- தேவையான பொருட்கள்
- பப்பாப்பழம் 66%
- முருங்கப்பட்டை 10%
- கோரைக் கிழங்கு 10%
- பாதாம் பருப்பு 7%
- கசகசா 7%
ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து முகத்தில் 60-90 நாட்கள் பூசி வர முகத்திலுள்ள பள்ளங்கள், கரும்புள்ளிகள் நீங்கி முகம் பொலிவு பெறும்.
2 மணிநேரம் பூசி அப்படியே விட்டுவிட்டு பின்பு குளிர் நீர், சிகைக்காய் கொண்டு கழுவ வேண்டும். சவர்க்காரம் போட்டுக் களுவக் கூடாது.
முக்கிய குறிப்பு: முகம் தவிர்ந்த பாகங்களிற்குக் கடும் வெப்ப காலங்களிலேயே பூச வேண்டும். உம்: அக்கினி நச்சத்திரம் (காண்டாவனம்). இல்லையெனில் குளிரக்கிவிடும்.
முகம் தவிர்ந்த பாகங்கள் விரைவில் பொலிவுறும்.
ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.
No comments:
Post a Comment