- பப்பாளியை அரைத்தது
- வாகை இலை 50g, சீந்தில் இலை(அற்புத வல்லி இலை) 50g, அகத்தி இலை 50g ஆகியவற்றை தேங்காய் எண்ணெயில் காய்ச்சியது
- மருதாணி இலை அரைத்தது
மூன்றையும் அடுத்தடுத்த நாள் மாறி மாறி உள்ளங்கை அளவு எடுத்து தோய் நோய் உள்ள இடத்தில் பூசிவர குணமாகும்.
ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.
No comments:
Post a Comment