Thursday, September 3, 2020

முகத்திலுள்ள பள்ளங்கள் நீங்க, கரும்புள்ளி மறைய, பொலிவு பெற சித்த மருத்துவம்

  1. தேவையான பொருட்கள்
  2. பப்பாப்பழம் 66%
  3. முருங்கப்பட்டை 10%
  4. கோரைக் கிழங்கு 10%
  5. பாதாம் பருப்பு 7%
  6. கசகசா 7%

ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து முகத்தில் 60-90 நாட்கள் பூசி வர முகத்திலுள்ள பள்ளங்கள், கரும்புள்ளிகள் நீங்கி முகம் பொலிவு பெறும்.
2 மணிநேரம் பூசி அப்படியே விட்டுவிட்டு பின்பு குளிர் நீர், சிகைக்காய் கொண்டு கழுவ வேண்டும். சவர்க்காரம் போட்டுக் களுவக் கூடாது.


முக்கிய குறிப்பு: முகம் தவிர்ந்த பாகங்களிற்குக் கடும் வெப்ப காலங்களிலேயே பூச வேண்டும். உம்: அக்கினி நச்சத்திரம் (காண்டாவனம்). இல்லையெனில் குளிரக்கிவிடும்.
முகம் தவிர்ந்த பாகங்கள் விரைவில் பொலிவுறும்.


ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

No comments:

Post a Comment

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...