Thursday, September 3, 2020

ஞாபக சக்தியைக் கூட்ட சித்த மருத்துவம்

  • அறுகம்புல் பாலுடன்/உணவுடன் வாரத்திற்கு 3 முறை உண்டு வர ஞாபகசக்தி கூடும். 


  • வசம்பு - 25g, மஞ்சள் பொடி - 100g, வல்லாரைப் பொடி - 100g ஆகியவற்றை ஒன்றாகப் பொடி செய்து ஒரு வெருகடியினைத் தேனில் குழைத்துல் காலை மாலை உண்டு வந்தால் ஞாபகசக்தி கூடும்.


  • மஞ்சல் கரிசலாங்கண்ணி மற்றும் தூதுவளை ஆகியவற்றை பாலுடன்/உணவுடன் வாரத்திற்கு 3 முறை உண்டு வர ஞாபகசக்தி கூடும்.


  • மாதுளம்பழச் சாறு 200ml இற்குச் சர்க்கரை கலந்து தினம் குடித்து வர  ஞாபகசக்தி கூடும்.


  • அரிசித் திப்பிலியை தேனில் ஒரு வாரத்திற்கு ஊறவிட்டு காலையில் உண்டு வர ஞாபகசக்தி கூடும்.


  • 20 வல்லாரை இலைகளைத் தினம் மென்று உண்டு வர ஞாபகசக்தி கூடும்.


  • தினமும் தேனுடன் விளாம்பளம் உண்டு வர ஞாபகசக்தி கூடும்.


  • வெண்டைக்காய்ப் பிஞ்சு தினமும் உண்டு வர ஞாபகசக்தி கூடும்.


ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

No comments:

Post a Comment

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...