Thursday, September 3, 2020

எலும்பு தெரியும் குழந்தைகள் புஷ்டியாக தேற லேகியம் - பெரியவரும் உபயோகிக்கலாம்

வயது 1 முதல் 13 வரையான குழந்தைகளிற்கு,

  • 1 மேசைக்கரண்டி நெய்யினில் 50g உலர் திராட்சையைப் பொரித்து எடுத்து வைத்தல்.
  • 5-10 முருங்கை விதைகளை அவித்தல்.
  • அது அவிகையில் பனை வெல்லம் மற்றும் ஒரு மேசைக்கரண்டி நெய் சேர்த்தல்.
  • பிறகு அதனில் பொரித்து எடுத்து வைத்த அந்த உலர்திராட்சையைச் சேர்த்துப் பாகுபோலக் காய்ச்சி இறக்கினால் அது இறுகிவிடும்.

குறிப்பு: இறுதியில் 100ml வருமாறு காய்ச்ச வேண்டும்.

இதேபோல காய்ச்சியோ அல்லது குளிர்சாதனப் பெட்டியில் பதப்படுத்தியோ
தினமும் 1 மேசைக்கரண்டி அளவு சாப்பிட்டு வர கொழு கொழு எனச் சிறுவர்கள் வளருவர். (இது பசியினினை ஏற்படுத்தும்).
பிஞ்சு முருங்கை விதை பயன்படுத்துவது நல்லது.

  • நெய் சேர்ப்பதால் காச நோய் உள்ள குழந்தைகள் காச நோய் நீங்கிக் குணமடைவர்.
  • பனை வெல்லம் சேர்ப்பதால் இருதய அடைப்பு நீங்கும்.

பெரியவர்கள் முத்திய 2 முருங்கை விதையை பாலுடன் குடித்துவர இயலாமை மூட்டுவலி, நரம்பு நோவு போன்றன நீங்கித் தென்படைவர்.

ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

No comments:

Post a Comment

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...