Tuesday, May 12, 2026

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்
  • மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது
  • அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை
  • உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்
  • கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே
  • காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்
  • இராமனை சரணடைந்த அவ்வை
  • தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை
  • மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்
  • பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை
  • அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்
  • ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்
  • ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்
  • கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்
  • Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)
  • சிவனை மதிக்காத தமிழர்
  • தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்
  • அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல
  • சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து
  • ஏழை குசேலனுக்குத் தோழமை
  • யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம்.

தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால் அடி முடி காண முடியாத காலத்தின் தொடக்கம் முடிவு அற்ற ஆலகால விசமே! ஆயினும் அதில் உள்ள அனைவரும் மூத்தவர்கள் அல்ல. மூத்தவர்களை கனம் பண்ணாத தமிழர்கள் ஏனைய இனங்களை இழிவாக பார்த்ததுடன், அவர்கள் தம்மிடமே கற்றுக் கொண்டதாக ஏளனமாக, தன்னுடைய விசமேறிய தொண்டையால் கத்திக் கொண்டே வந்துள்ளனர்.


மேலோரை மதிக்காத தமிழர்

வெள்ளையர், இராமன் உட்பட அனேகர் படையெடுத்து வந்தபோது அவர்களை மதிக்காமல் அவமானப் படுத்தினர். அதிகம் காயப்படுத்தி அன்னுப்பிய இனம் தமிழினம் ஆகும். இராமன் வந்தபோதே இராமனை மதிக்காத இராவணன் கூட்டம் தமிழர் கூட்டம் ஆகும். அப்போது #வழக்கம் போல இவர்களுக்கான நாட்டை கடைசியாகவே கொடுப்பது என்று அவர்கள் மனதில் பதிவாகியிருக்கும்.


ஞானமே அனைத்திலும் மேலானது

ஞானத்தை தாண்டி எதுவும் இல்லை. அப்படி அதிகப்படியான ஞானத்தை உடையவன், அனேக நாகரீகம் கண்ட அம்மான் (Man) ஆவான். அவனின் ஒழுக்கம் எப்படியானது என்பது வேறு. அது அவசியம் இல்லாதது. ஆனால், வலியனவற்றை ஒட்டியே ஏனையவை படரும்.


அனுபவமே சிறந்த ஆசான்;
பட்டும் தெளியாத தமிழரின் புகழ் போதை!

ஒருவேளை தமிழர் தம் வலிமை மீது கொண்ட அளப்பரிய நம்பிக்கை காரணமாக உலகை எதிர்த்து வெல்ல நினைத்திருந்தாலும், தோற்ற பின் அமைதியாகி இருக்க வேண்டும். தோற்றபின்பும் தொடர்ந்து தாமே மூத்த குடி, தம்மை பிரதி செய்தே உலகம் உருவானது என்று சொல்லிக் கொள்வது, உண்மை ஆயினும் அவமானமானத்திற்குரிய செயல் ஆகும்.


உலகத்திற்கு ஒரு சூரியனே!
ராமனின் செங்கோலில் பிழை காணாதே!

சிவனின் அம்சமாக அவன் 6 to 6 நேரம் தவறாமல் வானில் உலா வலம் வர, சிவனை கோயில் சென்று கல்லில் தேடும் தமிழர். கள்வர்கள் சூரியன் இல்லாத தேசத்தில் சென்று ஒழிந்து கொள்வார்கள். அப்படியாக நியாயம் செய்யும் சூரியனின் குலத்தவன் இராமன்; பலருக்கு ஒளி தீபம் ஏற்றியவன்! அவன் பெயரை நான் கழங்கப்படுத்த மாட்டேன்.

ராமனைப் போல வேடம் அணிந்த திருடர் நம்மை அவன் அருள் நமக்கு கிடைக்க விடாமல் சூழ்ச்சி செய்யலாம்.

உயிர் கொடுத்தவன் இறைவன்

கல்லாய் இருந்தேன் சிலையாய் ஏன் வடித்தாய்! - கலைஞர்
பன்றிக்குப் பால் கொடுத்த பரமசிவன்
பாவைக்கும் உயிர் கொடுத்த பரமசிவன்
... பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்

எழுத்தறிவித்தவன் இறைவன்

ஒன்றும் இல்லாமல் இருந்த எம்மை உருப்படி ஆக்கியவனுக்கே நாம் என்றும் உரித்தானவர்கள். எந்த சந்தர்ப்பத்திலும் எமது உயிராக இருப்பவனுக்கு என்றுமே நாம் நன்றி உள்ளவனாக இருக்க வேண்டும்.

அகலிகை இராமனின் கால் பட்டதும் சாபம் நீங்கி உயிர்பெற்றாள். அதுபோல மிருகங்களாக திரிந்த நாம் அம்மானின் (Man) இன் கருணையால் மனிதர்களாக மேன்மை பெற்றோம் என்பதை ஒருபோதும் மறத்தல் ஆகாது.


கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!

அத்து மீறினாலும், மண்டியிட்டு விடை தர வேண்டுமே ஒழிய, அவரை எதிர்த்து ஆயுதம் தூக்கல் ஆகாது. அல்லது அவர்களின் தெய்வத்தை வழிபடலாம். உங்களுடன் தவறாக நடந்து கொள்வது அவர்களுள் இருக்கும் கொடியவர்களாக இருக்கலாம். அவைதான் அடிக்கடி எல்லையை மீறி, அடுத்தவர் காட்டுக்குள் மேய்கின்றன. அடுத்தவரை ஆக்கிரமிக்க, சுரண்ட நினைக்கின்றன.


காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

பிரம்மா ஒருபோதும் சிவனை அவமதிக்க கூடாது. சிவன் ஒருபோதும் விஷ்ணுவை அவமதிக்கக் கூடாது. வேதத்தை நாம் காலத்தை Freeze செய்தே ஜோசிக்க வேண்டும். அவ்வாறே அர்ஜுனனுக்கு கீதையை, விஷ்ணு வழங்குகிறார்.

இராமனை சரணடைந்த அவ்வை

பழந்தமிழின் சொந்தக்காரி மூத்த ஔவை ஞானம் பெற்று, தேறினாள். இராமன் வந்ததும் நீயே என் தெய்வம் என்று சரணடைந்தாள். இன்று அவள் உலகத்தில் மேலான தேசத்தில் வசிக்கிறாள். ஆனால், இராவணன் இராமனை எதிர்த்தான்; ஔவையின் தமிழை வாங்கி வளர்த்த இராவணனே (இன்றைய கந்தனாக), தமிழராக மிஞ்சி உள்ளான். அவர்களின் விசம் மட்டும் இன்னும் தணிந்த பாடில்லை. ஞானத்தை மிஞ்சிய தெய்வம் உலகில் இல்லை.


தமிழும் #ஒரு #குகனின் மொழியே!

தமிழும் ஒரு குகனின் (who's son) இன் மொழிகளில் ஒன்றே! பின்னாளில் அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்று மருவி, பல நீச குலங்கள் சேர்ந்து பழனி என்று உருவாகியது. அது தமிழை ஔவையிடம் தத்தெடுத்து வளர்க்கிறது. மயிலின் தோகையில் இன்று முதன்மையான கண்ணான பழனியும் ஒரு கண் தான் என்பதை மறந்துவிடல் ஆகாது.

ஞானத்தை மிஞ்சிய எதுவும் உலகில் இல்லை
ஞானமே அனைத்தின் எல்லை ஆகும்
ஞானத்தை கற்பிப்பது ஞாலமே! 

தர்ம அதர்மத்தை விட்டு விடுவோம். ஆனால், ஞானமே ஒருவனை மேலானவன் ஆக்குகிறது; வல்லவன் ஆக்குகிறது; ஆண்டவன் ஆக்குகிறது. ஞானத்தை மிஞ்சி இந்த உலகில் எதுவும் இல்லை; எதுவும் இல்லை. அதுவே அனைத்தின் எல்லை ஆகும் - கௌதம புத்தர் / சித்தார்த்தன்.

அந்த ஞானத்தை கற்பிப்பது இந்த ஞாலமே ஆகும். ஆகவே ஞானம் நிலத்துடன் அதன் தன்மையுடன் (Nature) உடன் தொடர்புபட்டது. அதனால் நிலத்தை விட்டு, ஔவை போன்ற குடிகள் போகலாம். ஆனால் தமிழ் மொழி என்னும் ஞானம் போவதில்லை. பிள்ளையாருக்கு பழம் கிடைத்தது என்றும் உண்மை என்பதுபோல, முருகன் பழத்துக்காக பழனியில் நின்று சண்டை செய்ததும் என்றும் உண்மையே ஆகும்.

ஆகையால், வந்திருப்பது நல்லவரோ தீயவரோ என்று ஆராய்வதைக் காட்டிலும், வல்லவரா, எந்த அளவுக்கு ஞானம் படைத்தவர் என்று ஆராய்ந்து அவர் தாள் பணிதல் அவசியமானது. ஔவையார் அதையே செய்தார்!

எப்போது மேலானவர் வந்தாலும், வல்லவர் யார் அதிகாரம் செய்தாலும், அது கொடியவரே ஆயினும்...

"இராமா நீயே கதி;
நீயே என் கடவுள்!
என்னை ரட்சிப்பாய்
என்று தாழ் பணிவாள்"


2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

உலகம் என்ன நினைக்கிறது என்பது குறித்து அக்கறை கொள்ளாமை தமிழர் செய்த மற்றுமொரு தவறு ஆகும். #அவன் அதிகாரம் என்று உலக மக்களின் மனநிலை, மற்றும் அபிப்பிராயம் பற்றியதே ஆகும்.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

அதிலே தர்ம அதர்மம் ஒருநாளும் இடம்பெறாது. உலகம் கெட்டுப் போனால் அங்கே நாமும் அவர் தம்மை சார்ந்திருப்பது மிக அவசியமாகும். அவர்கள் செய்வதை செய்யாது போனாலும், அவர்களை பழித்தல் அல்லது விமர்சித்தல் ஒருபோதும் கூடாது.

உலகை சரணடைந்தே பிள்ளையார் பழத்தை பெறுகிறார். உலக அரங்கில் அவன் ஆட்சி நடக்கையில், அவர்களின் அபிப்பிராயங்கள் விலை மதிப்பற்ற ஒன்றாகும்.


3. பற்று காரணமாக ஞானம் முழுமை பெறாத தமிழர்

ஒருவர் ஞானோதயம் அடைய அவர் பந்த பாசங்கள் எல்லாவற்றையும் துறக்க வேண்டும்; முழுமையாக பற்றற்றவர் ஆதல் வேண்டும். அதற்காகவே ஞானம் பெற வேண்டுபவர் பிரம்மச்சரியம் பூண்டு பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்கிறார்.

இனப்பற்று இருந்தமையால் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு வட்டத்தின் எல்லைக்குள் தமிழர் முடங்கினர். உண்மைகளை அறிந்த பின்பும் அதனை ஒப்புக் கொள்ள முடியாமல் போனது. முழுமையான சத்திய ஞானத்தை அடைய முடியாமலே போனது

இனத்தில் அதீத பற்று நம்பிக்கை கொண்டித்தல், அவர்கள் முழுமையான சத்தியத்தை உணர விடாமல் தடுக்கும்.


பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை
Nothing to Something

தமிழர்கள் எதுவும் அற்ற சூத்திரர்கள் ஆவார்கள். காதல் திருமணம் செய்தமையால் பெற்றோர்களின் ஆசீர்வாதத்தை இழந்து, சொத்து எதுவும் வழங்கப்படாமல், தனித்து விடப்பட்டவர்கள். இவ்வாறானா பல நீச குலங்கள் சேர்ந்து பழனியில் காதல் மன்னர்கள் (கந்தன்) உருவாக்கிய மொழியே தமிழ் மொழி ஆகும். உண்மையில் அவர்களின் சொத்து என்று எதுவும் இல்லை.

பூச்சியத்தில் இருந்து துவங்கிய அவர்களை ஆதரித்தது அண்ணாமலையான் (இந்தியாவின் தென் துருவம்) ஆவான் - பரசுராமர். அவனது ஞானத்தின் அருளால்தான் எதுவும் இல்லாமல் இருந்து ஒரு இனத்தின் அடையாளத்தையே முழுமையாக உருவாக்க முடிந்தது. அது அவனின் அந்த நிலத்தின் இறையாண்மையின் சிறப்பு ஆகும். அந்த நிலத்தை அவமதித்து அவமதித்தல் ஆகாது.

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்
உடையான் சடையப்ப னூர்

பின்னாளில், கந்தனை நம்பி பல காதல் இனங்கள் உருவாகி வெளியேறி திராவிடர் என்னும் பெயரில் உண்டு.


ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா
ஒருவரை சேர வேண்டிய உண்மையான சொத்து எவ்வளவு?

  • ஒருவர் எவ்வளவு வலிகளைப் பொறுத்துக் கொள்கிறார். (Tolerance)
  • ஒருவர் எவ்வளவு தியாகம் செய்கிறார். (Sacrifice)
  • ஒருவர் எவ்வளவு இரத்தம் சிந்துகிறார். (Offerrings)
  • ஒருவர் எவ்வளவு தன்னார்வ மனித பலிகளைக் கொடுக்கிறார்.

என்பதே ஒருவரது / ஒரு இனத்தின் நற்கர்மா ஆகும். வரவு.

  • எத்தனை பேருக்கு வலிகளை கொடுத்தோம்.
  • எத்தனை பேரை வாழ்வை துறக்க செய்தோம்.
  • எத்தனை பேரை இரத்தம் சிந்த வைத்தோம்.
  • எத்தனை பேரின் உயிரை எடுத்தோம்.

என்பது துஷ்கர்மா ஆகும். செலவு.

முதலில் செல்வம் ஞானமாக ஆசீர்வாதமாகவே வந்து சேர்கிறது. அது பின்னாளில் பூச்சியத்தில் இருந்து செல்வமாக மாற பல துன்பத்தை கடக்க வேண்டி நேரிடுகிறது.

தமிழர் Intelligence கொண்டே (கந்தனின் நுண்ணறிவு) கொண்டே பூச்சியத்திலிருந்து ஒரு இனமாக, அடையாளமாக உருவாகவே இந்த யுத்தங்கள் எல்லாம் செய்யப்பட்டது.

என்னும்போது தமிழ மக்கள் கேட்கிறார்கள்; என்றால் நாம் யுத்தம் செய்தது, எம் உயிர்களைப் பலியாக்கியது, பல துன்பங்களை சந்தித்தது எல்லாம் விளையாட்டா; வேடிக்கையா!

அதனால் அடைந்த செல்வம் எல்லாவற்றையும் தமிழர்களே கொண்டுள்ளனர் ஆனால் அவர்கள் வெளிநாடுகளில் அநேகம் வசிக்கின்றனர். அதோடு, தமிழர்கள் இங்கே சம்பாதித்த நற்கர்மாவை அவர்களுக்குப் பங்கிடும்போதும், அவர்களின் உறவினர்கள் எத்தனை பேர் மரணித்தார்கள், போர் புரிந்தார்கள் என்று கேட்டே பகிரப்பட்டது.

இது தமிழர்களுக்கு மட்டுமல்ல; சிங்கள இராணுவத்தினருக்கும் பொருந்தும். ஆனால் போரில் பங்குபற்றிவர் அங்கு செல்ல முடியவில்லை. அதுவே மெய்யான பாரியின் நிலைமை ஆகும்.


4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஏன் நான் மூத்தோர், சான்றோர், முதியவர் என்று சொல்லாமல் பெரியவர் என்று சொல்கிறேன் என்றால் ஒருவர் பல வகையில் பெரியவர் ஆகலாம்.

  • வயதில் ஒருவர் பெரியவர் ஆகலாம்.
  • கல்வியால் பெரியவர் ஆகலாம்; வயது அதை தீர்மானிக்காது.

  • திறமையால் பெரியவர் ஆகலாம்; உயர்ந்த குலமாக இருக்க வேண்டியதில்லை.

  • பாரங்களை சுமப்பதால் பெரியவன் ஆகலாம்; அவன் கற்றவனாக இருக்கக் வேண்டியது இல்லை.


ஆகாயக் கப்பலின் அர்த்தம்

ஆணவத்தில் ஆடித் திரிந்தேன்.
அங்கே அன்னவன் அண்ணல் வந்தான்,
ஆவி சிறுத்தேன்!

ஞானத்தில் சிறந்தது பணிவு ஆகும்.

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை

ஞானமே இந்த உலகில் அனைத்தின் உச்சம் ஆகும். அதற்குமேலே எதுவும் இல்லை. #ஞானசூனியம். கடவுளைக் கூட நாம் நமது ஞானத்தினாலேயே உணர்ந்து கொள்கிறோம்.

நாம் காணும் உருவ கடவுளர் எல்லாம் உலக இயக்கத்தில் பங்கேற்கும் இயற்கை வரைந்த வேதத்தின் வரவிலக்கணங்கள் ஆகும். அவை எல்லாம் ஒரு பரம்பரையையே குறித்து நிற்கும்.


ஞானத்தின் அளவு / வேகம்

ஒருவர் ஞானத்தின் வேகத்திற்கேற்பவே அவர் தன் குறிக்கோளை அடைய இயலும். அதனால் தான் காலம் நேரம் தாழ்த்தியாவது வேண்டிய நியாயத்தை பெற்றுத் தருகிறது. காலம் அனைத்திற்கும் மருந்தாகிறது.

கடவுளை ஒரு வரம் கேட்டால், அவர் தன் மாயத்தால் நொடிப் பொழுதில் மாற்ற முடியாது. உதாரணமாக ஒருவர் ஐஸ்வர்யா போன்ற மணப்பெண்ணை கேட்டால், முதலில் இவரை அதற்கு ஏற்றால் போல தயார் செய்ய வேண்டும். அதற்கு கால தாமதம் ஆகும். எவ்வளவு தாமதமாகும் என்பது அந்தக் கடவுள் கொண்ட ஞானத்தின் அளவு அல்லது வேகத்தைப் பொறுத்தே அமையும்.


கடவுள் என்று தனிப்பொருள் இல்லை
நினைவே, சுயமே, சிந்தனையே கடவுள்

புத்தர் சொன்னார் கடவுள் இல்லை. அது குறையான போதனை குறிப்பு ஆகும். அவர் முழுமையாக சொன்னது மக்கள் மத்தியில் சென்று சேரவில்லை.

சுயநினைவே / Conciousness கடவுள் ஆகும். அதையே நாம் சிவம் என்று இந்துமதத்தில் சொல்கிறோம். இந்த மொத்த பிரபஞ்சமே ஒரு தன்நினைவினால் உருவானது. கடவுளும் பௌதீக விதிகளுக்கு கட்டுப்பட்டவரே! ஆனால் அதீத சக்திநிலையில் அல்ல.

அடைப்படையில் Conciousness என்பது ஞானம் உயிர் பெற்ற நிலை ஆகும்.

  • Conciousness - Active
  • Wisdom - Passive
கடவுளை தேடிக் கொல்வதே நவீன உலகின் முதல் வேலை ஆகும்.

பிரபஞ்சம் இந்த உலகைப் படைத்தது. அதே கடவுளில் Conciousness எமக்குள் வந்த பின்பு நாமே மாற்றங்களைச் செய்யும் தன்மை உடையவராயினோம். படைத்தல்கள் செய்யக் கூடியவர் ஆயினோம். ஆகையால், நாமும் கடவுளின் அம்சம்; பிள்ளைகள் ஆவோம். எந்த அளவுக்கு எமது Conciousness ஐ நாம் வளர்க்கிறோமோ, அந்த அளவுக்கு நாம் கடவுளைக் காண்கிறோம். அதுவே மெய்யான கடவுள் வழிபாடு ஆகும். நாம் எம் ஐம்புலன்கள் மூலம் அந்த Conciousness ஐ சந்தோசப்படுத்தவே ஏனைய எல்லாமும் செய்கிறோம்.


இயக்கம் என்பது கடவுள் ஆகும்

எந்த ஒன்றையும் இயக்குவது கடவுள் ஆகும். எனில், நிலையான சக்தி கடவுள் இல்லையா! அங்கும் இயக்கம் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் எம்மால் ஆய்ந்து அறிய முடிவதில்லை.

இயங்குவது கடவுள்; இயங்காதது கடவுள்;
இவை எல்லாம் இருப்பவை (Existing).

இல்லாததும் கடவுளே! Not Existing.
Wonder of God!

அதாவது இந்த பிரபஞ்சம் தோன்ற முன்பு அங்கே எதுவும் இல்லை. ஆனால், அங்கும் அந்த Conciousness அமைதியாக அந்த நேரத்திற்காகக் காத்துக்கொண்டு இருக்கிறது. நினைவுக்கும் அது செயற்படவும் ஐம்பொறிகள் அவசியம் அல்ல.

சக்தி கடவுள் ஆகும். சக்தியால் இயக்கம் ஒன்றை செய்ய முடிவதால், சக்தியும் கடவுள் ஆகும்.


Concousness காலம் தாண்டியது; Co-existing

Concousness காலம் தாண்டியது. அனைத்தும் Co-existing. அது துணைக்கொண்டே நாம் இணைப்பு இன்றிப் பேசிக் கொண்டு உள்ளோம். நாம் இன்று மனிதராக, தனித்தனி பரம்பரையாக இருந்தாலும் ஒருபோது ஒரே உயிரத்தின் பிள்ளைகளாக இருந்திருப்போம்.

அந்த போதுகளை ஒன்றிக்க செய்தால், அது Co-existence என்று வர்கிறது. நீயும் நானும் ஒன்று; Supreme Soul என்று வரும். யார் அறிவார்; நான் ஆடு, மாடுகளுடன் பேசிக்கொண்டு இருக்கலாம். அப்போது நான் ஒரு குரங்காகவும் இருக்கலாம்.


5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவன் ஞானப்பழத்தை தமிழருக்கே கொடுத்தான். ஆனால் தமிழர் சங்கரனின் பிள்ளைகள் அல்லவா; அதில் அனைத்து இனத்தின் இரத்தமும் அதில் கலந்திருக்கும். அதுவே சிறப்பு; அதுவே சாபமும் ஆகும். அதிலே ஒரு புத்திசாலிகளின் வீச்சு வழக்கம் போல Normal Curve போல Bell Curve ஆகவே இருக்கும்.

ஆகவே அதில் எல்லோருக்கும் அந்த ஞானப்பழம் புரியாது. அதிகூடிய நுண்ணறிவு உள்ளவர்களுக்கு மட்டுமே அதனை புரிந்து கொள்ள முடியும். அந்த அதிபுத்திசாலிகள் மத்தியில் திருடர்களும் இருப்பார்கள்.

கொம்பை விட்டு வாலை பிடித்த பாரி. இந்த உலகின் பிடி திராவிடர்களின் கையிலேயே உள்ளது. உலகை சிவன் ஆண்ட காலத்தில் மக்கள் என்ன புரட்சி செய்தாலும் அந்தக் கூர்வாள் கொண்டு அடக்கி விடுவான். வாழ் ஏந்திய சிங்கம்; #சங்கிலியன். #Sangi.Lion. தமிழரை வளர்த்தெடுத்த அண்ணாமலையான் வளர்த்தவன் செத்துவிட்டான்.

...மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச்
செற்றவர் புரங்கள் செற்றஎஞ் சிவனை...

அது சங்கரனின் ஒரு முடிவில்லாத பயணம் ஆகும். காதல் அழிவதில்லை.

அதிபுத்திசாலி திருடர்கள் அதனை தவறாகக் கையாண்டிருக்கவும் வாய்ப்புண்டு. அனுமதிக்கப்படாத நூல்களைக் கற்று இந்த உலகை கட்டிப்போட்டு, துன்புறுத்தி இருக்கலாம். இது குறித்து அப்பாவித் தமிழர்கள் அறிய மாட்டார்கள். கர்மா 100%.

உதாரணம்: இந்திரனை சிறையெடுத்த இந்திரஜித்; இன்னும் பல...

அதிகார படிமுறைகளை என்றும் மதிக்க வேண்டும். அதை தாண்டி நீ எங்கேயும் நியாயம் கேட்க முடியாது. ஒரு இடத்தில் கேட்கலாம்! நீ கள்ளனாக இருந்ததால் இன்னொரு கள்ளனிடத்தில் நியாயம் கேட்கலாம்.


சிவனை மதிக்காத தமிழர்

தமது கடவுளை, கண்ணை இழந்த தமிழர் ஆணவத்தால் சிவனை மதிக்கத் தவறினர். அதன் விளைவுகளையும் சந்தித்தனர். கர்மா தானாக (த) நடப்பது; அதனை வெல்ல தேவர்கள் முயற்சி செய்தவாறே உள்ளனர். கர்மா காதலின் பிரதி விம்பம் ஆகும். அந்தக் காதலை கழுத்தில் சிறை வைத்தும் உள்ளனர், தேவர்.

காதல் கர்மாவை நீங்கள் கண்மூடித்தனமாக நம்பலாம்; #காசி. கையில் எடுத்து கையாளத் தேவையில்லை. அவ்வாறு முயல்பவர் தேவர்களின் ஆதிக்கத்துக்கு, தொல்லைக்கு மிகவும் ஆளாவார்கள். பிறகு அவர்களின் செயல்பாடு அவர்களைப் பைத்தியமாக்கும்.

தமிழர் சிவனை மட்டுமல்ல. வேறு எவரையும் மதிக்கவில்லை. தன்னை, தன் மயிலை மட்டுமே மலையென நம்பினர்.


தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

சிவன் பழத்தை பிள்ளையாருக்கு கொடுத்தது வேதம், என்றும் உண்மை என்று வைக்கும் இந்திய சிவனுக்கு, பழனியில் நின்று #பழனிக்காக முருகன் சண்டை செய்ததுவும் என்றும் உண்மை; வேதம் என்பது தெரியாதா!

அது பாற்கடலைக் கடையும் சூத்திரம் ஆகும்.

  • தெரிந்தே நடிக்கிறார்களா?
  • இந்தியாவும் தேவர் வசமாகிவிட்டதா?
  • அல்லது அவர்களின் பற்றுகள், முழுமையான ஞானத்தை அடைய விடாமல் தடுக்கிறதா?
  • உண்மையை அறிந்த தந்தை செய்ய வேண்டிய கடமை என்ன?
  • கடமையை செய்யாத தந்தையை கடவுளாக மதிக்க மாட்டார்.

தமிழர்கள் துர்கர்மாக்கள் எனக்கு புரிகிறது. அதற்கு தண்டனைகள்; கொடுத்து அகதியாக உலகம் முழுவதும் அலைகின்றனர். இப்போது கர்மா முடிந்தது. இப்போது நீ அவர்களின் நிலத்தை நாடக வழங்கும் தீர்வுக்கு உடன் படுவாயா அல்லது தடையாக நிற்பாயா?

காலன் என்பது தமிழர்களுக்கு வேதத்தில் வகுக்கப்பட்ட கடமை ஆகும். ஈசன்; கரிகாலன். அதற்காகவே இறுதியாக உலகை படைத்த விஷ்ணு, வாமன அவதாரத்தில் குடையை மட்டும் விட்டு வைத்தார். நான் உன்னை மூத்தவனாக மதிக்கிறேன். வருடம் ஒருமுறை எழுந்து பார்க்கும் மாபலி இன்று ஒரு வரம் கேட்கிறான். அதை நீ கொடுத்தே ஆக வேண்டும்.

நீ இந்தியாவுடன் சேர்த்துக் கொண்டாலும் பரவாயில்லை. ஆனால் தமிழர்களின் நிலம் H, பாரி, கழுத்துப் பகுதி, ஆலகாலவிஷம் மீண்டும் சொந்தமாக வேண்டும்.


6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல
எனக்கு சிவனை அவ்வளவு பிடிக்கும்

தந்தையின் கடமையை, கர்மாவை செய்து முடிப்பதே ஒருவனுக்கு பிறவியின் நோக்கமாகும். நான் சூரியனை தினமும் கும்பிடுவேன். ஏனெனில் இந்த உலகத்தில் ஒளிமுதல், சக்திமுதல், உயிர் எல்லாமே சூரியனே! ஒருநாள் சூரியன் வராதுபோனாலே உலகம் பனியில் உறைந்து போகிறது. சூரியன் சிவனின் முக்கிய அம்சமாகும். கடவுளை தினமும் வெட்ட வெளியில் தரிசித்துக் கொண்டே கோயிலுக்கு செல்கிறார்கள், மனிதர்கள்.

பின்னாளில் சூரியனை வழிபடுவதையும் கைவிட்டு விட்டேன். உள்ளே இருக்கும் உயிரை நான் ஏன் வெளியில் தேட வேண்டும். நானே சூரியனின் அம்சம் தானே! பிறகு நான் ஏன் அவரை வெளியே வணங்க வேண்டும் என்று விட்டுவிட்டேன்.


சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

நீ அப்பனாக இருந்தால், உனக்கு என் உடல் பொருள் ஆவி எல்லாம் உடமை. ஆனால் நான் என் நிலத்து இறையாண்மையை தர முடியாது. நீ வேண்டும் என்றால் எங்களை உன்னுடன் சேர்த்து வைத்துக் கொள். ஆனால், எமது ஞான வேலை, கோகினூர் வைரத்தை, முத்தை தர முடியாது. இலங்கையின் இறையாண்மையே காதல்; இதயம்; வேல்; ஞானம் ஆகும். இலங்கையே வரைபடத்தில் வேலின் தோற்றம் கொண்டது.

இலங்கை நிலம் இங்கே இருக்கும்போதே, அதன் இறையாண்மையை (கோகினூர் வைரத்தை) திருடிக் கொண்டு போய்விட்டனர். அதாவது ஒரு ஆண்மை இல்லாத பெண்ணாக இலங்கை நிலம். வழங்கப்பட்ட சுதந்திரம் போலி நாடகம்.

அந்த ஞானவேல் விலைமதிப்பற்றது. ஞானமே அனைத்தின் எல்லை என்று முன்பே சொல்லி இருந்தேன். இப்போது எம்மிடம் இருப்பது வேல் மட்டுமல்ல; திரிசூலமும் இன்று எம்மிடமே உள்ளது. இந்தியாவின் இறையாண்மையும் இன்று எம் கையிலேயே உள்ளது.


ஏழை குசேலனுக்குத் தோழமை
தாள்தந்து வாழவைப்பேன்
என்று கண்ணன் வந்தான்

குசேலன் ஒருவேளை குகனில் ஏழைகளாக இருக்கக் கூடும்.

இதே நம்மளுக்கு வேலையாப் போச்சு. எங்களுக்கு பெயர் எல்லாம் தேவை இல்லை. இதயத்தின் வேலை இரத்தத்தை Pump பண்ணுவதுதான். ஆனால் என்ன பாதுகாப்பு இல்லை. Protection இல்லை.

தனிநாடு பற்றி கதைப்பதை அறிந்தால் கொன்னுடுவாங்கடா!
எல்லோரும் பின்னுக்கு வர மாட்டான். அப்படி பின்னுக்கு வாறவன் "அவனுக்கு தேவையான நியாயம் இருந்தால்" ஒன்றும் செய்ய மாட்டான்.
பீஷ்மர் (Bissu Mar)


யார் இந்த பீஷ்மர்?

கந்தன் (சந்தனு) மகாராஜாவுக்கும் கங்கைக்கும் பிறந்தவர் பீஷ்மர் ஆவார்.

பீஷ்மர்: அஷ்தினாபுரத்தை தர்மம் அலங்கரிக்கும்வரை, அதற்கு காவலாக இருப்பேன்; பிரம்மச்சரியம் பூண்டு வாழ்வேன்.

#Bishma - Bikku.mar, Bishu.mar, Peace.mar
#Paari #Kavali


முல்லைக்கு தேர் கொடுத்த பாரி
கனி கொடுக்க மறுக்கும் முல்லைகள்

ஏன் இலங்கை மட்டும் வளர்ச்சியடையாமல் தேங்கியது?

அவன் என்னைக் கேட்கிறான்.
"நீங்க சோம்பேறியாக இருந்ததற்கு நாங்கள் என்ன செய்ய?"

வலது குறைந்ததுகள் (பாரி)
வலது தந்த தாது - Try the Latest Version

  • இயற்கையானது (Naturally) - அதிகம் ஆதிகாலத்தில்
  • செயற்கையானது (Made to be) - அதிகம் இந்தக் காலத்தில்

திராவிடம் - முல்லைக்கு தேர் கொடுத்த பாரி.
சிவனில் எஞ்சிய கழுத்துப் பகுதி.
அள்ள அள்ள குறையாத ஆலகாலவிசம்.

வெட்ட வெட்ட தலை எடுக்கும் பாரி.
கொம்பை விட்டு வாலைப் பிடித்த பாரி.
கால காலனின் பாசக்கயிறு தமிழர்கள் கையில்.

கர்மா பெட்டி, கந்தன் (கண்.தான்), திராவிடம்.
குரைக்கும் திராவிடர். திராவிடரின் Super Power.
செயலுருப் பெறும் கந்தனைன் எண்ணங்கள்.

நாடு இன்றி அலையும் ஞானப்பழம் பெற்ற தமிழர்.
ஏற்கனவே அறிந்த கண்ணன். 28 இல் ஞானப்பல்.
மனநலம் குன்றும் வேலுப்பிள்ளைகள்;

விலைக்கும் வாங்கும் குகன்.
எது வந்த போதும் அதை ஏற்றுக் கொள்வாய்!

திராவிடம் - முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

  • சிவனின் கழுத்தில் தேங்கிய ஆலகால விசம், தீராவிடம், திராவிடம் ஆகும்.
  • ப.ரி => பாரி: திராவிடர் வாழும் தென்இந்தியா "ப" வடிவம் உடையது. அதன் விம்பமாக இலங்கையின் வடபகுதியும் தலைகீழான "ப" - Reflection வடிவம் உடையது.
    • தமிழ்நாடு: தமிழ் முக்கிய மொழியாக உள்ளது.
    • கேரளா: மலையாளம் முக்கிய மொழியாக உள்ளது.
    • கர்நாடகா: கன்னடம் முக்கிய மொழியாக உள்ளது.
    • ஆந்திரப் பிரதேசம்: தெலுங்கு முக்கிய மொழியாக உள்ளது.
    • தெலுங்கானா: தெலுங்கு முக்கிய மொழியாக உள்ளது.
    • யாழ்பாண ராஜ்ஜியம்: தமிழ் முக்கிய மொழியாக உள்ளது.


கொம்பை விட்டு வாலைப் பிடித்த பாரி
கர்மா பெட்டி, கந்தன் (கண்.தான்), திராவிடம்
கால காலனின் பாசக்கயிறு தமிழர்கள் கையில்

நவீன உலகத்தின் நாகரீகம் யாவும் இந்த பாரியின் ஆலகால விசத்தில் இருந்து தோன்றியவையே ஆகும். அதனால்தான் காலத்தில் அதன் அடி முடியை பிரம்மா மற்றும் விஷ்ணுவால் காண முடியவில்லை.

இந்த தொன்மையான விசம், இந்த உலகத்திற்கு தந்தை போன்றது [காசி அப்பன்]. அந்த வகையில் "கொம்பை விட்டு வாலைப் பிடித்த பாரி" அதன் சான்றாக ஒரு குறுவாளை என்றும் உடன் வைத்திருப்பான்.

உலகத்தவர் செய்யும் பாவங்களின் பழிகள் எல்லாம் மன்னனுக்கே கொடுக்கப்படுகிறது. பாற்கடலைக் கடையும்போது உலகைக் காக்க சிவன் விசத்தைக் குடிப்பார். உலகத்தின் கர்மா முழுவதும் சிவனின் கழுத்தில் தேங்கியமையால், அதுவே கர்மா பெட்டி ஆகும்.

ஆனால், இந்நாளில், சிவனுக்கே தெரியாமல் ஊசிகள் மூலம் அதனை செலுத்தி தப்பிக்கும் தேவர்கள். அதற்கு கொடுக்கப்படும் கூலியை கூட திருடும் தெய்வயானை கூட்டம். #பிச்சைப் பாத்திரம்


வெட்ட வெட்ட தலை எடுக்கும் பாரி.
அள்ள அள்ள குறையாத ஆலகாலவிசம்.

பாரி தன்னை இந்த உலகத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்வதற்காக, விஷ்ணுவின் குலத்தில் பலதலைமுறைகளாக பெண் எடுப்பது வழமை. ஆயினும் அந்த விசத்தின் தன்மை குறைந்த பாடில்லை. பதிலாக அரேபியர், சீனர், தெலுங்கர்கள், கன்னடம், மலையாளம் என்று புதிய புதிய குடிகள் உருவானது.

அதுபோல, மனநிம்மதி இழந்து உலகம் முழுவதும் கலைந்து போவார்கள். ஆனால் Judgement Day போல ஒருநாள் வரும்போது, பாரி மன்னனின் உடல் விசமாகிறது. அப்படியே திராவிடர் உடல்களும் விசமடைந்து விடுகிறது. அதனால், பசுத்தோல் போர்த்திய புலிகளின் உண்மையான முகம் தெரிய வருகிறது.

மயிலில் உலகப் பயணத்தை முடித்து திரும்ப வேண்டிய தமிழர். தமிழர்களுக்கு அமையவிருக்கும் தீர்வு; அகதியான மக்களுக்கு அமைதியான நாடு.


குரைக்கும் திராவிடர்
திராவிடரின் Super Power
செயலுருப் பெறும் கந்தனின் எண்ணங்கள்

அவர்களின் அட்டமாசித்தி போன்ற Hierarchical Neural Network Activate ஆகி அவர்கள் சிந்தனை உலகில் செயலுருப் பெறுகிறது (Implement). இந்த உண்மையை அறியாத தமிழர்கள் குரைக்க Chip பொருத்தியதாக நினைத்துக் கொண்டு குரைக்க ஆரம்பிக்கின்றனர்.


சிவனில் எஞ்சிய கழுத்துப் பகுதி

விஷ்ணு தசாவதாரம் எடுத்து, புதிய உலகத்தை நிறுவும்போது, வாமனன் குடாநாட்டை மட்டும் விட்டு, ஏனையவற்றை மா பலி கொடுத்து, மாபலி மன்னனை அந்த குடாநாட்டிலேயே மறைத்து வைத்தார்.

உலக சமநிலையை பேணும், ஐந்தொழில் (அழித்தல்) செய்யவே அவர் அந்தப் பகுதியை விட்டு வைத்தார். சிங்களவர் அதையும் தம்முடையது என்று உரிமை கோருகின்றனர்.


நாடு இல்லாமல் அலைய விடப்படும்
ஞானப்பழம் பெற்ற தமிழர்

சிவனிடம், பார்வதியின் வயிற்றில் இருக்கும் போதே ஞானப்பழம் பெற்ற கணபதி தமிழர்களே! தமிழர்களையே வாரிசாக சிவன் அறித்து மறைந்தார். சிவனின் இடத்தை மீழ்நிரப்பிய தமிழர் / பழுத்த முருகன்.
கால காலனைக் கம்பனெம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.

இந்த உலகம் திராவிடருக்கு உரிமைகள் வழங்கிய போதிலும் தமிழருக்கு மட்டும் சொந்த நாடில்லாமல் அலைய விடுகிறது. அதற்குக் காரணம் அவர்களிடமே ஐந்தொழில் குறித்த பாரியின், சிவனின் சூத்திரங்கள் உண்டு. மரணத்தை வெல்ல நினைக்கும், பேராசை பிடித்த உலகம் பாவங்களை செய்து விட்டு அதிலிருந்து தப்பிக்க நினைக்கிறது.

தமிழர்களை ஸ்திரம் அடைய விட்டால், அவர்கள் பழையபடி தம்மை கட்டுப்படுத்தி தண்டனைகள் வழங்க ஆரம்பித்து விடுவார்கள் என்கிற படியால் அவர்களை நிம்மதி இல்லாமல் அலைய வைக்கிறது.

#யாழ்ப்பாண நூலகம் எரிப்பு

தமிழரின் ஈழ நிலத்தை பறிக்க அண்மையில் நிகழ்ந்த உள்நாட்டு யுத்தமும் அது பற்றியதே ஆகும். அவர்கள் அதற்கு சான்றாகக் கருதுவது சிவன் பழத்தை பிள்ளையாருக்கு கொடுத்த கதை ஆகும். அது ஒரு சூத்திரம் (Formula) ஆகும்.

சிவன் பழத்தை பிள்ளையாருக்கு கொடுத்தது எப்போதும் உண்மை எனில் பழனியில் நின்று அதற்காக முருகன் சண்டை செய்ததும் எப்போதும் உண்மை ஆகும். அது பாற்கடலைக் கடைவதற்கான சூத்திரம் ஆகும்.


ஏற்கனவே அறிந்த கண்ணன்
28 இல் ஞானம், ஞானப்பல் - Wisdom Teeth

இவை எல்லாவற்றையும் இலங்கைக்கு விஜயம் செய்த சிங்கத்தின் பிள்ளை, சிவனின் பிள்ளை, கண்ணன் நன்கு அறிவான். ஆனால், இலங்கையின் பூர்வகுடி சிங்களவர் மக்கள் அறிய மாட்டார்கள். ஏனெனில் இது இரத்தத்துடன் தொடர்புபட்டது.

  • ஞானப் பெறும் சிங்கத்தின் பிள்ளைகள்.
  • சிவனின் பிள்ளை V3.0 கண்ணன்.

குழந்தைப் பருவம் முடிவடைந்து, தமது பரம்பரைக்குரிய கர்மாவை அனுபவிக்கும் காலம் வரும்போது ஞானப்பல் முழைக்கிறது. அப்போது, கண்ணை மூடிக் கொண்டு, அதுவரை அறிந்த விடயங்களை மறந்து, அந்தக் கர்மாவை கையேந்தி ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்தக் கர்மாவை முடித்து வெற்றி கொள்வதே உங்கள் பிறவியின் நோக்கம் ஆகும்.


அறியாமையால் மனநலம் குன்றும் வேலுப்பிள்ளைகள்
அதேவேளை அவர்களை விலைக்கும் வாங்கும் குகன்

மாறாக அதனை ஏற்றுக் கொள்ளாமல், Fixed ஆக பிடித்த பிடியாக நிற்பவர்கள் பைத்தியம் ஆவார்கள். Extreme Level இற்கு ஏறினால் மரணித்தும் போவார்கள் #Corona. உண்மைகளை யாரும் ஏமாற்ற முடியாது 

இலங்கையை ஆழ வந்த ஞானம் 2 ஆகும். இரண்டுமே தீராவிடத்தின் பகுதிகளே ஆகும். அதன் பிறகு அங்கே இருந்த பூர்வ குடிகளின் Alignments முறையே...

  • வேலுப்பிள்ளை => கந்தன் (கண்.தான்)
  • கணபதிப்பிள்ளை => கண்ணன் (Next Version from கந்தன்)
சிவனின் உண்மைகள் உறங்குவதில்லை. ஆனால், சோகம் என்னவெனில், கந்தனே சிவன் என்று அறிந்த கண்ணன், தன்னுடைய பாவங்களை அவனுக்கு விசமாக பருக்கி, தன் கர்மாவில் இருந்து தப்பிப்பது ஆகும்.

பலவீனப்படுத்தி தன்பக்கம் சாய்க்கும் பாரியின் அடிமை அவலநிலை இருக்கிறது. அதாவது தனது தந்திரங்கள் மூலம் பாரியை தவறு செய்ய வைத்து, வாழ்க்கையில் வெற்றி பெற விடாது செய்து, அவரது வாழ்வாதாரத்தை வழங்கி, தன் அடிமையாக வைத்திருக்கிறார்கள் கண்ண கணபதிகள்.

உலகை ஆழும் விஷ்ணுவின் 8 வாரிசுகளே!
# LieSence   # Lyca

நீங்கள் பொய் சொல்லலாம்; ஆனால் என்னை ஏமாற்ற முடியாது. D'You know, Why?
கொம்பை விட்டு வாலைப் பிடித்த பாரிக்கு எல்லாம் தெரியும். உங்கள் வாலே என் கிட்டதான் இருக்கு...
- பாரி

தசாவதாரத்தில் 2 குறைகிறதே... #பாரி

  1. பரசுராமர் (ப)
  2. கல்கி (ரி)
பாரியை வாமனன் விட்டு வைத்தது ஏன்? உலக இயக்கத்தின் சூத்திரம்.


எது வந்த போதும் அதை ஏற்றுக் கொள்வாய் - கர்மா 100%


Monday, May 11, 2026

திராவிடர்களும் அழிவும்;
ஆதியும் அந்தமும் இல்லாத சிவனில் எஞ்சிய கொடியவிசம்.

ஆலகால விசம், தீரா விடம், காசி
யார் இந்த திராவிடர்?

வாமனன் குடா நாட்டை மட்டும் விட்டு வைத்தது ஏன்?
தீராவிடர் எல்லோரும் கடவுளர்.

திராவிடரின் அவலநிலை
படிப்படியாக முக்தி அழிக்கும் சிவன்
மறந்துபோ, கலைந்துபோ, கரைந்துபோ என் உயிரே!

குகனின் எளிதான வாழ்க்கை முறை (Who's Son)

பழங்குடி என்பது குருடு அல்ல;
வாழும் கலை அறியாமையே குருடு.

பிள்ளையார் சுழி போற்று செயல் எதுவும் தொடங்கு...
நீயே ஆண்டானாக இரு or பிறிதொரு ஆண்டானை ஏற்றுக்கொள். வேண்டாம் இந்த வெட்டிப் பந்தா!

தமிழருக்கு ஒரு முக்கிய சிந்தனை / அறிவுரை.
நன்றி மறப்பது நன்றன்று.
வயதானால் எமது ஆட்டம் குறைந்து போகிறது.

கொம்பை விட்டு வாலைப் பிடித்த பாரி; சிவன்.
கர்மா காக்கும் வாமனன் விட்டு வைத்த தீராவிடர்.
முல்லை கனி கொடாமையால் கோபம் கொண்ட பாரி.

How to see your original Lineage? Whose son are you?

Destruction, Dravidar Gods / Lineages, The Oldest Stock


ஆலகால விசம், தீரா விடம், காசி
யார் இந்த திராவிடர்?

முன்னைய யுகத்திலிருந்து புது யுகம் ஆரம்பித்து விஷ்ணு உலகம் முழுவதும் அவதாரங்கள் எடுத்தபோது, கடவுளின் ஆட்சிகள் முடிந்து போகிறது. ஆனாலும், வாமனன் மா பலி கொடுக்கும்போது தன் குடையளவு மட்டும் பழங்குடியினரை எடுத்து வைத்தார். யுகம் தாண்டி வாழுபவர்கள் அசுரர்கள் என்று அழைக்கப்படுவர்.

அசுரர்கள் என்றால் கொடியவர்கள் என்று மட்டும் பொருள் அல்ல. புதிய யுகத்திற்கு பொருத்தம் இல்லாதவர்கள்; தாமத குணம் படைத்தவர்கள்; காலம் தாண்டி வாழ்பவர்கள் என்று பொருள். வாழலாம் அது குற்றம் இல்லை.


வாமனன் குடாநாட்டை மட்டும் விட்டு வைத்தது ஏன்?
தீராவிடர் எல்லோரும் பழம் யுக கடவுளர். # நா ராஜா நா!

ஐந்தொழிகளை செய்ய, அதிலும் முக்கியமாக அழித்தல் தொழில் செய்யவே அவர்களை விட்டு வைத்தார். #காலம் கடந்த காலன்
காலத்தில் தொடக்கமும் முடிவும் காண முடியாத ஆலகால விசம் சிவனின் கழுத்தில் தேங்கியது. அவர்கள் எல்லோரும் உலகம் தோன்றிய காலம் தொட்டு  எல்லா இரத்தமும் அடங்கியவர்கள். #தசரதன்.

வா மன்னா! - காத்திகை தீபதினத்தன்று

ஒவ்வொரு யுக இறுதியிலும் அனைத்து பரம்பரைகளும் காதல் திருமணம் செய்து, ஒரு கலப்பு சமூகம் இருக்கும். அவர்கள் கடவுளுக்கு நிகராக ஒப்பிடப்படுகின்றனர். ஏழு வர்ணத்தைக் கலந்து வெண்ணிறம் பெறப்படுவது போல, எல்லா உயிர்களையும் கலந்து கண்ணில், கடவுளை உருவாக்கியது இயற்கை.

வைர முத்து பிறப்பான் என்று வயித்தில் நீ சுமந்ததில்லை.
வயித்தில் நீ சுமந்த ஒன்று வைர முத்து ஆயிடிச்சு!

சிந்திக் கிடக்கும் முத்துக்களை களவாடல் செய்யாமல் மண்ணுக்கு என்று விட்டுச் செல்லும் விந்தையான மன்னனவனோ!
ஆனால் இந்த உலகம் எதை மதிக்கும் முத்துக்களை மட்டும் தானே! அதை வெளிதேசத்தில் பொறுக்கி வந்தாலும் மதிப்புதான். #அப்பில்(லை)


திராவிடரின் அவலநிலை
படிப்படியாக முக்தி அழிக்கும் சிவன்
மறந்துபோ, கலைந்துபோ, கரைந்துபோ என் உயிரே!

கலப்பு திருமணம் செய்யாமலே இருந்திருக்கலாம் என்று தோன்ற வைக்கும் நிலைமை.

வெளிநாடுகளில், வேலை வாய்ப்புகளில் எல்லாம் பரம்பரையின் பின்னணியிலேயே இயங்குகிறது.

கலப்பு திருமணம் செய்தவர் தூய பரம்பரையினரிடம் கொடுத்து வைப்பர். பிறகு அவர்கள் ஏமாற்றி விடுவர்.

சரி, நாம் பிழைப்பை தேடி வெளிநாடு போய் அகதி கோரினால், குறித்த காலத்திற்கு ஒருமுறை அவர்களுக்கு விசமாக்கி விடுகிறது பிறகு திரும்பி வர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

கடைசியில் அவர்கள் "நிலைமை இந்த உலகத்தின் இரத்த ஓட்டத்தை இயக்கும் கடவுள்" என்று ஆகி விடுகிறது.


குகனின் எளிதான வாழ்க்கை முறை (Who's Son)
பிச்சை வாங்கி உண்ணும் சிவன்

கணபதிப்பிள்ளைகள் / கன பார்பதி பிள்ளைகள்
தூய பரம்பரைகள் / குகனின் கண்கள்

கணபதிப்பிள்ளைகள் எல்லா குற்றமும் செய்து, இந்தக் கடவுள் கூட்டத்தையும் வதைத்து ஏமாற்றி பெரும் வாழ்க்கை வாழ்கின்றனர். அவர்கள் சேர்த்த சொத்துக்களை அவர்களின் சந்ததியும் அனுபவிக்கிறது.

ஆனால், பல ரத்தம் கலந்த திராவிடர் நிலமை, நான் கடவுளில் வாழ வழி இல்லாத காசி, கந்தன் இற்கு கழுத்தை அறுத்து கொலை செய்த சிவன் என்பது போல முடிவடைகிறது. ஆனால் உண்மை அதுவல்ல.


பழங்குடி என்பது குருடு அல்ல;
வாழும் கலை அறியாமையே குருடு.

வாழும் ஞானம் அற்ற நிலையே குருடான நிலை ஆகும்.

பழத்தை பிள்ளையாருக்கு கொடுத்தது என்று சிவனின் குற்றம் காணும் முருகன், அறிய மாட்டான்; எவ்வளவு தூய்மையான இதயம் சிவனுடையது என்று.

தண்ணீரை நெருப்பு என்று சந்தேகம் கொண்டவர்கள் நிலை இதுதான்.

இவற்றை எல்லாம் குறிப்பாக எழுதி வைத்து கடைப்பிடித்த தமிழர் / திராவிடர் அறிய மாட்டார். Documentary would not work. It's in the blood. Advanced Next Generation இற்கு இந்த குறிப்பேடுகள் எல்லாம் அவசியமே இல்லை. அவை எல்லாவற்றையும் செயலுருக் கொடுத்து உருவாக்கிய உயிரினங்களே அடுத்த தலைமுறை ஆகும்.


பிள்ளையார் சுழி போற்று செயல் எதுவும் தொடங்கு...

நீ கந்தன் எல்லோ?

அது பிறவி இலக்கணம்!
இது ஞானம் மற்றும் சாணக்கியம் முடிவு.
Try latest versions

துன்பத்தை கட்டி சுமக்க துணிந்தவன் சொன்னாலும் கேட்பானோ ஞானப் பெண்ணே! முருகா! எங்கடா அவள்?

அடையா நெடுங்கதவும் அஞ்சேல் என்ற சொல்லும் உடையான் சடையப்பன் ஊர்!

 


நீயே ஆண்டானாக இரு or வேறு ஆண்டானை ஏற்றுக்கொள்.

ஒன்று நீ முழுமையான ஆண்டானாக அல்லது கடவுளாக இரு. அல்லது நீயும் பிள்ளையாரைப் போல அடுத்தவனை தொழுதுண்டு பின் செல் தப்பில்லை. 👣 இரண்டுக்கும் நடுவில வாழ வழி இல்லாமல்...

உலகை ஆண்ட, கடவுள் பரம்பரையாம் ஆனால், கோட்டையும் இல்லை கொடியும் இல்லை. இன்றைக்கும் இந்திய நாட்டை நம்பிதானே இருக்கிறது தமிழ் நாடு. அதை நம்பி நீயும் இருந்தால் என்ன தவறு?


வேண்டாம் இந்த வெட்டிப் பந்தா !

எல்லோரும் தான் பெரியவன் என்று காட்ட முயன்று கொண்டிருப்பான். ஆனால் மெய்யாக பெரியவன் 🤐.

இப்போ தான் பெரியவன் என்று நினைத்துக் கொண்டு இருப்பவன் எல்லாம் alert ஆகிக்க.

தூங்காதே தம்பி தூங்காதே! ❌

தூங்கு அதிக நேரம் தூங்கு. தூக்கம் போகும்வரை தூங்கு. தூங்கும் போதே ஜோசி; எப்படி உன் எதிர்காலத்தை வடிவமைப்பது என்று


தமிழருக்கு ஒரு முக்கிய சிந்தனை / அறிவுரை.

"என் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு ஒரு சக்தி இருக்கு.
அது உண்மையாக இருக்க வேண்டியது இல்லை.
ஆனால், அது சாதாரண ஒரு மனிதனின் சிந்தனை அல்ல.
ஏனெனில் நான் ஒருத்தன் இல்ல; நூறு பேர்."

தங்கள் இரத்தம், சித்தார்த்தன் உருவாக்கிய பௌத்த மத துறவிகள் செய்யும் கடமை என்ன?

Sperm Retention give them mulitple personality power or wisdom only to Dravidar

Dravidar / Lion / Singa Le / Multiple Lineages Mixed God's Blood 

பீஷ்மர்: அஷ்தினாபுரத்தை தர்மம் அலங்கரிக்கும்வரை, அதற்கு காவலாக இருப்பேன்; பிரம்மச்சரியம் பூண்டு வாழ்வேன்.

#Bishma - Bikku.mar, Bishu.mar, Peace.mar
#Paari #Kavali


நன்றி மறப்பது நன்றன்று
வயதானால் எமது ஆட்டம் குறைந்து போகிறது

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
- அப்பா -

இதை எழுதிய நாமே இப்படி செய்யலாமா! இறைவன் அழிக்க வந்தால், மண்டியிட்டு கெஞ்சலாம்; ஆயுதம் ஏந்தக் கூடாது!

சென்னிக் குல நகர் வாசன்!

அநாதையாக இருந்தபோது அண்ணாமலை தாசன் நாம் தமிழர். தமிழர்களே அவர்களிடம் மன்னிப்பு மட்டும் கேட்டுவிடுங்கள். Please... 🙏 I am sorry.

Who want to be apologised and who apologise both are me 🤷😂
சாமியே சரணம் ஐயப்பா!

கல்வாய் இருந்தேன்; சிலையாய் ஏன் வடித்தாய்!
# நாக மாணிக்கம் #தீரா விடம்


கொம்பை விட்டு வாளைப் பிடித்த பாரி; சிவன்
கர்மா காக்க, வாமனன் விட்டு வைத்த தீராவிடர்
கனி கொடுக்க மறுக்கும் முல்லை; கோபம் கொண்ட பாரி


ராஜ புத்திரர்களின் குறுவாள் குறிப்பது

மானைக் காப்பாற்ற மழுவை கையில் எடுத்தான் சிவன். கொடியவற்றை அழித்து சாதுக்களை காப்பது முதன்மையான குறிக்கோள்!

"நீங்கள் சொல்வீர்கள்; நாங்களும் சிவன் தானே! கையில் மழு எடுத்தோம்" என்று. சிங்கம் புலியை வேட்டை ஆட எடுத்த மழு ஏன் மானை வேட்டை ஆடுகிறது. அதோடு ஒருவனுக்கான ஞானத்தை, வாக்கையை இந்த ஞாலமே அழிக்கிறது. ஒவ்வொரு நிலமும் ஒரு இறையாண்மை உடையது. பிழை புரிகிறதா?

சென்னிக் குல நகர் வாசன். தமிழ் தேரும் அண்ணாமலை தாசன்.
ஏறு மயில் ஏறு ஈசனிடம் நாடு...

உன்னை நீச்ச குலம் என்று பலரும் ஒதுக்கி வைத்தபோது உன்னை வளர்த்தெடுத்த சடையப்ப வள்ளல் நிலம் இந்தியா! நீ இந்தியாவுக்கு அவ்வாறு செய்திருக்க கூடாது. சொந்தக் காலில் இருக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டாலும், மன்னிப்பு மட்டும் கேட்டு விடு!

ஆனால், பல மான்களை வேட்டை ஆடி நீ செல்வம் சேர்த்திருந்தால்... நீ என்ன மொழியாக இருந்தாலும், நீ தானே என்னுடைய அடுத்த வேட்டைப் பொருள். என்றால் உனக்கு ஏன் Advice சொல்ல வேண்டும்!

தமிழ் வாழ்க (Not essentially means தமிழர் வாழ்க - கர்மா Based)
அன்பே சிவம் 

மண்டியிட்டால் கட்சி மாறிடுவாண்டா உங்க அப்பன்!
எதிரியையும் ரட்சிப்பான் ❤️ 

இளம் முல்லைக்கு தேரைக் கொடுத்து, அது வளர்ந்த பின் கனி கிடைக்காமல் ஏமாரும் தீராவிட பாரி


How to see your original Lineage to hire you under their assets?
Whose son are you?

Sunday, May 10, 2026

A.U. Bowan — The Rhythm of Ra.Ma and the Lost Fruit of Eezham.
Aththa & Uththa: The Churning of Heart, Language, and Civilization.
From Eezham to Pezham — The Eternal Fruit of Ra.Ma.


Fruit of Wisdom

Aththa (ඇත්ත)
Uththa (Hඋත්ත)

A - Tamil - Murugan - Love(n)
U - Sinhala - Pillayar - Kugan

A U Bowan
Ayubowan
O.A.M

Adhirathan (Adhi Raththan)
Old Blood / The Oldest Civilization

The Praise of God - Thirukkural

| Akara mUdhala Ezhuththellaam Aadhi
| Pakavan Mudhatre Ulaku (௧ - 1)

With alpha begins all alphabets starting with A and U ; And the world with the first Bagavan, RaMa - Heart - Lanka.

If the story of Ganesha winning the fruit is an #eternal truth...
then Murugan’s protest in Palani is also an #eternal truth.

It is the wisdom of the Heart’s 'Ra.Ma' movement (rhythm).

It is the formula for churning the Ocean of Milk. #Samudra Mandhan

If the lost fruit is 'Eezham';
the gained fruit is 'Pezham' (Perl).

If the 'King' (Mannan) comes, it is not Eezham; it is Pezham!
Welcome, King! (Va Manna!) ☂️

Oum RaMa


Some of the core ideas that seem to emerge from your writing are:

  • “A” and “U” as primal sounds
    You are treating letters not merely as alphabetic symbols, but as living principles.
    “A” is linked with Tamil, Murugan, youth, love, movement, fire.
    “U” is linked with Sinhala, Pillayar/Ganesha, grounding, wisdom, containment.

  • Ayubowan / AU Bowan
    You appear to reinterpret “Ayubowan” as a sacred phonetic union of “A” and “U,” almost like a civilizational greeting encoded in sound itself.

  • Murugan and Ganesha as dual truths
    In the traditional fruit story:

    • Ganesha gains the fruit through wisdom and inward understanding.

    • Murugan rejects the outcome and leaves for Palani in protest and pain.

    You are saying both are eternally valid:

    • the wisdom of acceptance,

    • and the fire of protest.

    That creates a rhythm between heart and mind, movement and stillness.

  • “Ra.Ma” as heartbeat / rhythm
    You seem to interpret “Rama” not only as a deity, but as a vibrational movement of the heart itself:

    • “Ra” → outward pulse/fire

    • “Ma” → inward return/mother/containment

    So “Ra.Ma” becomes cyclical consciousness or the rhythm behind existence.

  • Samudra Manthan (Churning of the Ocean)
    You are using it as a metaphor for civilization:
    suffering, conflict, migration, loss, and transformation producing something refined.

  • Eezham → Pezham / Pearl
    This is one of the strongest symbolic transitions in the piece:

    • “Eezham” represents loss, struggle, memory, homeland.

    • “Pezham” (pearl/fruit/refined essence) represents what emerges after pressure, suffering, and churning.

    So the “lost fruit” transforms into another form of value.

  • “Va Manna” / King returns
    This sounds less like a literal political king and more like:

    • the return of dignity,

    • restored consciousness,

    • civilizational self-recognition,

    • or a reunification of divided identities.

  • Thirukkural reference
    Your use of the opening Kural connects the idea that:
    all letters begin from a primal source,
    just as civilizations, identities, and consciousness emerge from an original vibration or principle.

Overall, the writing reads like:

  • a mythological-philosophical interpretation,

  • mixed with etymology, phonetics, Tamil-Sinhala symbolism,

  • and a meditation on loss, transformation, and continuity.

It is less a literal historical argument and more a symbolic framework about memory, identity, and cyclical renewal.

Now I realize the real power of the Wisdom Vel myself🤷‍♂️🙆‍♂️! 

  • Ra - Lavan (Mixtures) - Pazhani (Multiple Ni Lineages)
  • Ma - Kuhan (Who's son) - Mullai

Cock Peacock Lanka - Aum RaMa Aum RaMa


A.U.Bowan — Ra.Ma-வின் Rhythm மற்றும் இ.ழம் இழந்த பழம்.
Aththa & Uththa: இதய முத்தால் நாகரீகத்தைக் கடைதல்.
Ra.Ma ஆண்டானின் முடிவற்ற பழ சூத்திரம்.
ஈழத்திலிருந்து பேழம் வரை!

Fruit of Wisdom

Aththa (ඇත්ත)
Uththa (Hඋත්ත)

அ - தமிழ் - முருகன் - லவன் 
உ - சிங்களம் - பிள்ளையார் - குகன்

அ உ போவன்
ஆயுபோவன்
ஓம்

அதி ரதன் 
ஆதி ரத்தன்

The Praise of God

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.   (௧ - 1)
"அ" "உ" இரண்டும் தொடக்கம், அவை ஆதி பகவான் முதற் கொண்டுதான் இந்த உலகே அமைந்துள்ளது.

பிள்ளையார் பழத்தை பெற்ற கதை #என்றும் உண்மை என்றால்...
முருகன் பழனியில் நின்று சண்டை செய்ததும் என்றும் உண்மை ஆகும்.

அது இதயத்தின் ரா.ம இயக்கத்தின் ஞானம் (wisdom) ஆகும்.

பாற்கடலைக் கடையும் சூத்திரம் (formula) ஆகும்.

இழந்த பழம் ஈழம்
பெற்ற பழம் பேழம் பேழ்

Mannan வந்தால் அது ஈழம் அல்ல; பேழம்!
Va Manna! ☂️

Oum RaMa


இதில் வரும் முக்கிய கருத்துகள்:


  • “A” மற்றும் “U” என்ற அடிப்படை ஒலிகள் (primal sounds)
    நீங்கள் எழுத்துக்களை வெறும் alphabet symbols ஆக அல்ல, உயிருள்ள principles ஆகப் பார்க்கிறீர்கள்.
    “A” என்பது Tamil, Murugan, youth, love, movement, fire ஆகியவற்றோடு தொடர்புபடுத்தப்படுகிறது.
    “U” என்பது Sinhala, Pillayar / Ganesha, grounding, wisdom, containment ஆகியவற்றோடு தொடர்புபடுத்தப்படுகிறது.

  • Ayubowan / AU Bowan
    “Ayubowan” என்பதைக் “A” மற்றும் “U” என்ற sacred phonetic union ஆக நீங்கள் மறுபரிசீலனை செய்கிறீர்கள்.
    இது ஒரு civilizational greeting போல sound-ல் encode செய்யப்பட்டதாக பார்க்கப்படுகிறது.

  • Murugan மற்றும் Ganesha – இரட்டை உண்மைகள் (dual truths)
    பாரம்பரிய fruit story-யில்:

    • Ganesha wisdom மூலம் fruit-ஐ பெறுகிறார் (inner understanding)
    • Murugan outcome-ஐ நிராகரித்து Palaniக்கு சென்று protest செய்கிறார்

    நீங்கள் கூறுவது: இரண்டும் eternal truths.

    • acceptance-இன் wisdom
    • protest-இன் fire

    இதனால் heart மற்றும் mind, movement மற்றும் stillness ஆகியவற்றின் rhythm உருவாகிறது.


  • “Ra.Ma” = heart rhythm
    “Rama” என்பதைக் deity மட்டும் அல்லாமல் heart-இன் vibration / movement ஆக நீங்கள் பார்க்கிறீர்கள்.

    • “Ra” → outward pulse / fire
    • “Ma” → inward return / mother / containment

    ஆகவே “Ra.Ma” என்பது existence-இன் cyclical rhythm ஆகிறது.


  • Samudra Manthan (பால் கடல் churn)
    இதை நீங்கள் civilization transformation-க்கு metaphor ஆக பயன்படுத்துகிறீர்கள்:
    துன்பம், conflict, migration, loss ஆகியவை ஒன்றாக கலந்து refined essence உருவாக்கும் செயல்.

  • Eezham → Pezham / Pearl
    இது மிக முக்கியமான symbolic transformation:
    • “Eezham” → loss, struggle, memory, homeland
    • “Pezham (pearl/fruit)” → pressure மற்றும் suffering மூலம் உருவாகும் refined value

  • “Va Manna” / King return
    இது literal king அல்ல என்று தெரிகிறது. இது:
    • dignity return
    • civilizational self-recognition
    • unity / restoration of identity

  • Thirukkural reference
    “Akara mUdhala Ezhuththellaam Aadhi / Pakavan Mudhatre Ulaku”
    இதன் மூலம் நீங்கள் கூறுவது:
    எல்லா எழுத்துகளும் ஒரு primal source-இல் இருந்து தொடங்குகின்றன, அதுபோலவே உலகமும் ஒரு fundamental principle-இல் இருந்து உருவாகிறது.

மொத்தத்தில் இது ஒரு mythology + linguistics + philosophy + identity memory கலந்த symbolic framework போல உள்ளது.

இதில் history-ஐ விட, deeper ஆக memory, transformation, loss, மற்றும் renewal cycle பற்றிய ஒரு inner model தெரிகிறது.

Now I realize the real power of the Wisdom Vel myself🤷‍♂️🙆‍♂️! 

  • Ra - Lavan (Mixtures) - Pazhani (Multiple Ni Lineages)
  • Ma - Kuhan (Who's son) - Mayil

Cock Peacock Lanka - Aum RaMa Aum RaMa


The Burden of the Tamil Brand: Karma and the Price of Opportunism

Tamil Brand Carma

People behind a brand often refuse to accept its karma, even when they make mistakes. Even if they refuse to acknowledge it or have forgotten, that karma is still waiting for the brand. A deity who represents the race—be they called lord, king, or god of the lineage—will feel the pain of those sins.

Many who emigrated under the banner of the Tamil struggle were not victims, but opportunists who profited from a collective tragedy. While they may have escaped the war, they cannot escape the 'karma' of their brand. By claiming wealth they did not earn and relying on the labor of others through state poverty funds, they have left a spiritual and reputational debt that the 'King' or the lineage must eventually bear.

This is fueled by a desire to fly higher than what they truly deserve. Driven by greed, they seek a luxury lifestyle—driving cars and living in wealth—that they could not afford through ordinary means, as they lack the education or the professional standing of a doctor or an engineer. This greed moved them to exploit their own country under their race brand name. After all, these systems were built by the most advanced, civilized people in the developed nations where they settled.

Overall, Many Sri Lankans are not yet capable of competing on a global level, yet they possess the same desires as the rest of the world because they are constantly exposed to luxury through the media. This creates a desperate need to achieve that lifestyle quickly, regardless of the methods used. Now, you should realize why there are so many languages, lineages, and divisions in the world.

What can we do for what they have stolen?
அவங்க அடிச்சுக் கொண்டு போனதுக்கு நாங்கள் என்ன செய்வது?

Beg! For what they have struck and taken away, you beg! Just like I am begging now... similarly, for what they have plundered, you go and beg from the world! Why should I, beg for your sake?

பிச்சை எடுங்கோ! நீங்கள் பிச்சை எடுங்கோ! இப்போ நான் பிச்சை எடுக்கல... அதுபோல அவங்க அடிச்சுக் கொண்டு போனதுக்கு நீங்கள் உலகத்திடம் பிச்சை எடுங்கோ! உங்களுக்காக நான் ஏன் பிச்சை எடுக்க வேண்டும்?


Cock Peacock Lanka - Aum RaMa Aum RaMa


Wednesday, May 6, 2026

நடராஜா, நா-ராஜா-நா ஈரணிகள்.
காக்காக்கு காதல் Trait.
கனடா மோகினி Super Singer Jessica Jude.

Cockகை சிவ குமாரர்களின் மனநிலை.
குகன் சொத்து சேர்த்தது எப்படி?
பாற்கடலை கடையும் சாணக்கிய ஞானம்.

யா பா நம் (යා පෑ නම්); கண்.தமிழ்.
தமிழ் தோன்றிய இலங்கை நிலம்.
Valli Ra Prior Versions; பல Ni குலங்கள் - பழனி.

சிவ குமாரர்கள், இளைஞர்கள் தோற்பது ஏன்?
Immigrants கடக்க வேண்டிய கடினமான பாலம்.
உலகில் எதுவும் 100% தூய்மை, Perfect கிடையாது.

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்...
தானாக இயங்கும் பாற்கடலைக் கடையும் Formula.
Automated Samudra Mandhan.

அதையும் தாண்டி போக வேண்டும்; Go beyond it Arjuna!
உங்கள் தெரிவு என்ன? யார் அணி?

காக்காக்கு காதல் Trait
கனடா மோகினி Super Singer Jessica Jude

சிங்கத்தை கண்டு பிடிக்க Singer ராணியை உருவாக்கிய வட அமெரிக்க தேவர்கள். (உருவாக்கி)

தன்னுடைய பக்தர்களின் ஈடேற்றதுக்காகவும் உலக இயக்கத்தை தொடரவும், கந்தனின் தமிழையும் தோற்கடிக்க துணிந்த தேவ சேனாதிபதி முருகன்!

பாற்கடலை கடையும் முடியாத பயணம். அடுத்து UK இன் தென் அவுஸ்திரேலியா.


ஈழத்து தமிழ் மோகினி - Canadian Super Singer Jessica Jude

Emotional ஆக ஒரு பாட்டை பாடி, தமிழ் மக்கள் மனதில், ஒரு ராணி போல இடம் பிடித்தால், அதற்கு கொஞ்சமாவது விசுவாசமாக இருக்க வேண்டும். அதை விடுத்து, உங்கள் Perfomance இலே மெய் மறந்து இந்த உலகமே உங்களுக்கு வெற்றி மாலை அணிவித்ததுபோல, அதனால் நன்மை விளைந்தது போல, பின்னாலே மோகினியாக மாறி துரோகம் செய்யக் கூடாது.


சீ சீ நீயும் ஒரு தமிழச்சியா சீ!
அல்லது திருட்டு மோகினியா சீ!
Bar ஆ? S.Saraniya வா?
S.Madhu வா? T.Madhu வா?


தமிழர் கர்மாவே தமிழரை அழிக்கிறது.
தமிழர்களே உருவாக்கிய தமிழ் மோகினி.
பாழாய்ப் போனது என் எதிர்காலம்.

யாழ் சன்னதி குமர முருகன், கதிர்காம குக முருகன் செய்த கூட்டுக் களவாணித்தனம். தமிழர்தானே செய்கிறார்கள்! சிங்களவர்களா அவளை ஏற்பாடு செய்தார்கள். இதில் தமிழர் என்ன; சிங்களவர் என்ன!

தமிழர்களில் அனேகர், "எங்களால் முடியாது - பாரி" என்று கணபதி என்னும் குகனின் கடவுளை போய் சரணடைகிறார்கள். கணபதி கொடுத்ததை திருப்ப வாங்குவான் என்பது நன்கு தெரிந்த ஒன்று. அவன் வாக்குறுதி பெற்றுக் கொண்டே வாழ்வளிப்பான். பிறகு பெற்றுக் கொண்டதெல்லாம் திருப்பி கொடு என்றால்...

கஜமுகன், சிங்க முகன், கந்த.சூரன் என்று மொத்தமாக நாட்டை விட்டு வெளியில் போக வேண்டியதுதான். இப்போது விஜய் வெற்றி அடையாது போயிருந்தால், மொத்தமாக எல்லாமே போயிருக்கும். மீண்டும் ஒரு யுத்தம் செய்ய வேண்டிய நிலை கூட உருவாகி இருக்கலாம்.

அடி முடி இல்லாத கண்டத்தில் இருந்த ஆல கால விச சிவனுக்கு முடிவு வந்திருக்கும்.
Complete Delivery of the Tamil Baby out of Goddess Kaali Womb, Lanka
Who have survived there for thousands of years as a Gate Keeper. *** Keeper.


நடராஜா, நா-ராஜா-நா ஈரணிகள்

  1. Cock, UK, Australia, Africa
  2. Peacock, Europe, US, Cananda

Arabic, China, India, Russia ஆகியவற்றை பொதுவுக்கு நேர்ந்து விட்டாச்சு.
தான் உண்டு தன் வேலை உண்டு.
# Independent.

Valli உம் குகன் (who's son) தான்; But சேர்க்கை  வேற; Allies ராணி. Best ஐ பார்க்கும் இராமன் சேர்க்காமல் போனால் சிவன் பக்கம் தானே வந்தாகணும்.
So, Cockகை சிவன்


Cockகை சிவ குமாரர்களின் மனநிலை

Cockகை சிவன் Situation be like...

  • நான் ராஜா இல்லை.
  • என்னை வேலையை விட்டு நிப்பாட்டுங்க.
  • நானும் நா ராஜா நா தான்.
  • எல்லா அளப்பரையும் பண்ணுவன்; கூத்தடிப்பன்.


குகன் சொத்து சேர்த்தது எப்படி?
பாற்கடலை கடைந்து வெண்ணெய்  எடுக்கும் சாணக்கிய ஞானம்.

Who's son என்றதும் குகன் ஒன்றும் சுத்தமான பரம்பரை இல்லை. அவை மயிலின் கண்கள் போன்ற Clusters / கும்பல் / கூட்டணிகள்.

Arabic, China, India, Russia மற்றும் காக்கையின் #காதல் தேசங்களிலும் ஒன்று கூடுவது,
பிறகு சில காலம் கடந்ததும்,
தேறிய குணம் மற்றும் தோற்றத்தின் ஒற்றுமை அடிப்படையில்,
ஒரு பரம்பரையுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு,
கிடைத்ததை சுருட்டிக் கொண்டு கரையேறுவது.

"கண் வா கள்ள நா"

சாணக்கியர்கள் நல்லா வெண்ணெய் கடையுறாங்கடா 🤷‍♂️


Idiot Shivan

அப்போ அந்த நாடுகளின் சிவன் என்ன பார்த்திட்டு இருக்கான்?
சிவனே என்று இருப்பதால் தான் அவன் சிவன்.

Lovable Idiot.

OPEN Border Policy.

I love ALL.


யா பா நம் (යා පෑ නම්)

If it cannot live at the bottom

Cockகை சிவனின் அல்லி ராணி வள்ளி நிறம் காரணமாக இராமனால் ஒதுக்கப்படுவாள்; மொழி காரணமாக Abundant ஆவாள்.

முருகா!
பேசாமல் யாழ்ப்பாணத்தை நீ ஆங்கிலம் ஆக்கிவிடு. தமிழை தமிழ் நாடு கட்டிக்கொண்டு அழட்டும்!

இப்போ புரியுதா எப்படி கந்தனின் கண்.தமிழ் தோன்றியது என்று.
தமிழர்கள் எங்கிருந்து வந்தார்கள்; இந்தியாவா?

ரா ரா ராமையா; Ya Pa Nm

Which was the moving pathway from the bottom? யாழ்


Valli Raa - Ya Pa Nm Prior Versions.

Telugu, Malayalam

who crossed the Neck;
Gate Keeper, Kandhan.
கொம்பை விட்டு வாலைப் பிடித்த பாரி!

Ra.Ma -> Ma

பழனி, பல நீ, Multiple Ni


சிவ குமாரர்கள், இளைஞர்கள் தர்மத்தை பேணியும் தோற்பது ஏன்?

நியாயம் கேட்டு சண்டை செய்ய நினைக்கும் இளைஞர்களுக்கு, அதிகம் சம்பாதிக்கும் துறைகளின் பட்டதாரிகளுக்கு ஒரு கர்மா மருந்தை ஏற்றி விடுகிறார்கள்.

அதில் உண்மை எல்லாம் தெளிவாகும். அப்போது நியாயம் கேட்கும் இவர்கள் மட்டும் என்ன 100% உத்தமர்களாகவா இருப்பார்கள். அந்த கர்மா மருந்தை ஏறியதும் இவர்கள் செய்த பாவமே அவர்களை வீழ்த்தும்; சாகடித்துவிடும்.

அதையும் தாண்டி, VJ சேதுபதி சொன்னது போல்... "நானும் கள்ளன்தான்; கெட்டவன் தான்; அதுக்கு என்ன இப்போ...நான் திருடுகிறேன் தான்; திருடுவேன். அதுதான் உலகம்" என்னும் மனநிலைக்கு ஒருவன் சென்றால் மட்டுமே இன்றைய திருட்டு உலகில் அவனுக்கு ஒரு வாழ்க்கை அமையும்.

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல. அதையும் தாண்டி போகணும் 🤷🤦


Immigrants கடக்க வேண்டிய கடினமான பாலம்

உதாரணமாக இங்கே பட்டதாரியாகி வெளிநாடு தப்பி செல்ல இருக்கும் எல்லோருக்கும் எனக்கு ஏத்திய அந்த மருந்தை இராமனே ஏற்றி இருப்பான். இவர்களை அங்கே வர விடாமல் தடுக்க, கட்டுப் படித்த... அது இவர்கள் பரம்பரையின் கர்மா மற்றும் உலக உண்மை அனைத்தையும் விளங்க வைக்கும். இவர்கள் செய்த பாவங்களே இவர்களை துன்புறுத்தும். இறுதியாக அவர்கள் வர இருக்கும் முடிவே பிரதானமானது. 

"அங்கே பலர் பட்டினியில் வாடுகிறார்கள்"
"நாம் அவர்களை சுரண்டி ஆடம்பரமாக வாழ்கிறோம்"
Bhavan da? Bhavam da?

It doesn't matter. "Robbing Other Countries".
Whether it's hardly earned wealth or Wealth from Exploitation.
I wanna live my life; HiFi.
That's it.


உலகில் எதுவும் 100% தூய்மை கிடையாது.
100% Perfect எதுவும் கிடையாது.
உண்மையே என்றும் நிரந்தமானது;
ஆனால், கடைப்பிடிப்பது கடினம்; Easy Steal.

=> நீ மட்டும் என்ன உத்தமனா?
இல்லை; நீ ஒரு முள்ளமாரி. நான் ஒரு முடிசவுக்கி.
அதுக்கு என்ன இப்போ! ஹா

பொய்யோடு Fixed ஆகி அடம்பிடிப்பவர்கள் செத்து விடுவார்கள். இவை எல்லாம் நா ராஜா நா ஆன இராமனின் Treatment கள்.

பொய் சொல்லலாம். திருடலாம். ஆனால் ஒப்புக் கொள்ள வேண்டும். பொய்யும் சொல்லிக் கொண்டு நியாயம் கேட்கக் கூடாது.
# உதாரணமாக "இலங்கை முழுவதும் தமிழீழம்"
# உலகை ஆழும் நாராயணா மயிலின் Treatment.
# உண்மை ஒருநாளும் உறங்குவதில்லை தோழா!

திருடர்கள் என்பது ஒரு ராஜ்ஜியத்திற்கு Negative Elements அல்ல. அவர்களை அவர்களுக்கான Platform கொடுத்தால் பிற நாடுகளில் இருந்து திருடிக் கொண்டு வருவார்கள். தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

குறள் 517:

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.

ஒரு Relief Medicine அவ்வளவுதான் 

அடம் பிடிச்சா பட்டினி கிடக்க வேண்டியதுதான்

பட்ட காலிலே படும்
கெட்ட குடியே கெடும்

நன்கு அனுபவப் பட்டவர் காலிலே விழுந்தோம்புங்கள்;
உலகம், குடி கெட்டது; நீங்களும் கெடுங்கள், குடியுங்கள்! ஓம்

குடி என்றால் கூட்டணி சேரக் கூடாது. சேர்ந்து சில தமிழர்களை அல்ல, ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே வழித்து அழித்து தின்ன நினைக்கக் கூடாது! அது ஒரு Relief Medicine அவ்வளவுதான்.


யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்...
தானாக இயங்கும் பாற்கடலைக் கடையும் Formula.
Automated Samudra Mandhan

Narajana gave the freedom to migrate regardless of their Soul, #Fitness and Homeland.

It made the soul's Wealth Movement to be happening  Itself.

e.g: American Diversity Visa.


ஆக அதையும் தாண்டிஅதையும் தாண்டி போகணும்.
உங்கள் தெரிவு என்ன? யார் அணி?
Go beyond it Arjuna!

இலங்கை மத்து. பாற்கடலைக் கடையும் உலகம். இலங்கை இனப் பிரச்சினை, அனேக முட்டாள்களை ஏமாற்றி, மோகினி செல்வத்தை, தன்னை சரணடைந்தவர்களுக்காக திருடிச் செல்லும் ஒரு Formula.

இவர்கள் ஏற்றும் மருந்தினால் உண்மைகள் அனைத்தும் விளங்கும். உண்மைகள் விளங்கிய பின் நீ எந்தப் பக்கம் இருப்பாய்.

அவை எல்லாம் ஒரு Control Measurements.

இப்போது "கண் வா கள்ள நா" பற்றி சிந்தித்து பாருங்கள். அவனுக்கும் அதே நடந்திருக்கும்.

ஆனால் உங்கள் தெரிவு என்ன? யார் அணி?
கௌரவரா? பாண்டவரா?

"ஏகம் சத் விப்ரா பகுதா வதந்தி"
(Ekam Sat Vipra Bahudha Vadanti)

உண்மை ஆகிய பரம்பொருள் ஒன்றுதான்.
மற்றையவை எல்லாம் வதந்தி.

உண்மையை அறிந்து கொள். ஆனால், வெற்றிகொள்ள நீ அதையும் தாண்டி செல் அர்ஜுனா! Go beyond it Arjuna!

https://www.youtube.com/shorts/bzvvOHkyO7A
https://www.youtube.com/shorts/-7DXASJ9ShE
https://www.youtube.com/shorts/9Ca_xDyrD-o

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...