Tuesday, December 31, 2024

வரலாற்று அனுபவத்தாலும் மாறாத பாரம்பரியமும், தமிழ் மரபு நெறிமுறைகளும் இன்றைய சவால்களும்

Celebreties Life
என்னுடைய அனுபவம் எத்தகைய பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறது என்றால், இராமாயணக் காலத்தில் இருந்தே குற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. மனிதன் வரலாற்று அனுபவங்களால் அவற்றை தவிர்த்துக் கொள்ளவில்லை. மாறாக அதை முழுவதுமாக வெளியில் தெரியாமல் செய்வதற்கு அவன் கற்றுக் கொண்டுள்ளான்.

The Mango Story, Senior - Junior
இது குறித்து அறிந்தவர்கள் அந்த வலையில் சிக்கிக் கொள்ள மாட்டார்கள். சிக்கிக் கொண்டவர்கள் வெளியில் சொல்ல மாட்டார்கள். புதிதாக உள்ளே வைந்தவன் அது குறித்து வெளிப்படுத்தினால் அது ஏற்கனவே அங்கே உள்ளவர்களைப் பாதிக்கும். அதற்காக கொண்டு வரப்பட்டதே Senior Junior முறைமை. அது சிவன் பிள்ளையாருக்கு பழம் கொடுத்த கதையின் காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ளது.

இப்படி இருக்க, "முன்பு Celebrities வாழ்க்கை கடினமானது, துஷ்பிரயோகம் நிறைந்தது. ஆனால் இப்போது அப்படி எதுவும் இல்லை" என்று சொன்னால் அது உண்மை என்று ஆகிவிடாது. அதோடு, மேடையில் தனக்கு நேர்ந்த கொடூர அனுபவங்களை மேடையில் பகிரும் #Junior களையும் பார்த்திருக்கிறேன். "அப்படி உனக்கு யார் செய்தது!" என்று கோபத்தோடு கேட்கும் #Senior களையும் பார்த்திருக்கிறேன். ஆனால் எனக்கு எல்லாம் தெளிவாகத் தெரியும். ஏனெனில் நான் எல்லாவற்றையும் நான் பாதிக்கப்படுபவர் நிலையில் இருந்தே அனுபவித்து இருக்கிறேன்.

கத்தி எடுத்தான் அதை கைவிட முடியாது என்பது போல, பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் சில விடயங்கள் பழகிப் போன ஒன்றாகிவிடும்.
ஊர்வசி ஊர்வசி Take it easy ஊர்வசி என்று எடுத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

ஆனால் வேடிக்கை என்னவெனில் இவற்றை எல்லாம் ஒழுங்குபடுத்தி நடத்துவது யார்? தலைவர் யார்? என்றால் எல்லாம் நாமாகத்தான் இருப்போம். முதலில் பாதிக்கப்படுவோம். பின்பு வெளியில் வர முடியாமல் பழக்கப் படுவோம். பிறகு நாமே தலைவரும் ஆவோம்.

அதனால் தான் தன்னைத் திருத்திக் கொண்டால், சமூகம் தானாகத் திருந்தும் என்பார்கள். ஆனால் என்ன செய்ய வலையில் விழுந்த மீன் விருந்தில் பெயர் எடுப்பதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை.

அந்தக் காலம் தொட்டே Cats உம் Rats என்னும் ஓட்டம் தான். ஆனால் சுகபோகம் என்னும் வலையில் விழுந்து Cats, Rats ஆகவும்; மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி Rats, Cats ஆகவும்  மாறிய சம்பவங்கள் நிறையவே உண்டு.

Failure of Justices, Dharmar - Dhamilar
ஆனால், பரிதாபமாக இந்த Race இலே அதிகம் பின்தங்கிப் போனது தமிழர் கூட்டம்தான். ஏனெனில் பரமசிவன், முருகன், பாண்டவர், தர்மர், திருவள்ளுவர், பாண்டியர், சோழர் காலம் தொட்டே ஒழுக்கம் குறித்து வள்ளுவர் உட்பட பலரும் பாடம் நடத்திய சமூகம் அது. இதை வெளிப்படையாக சொன்னால் ஏற்றுக் கொள்ளுமா! தெரியாமல் மாட்டினால் தான் உண்டு. இன்னமும் நேர்மையான முறையில் நீதி கிடைக்கும் என்று அநேகம் ஆலோசிப்பவர்களே அதிகம். அடுத்தவன் கேட்காதவரை சுயநலமாக, கணமூடித்தனமாக, வளங்களை எடுத்துக் கொள்வது, நடந்து கொள்வது ஏனையோர் குணம். இந்தக் காலத்தில் Fair Deal என்று ஏதாவது இருக்கா..!

Rude Intelligence Fails Regardless Fairness
ஆகமொத்தம் காலில் விழுந்தால்தான் பழம் என்பது உலக சமூக நிலவரம். ஆனால், காட்டு காட்டியே தீருவேன் என்பது இராவணன் பரம்பரை மீசையின் வீர முறுக்கம்.
பிறகு என்ன தீதொழிய நன்மை செயல் தான். இதைப் புரிஞ்சு கொள்கிறவன் பிஸ்தா!
தமிழர்கள் மன்னனின் முறைமையில் வாழ்ந்த தற்பாதுகாப்பு குறித்து அறியாத மக்கள், ஜனநாயகத்தில் வழிகாட்டல் இல்லாமல் தனித்துப் போயினர். ஆனால் மன்னர் அடக்குமுறை சாதியம் செய்தார் என்று சாடுபவர்களும் உண்டு. என்ன சொல்ல, "கடிவாளத்தின் தேவை அறியாத குதிரைகள்".

Who is the Hero?
"ஆண்டவன் நல்லவங்களை சோதிப்பான். ஆனால் கைவிட மாட்டான்."
நீங்கள் எல்லாம் ஆண்டவன் சோதனையை நினைத்துப் பயந்து வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
நான் அந்த சோதனைகளைக் கொடுக்கும் ஆண்டவனாகவே வாழ்வதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
ஃ ஆண்டவனை குறித்து நினைத்துக் கொண்டு இருக்கிறேன்.
😎


 










Saturday, December 28, 2024

தமிழரின் வேர்களும் இலங்கையில் இயக்கர், நாகர் வரலாறும்

The roots of the Tamils and the history of the Iyakkar (naturalists) and Nagars (civilized people) in Sri Lanka.

தமிழர் வரலாறு தமிழருக்கே தெரியவில்லை.
நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணம்.
"மருவுதல்"

பரமசிவன்
பாண்டவர் < (பன்)அவர் < பரமசிவன் அவர்கள்
பாண்டியர்
கந்தன் < (கன்)தமிழன்
முருகன் < குகன்
இராவணன் < இரா வண்ணன்


யார் இந்த சோழர்கள்?

சிவனுக்கும் கறுப்பு நிற பார்வதிக்கும் பிறந்தவன் கந்தன் அல்லது முருகன். கந்தன் சிவனுக்கு நெருக்கமாக இருந்தவன். சற்று பின்தங்கி, முழுவதுமாக நாகரீகம் அடையாமல், (full exposure இல்லாமல்) இருந்தவன் இராவணன் அல்லது முற்றாத முருகன். அதனால் இற்றைக்கு இராவணன் முழுமையாக தமிழன் என்று சொல்ல முடியாது. முருகர் எனப்படும் தமிழரின் முன்னோர்களில் ஒருவர் இராவணன், மற்றையது சிவன். இருப்பினும் இராவணன் பரமசிவனின் பக்தன். தன்னை பரமசிவன் வம்சம் என்று சொல்லிக் கொள்பவன். அதனால் இராவண ஈஸ்வரன் என்று அழைக்கப்பட்டான்.

இந்த இராவணன்தான் பின்னாளில், இராமனால் அழிக்கப்பட்ட பிறகு, தமிழர்களுள் ஒருவனாகி, தமிழனாகி, சோழர்களாக மருவி இருக்க வேண்டும். பரமசிவனின் நேரடிப் பரம்பரை அல்லது பரமசிவனில் தமிழர்கள் மட்டும் பாண்டவர்கள் அல்லது கந்தன் என்று சொல்லலாம். சோழர் மற்றும் பாண்டியர் அடுத்தடுத்து தமிழ் இராச்சியங்கள் அமைத்திருந்தனர்.

சேரர்களும் பார்வதியும்

சேரர்கள் பல்வேறு பாத்திரம் ஏற்பார்கள். புலன் பெயர்ந்த தேவர்களின் பரம்பரை சிவனுடன் கலந்து கண்ணன் என்று மருவினால், சேரர்களின் பெரும்பான்மை கண்ணன் குலம் என்று எடுத்துக் கொள்ளலாம். பார்வதி; அசுரர்களின் பரம்பரை சிவனுடன் கலக்க தயாராக இருந்தவர்கள், சிவனை ஏற்றுக் கொண்டவர்கள் பார்வதி குலம். இருப்பினும் சேரர் மற்றும் பார்வதி சிவனில் இருந்து சற்றுத் தள்ளியே உறைவிடம் கொண்டவர்கள். முழுவதுமாக கலக்காதவர்கள். அதனால் அவர்களின் தேவர்களின் மற்றும் அசுரர்களின் தன்மை அதிகமாக இருக்கும். அவர்களின் ஜீன் முற்றாத, இளமையான, எலியின் ஜீனை அண்மித்திருக்கும். முன்னாளில் அவர்கள், முழுவதுமாக நாகரிகம் அடையாதவர்களாக இருந்தார்கள்.

மொழி வளர்ச்சியின் தன்மை

உண்மையில் பெயர்களும் மொழியும் குறுகிப் போகவில்லை. விரிந்து, வளர்ந்தன. Proto root என்கிற மூல மொழியில் (விகுதிகள்) இருந்துதான் விருத்தியடைந்த மொழி உருவாகிறது. வேரில் இருந்துதான் மரம் உருவாகிறது. புள்ளியில் தொடங்கிதான் கோலம் போடப்படுகிறது.

  • "வா" இல் இருந்து தான் "வாருங்கள்" வரும்.
  • "த" இல் இருந்து தான் தமிழ் வரும். பின்பு "த(அவ)ர்" இல் தமிழர் வரும்.

கூ, கா, போன்ற கூச்சல்கள் மற்றும் ஓசைகள் விலங்குக்கும் பொதுவானவை. பின்பு அறிவு வளர, ஐம்புலன்களை கட்டுப்படுத்தி அவற்றை சரியாகக் பழக்கப்படுத்தி ஞானம் பெற்றான் மனிதன். காட்டு வாசியாக இருந்துதான் நாகரீகம் அடைந்தான் மனிதன். இப்போது காலச் சுழற்சியில் மீண்டும் குறுகுகிறது. இதனை சரியாகப் புரிந்து கொண்டால், சமஸ்கிருதம் தமிழர்களுக்கு மொழி பெயர்ப்பு இல்லாமல் விளங்கும். #விகுதி

ஏன் இந்த வீண் ஆராய்ச்சி?

மில்லியன் டாலர் கொடுத்து ஆராய்ச்சி (Research) செய்ய சொன்னால் செய்வீர்ங்கள். அதையே நான் இலவசமாக ஆராய்ந்து சொன்னால், அதை ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். எல்லோரும் காசு சொன்னால்தான் கேட்கிறீர்கள்.

இராமர் << இரா(நிற)மற்றவர்
நாகர் << நாகரீகர் / நாகரீகம் அடைந்தவர்
இயக்கர் << இயற்கையோடு இணைந்த வாழ்க்கை கொண்டவர்
இராவணர் << இரா வண்ணம் கொண்டவர்
இராணுவம் 🤔


இராமன் சிவனை வழிபடுவதுபோல பொய்யாக சித்தரிக்கிறார்கள். இராவண ஈஸ்வரனை அழித்தவன் இராமன். இதிலிருந்து என்ன புரிகிறது என்றால் ஒரு காலத்தில் யாருடைய ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறதோ, அவர்கள் நல்லவர்கள் என்று, அந்தக் காலத்து வரலாறு சொல்லும்.

அதிகாரம் (Power) என்பது அண்ணைக்கும் இண்ணைக்கும் அதுதான்.

அன்று ஏன் அடிமைப் படுத்தினார்கள்; மேலோங்கினார்கள்; யுத்தங்கள் செய்தார்கள்; கோலோச்சினார்கள் என்று இன்று புரிகிறது. இன்னொன்றும் புரிகிறது, பலம், திறமை, நாகரீகம் இவை எல்லாவற்றையும் விட கவர்ச்சிதான் ஜெயித்து வந்திருக்கிறது; ஜெயிக்கிறது. சிவனை விட பொன் பெரிது என்று போன பார்வதி.
மனிதனின் ஆசைதான் உலகத்தில மிகப்பெரிய வலை! #Jessica

இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை.

”அசரீரி - இது எங்கட நாடடா?”

நான் எதுவும் உரிமை என்று எதுவும் கேட்க மாட்டேன் என்று அவர்களுக்குப் பல முறை கூறி விட்டேன். ஆனால் அவர்கள் மீண்டும் மீண்டும் ஏன் இந்த முழக்கம் இடுகிறார்கள் என்று புரியவில்லை.

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட பார்வதி சிவனுக்கு சொல்லும் பதில் என்ன?

நீங்கள் மேலே சிவன் என்று ஒரு நாகரீகக் கூட்டம் இருக்கிறது என்று அவர்களோடு வந்து சம்பந்தம் வைப்பீர்கள். பிறகு கிழக்காலே இராமன் என்று, ஒரு பொன்னிற நாகன், தோணியில் வருவான். அவனுடனும் போய் சம்பந்தம் பணுங்கோ! கடைசில அவனிடம் ஏமாந்து மீண்டும் ஆட்சியை பிடித்து எல்லாமே மாறிப்போன பிறகு, எல்லாம் உங்களுடையது என்று சொன்னால் நாங்கள் என்ன செய்வது. சிவனுடன் நீங்கள், பார்வதிகுலம், சம்பந்தம் வைத்து உருவான சந்ததி எங்கே போறது. அவங்களுக்கு உரிமை உள்ள சொத்தை யார் கொடுப்பது.

குவேனி என்ற கண்டி ராஜ்ஜியத்தை சேர்ந்த பார்வதிக்கு, நான் இப்ப சொல்கிறேன் கேளுங்கள். சிவனுக்கு தான் நீங்கள், பார்வதி; இராவணேஸ்வரனுக்கு மண்டோதரி. ஆனால் ராமன் என்கிற இன்டெலிஜென்ஸ்க்கு என்னைக்குமே நீங்கள் சூர்ப்பனகைதான். அதுக்கு பேசாமல் பாண்டவர்களுக்கு உரிய பங்கைக் கொடுத்துவிட்டு, அவர்களுடைய ஆதரவுடன் சுயம்புவாக இருக்கலாம்.

நம்பவில்லை என்ன நடக்கிறது பாருங்கள். இவ்வளவு காலமும் Ultimate ஆக, Effective ஆக என்ன நடந்திருக்கிறது என்று நடந்த வரலாற்றை ஆராய்ந்து பாருங்கள். 

மண்டோதரி - மண்டோ.தாரி - மண்ணுக்கு சொந்தக்காரி - மண்ணின் உயில் அவளின் பெயரில்தான் இருக்கும்.

விஜயனின் துரோகம்

பார்வதி என்கிற இயக்கர், குகன், குஹேனிக்கு இராமன் என்கிற விஜயன் செய்த துரோகம் உங்களுக்கு தெரியாதா? இராமனின் பொன்நிறம் கவர்ந்தது. அழகுக்கும் தேஜஸ்கும் குணத்திற்கும் சம்பந்தமில்லை பால்போல கல்லும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று. நீங்க யாரோடு, எப்படி வேண்டும் என்றாலும் சேர்ந்து கொள்ளுங்கள்; சம்பந்தம் வைத்துக் கொள்ளுங்கள்; மொழி, மதம் மாறிக் கொள்ளுங்கள். ஆனால், ஒருவரை திருமணம் செய்து விவாகரத்து (Divorce) வாங்கினால் அவர்களுக்கு, உங்கள் பிள்ளைகளுக்கு உரிய பங்கைக் கொடுக்க வேண்டும் என்பதே நாகரீகமான மரபு. ”பேராசை எல்லோருக்கும் நஷ்டம்.”

காடு இயக்கர்களுக்கு சொந்தமானது

நிலம் என்கிற காடு இயக்கர்களுக்கு சொந்தமானதுதான். அதில் மாற்றம் இல்லை. அதற்காக வரலாற்றில் இன்னும் கொஞ்சம் பின்னுக்கு போய், முழுக்க எங்களுடையதாகவே இருந்தது என்று நியாயமற்ற கதை கதைக்காதீர்கள். அது பட்டிக்காட்டவர்கள் பேசும் கதைக்கு ஒப்பாகிவிடும். தமிழர்கள் ”மொத்த இலங்கையும் தமிழர்களுடையதாக இருந்தது” என்பது செல்லுபடியற்ற, விளக்கம் குறைந்த கூற்று. நிலம் மொழிக்கு சொந்தம் அல்ல; நிலம் குடிகளுக்கே சொந்தம். அங்கே மிகப்பெரும் மொழி, கலாசார மாற்றம் நடந்திருக்கிறது. பார்வதி என்னும் மலையாளப் பெரும்பான்மை இராமன் பக்கம் சாய்ந்து எல்லாம் மாறிவிட்டது. இதனை முருக வழிபாடு சிங்களவர்கள் மத்தியில் இருப்பது கொண்டு உய்த்தறியலாம். முருகர் என்றால் தமிழர் என்று பொருள். ஆனால் பின்னாளில், துட்டகைமுனு எல்லாளனுக்கு மரியாதை செலுத்துவது போல, அழித்துவிட்டு கடவுளாக்கி வரலாற்றை மறைத்து விட்டார்கள். நீங்கள் இப்போது இருக்கும் நிலமையை வைத்தே கடந்தகாலத்தை நிர்ணயிப்பீர்கள் என்று இருந்தால் உண்மையை அறிய முடியாது.

நான் எதுவும் உரிமை என்று எதுவும் கேட்க மாட்டேன் என்று பலமுறை சொன்னேன் அல்லவா! பிறகு ஏன் என்னிடம் வந்து இது எங்கட நாடடா என்று விதண்டாவாதக் கதை கதைக்கிறீங்கள். நான் திரும்பத் சொல்லி விட்டேன்; உங்களிடம் ஒன்னும் கேட்க மாட்டேன். நான் பாட்டுக்கு சிவனே என்று இருக்கிறேன். சத்தியத்தை பேசி, சத்தியமாக வாழ்பவனிடம் வாதம் செய்பவர்கள் தோற்றுதான் போவார்கள் என்பது உங்களுக்கே தெரியும். பாண்டவர்களோடு வாய்ச்சொல்லில் வெல்ல முடியாது. மகாபாரதத்தை பாருங்கள். பாண்டவர் யார்? வரலாறு என்ன? என்று தமிழர் மறந்து போகலாம். ஆனால் உண்மை ஒருநாளும் மூழ்கி போகாது. மூடி மறைத்து நீங்கள் ஒரு கதையை எழுதினீர்கள். சந்ததிகள் கடந்துபோக நீங்களே மறந்து விட்டீர்கள்.

அதோடு, மகாபாரதத்தில் நீங்கள் முஸ்லிம்களோடு வைத்துக்கொண்ட சம்மந்தம் குறித்து குறிப்புகள் இல்லை. புதிய பிரளயத்திற்கு முன்னேற்பாடாக, திருத்திய மஹாபாரதம் ஒன்று எழுதப்பட்டால், அதில் அவையும் இடம்பெறும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சம்பந்தம் செய்துவிட்டு இல்லை, ஆக்கிரமிப்பு என்று மறுக்காதீர்கள்.

காயபடுத்துவதன் மூலம் வாய்ப்புகள் ஏற்படுத்தும் இயக்கர்கள்

இயக்கர்கள் அறிவுரை ”எல்லோரையும் சிந்தித்தால் வாழ முடியாது. உனக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு வாழ்ந்துகொள்”. பார்வதி சங்கரனில் இருந்து வேறுபட்டு போக நினைப்பதால், நான் இரண்டு தரப்புக்களை உடையவன் ஆகிறேன். ஆனால், உங்களைக் போல சுயநலம் கொண்ட இரத்தம் இல்லை. அதனால்தான் உங்களுடன் கலக்க எனக்கு அதீத விருப்பம் இல்லை.

வெளியில் அன்பாக, அரவணைப்பாக பழகுவீர்கள். பின்னால் இன்னொரு கூட்டம் (2teams) வைத்து, காயப்படுத்தி இரத்தம் எடுப்பீர்கள்.

"அசரீ - காயப்படுத்தும் வார்த்தைகள்"

அதேதான் காயப்படுத்துவதை தவிர உங்களுக்கு வேறு என்ன இலகுவாக இருக்கப் போகிறது. அதையும் யார் என்று அடையாளம் தெரியாமல் இராமன் போல ஒழிந்து இருந்து தாக்குவீர்கள். பொய்கள் சொல்லி அந்தக் குற்றத்தின் கர்மாவை வேறு ஒருவர் மீது போட்டுவிடுவீர்கள். எனக்கு நேர்மையாக, ஒழுக்கமாக (descent, dicipline), நாகரீகமாகத்தான் எதையும் செய்யத் தெரியும். உங்களைப்போல அநாகரீகமாக எதையும் செய்து பழக்கம் இதுவரை இருந்ததில்லை. அந்தப் புகழையும் கெடுக்க, என்னுடைய உணர்ச்சிகளைக் கையாண்டு, உணர்ச்சிகளால் முடுக்கி (trigger me emotionally) பழிபோட்டு அவமானப் படுத்துவீர்கள். என்ன சொல்ல! தீயவர்கள் தீயவர்களே. திருத்தம்; குணத்தால் இன்னும் மேம்படதவர்கள், மேம்படாதவர்களே!

இயக்கர் பார்வதிக்கு, நாகர் சிவன்

இயக்கர் நாகர் என்று பாரம்பரியமாக நீங்கள் சேர்ந்த குலம் எது என்பது போக, நீங்கள் ஒன்றை தெரிவு செய்யுங்கள்; நாகரீகம் அடைந்தவர்களாக மாறி, அவர்களுடன் கலந்து, ஒழுக்கமாக இருக்கப் போகிறீர்களா! அல்லது கர்ணன் போல, இன்னமும் முழுமையாக மேம்படாதவர்களுடனேயே இருந்து அவமானப்படப் போகிறீர்களா! மேலானவர்களை சேர்பவர்கள் மேன்மையே அடைவார்கள்.

"அசரீரி - இஞ்சினியர் தீஞ்சொற்கள்"

அதுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லையே! சாதாரணமாக விவசாயம் பார்ப்பவர்கூட உங்களை விட, ஒரு இஞ்சினியரை விட மதிப்புக்குரிய விதத்தில் நடந்து கொள்ளலாம். மதிக்கப்படலாம். ஆனால் உங்களைப் போல நடந்து கொள்பவர்களை, நீங்கள் சேர்த்த பணத்தை தவிர, யாரும் மதிக்க மாட்டார்கள்.

சேரிடம் அறிந்து சேர்

ஆனால் இதுவும் உண்மை; காட்டிலே பூக்கும் மல்லிகைகள் மலர்கள் கூட நறுமணம் வீசும். ஆனால், காட்டு மலர்கள் அனைத்தையும் சேர்த்து ஒரு பூச்செண்டு செய்தால், காடு என்று ஓர்மையாகப் பார்த்தால், அதன் தன்மை, நாட்டை விட, நாகரீகத்தை விட கீழ்மையானது என்பது வெளிப்படை. அதுதான் முரண்பாடு மற்றும் சச்சரவுகளுக்குக் காரணமே! ஓர் நகரத்தையும் கிராமத்தையும் எடுத்து பாருங்கள்; புரிந்து கொள்வீர்கள். இன்று நகரமயமாதல் என்பது எல்லோரையும் நாகர்களாக்கிவிட்டது. இருப்பினும் தாத்தவின் பழைய கோவணத்தைப் பிடித்துத் தொங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

கிராமம் சொர்க்கம், கிராமத்தில் என்ன குறை என்று சொல்பவர்கள் உண்டு. சரிதான் சிலர்க்கு காடு சிறந்த இடம்தான் (அந்த அர்த்தம் அல்ல). நீங்கள் கிராமத்திலேயே வாழ்ந்து கொள்ளுங்கள். நகரத்துக்கு வந்து ஏன் சிக்கல் கொடுக்கிறீர்கள். நீங்கள் கற்று மேன்மை அடைந்தாலும், உங்கள் சாதிசனம் என்று ஒன்றுசேர்வதாயின் நீங்கள் காட்டில் வசிப்பதுதான் நலம். ஒவ்வொரு குடிகளும் வாழ உகந்த இடங்கள் என்று உண்டு. இதற்காக நான் நிலங்களை 5 ஆக வகுத்து பாடம் ஒன்று நடத்தலாம்.

அல்லது நாகரீகராக நீங்கள் வளர்ந்து கொண்டு விட்டீர்கள் என்றால், பிறகு நாகர்களுடனேயே சேர்த்து விடுங்கள்; தங்கி விடுங்கள். உங்கள் வளர்ச்சி உங்களை பிற நாடு, நகரங்களுக்கு எடுத்துச் சென்றால், அங்கே உள்ள மேம்பட்டவர்களுடனேயே வாழுங்கள். நாகரீகர்கள் குணம் பிடிக்கவில்லை என்றால், உங்களுடைய சிறந்த தர்மத்தால் அவர்களை திருத்த முயலுங்கள். இல்லை என்றால் உங்களுக்கு ஏற்ற இடம் சென்று வாழுங்கள். மக்களை குறை சொல்லாதீர்கள். மடையர்கள். Emotion embedded 😁

மிக முக்கியமாக, நாகர்கள் என்று சிவனுடன் அரை குறையாக சேர்ந்து விட்டு, பிறகு தாங்கள் இயக்கர் ஜீன் என்று, தனித்த ஜீன் என்று, தனித்து நின்று, பிரிந்து சென்ற கிழக்கு மாகாண தமிழர்களுக்கு... இந்த விடயம் மிக முக்கியமான ஒரு பாடம். சங்கரனார்க்கு (Unitran) ஏதடா குலம் மற்றும் ஜீன். பாண்டவர்களின் 5 ஜீன் உம் கலந்திருக்கும். வா! வா! என்று அடையாத நெடுங்கதவு கொண்டவன் சிவன். வந்து ஒட்டி ஒட்டாமல் இருந்து விட்டு துரோகம் செய்கிறீர்களா! ஐக்கியம் ஆனால்தான் என்ன! உங்கள் பழைய குலத்தின் ஞாபகம் வந்து விட்டதோ, பழைய குலப் பெருமைகள் ஈர்க்கிறதோ, அல்லது அரசு அவர்கள் கையில் என்று கட்சி மாறுகிறீர்களா?

முழுமையற்ற போலியான ஐக்கியம்

சமூகத்தில் வாழும்போது ஜோதியிலேயே ஐக்கியம் (Unity) ஆகிவிட வேண்டும். நீங்கள் மட்டும் தனித்து நின்றால் அது அனைவருக்கும் இன்னலாக அமையும்.

“அசரீரி - ஐக்கியம் குறித்து தமிழர்களுக்கு சொல்லு”

தமிழர் பிரச்சினை ஐக்கியமாக இருக்க முடியாது என்பது அல்ல. அவர்கள் பிரச்சினை சொத்துப் பிரச்சினை, நிலப் பிரச்சினை, உடமைப் பிரச்சினை. இந்த ஐக்கியம் என்பது அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் பின்பற்றுவதுதான். ஆனால் சிவனின் பெயரே ஐக்கியம்தான். சங்கரன் (person wisher unity) என்பது சிவனின் ஒரு பெயர். அந்த ஐக்கியம் என்னும் கொள்கையை சீனியர் சிவனிடம் இருந்து அரைகுறையாக பிரதி செய்தவன் இராமன். இராமன் சிவனை வழிபடுவதாக காட்டி உண்மை வரலாறை மறைத்து விட்டார்கள். ஆனால், அவன் சிவன் வம்சத்தை வெறுப்பவன். சிவனின் வம்சமான இராவண ஈஸ்வரனைக் கொன்று, அழித்து விரட்டியவன்; சோழர்கள்.

இராமன் என்னும் அவன் ஊரிலே இருந்தே விரட்டபட்ட, பாரம்பரிய சம்பிரதாயங்களை மதிக்காத, அரைகுறை நாகரீகம் அடைந்த, ஜூனியர் நாகன். அவனுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு, நாகர் நகரமும் காடுதான், மொத்தமும் எங்களுடையது என்று சொல்லாதீர்கள். இது யாரையும் குறை கூறுவதற்கு அல்ல. சேரிடம் அறிந்து சேர். உங்கள் கூட்டத்துடன் உங்கள் எல்லைக்குள் எப்படியும் வாழலாம் என்று அளிக்கப்பட்ட சுதந்திரம் தான், அன்றைய காலத்தில் சிவன் கொடுத்த பெரிய வரம். அதுதான் அந்த சுததிரமான ஐக்கியம்; நீங்கள் சொல்வது அல்ல. ஆனால் அந்த சுதந்திரமே, இயக்கரின் குணம், சந்தர்ப்ப வாதம் காரணமாக சிவனின் அழிவுக்குக் காரணமாக அமைந்தது. ஆனால், பட்டுத் தெளிந்தவர்கள் இயக்கர்கள் என்னும் குஹன் குஹேனிகள்; கண்டி இராச்சியத்தை, மீண்டும் கைப்பற்றி நிர்வகித்தார்கள்.

வண்டுகள் எல்லாம் பல தேசங்கள் கடந்து வர எத்தனை வாசம் வீசி இருக்கும் என் தோட்டப் பூக்கள்.

அவற்றின் மகரந்தம் தோட்டம் மாறிப் போய் இருந்தாலும் அதன் வாசம் ஒரு நாளும் குறைவதில்லை.

ஆனால் என் தோட்டத்துப் பூக்கள் தான் அவற்றின் பிரிவால், வாடிப் போகின்றன; அதன் குணம் கெடுக்கின்றன.

- சிவன்

Friday, December 13, 2024

சங்கரன் தெரு: சிவனுடன் போட்டியிட்ட இராமன்: பிஞ்சிலே பழுத்த முருகன்: நாகரீகர்கள் - இயற்கர்கள்

சித்தாந்தம் கடவுளர்க்கும் இராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாச பாத்திரங்களுக்கும் வேறு விளக்கங்கள் கூறுகின்றன. ஆனால் அவை எல்லாம் ஒரு சாராம்சப் பதிவுகள் தான். அதன் அமைப்பு அனைத்துக்கும் பொருந்தும். ஆன்மீக பாத்திரங்களை உலக மக்கள் பரம்பரைகளில் ஆராய்ந்து இந்த கட்டுரையை எழுதுகிறேன்.

தேவர் யார்? அசுரர் யாவர்?

தோலின் நிறம் மற்றும் நாகரீகம் அடைந்த அளவை வைத்து மனிதர்களை தேவர் அசுரர் என்று மறை பொருளாக புராணங்கள் எழுதி உள்ளார்கள். இயல்பாகவே நாகரீகம் அடைந்தவர்கள் கலாசாரம் மேம்பட்டும், தேர்ந்த உணவுகளை உண்டும் வெண்ணிறத் தோல் உடையவர்களாகவே இருப்பார்கள். ஆனால் ஆதியில் பொதுவாக வடமுனையை அண்மித்து வாழ்ந்த வெண் தோல் சமூகம் தேவர் என்றும் தென்முனையை அண்மித்து வாழ்ந்த கறுப்பு நிறத் தோல் சமூகம் அசுரர் என்றும் வகை குறிக்கப் படுகின்றனர்.

சிவலிங்கம் புவியில் குறிப்பது எதை?

பாரதத்தின் வரைபடம் சிவலிங்க உருவத்துடன் ஒத்துப் போவது பிரமிப்புக்கு உரியது. சிவலிங்கத்தில் மேல் பாகம் (விஷ்ணு பாகம்) தேவர் வாழ்ந்த தேசமாகவும் கீழ் பாகம் (பிரம்ம பாகம்) அசுரர் வாழ்ந்த தேசமாகவும் கருதலாம். அசுரர் வாழ்ந்த பகுதி, குமரன் வாழ்ந்த பகுதி, குமரிக் கண்டம், பிரளயத்த்தின் பின் பிரிந்து போனது. அது தேவர்கள் மற்றும் அசுரர்கள் சிவனுக்கு செய்த துரோகம் மற்றும் தந்த ஆற்றொணாத துன்பத்தின் காரண்மாக, சிவன் மனம் நொந்து கொடுத்த சாபம் என்று கருதப்படுகிறது.

சங்கரனார் என்னும் சிவன் யார்?

இவர்கள் இருவருக்கும் மத்தியில் மத்தியதரைக் கோட்டினை அண்மித்து சங்கரனார் சமூகம் தோன்றி, முன்பே நாகரீகம் அடைந்து, கடவுளாக பரிணமித்திருந்தார். #சிந்துவெளி நாகரீகம். அது மத்தியதரைக் கோட்டில் முன்பே சூரிய வெப்பத் தாக்கத்தால் நிகழ்ந்தது. அதனால் வானவரில் சூரியனே சிவன் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். பல்லாயிரம் வருடங்கள் வானவர்க்கு சில நொடிகள் என்று சொல்வது இதைத் தானோ! வானத்தில் இருந்து வரும் கதிர்கள் பூமியில் உயிர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன. சாஸ்திரத்தின் படி ஜோசியத்தின் படி குறுகிய காலத்திற்கு இல்லை எனினும் நெடுங்காலத்தில் அது சத்தியமே! அங்கிருந்து ஆட்டுகின்றவன் தினம் ஆடுகின்ற நாடகம் இது! அவன் அருளாலே அவன் தாழ் பணிந்து!

சங்கரனார் எல்லோரையும் தேவர், அசுரர் என்ற வேறுபாடு இன்றி அரவணைத்து, அருள் புரிந்து, போதித்து, உறவு பாராட்டினார். அங்கே தேவர் அசுரர் சங்கமத்தில் சிவனுக்கு சங்கரனார் என்ற பெயர் வந்தது. தேவர் வெண்தோல், வெண் சடைமுடி உடையவர். அசுரர் கறுப்பு தோல், கறுப்பு சடை முடி உடையவர். சங்கரனுக்கு கறுப்பு சடைமுடியும், வெண் தோலும் அங்க அடையாங்கள்.

நாகரீக Civilization கல்வி என்ன சொல்கிறது? சிந்து நதிக்கரையில்தான் நாகரீகம் தொடங்கியதாக சொல்கிறது.

விஞ்ஞானம் என்ன சொல்கிறது? முதலில் புவி முழுவதும் பனியால் உறைந்தது. பிறகு முதலில் எங்கே வெப்பமும், விவசாயம் செய்ய தகுந்த காலநிலையும், நதிகள் ஆறுகள் போன்ற நீர் ஊற்றுக்களும் தோன்றி இருக்கும்! அதனால் முதலில் பரிமாணம் அடைந்த கூட்டம் சிவன் கூட்டம், முதலில் குரங்குகள் ஆனது. சிவன் மத்திய கோட்டுக்கு அருகில்  வாழ்ந்த, முன்பே பரிணமித்து, குரங்காக மாறி, வேளாண்மை செய்து வாழ்ந்த கூட்டம். சடையப்ப வள்ளல், திருவள்ளுவர், ஒட்டக் கூத்தர் இவர்கட்கு சிறந்த உதாரணம்.
#”குரங்கு அப்பம் பகிர்ந்த கதை”

”அடைய நெடுங் கதவும் அஞ்சேல் என்ற சொல்லும் உடையான் சடையப்பன் ஊர்.”


கதையே சங்கரனார் பற்றியது தானே!

இப்போது இந்தியா உட்பட அதன் அண்டை நாடுகளான நேபாள், பங்களாதேஷ் போன்ற நாடுகள் முழுவதும் சங்கரனாரின் விழுதுகள் தான். வடக்கில் கண்ணனும், தெற்கில் கந்தனும். சங்கரனுக்கு இரண்டு முகங்கள். அதில் தமிழ் முகம் முருகன். சிவனுக்கும் பார்வதி என்னும் மலையாள சமூகத்துக்கும் சற்று பின்பு வளர்ந்த பார்வதி சமூகத்துக்கும் பிறந்தவன் முருகன். இதிலிருந்து பார்வதி பேசிய மொழி தமிழ் அல்லது மலையாளம் என்பது ஊர்ஜிதம்.

”இரண்டு பக்கமும் பாடினார், சங்கரனார்.”

அவர் பக்கப் பாட்டு பாடவும் இல்லை; கூடவும் இல்லை. நீங்கள் தான் வந்து கூடினீர்கள்; அணைத்துக் கொண்டார். பிறகு எல்லாம் கற்றுத் தேர்ந்த பின் வேண்டாம் என்று சென்று விட்டீர்கள். தேவர்கள் திரும்பி சென்று தங்கள் ஊரில் இருந்து  இராமனை அனுப்பி வைத்தார்கள், சிவனை விட பெரியவர் நாங்கள் என்று. இப்போது உலகத்தின் நிலை சொல்லும், இராமாயணத்தால் விளைந்தது இன்பமா! துன்பமா! என்று. அந்த அளவு ஆழமான ஆத்மீக ஞானம் கொண்ட சிவனை வெல்ல நினைத்தால் இதுதான் நிலை. சேற்றில் புதைந்த யானையை காகமும் அதட்டும்.
அன்று சிவன். இன்று இராமன்.

கண்ணனும் கந்தனும்

கண்ணன் கந்தன் சங்கரனாரின் இரு கண்கள். இரண்டு சொற்களுக்கும் வேறுபாடு "த"-தமிழர் என்ற எழுத்து மட்டுமே! ஆனால் விஷ்ணு தேவர்களுடன் ஒன்றிய ஆள். பின்னாளில், சிவனை பொய் என்று சொல்லி, விஷ்ணுவை சார்ந்தவர்கள் சிவனுக்கு மேலே சித்தாந்தம் வளர்த்தமையால், தேவர்கள் துரோகம் செய்தார்கள். அவர்களைத் தொடர்ந்து தேவர்களின் புத்திசாலித் தனத்தால், தேவர்களின் ஜூனியர் இராமனுக்கு சோரம் போனார்கள் அசுரர்கள். இருவரும் சங்கரனார்க்கு துரோகம் செய்தவர்கள் ஆயினர். கண்ணனின் சகோதரன் கந்தன். ஆனால், இருவரும் விஷ்ணுவின் மருமக்கள் என்பதே சாலப் பொருந்தும். விஷ்ணுவின் அவதாரம் என்று கண்ணனுக்கு அவர்கள் கொடுத்த பெயர் அனைத்தையும் மாற்றியது. அவர்கள் சொல்வதுபோல என்றால், பார்வதியின் குலதெய்வமான இராவணனின் அவதாரம்தான் முருகன் / கந்தன் என்றும் சொல்லலாம் அல்லவா! ஆனால் இடையில் இராமன் வந்து புகுந்துகொண்டதால், இராவணன் அழிந்தான். இராமனுக்கு பார்வதி துணை நின்றாள். வேடிக்கையான கதை; பார்வதி கறுப்பை வெறுத்த கதை!

கண்ணன், சிவனின் வம்சம் இல்லை என்று மறுக்கலாம். தான் விஷ்ணுவின் அவதாரம். விஷ்ணுதான் பெரிய கடவுள் என்று கூறலாம். ஆனால், அனைத்தும் ஜீனிலே இருக்கத்தான் போகிறது. அதை மாற்ற முடியாது. நாகரீகம் அடைந்த சிவனை சரணடைந்து, சங்கரனார் ஆக்கி வளர்ந்த, தேவர் அசுரர் கூட்டம் மத்தியில், வாசுதேவன் என்ற முக்கண்ணனுக்கும் தேவகிக்கும், உதித்த இடைச்சாதியர் தான் கண்ணன் குலம். அவர்கள் ஆடு மேய்த்திருக்கலாம். ஆனால் இடையர் என்ற தமிழ்ச் சொல் கருதுவது இதைத்தான். யாதவ குலம் என்பது என்ன குழப்பம் என்று புரியவில்லை.

எங்கிருந்தோ வந்தான்! இடைச்சாதி நான் என்றான்!

முக்கிய குறிப்பு: இது சிவன் விஷ்ணு என்று ஜீவத்மாக்கள் அல்லது பரம் பொருள்கள் அல்ல. அது உலக படைப்பின் முழுச் சாரம் (whole extract).

தாய்க்குலமும் தந்தைக் குலமும்

முன்பு தோன்றி காயாகி, எலியில் இருந்து குரங்காக பரிணமித்து, முன்பே முத்திக் கனிந்த, பித்தன், சித்தன் சிவன் சமூகம். முதலில் காய்த்து பழுத்தது மத்திய கோட்டில் தோன்றிய சிவன். சிவன் மற்றும் அவன் வம்சமாகிய கண்ணன் (வாசுதேவர் + தேவகி) மற்றும் கந்தன் (சிவன் + பார்வதி) ஆகியவர்கள் தந்தைக் குலம் என்று கருதப்பட்டனர். அவர்கள் தவிர்ந்து சூரியன் வெப்பம் உக்கிரம் அடைய புவியின் மேலும் கீழும் தோன்றிய மக்கள் (பரிணாமம் பிந்தங்கியமையால் எலியின் இயல்பு அதிகம்) தாய்க்குலம் என்று கருதப்பட்டனர். பிந்திப் பூத்த பூ நிலைத்து வாசம் வீசி, தன் மணம் விரைவாக் பரப்ப, முன்பு பூத்த பூ முத்தி விரைவில் உதிர்கிறது. #பித்தா

தேவர்களில், தாய்க்குலத்தில் பின்னாளில் வந்த இள இரத்தம், இராமன். முதியோரின் ஆட்சியை இளையோர் எதிர்ப்பது போல, சிவனின் வம்சமாகிய கண்ணனைக் கண்டு, சிவனின் ஆட்சியில் குறையும் கண்டு, அதை விட ஒரு படி முன்னே தான் நிற்பேன் என்றான் இராமன். இராமனின் இள இரத்தம் வேகம் சுறுசுறுப்பு கொண்டிருந்தது.

”அரசனை நம்பி புருஷனை கை விட்ட பார்வதி”

இராமன் நாகரீகம் அடைய ஆரம்பித்த தேவர் குலத்தின் இளைய தலைமுறை (young generation). இராமனை, கர்ணன், விஜயன் வருகை என்று இராமாயணம், மஹாபாரதம் மற்றும் தமிழர் வரலாற்றில் மாறுபட்ட பெயர்களில் காணலாம். இராமன் எப்போதும் ஏனையோர் அனைவரையும் விட ஒரு படி முன் நிற்பேன் என்ற வேகம் கொண்டவன். மாற்றத்தினை விரும்பி எல்லோரிடமும் தனது கொள்கையைத் திணிப்பவன். அவன் சிவனிடம் இருந்து அனைத்தையும் பிரதி செய்து கொண்டான். ஆனால் முழுமையாக பிரதி செய்திருக்கவில்லை. (He copied from his senior Shivan but did not copy completely - copy cat Raman).

அவனுடைய வசீகரமான மாற்றங்களின் அறிவிப்பு அனைவரையும் கவர்ந்தது. ஒட்டுமொத்த இளைய தலைமுறையையும் (பார்வதி மற்றும் தேவகி / கங்கை) அவன் பக்கம் இழுத்தது. இன்றும் அரசியலில் பார்வதிக்கு என்ன செய்தார்கள். இப்போதும் அவன் குணம் அப்படியே இருப்பதால், இன்னமும் பாடம் கற்காத பார்வதி, நடந்தவற்றை மறந்து மீண்டும் மீண்டும் அவனுடன் கூட்டு சேர்கிறாள். இலங்கையிலும் கண்டியை சேர்ந்த பார்வதி என்னும் தாய்க்குலம் சிவனுக்கு செய்த துரோகம் இதுதான். இலங்கையில் இருந்த கறுப்பு நிற, இராவ(ண்)ண, சிவக் குலத்தை வெறுத்தாள். இன்றும் தமிழர் என்றால், சிங்களவருக்கு ஆறாத பகை.


பார்வதி சிவனைப் பிரிந்து சென்றார். இதனால் கண்டி இராச்சியத்தின் மலையாளம், சிங்களமானது. இலங்கையில் பெரும்பான்மை மாறிப் போனது. தமிழ் பெரும்பான்மை இல்லாமல் போனது. இலங்கையில் பார்வதி (மலையாளிகள்) வாழ்ந்த கண்டி இராச்சியம்தான் மிகப் பெரிய இராச்சியம். அவர்கள் சேரும் கூட்டம் தான் பெரும்பான்மையாக மாறும் என்பது வெளிப்படை.

இராவணன் மடிந்தான்

இந்திரன் கெட்டதும் பெண்ணாலே

சந்திரன் கெட்டதும் பெண்ணாலே

இராவணன் கெட்டதும் பெண்ணாலே

இராவணன் சீதையைக் கவர்ந்து வந்ததால் தான், இராவணன் தாய் பார்வதி இராமனுடன் சேர்ந்து கொண்டார்; இராவணனைக் கொன்றார்!

சிவன் பார்வதியை இழக்க...

முருகன் இலங்கைப் பழத்தை இழக்க...

தமிழன் கண்டி இராச்சியத்தை இழக்க...

காரணம் சிவக் கொழுந்து (சிவனின் வம்சம் அல்லது முருகனின் முத்தோன்) இராவணன், சீதையைக் கவர்ந்து வந்ததே காரணமாம்!

கறுப்பு வெள்ளை தோல் பிரச்சினையும் வெள்ளை மீது பார்வதியும் இராவணனும் கொண்ட மோகமே, இலங்கை அரசியலில் பெரும் திருப்பம் வரவும், தமிழன் முருகன் இலங்கையை இழக்கவும் காரணமாகும்.

"சுந்தரம் தான் வேண்டும் என்று சென்றாள் பார்வதி 🤷"

வரலாற்றில் மூடி மறைக்கப்பட்ட பல உண்மைகளின் மூல இரகசியமும் (root secret), இந்த கறுப்பு வெள்ளை என்னும் தேவ அசுர பிரச்சினை தான் என்றால் நம்ப முடிகிறதா! அதனை தோண்டினால் எல்லாம் புலப்படும். ஏற்கனவே கறுப்பு நிறத்தால் (தாழ்வுச் சிக்கலில்) பாதிக்கப்பட்டவர்கள் இந்த உண்மை எல்லாம் அறிந்து தான் இருப்பார்கள். ஆனாலும் மெளனம் காக்கிறார்கள்.


சீனியர் சிவன் ஜூனியர் இராமன்

நெடுகாலம் ஆண்ட சீனியர், சிவனும் அதில் குற்றம் கண்டு வெறுத்த யூனியர், இராமன். தர்மம் எனும் நெருப்பு நெடுங்காலம் பார்வதி குலத்தை வாட்டியது. இளைய சமூகம் மட்டும் இராமனால் ஈர்க்கப்படவில்லை. சிவனே நன்கு அறிவான். தான் போகும் பாதை கடினமானது. எப்போதும் தர்மத்தின் படியே நடப்பது கடினம். இளமையானவர்கள், அதிகம் அனுபவம் இல்லாதவர்கள், முழுமையான ஞானம் இல்லாதவர்கள், உலக மாயையில் துன்பத்தின் காரணம் அறியாதவர்கள், இந்த குறுகிய வாழ்க்கையை தாம் மட்டுமேனும் சுகமாக வாழ நினைக்கும் சுயனலவாதிகள் இராமனின் பக்கமே நிற்பார்கள். அந்த பாதை இந்தப் பிறவிக்கு மோட்சம் அளிப்பது போல தோன்றும் சொர்க்கம் போன்ற பாதை.

”இனிய உளவாக இன்னாத கூறல் கனி இருக்கக் காய் கவர்ந்தற்கு.”

சிவனுடன் போட்டியிட்ட இராமன்

இராமன் பாரம்பரியங்களை உடைத்து அதை விட இந்த உலகம் காண அனேகம் உண்டு என்று எடுத்துரைத்தான். விளையாட்டுப் பிள்ளை நிலவைக் கையில் ஏந்த நினைப்பது போல அன்றும் இன்றும் அவன் குணம் இதுதான். ஆனால் அது தவறு என்று அல்ல. ஆனால் எதிர்கால விபரீதத்தை அறியாதவர்கள் அவனுக்கு கை கொடுக்கவும் செய்கிறார்கள். அவன் சிவனை முந்த நினைத்தான். ஒரு நிலையில் சிவனை வணங்கினான்; பிறகு சிவனையே வீழ்த்தினான். சுக்ரீவனுக்கும் அவன் இதைதான் செய்தான். அவன் சிவனின் சித்தாந்தங்கள் மற்றும் கொள்கைகளை தானும் பின்பற்றினான். அவற்றுள் பிரபல்யமானது ”ஒருமித்து இருத்தல் (unity / being united)”. ஆனால் சிவன் என்பது ஒரு தனி அடையாளம் அல்ல. அது பல கலாசார, மொழி, மற்றும் சமூகம் இணைந்த சேர்க்கை. சிவன் எல்லோரையும் வரவேற்று உபசரித்தான்; இராமனையும் தான்.  எல்லோரையும் சேர்த்து நட்பாக வைத்துக் கொள்ள விரும்பினான். அதை இராமன் அரைகுறையாக பிரதி செய்தான்.

சிவன் கொள்கை, சுதந்திரம் (freedom), இந்து மதத்தை பார்த்தாலே அது புரியும். அங்கு அனேக கட்டுப் பாடுகள் கிடையாது. நீங்கள் உங்கள் வாழ்க்கையை பிடித்தது போல வாழ்ந்து கொள்ளுங்கள், உங்கள் மக்களை, உங்கள் தேசத்தை நீங்கள் ஆண்டு கொள்ளுங்கள், உங்களுக்கு வேண்டியவை நான் தருகிறேன் என்பது சிவன் போக்கு. சிவன் தன்னையும் தியாகம் செய்ய தயாராக இருந்தான்; தேவர்களுக்காக அதையே செய்தான். ஆனால் சிவன் பார்வதியின் மகன் முருகனில் பார்வதியின் குணமும் சற்று இருகும். அவன் எதிர்பான், தனக்கு கிடைக்க வேண்டிய நியாயத்துக்காக, பங்குக்காக எதிர்த்து நிற்பான். அதனால் தான் இலங்கையில் நடந்த போர் இலங்கையின் ஜீன், இராவணர்களின் சித்தாந்தத்துக்கு இடையிலானது தான். வஞ்சம் தீர்க்கும் தேவர்கள் என்றேன்.

தன்னுடைய பரந்த மனத்தால் சிவன் இராஜ்ஜியத்தை இழந்தான். இராமன் வழக்கம் போல தனது கலாசாரம், மொழி, சித்தாந்தம் மற்றும் அடையாளம் ஆகியவற்றைத் திணித்தான். சிவனின் கூட்டம் சிவனுக்கு பூரண ஆதரவு வழங்கியதால் சிவனின் ஆன்மீக மற்றும் படை பலம் மிக அதிகம். சிவனுக்கு தேவர் மற்றும் அசுரர் இரண்டு தரப்பில் இருந்தும் ஆதரவு உண்டு. சிவனின் இரத்தத்திலேயே இரண்டு ஜீன்களும் உண்டு. அதனால் சிவனை நேரில் எதிர்க்கும் எவரும் வெல்ல இயலாது. ஆனால் அவனின் சக்தி, அபரிமிதமான ஆயுதங்களை பிரதி செய்யவும் களவாடவும் நினைத்தான் இராமன். இன்று வரை, இந்த யுகம் வரை, அதன் பின்னால் உள்ள இரகசியத்தை கண்டு பிடிக்க முடியாமல் இராமர் கூட்டம் விழிக்கிறது.

சிவன், யூதர்கள், மாயன்கள்

மத்திய தரைக் கோட்டிலே, பாரத தேசத்தில், சங்கரனார் என்னும் சிவன் போல, அதே வட்டத்தில் வேறு பகுதிகளில் வேறு சமூகங்கள் தோன்றின. அவற்றின் தன்மை அந்த வெப்ப வலயத்தினாலும் #நிலத்தின் தன்மையாலும் ஒத்துப் போயின.
யூதர்கள் - இயேசு - அல்லா
மாயன்கள் அதி உச்ச நாகரீகம் அடைந்த முதலில் பழுத்த பழங்கள்! முதலில் பூத்த பூ, அதன் அதீத ஞானத்தின் தன்மையால், முதிலில் உதிர்ந்தும் போகிறது.

தர்மம் - கர்மா - நவீன சட்டங்கள்

கர்மா என்பது சனாதன தர்மம், ஒரு தலைப் பட்சமானது. ஆனால் தர்மம் சர்வேஸ்வரனின், சர்வ இரட்சகனின் அனைவரையும் கருத்தில் கொள்ளும் தர்மம். அதனால் கர்மா தர்மத்தை விட கீழானாது.  ஆனாலும் இன்று நடைமுறையில் உள்ள போலியான நவீன நடைமுறை சட்டங்களை விட கர்மா, என்னும் சனாதன தர்மம் உயந்தது. ஆனால் இன்று இதை அறியாமல், பொய்கள் சொல்லி, கர்மாவை மாற்றி வைத்த சமூகமே, “Karma is a pitch" என்று சொல்கிறார்கள்.

பார்வதி

அரக்க குலத்து இளைய, இயக்கர் சமூகம் (இயற்கை) பார்வதி குலம் ஆகும். தென் குலத்தாள் பார்வதி. சிவனுடன் சேர்ந்து இடையில் கந்தன் தோன்றினான். பார்வதியின் நேரடி பிள்ளை, பிள்ளையார். அவர் இலங்கைப் பழத்தைப் பெற்றார். கந்தன், இலங்கைப் பழத்தில் உரிமை உண்டு என்று கண்ணன் தலைமையில் போராடி, இந்திரப் பிரஸ்தம் பெற்றான்.

  • இலங்கையில் இயக்கர் - நாகர்
  • இயற்கை இயக்கர் மலையாளம் கண்டி பார்வதி குஹன் குஹேனி .
  • நாகரீகம் நாகர் சிவன் மத்திய கோடு சங்கரனார்.

இராமன் வந்து ஏமாற்றம் தந்த பிறகு, சங்கரன் புத்தனாக வந்தார்; பார்வதி பௌத்தத்தை தழுவிக் கொண்டார். #சங்கமித்தை

“””
முற்றாத தமிழில் க கி கு கே என்று பேசுவதும்
ஆறுவது சினம் என்று ”சி(வன்)நா(ம)ம்” ஐ சொல்வதும்
தக்கன் என்றும் தாட்சாயினி என்றும் பெயர்கள் வைத்திருப்பதும் முற்றாத தமிழ் (proto tamil). அதை வளர்த்து எடுத்தவன் முருகன்.
முற்றாத தமிழ் >> மலையாளம் >> ஔவையாரின் பழந்தமிழ் >> வள்ளுவனின் தெள்ளு தமிழ்

இவை தென் பக்கம் சிவன் கொண்ட உறவுகள்.
சிவன் என்பது தனி ஒருவன் அல்ல. அது ஒரு பெருவாரியான சங்கரன் சமூகம்.
எப்படி அவை spritual விடயங்களுடன் சரியாக பொருந்துகிறது என்று சிந்தித்தால், அதற்கேற்ப பாத்திரங்களுக்கு பெயரிட்டு இருக்கிறார்கள். அவர்கள் உண்மையான தனி நபர்கள் இல்லையே! அதுபோல் வடபுறம் தேவகி கங்கை என்று சிவனுக்கு தேவருடன் உறவு இருந்துள்ளது.

இது சங்கரன் கதை; முற்றிய குரங்கு இளைய எலியை மணந்த கதை

”””

இயக்கர் நாகர் யாவர்?

முன்பே கலைகள் பல கண்டு, சமூக கட்டமைப்புக்களை உருவாக்கி, அறிவும் ஆற்றலும் வளர்த்து, #நாகரீகம் அடைந்தவர்கள் நாகரீகர்கள். நாகர்கள் என்று அழைக்கப் பட்டார்கள். சற்று தாமதமாக இந்த நாகர்களை சார்ந்து, அவர்களுடன் கூடி நாகரீகம் அடைந்கவர்கள். அதற்கு முன்பு #இயற்கையுடன் பின்னிப் பிணைந்து இருந்தவர்கள் இயக்கர்கள் என்று அழைக்கப் பட்டார்கள்.

ஞானப் பழம் என்று முருகனுக்கு பெயர் வரக் காரணம்?

முதலில் முற்றி நாகரீகம் அடைத்து மோட்சம் அடைந்த சிவனின் பிள்ளை முருகனும் சிவனின் அம்சம் ஆவான். அதனால், சிறு வயதிலேயே இயல்பாக அறிவும் ஆற்றலும் உடையவனாக விளங்கியமையால் ஞானப் பழம் என்று பெயர் வந்தது.

முருகன் - பழம் நீயப்பா! இப்போ முத்தி விட்டது. முதலில் பூத்த பூ முதலில் வாடிவிடும்

முருகனை ஏன் நான் பிஞ்சிலேயே பழுத்தது என்கிறேன். மூத்த சிவனுக்கு இளமையுள்ள பார்வதிக்கும் பிறந்தமையால் இளமையிலேயே அறிவும் ஆற்றலும் உடையவனாக இருந்தமையால் அவனை பிஞ்சிலேயே பழுத்தவன் என்கிறேன்.

நடுநிலை அடைதல்

இடம் கொடுத்தால் மடம் கட்டுவார்கள். சங்கரனிடம், முன்பே நாகரீகம் அடைந்த சிவனிடம் தஞ்சம் அடைந்து, கலைகள் அனைத்தும் தேவர்கள் (தேவகி) மற்றும் அசுரர்கள் (பார்வதி). ஆனால் கற்றுத் தேர்ந்தபின் இருவரும் இருந்த இடமில்லாமல், தனக்கென பெயர் வளர்த்துக் கொண்டு சென்று விட்டார்கள். தண்ணி மேட்டில் இருந்து பள்ளத்துக்கு ஓடி நிலை கொள்வது போல, மின் கூடிய இடத்தில் இருந்து குறைந்த இடத்திற்கு பாய்ந்து நடுநிலை கொள்வது போல, மத்திய தரைக் கோட்டில் சேர்ந்த சிவன் வளர்த்த ஞானமும் அவ்வாறே பரவலாகியது என்று கொள்ளலாம். நாடகம் முடிந்த பின் இறுதியில் எல்லாம் கலைந்து போவது தானே! நான் தான் மூத்தவன் என்று சிவன் கோர முடியாது. அது சிவனுக்குத் தேவையும் இல்லை. ஆனால், சிவனின் அரக்க குல வாரிசு கந்தன் மட்டும் ஆண்டியாக, அன்றும் இன்றும்.

மூன்றெழுத்து கொண்டவன் சிவன் - வாசுதேவன்.
அந்த#ண#ன்.
பிராம#ண#ர்.
ஆங்கிலத்தில் n என்ற ஓசை உண்டு. "ண்" என்ற ஓசை இல்லை. #பிராமின்
ஆயுத எழுத்து (ஃ) சிவன் மகன் கந்தன் வளர்த்த, தமிழில் மட்டுமே உள்ள சிறப்பு எழுத்து ஆகும். அதுவே ஓம் என்னும் பிரணவ எழுத்தும் ஆகும்.

காட்டிக் கொடுத்தார் சங்கரனார் (கண்ணன், கந்தன்)

தேவர்களின் இந்த சதிச் செயலை இப்படியான புராணக் கதைகள் மூலம் காட்டிக் கொடுத்தார், சங்கரனார். கண்ணனின் ஒரு பகுதி தேவர்களுடன் சாய்ந்து கொண்டது. இந்நாளில் பார்ப்பனர் என்று தமிழர்களால் அளவுக்கு அதிகமாக வசை பாடபடுபவர்கள். அவர்கள் இந்தக் காதா பாத்திரங்களைக் கடவுள் ஆக்கினர். வரலாறு காலத்துடன் காணாமல் மாயமாகிப் போனது. காட்டிக் கொடுக்கப்பட்ட தகவல்கள் வெறும் கட்டுக் கதைகள் என்று ஆயின. அதை வேண்டும் என்று செய்யவில்லை. ஏனெனில் எல்லோரும் சொந்த பந்தங்கள். (விஜய் - ஏன்னா எல்லோரும் என் மாமன் மச்சான்கள் - ஜில்லா).

இடபமும் நந்தியும்

நந்தி என்று அவர்கள் சொல்வதை தமிழில் இடபம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இடது காலை மடித்து வலது காலை நீட்டி அமர்வது, கற்றுத் தேர்ந்த தமிழ் ஆன்றோரின் மரபு. அந்த தோற்றம் பார்வைக்கு, தமிழில் உள்ள "த" என்ற எழுத்தைப் போல இருக்கும். அது இடபம் என்று குறிக்கப் பட்டுள்ளது. அதோடு சிவனுக்கு ஈசன் என்றும் ஒரு பெயர் உண்டு. உடலில் ஈசான மூலையில் இதயத்தில் இருப்பார் சிவன். அதுவே நந்தியும் ஆகும். ஆகவே அவர்கள் கதை எழுதினார்களா, அல்லது சாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அதன் முதலை  மறந்து போனார்களா தெரியவில்லை. ஆனால் சங்கரன் சிவனுக்கு இரண்டு முகம் என்பதை வசை பாடும் தமிழர்கள் கண்டிப்பாக அறிய வேண்டும். சிவன் காலத்தின் பிறகு நிகழ்ந்த மாற்றங்கள், அசுரர்களுக்கும் அவர்களுடன் ஒட்டிய கந்தனுக்கும் சாதகம் இல்லாமல் போனது உண்மை தான்! ஆனாலும் சிவன் என்றாலே தமிழர் என்று சொல்ல முடியாது.

உன்னை நான் விடப் போவதில்லை; என் இதயத்தில் இருந்து விடப் போவதில்லை. என் அன்புக்குரியவர்களுக்கு நான், இந்த சிவன் அளிக்கும் மிகப் பெரிய பரிசு என்ன தெரியுமா!
Freedom - சுதந்திரம்.

*சுபம்*

Sunday, December 8, 2024

அடையா நெடுங்கதவு கொண்ட பரமசிவனின் இராச்சியத்தில் இராமன் வருகை தந்த வீழ்ச்சி - பிரிந்து சென்ற பார்வதி - இராச்சியம் இழந்த முருகன்

சங்கரன் தோன்றிய கதை

சங்கரன் ”சங்கமித்தவன்” எனப்படும் சிவனே தமிழர்களில் முன்னோர்கள் என்பது மறுக்க முடியாத ஒன்று. அதனைத்தான் சிவன் மகன் முருகன், சிவன் வழியே அசுரர்களுக்கும் அடைக்கலம் கொடுத்தான்; சிவன் பார்வதியை மணந்தது போல, வள்ளியை மணந்தான்; தமிழை வளர்த்தான் என்று புராணம் சொல்கிறது. சிவன் பரம்பரை எந்தத் திசையில் இருந்தும் எந்தக் குலத்தில் இருந்தும் வருவோர்க்கு ”அடையாத நெடுங்கதவு” வைத்து, ”அஞ்ச வேண்டாம்” என்று அடைக்கலம் கொடுத்தது. இதனை கம்பர் இராமாயணத்திலேயே பதிவிட்டு இருக்கிறார். அதன்படி சிவனைப் போல 5 பஞ்ச முகங்கள் கொண்ட பாண்டவரும் ஐவர். பாண்டவர் பின்னாளில் பாண்டியர் ஆயினர். அவர்களுக்குள் 5 ஜீன்களும் உண்டு. Perfect mixture.

சங்கரன் எனப்படும் இந்த அனைத்து ஜீன்களும் கொண்ட பாண்டவர்கள் தான், அன்று தம்முடைய அனைத்து ஜீன்களையும் தவம் மற்றும் யோகம் மூலம் சக்தியூட்டி கடவுளாக பரிணமித்து இருக்கிறார்கள். அன்று பிற இனங்கள் அறிவிலும் சற்று பின்தங்கி வேடர்களாக இருந்தமையால் அன்று அந்த நாடகத்திற்கு அந்தப் பாத்திரங்கள் நன்கு பொருந்தும்! இதனால் சிவக் குலத்தை பிறர், உங்களின் ஆட்கள், என்று சொல்வது சிவனுக்கும் பொருந்தாது; முருகனுக்கும் பொருந்தாது. அங்கே அனைத்து ஜீன்களும் இருக்கும். சங்கரனார்க்கு ஏது குலம்!

பார்வதியின் குலம் எலியின் ஜீன் மட்டும் தனித்து இருந்த குலம். அதுவே பிள்ளையாரின் குலம் என்றும் குகன் குலம் என்றும் சொல்லப்பட்டது.


தமிழ்ப் பாரம்பரியத்தின் அடையாளம்

ஆயிரமாயிரம் திரவியம் சேர்த்தோர் அருந்தமிழ்க் கூழ் செய்தேன்.
கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கூழ்.
அக்கூழ் தமிழர் பாரம்பரியக் கூழ்.
அதன் சுவை பூவுலகு அனைத்தும் அறியும்.
அதில் கர்ணனின் கவச குண்டலமும் அடக்கம்.
ஆங்காங்கே அசுரனும் வந்துதிப்பான்; தேவனும் தலை எடுப்பான்.
தென்னாடுடைய பரமசிவனின் பரம்பரை!


இராமனின் வருகை தந்த மாற்றங்கள்

இராமன் வருகை தான் சிவனின் தென்னாட்டின் வரலாற்றில் பெரும் திருப்பமாக அமைந்தது. அது பெரும்பான்மையையே மாற்றிவிட்டது. தென்பகுதியை சேர்ந்த பார்வதி குலம் சிவனைப் பிரிந்து இராமனுடன் சேர்ந்து கொண்டது. இராமர் என்பது தேவரில் ஒரு கூட்டம் தான். ஆனால், தன்னுடைய அடையாளத்தை முழுமையாக திணிப்பது இராமர் குலத்தின் இயல்பு. எங்கு சென்றாலும் தன்னுடைய Brand இனை ஸ்தாபிப்பது அவர்கள் பரம்பரை வழக்கம். வரும்போது ஆடி தள்ளுபடி, வேலையில்லாமல் சம்பளம் என்று சொல்லிக் கொண்டு,  வெள்ளைக் கொடியுடனும் பல சலுகைகளுடனும்தான் வருவார்கள். ஆனால், பிறகு தமது கலாசாரம் மற்றும் மொழியை திணித்து அந்த தேசத்து மக்கள் அனைவரையும் மொழி மாற்றி விடுவார்கள். இதனால் அவர்கள் கூட்டம் வளர்ந்து கொண்டே போகும். இது அவர்களின் பரம்பரை இயல்பு. அது பிழை என்றும் சொல்ல முடியாது. ஏமாந்தவன் தான் குற்றவாளி என்றாகும்.

இதுபோலவே கண்டி இராச்சியத்தின் மலையாளம், சிங்களமானதால் இலங்கையில் பெரும்பான்மை மாறிப் போனது. தமிழ் பெரும்பான்மை இல்லாமல் போனது. இலங்கையில் மலையாளிகள் வாழ்ந்த கண்டி இராச்சியம்தான் மிகப் பெரிய இராச்சியம். அவர்கள் சேரும் கூட்டம் தான் பெரும்பான்மையாக மாறும்.


பாண்டவர்க்கு பார்வதியின் சொத்தின் உரிமை

இவ்வாறாக பார்வதி எனப்படும் குகன் குலம் இராமனுடன் சேர்ந்துகொண்டதனையே “அடியே அடியே இவளே! என்னை வேணாம் என்று விட்டு பறந்தவளே!” என்று சிவன் / முருகன் / பாண்டவ / பாண்டியர் பரம்பரை பாடுவதாக ஜெயம்ரவியின் சினிமா பாடல் ஒன்று வந்தது. தாய் பார்வதியின் சொத்தில், அவள் பிள்ளை முருகன் என்னும் தமிழருக்கு பங்கு உண்டு. பார்வதியின் கறுப்பு எப்படி தமிழரில் சிவன் பரம்பரையில் ஒட்டிக் கொண்டதோ, அந்த பார்வதியின் ஜீன் எப்படி இன்னமும் அங்கே வாழ்கிறதோ அது போல பார்வதி சொத்திலும் அவர்கள் பரம்பரைக்கு பங்கு உண்டு என்று ஶ்ரீ கிருஷ்ணர், பாண்டவர்களுக்கு உரிமையுள்ள பங்கை, மஹாபாரதப் போர் செய்து வாங்கிக் கொடுத்தார், இந்திரப் பிரஸ்தம்; யாப்பாண இராச்சியம்!


இராச்சியம் மற்றும் மரபு இழந்த சிவன்

சிந்துவெளி நாகரீகத்திலும் இதுதான் நடந்தது. அங்கே பல பரம்பரைகள் (ஜீன்கள்) இருந்தன. அனைத்தும் சிவனுடன் உறவு பாராட்டியே இருந்தன. அனைத்திற்கும் அடைகலம் கொடுத்து ஒன்றாக சேர்த்து வாழ்ந்தது சங்கரன் சாதி. அதிலே தேவர்களும் (வெள்ளை நிற - வட பகுதி பூர்விகம்) உள்ளடக்கம். ஆனால் எங்கிருந்தோ வந்தான் இராமன், எண்ணிக்கையில் குறைவு தான். அவனுடன் சேர்ந்து கொண்ட பார்வதி (கறுப்பு) மற்றும் தேவகி (வெள்ளை) குலங்கள் (எலி ஜீன்கள்) பெரும்பான்மையை அவன் பக்கம் மாற்றிவிட்டது.

இதனால் உண்டான விரிசல் வலுத்துக் கொண்டு போகவே, பார்வதி குலம், இராமனின் திணிப்பு காரணமாக மற்றும் சந்ததியுடன், இராமனின் மொழி மற்றும் கலாசாரத்தை தன்னுடைய கலாச்சாரமாக ஏற்றுக் கொண்டது. எப்படி 10000 பேர் கொண்ட பிரிட்டிஷ் படை இந்தியாவை ஆண்டதோ அதுபோல அன்று மொழி மற்றும் அறிவும் சற்றும் மேம்படாத காலத்தில், அந்த இனம் முழுவதும் இராமன் மொழியை பின்பற்றலாகின. இதனால் தான் வடநாட்டு இந்தியர்களிலும் பலர் இன்னும் சங்கரனின் பரம்பரையாகவும் சிவனை வழிபடுபவர்கள் ஆகவும் உள்ளனர். ஆனால் அவர்களின் தாய் மொழி தமிழ் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

Nepal என்ற நாட்டின் பெயரின் அர்த்தம் கூட ”நீறில்லா நெற்றி பாழ்” என்று வருமோ என்று நான் சந்தேகிக்கிறேன்.


கூலியாளாக வந்த சிவனை பார்வதி வெறுத்தாள்

மொழியை மாற்றலாம்; அது பழகுவது. கலாசாரத்தை மாற்றலாம்; அது கைக் கொள்வது. ஜீன் ஐ எப்படி மாற்றுவது. அது எத்தனை காலம் ஆனாலும், இரத்தில் ஓடாத்தன் போகிறது. அதனால், அனைத்து ஜீன்களும் கொண்ட சங்கரனுக்கு நிகழும் அநியாயம் அனைவரையும் பாதிக்கும். இதுதான் கூலியளாக சிவன் மீது விழுந்த அடி எல்லோர் முதுகிலும் பட்டது. கொரோனா என்னும் I virus உம் எல்லோருக்கும் பீடித்தது.

ஏன் பார்வதி குலம் பிரிந்தது. பார்வதி குலம் பாச பந்தங்களுக்கு கட்டுப்பட்டது. அவர்கள் நல்லவர் கெட்டவர் என்று பாராமல் சொந்த பந்தம் அனைவருக்கும் சில பயங்கர சக்தி வாய்ந்த தந்திரங்களை தமது கூட்டம் அனைவருக்கும் சொல்லித் தந்து விடுவார்கள். ஏற்கனவே சிவன் அசுரர்களுக்கு வரங்கள் வழங்கி அந்த அசுரர்களால் இந்த உலகம் பட்டபாடு கொஞ்சம் நஞ்சம் அல்ல.

அதனால் சிவன் அவர்களிடம் இருந்து சில விடயங்களை மறைந்தார். அதனை தமக்கு கண்டிப்பாக சொல்லித் தர வேண்டும் என்றும் தாமும் அதை எப்படியாவது அடைய வேண்டும் என்றும் முழுமையாக ஞானம் பெறாத, சற்று வஞ்சகர்ளை "இலை மறை காயாக" கொண்டிருந்த பார்வதி இனம் நினைத்தது. அத்துடன் அது ஏற்கனவே சிவனின் நியாய தர்மம் என்னும் நெருப்பில் வேண்டா வெறுப்புடன் வெந்து கொண்டு இருந்தது.


சிவனின் அரசில் விதிக்கப்பட்ட கடமைகள் சுமையானது

ஒழுக்கமான பழக்க வழக்கங்கள் அதன் சுதந்திரத்தைப் பாதித்தன. அதோடு அவர்களைக் கொண்டு முடிந்தவரை வேலை வாங்கி, உற்பத்தியை அதிகமாக்கி, செல்வத்தை பெருக்கிக் கொண்டு, இராச்சியத்தை செல்வச் செழிப்பாக, அனைவருக்கும் வேண்டிய வேலைகள், உதவிகள் செய்து அரவணைத்து வைத்திருந்தார் சிவன். அதனை அவர்கள் அடிமைத்தனம் என்று நினைத்தார்கள். அது அவர்களுக்கு நெடுங்காலமாக ஒத்து வரவில்லை.

அவர்கள் இலகுவாக செல்வம் ஈட்டுவதிலும், பொய் சொல்லி அடுத்தவர் உழைப்பை திருடுவதிலும் நாட்டம் கொண்டிருந்தனர். இந்த கூலிச் சுமைக்கு எவரையும் விட்டுவைக்கவில்லை சிவன். அதற்கு சிவன் பரம்பரையும் விதி விலக்கு அல்ல. ஆனால் பார்வதி குலம் எடுத்துக் கொண்ட விதம் வேறாக இருந்தது. தமக்கு இரகசியங்களை வித்தைகளை கற்றுத் தருவது இல்லை. ஒரு இடைவெளியை பேணிக் கொண்டே உள்ளார்.

ஆனால் வேலை மட்டும் சமமாக வாங்கி காயப்படுத்துகிறார் என்று நினைத்துக் கொண்டிருந்த பார்வதி குலத்துக்கு, தான் சம உரிமை தருகிறேன். எல்லாம் கற்றுத் தருகிறேன் என்று உள்ளே நுழைந்த இராமன் கடவுளானார். சிவனை வேண்டாம் என்று சொல்லி விட்டு பறந்து விட்டார்கள். ஆனால், சில வேளைகளில் அதிகாரிகள் அதிக சுமைகளை கூலியாள்கள் மீது திணிப்பது ஆங்காங்கே நடைபெறுவது வருத்தத்துக்கு உரியது. ஆனால், கடமையை தவறும் நேர்மையற்ற ஊழியர்களும் உண்டு. #கடமை


தர்மத்தின் வலிமை என்ன?

எவன் ஒருவன் எல்லோருக்கும் தன்னை சமமாக வழங்குகிறானோ! அவனை எதிர்ப்பவர்கள் தன்னையே எதிர்ப்பவர்கள் ஆகிறார்கள். கடைசியில் அழிந்தும் போகிறார்கள்!
#சடையப்ப வள்ளல்


இராமனின் ஆட்சியில் சுகமாக வாழ்ந்த மக்கள்

இராமன் ஆட்சிக்கு வந்த பிறகு மக்கள் சுகமாக வாழப் பழகி விட்டார்கள். உழைப்பு குறைந்தமையால், நாட்டில் செல்வம் குறைந்து கொண்டே போனது. நாட்டிலும் நாட்டு மக்கள் மீதும் அக்கறை கொள்வதற்குப் பதில் இராமன், தன்னுடைய Brand Name பற்றி மட்டுமே அக்கறை கொண்டார்.  Ram government set them to a comfort zone that destroyed their future and lead to decline of their kingdoms. There is another option, if you cannot work and earn hard, another option, steal or work from outside people and bring wealth into the country.

சங்கிலியன் - ராமர்


உழைப்பு இல்லாமையால் இராச்சியம் வளர்ச்சியடையாமை

ஆனால், இன்று சிவனின் இரத்தமான இயேசுவின் இராச்சியங்களைப் பார்த்து அவர்கள் வியக்கிறார்கள். கவலைப் படுகிறார்கள். அங்கே தாமாக சென்று அடிமையாக வாழத்தான் செய்கிறார்கள்; அதற்காக பலரும் தவம் இருக்கிறார்கள். உண்மை யாதெனெனில் எல்லோரும் வாழ்க்கையைத் தேடித்தான் ஓடுகிறார்கள்; அது சிவன் ஆயினும் சரி பார்வதி ஆயினும் சரி. ஆனால் உழைத்தால் மட்டுமே பணத்திற்கு பெறுமதி சேரும் (value addition to money) அல்லது ”உழைத்தால் தான் உடம்பில் ஒட்டும்”. உழைத்து சட்டியை நிரப்பினால்தான், ”சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்” என்பது சிவனின் அறக் கோட்பாடு. இதற்காக அன்று Economy யில் எல்லோருக்கும் பாடம் எடுத்திருக்க முடியாது. அதைக் கேட்கும் நிலைமையில் அவர்கள் இருந்திருக்கவில்லை.

அசடனுக்கு பூரண ஞானம் (complete enlightment, forcast thinking) கிடையாது. கண்டிப்போடு செழிப்போடு வளர்த்தால், அடக்குமுறை அடிமைத் தனம் என்பான். கண்டிக்காமல் அவன் போக்கில் விட்டு, நிலை தாழ்ந்து போனால் ஏன் என்னை கண்டித்து வளர்க்கவில்லை என்பான். அவனாக எதுவும் செய்ய மாட்டான். எப்போதும் புகார் செய்யும் தடைபோல கசடாக வந்து நிற்பான்.

சிவனின் வரலாறும் இதுதான், சிவனின் மகன் முருகனின் வரலாறும் இதுதான். முருகன் தூய தமிழ் / ”தெள்ளு தமிழ்”. சிவனும் நாட்டை இழந்தான். முருகன் பழனியை இழந்தான். சிவன் அனைவரையும் வரவேற்கும் அரவணைக்கும் குலமாக இருந்தாலும் அங்கே, தூய சிவன் பரம்பரை/ சுத்த சைவ பரம்பரை ஒன்று இருந்து வந்துள்ளது.


சிவன் மற்றும் முருகனின் அறம் தோற்கும் கதை

முருகனுக்கு எப்போதும் தெய்வானையின் மீது கண் தான். ஆனால் எப்போதும் அது வெற்றி அளிப்பதில்லை. தேவர் குலத்து இராமன் போல, இராவ(ண்)ணரை (color of darkness) அழிக்கும் ஏகபத்தினி விரதனாக இருந்திருந்தால் எப்போதும் சீதை மட்டுமே கிடைத்திருப்பாள். இராவணன் கடத்தி போனால் இலகுவில் படை அமைத்து மீட்டும் இருக்கலாம்.

சிவன் போன்று பூரண ஞானம் அடையாதவர்கள் தற்காலிக சுகத்தை  நோக்கி, சிற்றின்பத்தை நோக்கி ஓடுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையின் நிர்ணயத்தை வலியதின் போக்கிலேயே விட்டு விடுகிறார்கள். அனைத்தையும் intelligence இன் கையிலேயே, அது போகும் போக்கிலேயே விட்டு விடுகிறார்கள். அதாவது வலியது எளியதை உண்டு, உயிர் பிழைத்துக் கொள்ளட்டும். அது எந்த இனம் மதம் என்று அல்ல. அவர்கள் தமக்குள்ளேயும் ஏமாற்றிக் கொள்வார்கள். தம்மை தாமே விழுங்கி வாழ்ந்தும் கொள்வார்கள். பிற இனத்துக்கும் அதே கொள்கை தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் அங்கே intelligence மட்டுமே தேங்கி வளர்கிறது. ஏனைவை அவற்றுக்கு இரையாகின்றன.


இராமர் ஆட்சியில் சமநீதி என்று போலி அரசியல்

ஆனால், சிவன் மற்றும் தர்மரின் இராச்சியத்தில் கதை அதுவல்ல. அங்கே அப்பாவிகள், புத்தி குறைந்தவர்க்கும் சம உரிமை உண்டு. நியாயம் பெற்றுக் கொடுக்கப்படும். பாதுகாப்பான வாழ்க்கை உண்டு. அதனால் அங்கே புத்தி குறைந்தவையும் பிழைத்துக் கொள்ள, நாளடைவில், அந்தக் கூட்டத்தின் பலம் குறைந்து கொண்டே வரும். ஒரு நாள் அவர்கள் தமக்கு அரசு வேண்டாம் என்று போனாலோ, அல்லது அவர்களின் அரசு பிற அரசினால் வீழ்த்தப் பட்டாலோ! அவர்களை காப்பாற்ற யாரும் இருக்க மாட்டார்கள். அவர்களை அவர்களே பார்த்துக் கொள்ளும் சக்தியும் புத்தியும் அனுபவமும் அவர்களிடத்தில் போதிய அளவு இருக்காது. அவர்கள் வெளியில் அடிபடாது வாழ்ந்தவர்கள். அல்லது அரசின் சட்ட நியாய தர்ம பாதுகாப்பில் சமநீதியின் கீழ் குற்றம் செய்யாமல் யுத்தம் பழகாமல் இருந்தவர்கள்.


பொய்யுரைகளை நம்பும் அப்பாவி மக்கள்

இராவணர்களோ, சிவனின் அரசுகள் அடக்குமுறை செய்தது என்கிறார்கள். மாறாக இராமன் அரசு அடிமைத்தனம்  செய்திருக்கும். ஏனெனில் அசுரரையும் சேர்த்து அமிர்தம் கடைந்து விட்டு அதை தாம் மட்டும் ஏமாற்றி அனுபவிப்பது அவர்கள் வழமை. ராம ராம என்ற மந்திரம் கொண்ட பொன்னிறம் படைத்தவன் இராமன். ஆனால் இராமன் செய்த துரோகத்திற்கு தேவர்கள் அந்தணர்களாகி, அவன் கவச குண்டலத்தையே பறித்து எடுத்தார்கள். அதன் பகை இன்றும் அது பெளத்த நாடுதான். அரசியலுக்காக இராமன் கருநீலம், விஷ்ணுவின் அவதாரம் என்று பொய்யுரையும் பரப்பப்பட்டது.


வாழ்க்கை ஒரு வட்டம் என்று மீழும் வரலாறு

அன்பாக நுளைந்த இராமன் பிறகு குகனுக்கு துரோகம் செய்து அவர்களது இராச்சியத்தைக் கைப்பற்றினான். இருப்பினும் பின்னாளில் அந்த தேசம் பெரும்பாலான அளவு மீட்கப்பட்டு, கண்டி (மலையாளிகள்) இராச்சியம் என்று இருந்தது. ஆனால் காலணித்துவம் முடிந்து ஆங்கிலேயர் விட்டு செல்லும்போது, அவர்கள் மொழியால் ஒன்று பட்டமையால், கதை மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்தது. #Repeat குகன் இராமனுடன் மீண்டும் சேர்ந்து கொண்டான். முருகன் அமைதி இழந்து உலகம் சுற்ற சென்றான். தொடரும்...

மனிதர்கள் நினைக்கிறார்கள்; தாமே செயல்படுகிறோம், வெற்றியடைகிறோம், கைப்பற்றுகிறோம், சாதிக்கிறோம் என்று.
Act, win, conquer, achieve.
ஆனால், எல்லாம் அவன் முதலே எழுதி வைத்த கதையின்படியே நடக்கிறது என்பதை யாரும் அறிவதில்லை.

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...