வயது 1 முதல் 13 வரையான குழந்தைகளிற்கு,
- 1 மேசைக்கரண்டி நெய்யினில் 50g உலர் திராட்சையைப் பொரித்து எடுத்து வைத்தல்.
- 5-10 முருங்கை விதைகளை அவித்தல்.
- அது அவிகையில் பனை வெல்லம் மற்றும் ஒரு மேசைக்கரண்டி நெய் சேர்த்தல்.
- பிறகு அதனில் பொரித்து எடுத்து வைத்த அந்த உலர்திராட்சையைச் சேர்த்துப் பாகுபோலக் காய்ச்சி இறக்கினால் அது இறுகிவிடும்.
குறிப்பு: இறுதியில் 100ml வருமாறு காய்ச்ச வேண்டும்.
இதேபோல காய்ச்சியோ அல்லது குளிர்சாதனப் பெட்டியில் பதப்படுத்தியோ
தினமும் 1 மேசைக்கரண்டி அளவு சாப்பிட்டு வர கொழு கொழு எனச் சிறுவர்கள் வளருவர். (இது பசியினினை ஏற்படுத்தும்).
பிஞ்சு முருங்கை விதை பயன்படுத்துவது நல்லது.
- நெய் சேர்ப்பதால் காச நோய் உள்ள குழந்தைகள் காச நோய் நீங்கிக் குணமடைவர்.
- பனை வெல்லம் சேர்ப்பதால் இருதய அடைப்பு நீங்கும்.
பெரியவர்கள் முத்திய 2 முருங்கை விதையை பாலுடன் குடித்துவர இயலாமை மூட்டுவலி, நரம்பு நோவு போன்றன நீங்கித் தென்படைவர்.
ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.
No comments:
Post a Comment