Sunday, June 29, 2025

குகன் குமரன் கந்தன் கண்ணன் - சாம்பலா சதாசிவா LK

சிவன் - சீவன் - உயிர்கள்

மூல வேர் / சிவன் பிள்ளைகள்: குகன், குமரன்
கலப்பு / சங்கரன் பிள்ளைகள்: கந்தன், கண்ணன்
ஏழு மலையில் 4 மலைகள்

உயிர்கள் எப்படி உலகில் தோன்றின?

நாளடைவில் இயற்கை மாற்றங்களால், புவி அமைப்பில், மனித உருவம் / ஐ-முகன் சிவன் உருவம் உருவானது. அப்போது அங்கே கருவறையாக சிவனின் இதயமான இலங்கை விளங்கியது. #தாயுமான சுவாமி - சிவன்.


ஸ் ஸிவனும் ஐ-முக மிருகங்களும்

அங்கிருந்து தன் மீதான வானலைகளின் பிரதிபலிப்பு காரணமாக, 4 கால்கள், 1 தலை உள்ள மிருகமாக உருவாகின.
#பிள்ளையார் #பூதகணங்கள்

பின்னாளில், தலையான பாரதம் சென்று தவம் செய்து ஞானம் பெற்று, அங்கிருந்து வந்த அக்கினி சுவாலை அலைகளால், இலங்கையில் 6 அறிவு கொண்ட மனிதன் தோன்றினான்.
#பலாங்கொட மனிதன் #6 அறிவு முருகன்

இவைதான் சித்தாந்தம் சொல்லும் கடவுளரின் சாரம்சம். அவை புவியில் சிவனின் அருட்கடாட்சம், சூரிய கற்றைகள் விழ ஆரம்பித்த காலத்தில் நிகழ்ந்தவை. இன்று நாம் காணும் பிள்ளையார் முருகன் (குகன் குமரன் கந்தன் கண்ணன் ஆறுமுகன்)  முற்றிலும் வேறுபட்ட பரம்பரை மற்றும் வரலாற்றுக் கதைகள்.

கடவுளின் வலவிலக்கணத்தில் எந்த பிழையும் இல்லை

கடவுள் என்று தனிப்பொருள் இல்லை. ஏகம் சத். எல்லாம் ஒன்று. அதில் கடவுள் என்றும் சாத்தான் என்றும் தனித்தனிப் பொருள் இல்லை. ஆகையால் கடவுளுக்கு வரவிலக்கணம் கொடுத்தது ஞானிகள். அந்த கடவுளின் வரவிலக்கணத்தில் எந்த பிழையும் இல்லை. அதனல் தான் எந்தக் கடவுளிலும் எனக்கு வெறுப்பு இல்லை. ஆனால் நீங்கள் அவர் பெயரைக் துஸ்பிரயோகம் செய்துவிட்டு பழியை சித்துப் பொருளான கடவுள் மீது போடுகிறீர்கள்.

குகன் 

குகன் - பிள்ளையாரின் எலி ஜீன். முதல் பிள்ளை. கதிர்காம குகன். இவர்கள் இலங்கையில் இருந்து புறப்பட்டு, சீனாவில் சேர்ந்திருக்கலாம். சீனாவில் இருப்பவர்கள் அனேகம் உயரம் குறைந்தவர்களாக இருக்கின்றனர். அது குகன் குலமே! எலியின் பாசைகள் அதிகம். China ஊர் பெயர்கள் Hubei, Sichuan, Yunnan, Guangdong etc. என்று இருப்பதை பார்க்க முடியும். ஏன் Corona வந்த இடம் கூட, Wuhan. இதய வாசலில் கண்டத்தில் இருக்கும் விசுக்தினியின் பீஜ மந்திரம் ஹங் - Hong. சீனாவின் பிரிட்டிஷ் இன் கீழ் உள்ள மானிலம் HongKong. சீனர்கள் சிவனை தாமோ என்று செல்லமாக அழைக்கிறார்கள். ஒரு வேளை தாயுமானவர் என்று வருமோ!

நிலமே உடல் வண்ணம். இலங்கையில் இருக்கும்வரை எல்லோரும் 10 தலை இராவணர்கள்தான். வடக்கிருந்த பிறகு (சீனா அடைந்த பிறகு)  தேவர்கள்.

குமரன்

குமரன் - கு.மாறன் - ராமன் - இவர்களும் இலங்கையில் இருந்து புறப்பட்டு வடக்கே போய் சேர்ந்திருக்கிறார். ஆனால் சீனாவுக்கு அல்ல. ஆனால் இன்று, அவர்கள் இராமனின் சங்கிலியில் இருந்து, அறுத்தும் விடப்பட்டு இருக்கிறார்கள். குரங்கு இனம் கூட தன் மடியிலிருந்து விழுந்த குரங்கை சேர்ப்பதில்லை.

மனிதர்கள் தோற்றத்தை, பரம்பரையை பார்த்து, இனம் இனத்தோடு சேரும் என்பது போல, அட எங்கட ஆட்கள் என்று சேர்கிறார்கள். இதயத்தில் அடிக்கடி இடியும் புயல் மழையும் வரும். அப்போது மொத்தமாக அழிந்து நிலை குலைந்து போகும். வடக்கே சென்று வானின் சுவரைத் தொட்டவர்கள் மீண்டும் திரும்பவும் வந்து தமது குடிகளுடன் கூடிக் கொள்கிறார்கள்.

 

கந்தன் 

கந்தன் சங்கரனின் பிள்ளை. ஆதாவது, சங்கரனார்க்கு ஏது குலம். முதலும் இல்லை முடிவும் இல்லை. வேரும் இல்லை வானும் இல்லை. எல்லாத் திசைகளும் அவன் சொந்தம். சங்கரன் அப்போது கோலோச்சிய போது கந்தன் வடக்கில் இதயத்துக்கு இலங்கைக்குக் காவல், அவனே இலங்கையை பராமரித்து வந்தான். ஆனால் சென்றவர்கள் திரும்பி வந்த பிறகு, அந்த அன்பு, அந்த நன்றி எல்லாம் மறந்து போனது.
கிளிக்கு ரெக்கை முளைச்சிடிச்சு. கந்தனுக்கு
#இதயத்துக்கு #காவலுக்கு வேல் கொடுத்தான் சிவன்.

கண்ணன் 

கண்ணன் சிவனின் மூன்றாவது பிள்ளை. கண்ணனும் இலங்கையில் பிறந்து யமுனையை கடந்து இந்தியாவை அடைந்து ஆட்சி செய்தவன்.
“மாலுக்கு சக்கரம் அன்றருள் செய்தவன் மன்னுக தில்லை தன்னுள்”
#கண்ணனுக்கு #இதயத்தைக் #காக்க சக்கரம் கொடுத்தான், சிவன்.

அடிமுடி தேடிய கதை 

எப்படி சங்கரன் குலத்தை சேர்ந்த ஒருவனின் குலத்தை/பரம்பரையை அறிந்து கொள்கிறார்கள். எப்படி அடிமுடி தேடுகிறார்கள்.
அதற்கு ஏதோ பிரம்மா மந்திரம் போல வைத்திருக்கிறார்கள் போலும். உதாரணமாக, உயிரோடு அவனை உலையில் ஏற்றுவது போல, அவனது வாயை கட்டி விடுகிறார்கள். அப்போது அவன் இனம் அவனை மீட்க வேண்டும். இல்லையெனில் அவனது இனமே அந்த துயரை அனுபவிக்க நேரிடும்.

இன்றும் பிரம்மா சங்கரனின் அடி முடி தேடியபோதே, Corona வந்திருக்கிறது. நேற்று கேள்வி கேட்டால் இன்று விடை கிடைக்கிறது.

  1. பிரம்மாஸ்திரமா? காண்டீபமா? சுதர்சனமா?
    சுதர்சனம் தான்
  2. எய்தது யார்?
    BC Busy Cat
    Bramma Cat...ravan
    Nan Ramba BC | JCB | Busy Cat 
    # கொற்றவனும் கற்றவனும், யார் மன்னர்? நீ கொம்போ!

இப்போது அங்குதான் திருவிழா நடக்கிறது. அவர்கள் கண்டிப்பாக ஏதோ ஒரு பாரம்பரிய script ஐ வாசித்து இருக்க வேண்டும் / செயல்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் எங்கிருந்து அவர்களுக்கு அது கிடைத்தது?

இனம் இனத்தோடு சேரும் அதிசயம் 

இது தானாகவே நடப்பதுண்டு. அதன்படியே ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும் இயற்கையில் இனம் இனத்தை சேர்க்கிறது. ஒருவன் தனித்து ஒரு கூட்டமாக சென்று 1000 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று வைத்துக் கொள்வோம். பிறகு எப்போதாவது அவனது குலத்தில் ஒருவனுக்கு பயங்கரமான உபாதை ஏற்படின், அவனது ஏனைய பரம்பரை முழுவதும் அந்த துன்பத்தை அனுபவிக்கும். அப்போது அவர்கள் அவனை தேடி வருவார்கள். வந்து அவனை மீட்பார்கள். இப்போது 1000 ஆண்டு ஆன பின்னும் இனம் இனத்தை சேர்ந்தது பார்த்தீர்களா!
The same lineage on the same boat.

சங்கரனின் வலிமை என்ன?

சங்கரன் குலம் முழுவதும் கடவுள் போல விளங்கினார்கள். தர்மத்தை போதித்தார்கள்.  #தர்மர் #போதி தர்மர் #தாமோ
அவர்களின் அதிகாரம் உலகம் முழுவதும் ஓங்கி இருந்தது. எல்லோரும் அவனுக்கு பணிந்தே போனார்கள். ஏனெனில் அவனில் இல்லாத ஜீனே இல்லை.
அவனுக்கு பரம்பரையும் இல்லை.
அவனின்றி பரம்பரையே இல்லை. 
இதனை விரும்பாத விஷ்ணு பிரமா சிவனின் அடி முடியை தேடி புறப்பட்டனர்; தோற்றுப் போயினர்.


8 திசைகளும் கதவுகளை திறந்து வைத்தவன்; அடைக்கலம்
இன்று சங்கரன் தெரு; King Street

தமிழ்ப் பாரம்பரியத்தின் அடையாளம்

ஆயிரமாயிரம் திரவியம் சேர்த்தோர் அருந்தமிழ்க் கூழ் செய்தேன்.
கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கூழ்.
அக்கூழ் தமிழர் பாரம்பரியக் கூழ்.
அதன் சுவை பூவுலகு அனைத்தும் அறியும்.
அதில் கர்ணனின் கவச குண்டலமும் அடக்கம்.
ஆங்காங்கே அசுரனும் வந்துதிப்பான்; தேவனும் தலை எடுப்பான்.
தென்னாடுடைய பரமசிவனின் பரம்பரை!

இதுதான் சங்ககரன் சிவனின் ஜீனின் சிறப்பு. உலகெங்கும் அவனே இன்றும் ராஜா. போலியாக வைத்திருந்தாலும் கைப்பொம்மையாக பயன்படுத்தினும் அதுவே உண்மை. #23 ஆம் புலிகேசி

ஐந்தொழில் செய்யும் சங்கமத்தில் நிலை கொண்ட சக்கரன்

உயிரை வெறுத்து ஒருவன் உயிர்வாழவே முடியாது; எப்படி அரசு ஆழ முடியும். இதயத்தின் துடிப்பு நின்ற பின் மூச்சின் ஓசை தானே அடங்கி விடும். உயிர்களின் மூலமாகவும் ஆதாரமாகவும் இருப்பவன் சிவனே! #பரமபிதா

மனித சந்ததியைப் பொறுத்தவரை பிரம்மா, விஷ்ணு யாவும் அவனுள்ளேயே அடங்கி விடுகின்றன. உலகில் சிவனை படைத்த சிவனின் பிதா பிரம்மா எனினும், பரம பிதா சிவனே!

அவன் சந்ததி, சங்கரன் > பரம(சிவ)ன் > பாண்டவர் > பாண்டியர்.

ராஜாவை மதிக்காத சோழர்கள் படும்பாடு என்ன?
G.O.A.T - Auto - If you hate gold, you loses it. I doesn't loses you.
lack of wisdom but you hated the wisdom itself.

முருகன் ஒவ்வொரு முறையும் தோற்பது ஏன்? தாய் தந்தையை மதிக்காததால் சங்கரன் ஆசீர்வாதம் இன்றி தோற்றே போகிறான்.

இவை அனைத்தையும் சாணக்கியமாக அறிந்த பிள்ளையார். சிவனை வழிபட்டு அரசுரிமையை வெல்கிறார். இது இன்றும் உண்மை. ஆட்சியாளர்கள் சிவனை டம்மியாக தன்னுடனேயே வைத்துக்கொண்டு ஆட்சியை பிடித்து கொள்கின்றனர்.

ஏன் ராஜா ஜீன் இல்லை என்றால் ஆழ முடியாதா?

இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி

"All gods ???"
Yes, பாண்டவர் மட்டும். தமிழர் அல்ல. இராவணன் விதி விலக்கு. அவன் சிவனுடன் சேராமல், ஞானத்தை மட்டும் வாங்கி மேன்மை அடைந்தவன். தீப்பொறியில் தோன்றிய பிள்ளை சரவணன். அவனுக்குள் சங்கரன் ஜீனே கிடையாது. பின்னாளில் பரமனின் பரம்பரையான பாண்டியரை துன்புறுத்தினான். பிறகு தமிழர் என்று வேசம் போட்டு, வெளி நாடுகளில் சென்று குளிர் காய்கிறான்.

K K K K அடுத்து இந்த பட்டியலில் யார்?

இவை அனைத்தையும் தாண்டி, நீங்கள் என்ன பாத்திரத்தை எடுக்கப் போகிறீர்கள்?
கிறிஷ்ணன், பாண்டவர், கௌரவர், சகுனி, நாரதர்

”எண்ணம் போல வாழ்க்கை”


 

Saturday, June 28, 2025

உலகை தூய்மைப்படுத்த வந்திருக்கும் மீட்பர் எல்லோருக்கும் மேலானவர் — The god returned; Galaxy கடவுள்

யார் பெரிய கடவுள்? 

ஜகமே தந்திரம்  - Galaxy

வந்திருக்கிறவர் 5 ஆம் படி கடவுளோ,
அதுக்கும் மேல 8 ஆம் படி கடவுளோ,
அதுக்கும் மேல வானவர் என்னும் தேவர்களோ,
அதுக்கும் மேல சூரியனோ, குருவோ அல்ல
வந்திருக்கும் கடவுள் Galaxy - Galxy - Kalkey

இவரை மேலே சொன்ன எவராலும் கட்டுப்படுத்த முடியாது!
அவர் சொல்வதுதான் சட்டம் திட்டம் சாசனம் எல்லாம்..!

மேலே சொன்ன எல்லாரும் இவர் சொல்வதைக் கேட்டே ஆக வேண்டும்.
அது America ஆக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி.
அவருக்கு மொழி, இன, மத, பேதம் எல்லாம் தெரியாது!
ஆனால் உங்களின் இதயத்தை நன்றாகத் தெரியும்!
அந்தக் கண்ணாக இருப்பவரும் அவர் தானே! இரண்டறக் கலந்த நிலை!

நீங்க எந்த மத இன சாதியாக இருந்தாலும்,
நீங்கள் செய்த தவறுகளுக்கு இறைவனிடம்
மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுங்கள்!
அவற்றுக்கு பரிகாரங்கள் செய்து கொள்ளுங்கள்!


இதில் யார் பக்கம் நியாய தர்மம் இருக்கிறது, யார் பக்கம் கூட்டு சேர்ந்தீர்கள் என்று கர்ணன் கதை எல்லாம் கிடையாது.
இங்கு தனிப்பட்ட கண்ணில் கர்மா பரிசோதனை. அதற்கான தீர்ப்பு நாள் போல இன்று!
எவரும் தப்ப முடியாது!

எய்தவர் கூட தப்ப முடியாது! செய்த தவறுகளுக்காக, காலில் விழுந்து கெஞ்ச வேண்டி இருக்கும். இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.
பிரம்மாஸ்திரத்தை எய்தவர்க் கூட அதனைக் கட்டுப்படுத்த முடியாது.
இது குறித்து விசாரிப்பதாயின்,
“மட்ட மட்ட வாழை மட்ட எங்க வந்து யாருகிட்ட...” இவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும். If it happens, he should have realized to come.

 

தேங்கிப் போன ஓர் நதியென இங்கு நானடா!
Root இல இருந்து கொண்டு அளப்பரை பண்ணும் இலங்கையர்!
மூலன் from Root (இதயம்)
மூலன் + ஃ => தமிழ்

Like a river that has stagnated, here we are!
From the Root, the Lankans unleash endless blabber!
Moolan from the Root (Heart)
Moolan + ஃ => Tamil

 

Dear Valli! — you lose your identity after the conflict with Shiva or Muruga.
At the core, you are simply grateful.
And now, you experience your karma — nothing more, nothing less.
It repays you exactly as it should.


Jesus is coming very soon - He came as he promised, pay your Karma back!
It's pay day - பேய் தினம்

தேடிப் பார்த்ததில் எல்லாக் கடவுளரும் இலங்கையில் தோன்றி இந்தியாவில் ஆட்சி செய்து இருக்கிறார்கள். இதயம் கருணையின் இருப்பிடம். மனசாட்சியின் அமைவிடம். ஆனால் தவம் செய்ய உகந்த சமச்சீரான இடம் இந்தியா!

அதனால் தான் இந்தியாவில் சிவனுக்கு சமச்சீரான திரிசூலமுமும், இலங்கையில் முருகனுக்கு வேலும் கொடுக்கப்பட்டு உள்ளது.
என்றால் ஆறு படைகளில் பூகோள அமைவிடத்தையும் ஆராய வேண்டும்.

FYI: வலியது, பெரியது, அனைத்தையும் கட்டி ஆழ்வது, கதானாயகன் ஆக வரலாறு சித்தரிக்கிறது.

வாமம் என்றால் என்ன?

வாமம் என்றால் என்ன என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள். பிறகு வாமத்தை முடி மாஸ்க் போட்டுக் கொண்டு திரிந்தார்கள்.

ஆனால் இன்னமும் வானம் என்றால் என்னவென்று தெரியவில்லையாம்.

ஆனால் அந்த பாட்டில் வாமத்தின் பொருளை குறிப்பு சொல்ல முடியாது. தமிழில் பாண்டித்தியம் பெற்ற ஒருவரால் தான் அதனை விளங்கிக் கொள்ள முடியும்.

முஸ்லிம் பெண்கள் மொட்டாக்கு போட்ட பிறகு அவர்கள் முகம் மட்டும் பார்த்தால் அது வாமம் போல...

ஆடிக் குடத்தடையும் ஆடும் போதே இரையும்
மூடி திறக்கின் முகம் காட்டும் ...

Give me the Password - Casino Royale 007

The most wanted password you asked for, Waamam has been delivered to each and every single person during Corona.
- Love -

Kat.ravan - கதிரவன் - Karnan - Kataragama

Heart to Skylayam: The Oldest Civilization of Muruga and the Transformation of Asuras 
What does Soorasamharam really mean?
# Killed vs adopted by transforming them.
# Katara Kugan's Festival Season — June 2025
# Kata.Ravan — Karnan
Guruvaai Varuvaai, Arulvaai Kugane!
 

இறந்தவர்கள் உயிர்த்தெழும் நேரமிது!
சூரசம்காரத்தின் பொருள் - சத்துரு சம்காரம்

சூர சம்காரத்தின் பொருள் - சத்துரு சம்காரம்

நித்தியமாக சூரசம்ஹாரம் திருவிழாவில் கொண்டாடப்படுகிறது, அங்கு முருகன் மூன்று அசுரர்களை வீழ்த்துகிறார்:

  • கஜமுகன் – கீழ்மையான சக்திகளை சுத்திகரிப்பதன் மூலம் அழிக்கப்படுகிறார்.
    மூலாதாரத்திலிருந்து கஜமுகன்  முதுகுத் தண்டினூடாக, இதயத்திற்கு மூச்சை ஊதுதல்.

  • சிங்கமுகன் – நெஞ்சில் வைத்து மெதுவாக அழிக்கப்படுகிறார். (நரசிம்மர் ஹிரண்யகசிபுவை கொன்றதுபோல்) 
    இது இதயத்தில் இருந்து எழும் நெருப்பு — மார்பில் ஊறும் நெருப்பு — அது மார்பின் கதவுகளின் அருகே நடைபெறுகிறது.

  • சூரபத்மன் – மாயைகள் செய்துகொண்டு கண்டத்தில் (கழுத்து) நிற்கிறான். முருகனின் கூர்மையான நேரான வேல் இதனை செயல்படுத்துகிறது. கழுத்து வழியாக மூச்சை வெளியே விடுவதன் மூலம் சூரபன்மன், சேவல் மற்றும் மயிலாக மாற்றப்படுகிறார் — இவை மார்பு மற்றும் உடலை குறிக்கின்றன.

இறந்தவர்கள் உயிர்த்தெழும் நேரமிது! - பைபிள்

1. (க்)உண்.டி சுருங்குதல் பெண்டிற் அழகு
2. அதையே சூது கவ்வும் என்று short ஆக சொல்லலாமே!
3. அதையே சுருக்கி க for கட்டு என்று சொல்லலாமே!
4. அதையே இன்னும் சுருக்கி கு என்று சொல்லாமே!
5. அவ்வளவு தானா! கு for கு*டி.

உண்.டி - உண்ணும் டீ


ஒரு பாட்டுடையான் - சத்துரு கண் 

காத்திரு நலம் பெறும் நாள் வரும். சிறை மீட்கிறேன்!
- Karthick; Psycho Shivan

 

சமத்துவம் என்னும் பொய்களும்: ஏற்றுக்கொள்ள வேண்டிய ஏற்றத் தாழ்வும்

"Intelligence பெரிய Intelligence - Our Country, Fruits"

முதல்ல புரிந்து கொள்ளுங்க. ஒரு மிருகத்தை விட மனிதன் பெரியவன். ஏனெனில் அவனிடம் ஆறறிவு உண்டு. அவன் தன்னுடைய வேலைகளை சிறப்பாக செய்ய ஆறறிவு தேவை. அதுபோல உங்களை விட அறிவாளி, intelligence உங்களை ஆட்கொள்ள வல்லது. அது கூடாதது உங்களை அடிமைப்படுத்தவும் செய்யலாம். எனினும் உங்களை விட கூடிய intelligence உங்களை ஆட்கொள்ள வல்லது உங்களுக்கு வழிகாட்ட வல்லது நமக்கு குருவாக இருக்க தகுதி உடையது. என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அதனால் அதை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். நாமும் மேலும் புத்திசாலி ஆவதே நமது நோக்கமாகும்.

"பெரிய போதகரிடம் கற்றுக் கொள் - காவற்கோபுரம்"

சும்மா Intelligence என்றால் பெரிய கொம்போ என்று புறக்கணிப்பு செய்ய வேண்டாம். அப்படி எனில் ஏன் இந்த தேசம் இப்படி இருக்கிறது. நீங்கள் பெரிய புத்திசாலி என்றால் அது எப்போதோ வளர்ந்திருக்கும். அசுரர் அடாவடித்தனத்துக்கு பொறி வைத்த மேலான Intelligence.

எல்லோரையும் சமம் என்ற எண்ணத்தை உருவாக்கியது தேவர்

அதில் ஒரு மறைவான பொறியும் உண்டு. எல்லோரும் சமம் என்று சொல்லும்போது, நானும் சமம் என்று போட்டி போட்டு முன்னால் வருபவர்கள், அவர்களின் வாளின் கூர்மை அறிந்து ஏற்றுக் கொள்ளப்படுவர். அல்லது அவர்களின் பொய்யான ஆணவம் அறிந்து அழிக்கப்படுவர். அது தானாக நடக்கும். அது புத்தி குறைந்தவை அழிந்து போதல்.

ஆகையால், Intelligence இல் மெய்யான மேன்மை அடைவதே உங்கள் நோக்கம் என்பதை முதலில் மனதில் வையுங்கள். உங்களை விட மேலானவற்றை மதிக்கப் பழகுங்கள். அவர்களிடம் கற்றுக் கொண்டு அவர்களுக்கு உங்கள் உயிருள்ளவரை நன்றி உள்ளவராக இருங்கள். உப்பிட்டவரை உள்ளளவும் நினை. நீங்கள் 5 அறிவு PET களை வளர்க்கிறீர்கள். அது உங்களை எப்படி பார்க்கும் என்பதை உணர்ந்து கொண்டால், உண்மை தெளிவாகும்.

எனில், எல்லோரும் சமம் என்பது உண்மை இல்லையா!

உண்மையை விளங்காதது உங்கள் பிழை. உங்களுக்கு வழி காட்ட நல்ல குரு இல்லாமை அதன் காரணம். எல்லோரையும் சமமாக மதிக்க வேண்டும் என்பது சட்டம் அல்லது பண்பாடு. ஆம் அது உண்மைதான்.
அதனால்தான்,

Because, positions are temporary. Ranks and titles are limited.
=> But the way you treat people will always be remembered.
There are variations in creatures. But souls are the same, forms of god, self, himself. Don't compare which god is great at all!
So, Intelligence people deserve more respect.

ஏனென்றால், பதவிகளும் பெயர்களும் தற்காலிகமானவை.
=> ஆனால் நீங்கள் மனிதர்களை எப்படி நடத்துகிறீர்கள் என்பது என்றும் நினைவில் நினைத்திருக்கும்.
உயிரினங்களில் வேறுபாடு இருக்கலாம், ஆனால் ஆத்மாக்கள் எல்லாம் ஒரே மூலத்திலிருந்து, இதயத்திலிருந்து, கடவுளிலிருந்து தோன்றியவை. அந்தக் கடவுளையே பிரதிபலிப்பவையாக இருக்கின்றன. எந்த கடவுள் பெரியவர் என்று ஒப்பிடவே கூடாது!
ஆனாலும், அறிவாளிகளுக்கு அதிக மரியாதை உரியது.

அவர்கள் அதை எதிர்பார்ப்பார்கள். யாராக எந்த சாதியாக இருந்தாலும், சாதி எல்லாம் அரசியல் (Politics), வரைமுறைகளை மீறி, உள்ளே நுழைய, "உயர்ந்தோர் தாழ்ந்தோர்" "ஒரு தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன்" ஒன்றிணைவது சாதி ஆகியது.

ஆனால் எல்லோரும் சமம் இல்லை. பிறகு ஏன் பாடசாலை சென்று படிக்கிறீர்கள். அங்கே ஒரு ஏற்றத் தாழ்வு இருக்கிறது அல்லவா! அறிவில் மட்டுமல்ல, அனைத்திலும் ஏற்றத் தாழ்வு உண்டு என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். அதனை சுயநிர்ணயம் (Self Evaluation) செய்து கொண்டால் தான் நமது நிலைமை புரியும். அதனை சீர் தூக்கிப் பார்த்து நமது நிலைமையை, இந்த உலகை ஏற்றுக் கொண்டால் தான், நாம் இன்னும் வளர வேண்டும் என்பதே தெரிய வரும். எல்லோரும் சமம் என்று நினைத்திருந்தால், எந்த வளர்ச்சியும் இல்லாமல், அப்படியே தேங்கிப் போவீர்கள்.

முன்பு சில இரகசியங்களை தாழ்ந்தவர்களுக்கு சொல்லிக் கொடுக்க பயப்படுவர். இன்று அந்தக் கவலையே இல்லை. அனைத்து இடங்களிலும் தேவர்கள் ஆக்கிரமித்து அரக்கர்களை அழித்து விட்டனர். இப்போது அவர்கள் அதனை தவறாக புரிந்து கொள்வார்களோ என்கிற, Reputation பிரச்சினை மட்டுமே!

மேன்மை அடைந்து மேலே செல்வதுதான் வாழ்க்கையின் இலட்சியம். குறைந்தபட்சம் இருக்கும் நிலையாவது தாழ்ந்து விடக் கூடாது. அதாவது மகன் தந்தையில் இடத்தையாவது பிடிக்க வேண்டும்.
ஆனால் முருகன் மட்டும் எதிர்ப் பக்கத்தில் இருந்து சண்டை செய்கிறான். நாம் மேலே செல்லும்போது போட்டிகள் இருப்பதால் அணிசேருதல் தேவைதான். ஆனால் எதிர்த்து நின்று தாக்குவது முறையல்ல.  வானை எதிர்து நிற்பது அழிவுக்கு வழிவகுக்கும்.

ஆனால், முன்னேறும்போது சிலர் விதிமுறைகளை மீறுவது கவலைக்குரியது. அத்துடன் அங்கே நண்டுகள் பிற நண்டுகளை பிடித்து இழுத்து விழுத்துவதைப் போல, இழுத்து விடுவதை அவதானிக்க முடிந்தது. பிறரை வீழ்த்தி, அழித்து பெரியவன் ஆகுவதை அவதானிக்க முடிந்தது. சிறிய உயிர்களை உண்டு பெரிய உயிர்கள் ஜீவனம் செயவது போல அது.

பிறகு நான் அறிந்து கொண்டேன். வாழ்க்கை என்பது ஒரு Race போன்றது. எல்லோரும் வெற்றி பெறூவது கடினம். இது ஓம் கடவுளுக்கு All of them, பொருந்தாத மனவருத்தத்துக்குரிய செயலே!

தன்னுடைய எதிரியைக் காட்டிக் கொடுத்தால், உனக்கு தேவ லோகத்தில் 1000 பேருக்கு இடம் தருகிறேன் என்றால், அதனை ஓம் கடவுள் செய்ய மாட்டான். எத்தனை சுயனலம் இருந்தாலும், இங்கு யாரும் நல்லவர் கெட்டவர் என்று அல்ல. தேவர்கள் எல்லோரும் தர்மத்தின் படியே நிற்கின்றனர் என்றும் அல்ல. ஆனால் அவர்கள் படி உயர்ந்தவர்கள்.

ஆதாவது ஒரு பணக்காரனை பார்த்து ஏழை கூச்சலிட்டால் அது சூரியனை பார்த்து நாய் குலைப்பது போல, அந்த பணக்காரன் நல்லவன் ஆயினும் தீயவன் ஆயினும், அவன் பெரியவனே, சூரியனே! ஏழை நிலை அவனுக்கு முன் நாய் போன்றதே!

எது எவ்வாறாயினும் நமது நோக்கமும் சூரியன் போல அவனின் நிலையை அடைவதே என்பதை மறக்காதீர்கள். முடிந்தால், சூரியன் ஆனதும் தர்மத்தை மறக்காதீர்கள்!

இவை அனைத்தையும் தாண்டி, நீங்கள் என்ன பாத்திரத்தை எடுக்கப் போகிறீர்கள். புனிதமான சூரியனின் பாத்திரமா? அதன் நிழலைப் பார்த்துக் குலைக்கும் நாயின் பாத்திரமா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!

Despite everything, which role will you choose — the sun that shines with purpose, or the dog that merely chases shadows? The choice is yours.

Heart to Skylayam: The Oldest Civilization of Muruga and the Transformation of Asuras

Here comes the sun: Despite the fate waves from the sky, which role you would like to take. If there's a crest, there must be a trough. The Devs are overtaking.
- Learn from a great teacher -
Highlight: What does Soorasamharam really mean?👇

Conceptual Gods vs God Lineage
How to overcome this Bramma's given Asura birth?

  • A very old, the most aged tradition and culture — Chamber Lanka — Muruga's tradition.
  • From root, Heart to Skylayam, to the next level — change is prominent.
  • I start from coal in the earth and finish as radiance in the sky.
  • From Lord Vishnu through Lord Shiva, Ravana everything began here — Bramma.
  • No objection — this is the oldest civilization, even predating Keeladi."

 

Bramma, the creator and origin of everything, is the father of Shiva. Sinhalese call Shiva, Gautama Siddhartha Buddha (Son) and call their father, tāttā (Grand Father).

Introduction

The mythological and spiritual narrative woven through ancient traditions of Lanka, particularly Chamber Lanka, presents a profound story of transformation, lineage, and divine purpose. Central to this account is the role of Lord Muruga (Saravana) — the six-headed warrior born as the second son of Paramashivan (Lord Shiva), after a boon was granted. He was tasked with uplifting the Asuras, beings born batch by batch through Bramma, the cosmic creator.

 

This tale is not just a reflection of external myth but also a guide to inner transformation, relating to the spiritual process within each being. From the coal-dark beginnings in the earth — the base of the body — to radiance in the sky, in Skylayam (Kailayam), this divine lineage illustrates the evolution from darkness to divine light. The journey also maps the sacred geography of Lanka, its deities, and cosmic cycles.


Brahma 4, Saravana 6, Ravana 10

The divine hierarchy begins with Bramma, who produced Asuras in batches — four heads at a time, three discarded, and one preserved — leading to ten heads, associated with Ravana, a key Asura figure. From this cycle, Saravana was born from the root, at the bottom of the divine path, with such accumulated 6 heads. He represents the second son of Paramashivan, while the first son — Ganesh, also referred to as the first god — arose after touching the northern peak through this civilizing journey and returning, the son of Parvati who was united with Shiva after he gave her half of himself — symbolically, half of India.

 

Lanka was under Ravana, Saravana, Lord Shiva 

Historically, Saravana ruled Lanka, under Shiva’s authority, from the north — the Jaffna kingdom — transforming the new batch of Asuras and elevating them spiritually.
This path from root to Sky.layam is not merely symbolic — it defines the sacred journey of the oldest civilization. Tamils often claim theirs as the world's oldest civilization. But they have forgotten that they became stuck at the bottom, battling among themselves. It was the Devs’ intelligence strategy that subtly diverted them — each time after a deluge, the Devs, who began as waves of light without body, evolved smarter and returned with stronger presence from the sky. Each wave grows more refined, spreading across the earth with divine precision.

What does Soorasamharam really mean?

This transformation is eternally celebrated in the Soorasamharam festival, where Lord Muruga defeats three demonic forces:

  1. Kajamugan (killed through cleansing the lower energies)
    Breathe out from the bottom — through the heart.
  2. Singamugan, destroyed slowly like Narasimhan slaying Hiranyakashipu, representing fire rising and bursts out from the heart through the chest, close the gates / near the chest.
  3. And Soorapadman, who emerges with illusions (maya - maya), only to be defeated through the neck, where Muruga's Vel (the weapon of wisdom and sharp insight) splits him into cock and peacock, which symbolizes chest and the body. Defeat him by blowing out through the neck, using his sharp, straight, wisdom-weapon — the Vel.
 

Soorapadman is transformed into the mango tree, the cock, and the peacock — symbols now ruling Muruga’s dual kingdom: the cock in the north - Nallai Kanthan - Jaffna Kingdom, and the peacock in the south (Kataravan) - Kataragama. Yet Kataravan, feeling deceived, disguises himself as a Brahmin, learns under Parasurama, and returns as Karnan / Ram, thus continuing the Bramma-origin lineage but defeated Ravana, the evil power in Ravana - himself too.

However, some people claim, Shiva killed Brahma and Saravana killed 3 Asura's illustrates Tamils killed Sinhalese. Also, Ram devotees, the descendants of Brahma, spread stories like, Shiva killed their father. Jesus descendants claim Shiva killed Mother Brahma.

  • Shiva + Vishnu => Krishna
  • Vishnu + Bramma => Rama
  • Shiva + Bramma => Joseph (Jesus)

Shiva, Sita, Skylayam 

In this interpretation, Sita is none other than Paramashivan, symbolically imprisoned by Ravana. The rescue of Sita marks another cycle of cosmic reset and moral restoration.


The narrative draws a straight line from Chamber (heart of Lanka) to Skylayam (Kailash), but it also forms a cyclical spiral, repeating with each new deluge or destruction of the world. In this divine loop, Ganesh, with his elephant head, becomes the most influential force, representing a tornado-like divine intelligence — spiraling from sky to earth, embodying both beginning and balance. His alignment with Devs, once identical with Ravanas, shows the reconciliation of power and light.

 Pazham and Pazhani — The Fruit and the Path


The Complete Wisdom Fruit 

In Tamil, ‘Pazham’ means both fruit and ancient. The ancient tribal people, born from the most ancient and civilized fruit, still dwell within that fruit — they are descendants of Murugan’s junction.

Kugan is not Saravanan; Kugan is Ganesh in the form of Murugan — meaning we still worship our ancestor Ravanan, though it's not Saravanan

Out of the four Asuras formed by Bramma, three were discarded and destroyed — and the one that remained became either Ganesh or Kugan / Katara Murugan. This surviving lineage gave rise to the bottom part, the majority, who later became known as the Kugan Kulam — soft people, spiritual by nature. Once dominant, they began to demand governance over their own region — the south, symbolized by the peacock. While Shiva gave the fruit to Ganesh, he did not give Pazhani, where Muruga stood, in solitude. Over time, incidents occurred where the Dev-Ganesh gene returned and mingled again with their Asura roots — showing that despite spiritual divides, their origin was shared. And today, that gene dominates globally — the Asura-born, Dev-aligned majority.

Despite all this, rule is rule — allocations and reservations remain. The structure stands: 1:9:90 — where 1% rule, 9% manage and serve as allies, and 90% of the people serve the world. In this race, there is no deep-rooted discrimination, but the majority falls under Kataravan/Kugan's side simply due to their numbers. Yet, there have been moments when laws and structures were overruled or bypassed — not by injustice, but by necessity — to balance the crest and trough within a nation, to normalize social and energetic gaps. Two vastly different statuses cannot coexist peacefully unless order intervenes.
Dear descendants of Kugan, know this: it was circumstantial, a cosmic adjustment — not a permanent mark of your genetic heritage. Do not mistake it for your identity, for it may cast a shadow on the name of your own god. It is now your sacred duty to preserve and protect it with awareness and grace.

Saravana didn’t simply kill the Asuras like Kataravan, Soorapadman, Singamugan, or Kajamugan — he transformed them. Those who emerged at the origin — at the edge of Bramma's domain. Shiva too, in the beginning, was a Deva. But after Bramma was hunted down and finished, now even Shiva called as an Asura.

# Killed vs adopted by transforming them.
# Katara Kugan's Festival Season — June 2025
Guruvaai Varuvaai, Arulvaai Kugane!

The first and he oldest civilization, Chamber Lanka - the origin of humans

Despite many claims, the oldest civilization was birthed from the heart of the earth — Chamber Lanka — far older than Keeladi or Mediterranean settlements. And old that is of the African civilization. The Ravanas and Murugas stood at its core, while the Devs, bodiless lightwaves from above, could only attain form through a birth cycle rooted in sacred geography. That’s why, after each collapse or pandemic, divine consciousness reforms first in chosen to search places like America and Chamberla, which lie on the spiritual equator of rebirth. This civilization is not just the oldest in time, but also in cosmic alignment — rooted in the very point where sunlight first touched the earth.

Note: By writing this, I am not claiming authority or demanding ownership. My only aim is to convey the essence of truths as I have come to understand them. You are free to hold your own beliefs. However, not knowing the truth is a form of ignorance — and ignorance keeps you weak and behind those who see clearly. The question is simple: Do you choose to remain unaware, or will you seek to be wise and enlightened?

There are variations in creatures.
But souls are the same, forms of god, self, himself.
Don't compare which god is great at all!
Because, positions are temporary. Ranks and titles are limited. But the way you treat people will always be remembered.

Wednesday, June 25, 2025

யமுனா நதியைத் தாண்டி விட்டால் ஈசனை காணலாம்

யாழ்ப்பாணம யமுனா நதியைத் தாண்டி விட்டால் முக்கண்ணன் ஈசனை அடைந்து விடலாம். இலங்கையின் கழுத்தில் / கண்டத்தில் இருப்பவன் கந்தன். இராவணனின், ஈசனுடன் ஞான மொழி பேசும் தலை. மொழி தமிழானது எப்படி?
மொழி மாறும் தானே! Exposure இருக்கிற இடத்தில் மொழி மாறும், கலாசாரம் மாறும். அப்போது தென்பகுதி நாகரீகம் அடையாத ஒன்று என்பது எல்லோருக்கும் தெரிந்தது.

தென்பகுதி முழுவதுமாக நாகரீகம் அடையவில்லை. அந்த Exposure கிடைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சீதையை கடத்தி வந்து சிறை வைத்தான் இராவணின் தென்பகுதி வாரிசுகள். அந்த அளவு நாகரீகம் அடையாத அரக்கர் நிறைந்த வனம் தென்பகுதி. சிவனை மீட்க இராமன் வந்தான்.
நீ கொம்போ! Negombo.

பிறகு இராவணனை கொன்ற பிறகு இராமனுடன் வந்தவர்களும், இலங்கையில் இருந்த இராவணன் தம்பி விபீசணன் (வினாயகர், பிள்ளையார், கணேஷன்) இவர்கள் சேர்ந்து ஆட்சி செய்தனர். இராமனின் மூலம் கிடைத்த நேரடி தொடர்பால் அப்படியே படிப்படியாக சிவனை விடுத்து நேரடியாக இராமனின் கீழ் இயங்க ஆரம்பித்தனர். Cut out the middle man. அவர்களின் அளவுக்கு அதிகமான பணிவு மற்றும், விசுவாசம் இராமனை ஈர்க்க அதுவே சிவனுக்கு வினையாக வந்து முடிந்தது. வினை தீர்க்கும் விநாயகன் செயலை பார்த்து ஈசன் மனம் நொந்தான்.

பிறகு பழனி முருகன் சண்டை ஆரம்பமானது. பல தோல்விகள். இராமனுடன் சேர்ந்தவனை 8 ஆம் படிக் காரனை வெல்வது இலகுவா?
இடையே கண்ணன் வந்து இந்தியாவில் ஆட்சியை பிடித்துக் கொண்டு, இராமன் மற்றும் தேவரின் செல்வாக்கை சங்கரன் இடத்திலும் அதிகமாக்கினான். இருப்பினும் கிறிஷ்ணன் கலப்பு என்பதால் இரு தரப்புக்கும் பார பட்சம் இன்றி நடந்து கொண்டான். எல்லா திசைகளிற்கும் சமமாக ஈவதால் தர்ம சக்கரம் சமச்சீர் போல, சரவணனுக்காக பாண்டவர் (சரவணன் - கந்தன்/சாமகானம் பாட சென்ற தலை) கொண்டு போர் செய்து அஸ்தினாபுரத்தை நிறுவினான். அதுவே அன்றைய தேவர் எல்லையாக இருந்தது. இன்று ஆபிரிக்கா தவிர எங்கும் தேவர் எல்லை. ஏன் ஆபிரிக்காவிலும் தேவர் ஆட்சி என்றே சொல்லலாம்.

 

 ஈசனின் 3ஆம் பிள்ளை கண்ணன்

தீயவைகள் அழிக்கப்படுகின்றன. அப்போது நாம் நாமும் தீயவர் என்று சண்டை செய்யக் கூடாது. அவற்றில் இருந்து விலகி நல்லவைகளுடன் சேர்ந்து கொள்ள வேண்டும். அப்படி செய்தால் நாமும் தீயவர் என்று கணிக்கப்படுவோம்; அழிக்கப்படுவோம்.

நாங்கள் எல்லோரும் இதயத்தில், ஹம்ஸன் (Hamsha) என்னும் கொடிய அரக்கனிடம் சிறைபட்டவர்கள். அங்கு இடியும் மழையும் ஓய்வதில்லை.
"Hamsha" likely refers to the Hamsa Hand, an ancient Middle Eastern amulet symbolizing the Hand of God. Hamsha is more likely to be Chamber.La - the Hamsha Lanka itself.

வாசுதேவர், ஸ்ரீ கிருஷ்ணரை இடியும் மழையும் பெய்கையில், யமுனை நதியைக் கடந்து கொண்டு சென்றார். ஆகையால், நீங்கள் யாரும் ஹம்சன் வேசம் தரிக்க தேவையில்லை.
இதயம் இந்த இதயம் இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ!
#சபிக்கப்பட்ட தேசம்

#இளம்.கை - இலங்கை 

சங்கரன்: எங்கிருந்தோ வந்தான்; இடைச்சாதி நான் என்றான்!
After Chera and Chola, Krishna came to Sankaran from somewhere, saying I am a middle cast.
He ruled India, still with his name they rule Bharat. #திருப்பதி
How did Muruga Perumal (Supiramaniya Swamy) Temple become Venkata Perumal Temple?
The ultimate mixture, of churned Asura Devs community. Here devs, influence increased further.

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...