Saturday, December 27, 2025

மொகஞ் சாதா ரோஸ், கருப்பான் கரைப்பான்.
தமிழ், ஆங்கிலம், ஆரியர், ஹிந்தி

Kannan Man Theory

கண்ணன் என்பது ஒரு காலத்திற்கு, ஒரு வரலாற்று நிகழ்வுக்கு உரிய பாத்திரம் அல்ல. கண்ணன் கலப்பில் உருவான இடைச்சாதி என்பது, கடைசியாக கண்ணன் ஸ்ரீ கிருஷ்ணர் தோன்றியது பற்றி தமிழர் பாடியதில் இருந்து அறிய முடிகிறது. கடைசியாக தோன்றி ஆட்சி செய்த கண்ணன், ஸ்ரீ கிருஷ்ணர் கூட தேவர் அசுரர் கலப்பு. அப்போது அங்கே இரண்டு பரம்பரையின் புத்தி கூர்மை மற்றும் சமூகப் பலம் ஒன்று படுகிறது. அதன் செல்வாக்கை வைத்து ஆட்சி செய்வது இலகு.

மனிதன் தோன்றியதே, வடக்கு தெற்கு மின்காந்த அலைகள் மோதியே என்பதுதான் உண்மை. காலப்பயணம் செய்யும் இயந்திரத்தில் அந்த அலைகளுக்கு (Fields) மத்தியில் உருவாகும் மனிதன் போல, எதுவுமே இல்லாது இருந்த பூமியில் #உயிர்கள் தோன்றின. ஒரு கல அங்கி முதல் அனைத்தும் அப்படியே இங்கு தோன்றின. தோன்றின, பிரிந்து சென்றன, மீண்டும் கூடின, ஒரு அலைவு போல, இந்த பூமிக்கு எங்கிருந்தோ வந்தான் மனிதன். இந்த உணர்ச்சியை தமிழில் ஊடல் கூடல் என்பார்கள்.

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்

எந்த பரிமாணத்திலிருந்து Dimension இலிருந்து உயிர்கள் வந்தன என்று தெரியாது. எந்த விண்வெளி ஓடத்தில் வந்தன என்று தெரியாது. ஆனால், இவை கடவுள் செய்யும் லீலைகள் என்று சொல்லலாம். எல்லையற்ற இந்த பிரபஞ்சத்தின் விருப்பங்களால், மருவிய உயிர்கள் போல, அதன் நிழல்கள் இங்கே விழுவதுபோல இந்தப் படைப்பு. இந்த இயற்கை தோற்றப்பாடுகளை பார்த்தே மனிதன் செயற்கை கண்டு பிடிப்புக்கள் செய்கிறான். அந்த கடவுளின் நிலையை தானும் அடைய முயற்சி செய்கிறான்.

சிவனும் சக்தியும் சேர்ந்தால் மாஸ்

இதில் சிவனை இராவணன் என்று பிழையாக சித்தரிக்கும் தமிழர். மொகஞ் சாதா ரோஸ் - சிவன், படிப்படியான நாகரீக வளர்ச்சியில் சிவனின் நிறம் நிரந்தரமான இடைநிலை. அந்த சித்தாந்த இருக்கையில் அமர்ந்து போனவர்கள் அதிகம். நீங்கள் குறைப் பிரசவத்தில் பிறந்த குருவி போல அங்கேயே தங்கி விட்டீர்கள். காரணம், புதிதாக போன கண்ணன்களே திரும்பி வந்து விட்டார்கள். நீங்கள் உறங்கி விட்டீர்கள். ஒரு சக்திக் கூடத்திற்குள் சென்று (வடக்கிருந்து) அருட்டப்பட்டு, கூடிய சக்திநிலை கொண்டு வந்தவர்கள், ஆணவம் கொண்டு உங்களை அழிக்கலாயினர். அல்லது நீங்கள் அவர்களை மதிக்கத் தவறி விட்டீர்கள்.

முனைவாக்கப்பட்ட நேர் எதிர் சக்தி நிலை

ஆதிக்கரையும் அந்தக் கரையும் குளிரான பிரதேசங்களே! ஆகையால் உடல் சக்தி நிலை அதிகமாக இருக்கும். ஆனால், தெற்கு மறையாகவும் வடக்கு நேராகவும் முனைவாக்கப்பட்டு இருக்கும். அதிலே தேவர்கள் வாழ்வது / தேவர்கள் ஆவது (ஏனெனில் இந்த உடல் வெறும் இடைநிலை - நிரந்தரம் வானலைகள்) வடக்கின் அலைகளின் கீழேயே ஆகும். அது ஒன்றும் இல்லை செத்து செத்து விளையாடும் விளையாட்டு, Current Spark / Fields.

ஔவையாருக்கு கீதை சொன்ன இராமன்

இராமனை வழிபட்டவர்கள் வடக்கிற்கு நாளடைவில் சென்று சேர்கிறார்கள். முதலில் வடக்கை அடைந்தவன் இராமன் (அவனும் சிவன் நிலையை கடந்தே சென்றிருப்பான்). அந்த வகையில் ஒல்லாந்தர் டச்சுக்காரர் ஆகியவர் திரும்பி வந்தபோது, அவர்களுக்கு வளைந்து கொடுத்த குகன் இன்று சொர்க்கம் செல்கிறான். முன்னாள் சிவன் ஆங்கிலேயரையும் கூட அவர்கள் மதிக்கவே செய்தனர். ஆனால், இராவணன் சிவனை, பாண்டியரை கூட மதிக்காத அசுர குணம் படைத்தவனாக இருந்தான். அது ஒன்றும் இல்லை. இது வெறும் மாயை. புவியின் தெற்கில் இப்போது நிலங்கள் குறைவு. இருப்பினும் இப்போது அங்கு இருப்பவர் ஒருநாள் மறையேற்றம் அடைந்து / பலவீனம் அடைந்து, வடக்கில் இருப்பவரால் அழிவார்கள்.

சிவனை இராமன் வெறுப்பது ஏன்?

இவை அனைத்தையும் நடுவே இருக்கும் சிவன் நன்கு அறிவான். இரு தரப்பின் ஞானமும் அவனிடம் இருக்கும். அந்த இடத்தில் விழும் வானலைகளின் வாசி அது. இந்த இரகசியங்களை நடுநிலையான குரு சிவன், எல்லோருக்கும் அறிவிப்பான். இங்கேதான் போதகர் தோன்றுகிறார். அசுரர்களுக்கும் இதனை போதித்து ஒளியூட்டி விடுவான்.

இதனால்தான் சிவனில் தேவர்களுக்கு முதல் முதலில் பகை உண்டானது. அப்போது சிவன் (Adam - Monkey) மற்றும் தேவர் (Eve - Eli - Eng - Eng) கலப்பில் தோன்றிய, கண்ணனின் ஆங்கிலம், அம்பு போல தெறித்து, மேலே முன்னேறிப் போக, சிவனில் பெரும்பான்மையாக இருந்தது தமிழ்.
ஆனால், இப்போது சிவன் நிலத்தில் பெரும்பான்மை அவர்களின் சந்ததிதான். சிந்துவெளி சிந்தியா இந்தியாவாக மாறிப் போனது. Hindi சிவனின் வானலை ஆதிக்கத்தில் அதிகமானது. ஆனால், அவர்களுக்கு மனதில் உள்ள Reference தமிழ், அதனால், தமிழை அழித்தால் தமக்கு நிம்மதி கிடைக்கும் என்று அவர்கள் தவறாக நினைக்கிறார்கள்.

இதனால் சிவனின் மீது பொறாமை கொண்டு, அந்த நிலத்தையே ஆக்கிரமித்தனர் தேவர்கள், ஆனால் அந்த Seat இன் Heat ஐ இன்று அவர்களே தேவர்களைப் பகைக்க வேண்டிய நிலை வரும்போது, தேவர்கள் அவர்களையே அழிக்க நினைக்கும்போது அறிவார்கள். இதில் எல்லாம் ஒன்றும் இல்லை. எல்லாம் சரியாகத்தான் நடக்கிறது. எல்லாம் மாயை என்று.

இப்போது சொல்லுங்கள். தமிழ் வாழ தமிழர்/சிவன்/இராவணன்/சேரர் வேண்டுமா, சரியான ஊட்டம் வழங்கும் செழிப்பான நிலம் வேண்டுமா!
Geographical Importance of Sri Lanka
என்று வெள்ளையர் அன்று முதல் சொல்வதன் இரகசியம் என்ன. வேர் போல, விதை போல, இதயம் இலங்கை. இங்கு ஒரு பழுது ஏற்பட்டால் உலகம் பாதிப்புக்கு உள்ளாகும்.
உலகின் விம்பம் இங்கே சரியாக விழ வேண்டும்.

ஆணவத்தால் மாண்ட இராவணன்

அடக்கம் அமரருள் வைக்கும்
அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும்
கலியுகத்தில், முதல் கலப்பில் மீண்டும் தோன்றிய முக்கண்ணன்.
தமிழில் இருந்து ஆங்கிலம் தோன்றியதா, ஆங்கிலத்திலிருந்து தமிழ் தோன்றியதா என்று வேறு பிரிக்க முடியாமல் ஒட்டி இருந்த அசுர தேவ பாசைகள்.

# ஆரியர் - ஆREயார் வருகை
ஆரியர் வருகை ஒரு தடவையில் நிகழ்ந்தது அல்ல. கட்டம் கட்டமாக நிகழ்ந்தது. 

# இராமன் வருகை
மீண்டும் வந்து சங்கமித்துக் கொண்ட வேறொரு தேவர் கூட்டம் - இராமன் - ஐரோப்பா
தேவர்கள் மனித நாகரீகத்தின் தொடக்கப் புள்ளியை தேடி வந்தனர்.

இராமன் வருகை கடைசி தேவர் ஆக்கிரமிப்பு அல்ல. அண்மையில் அனைவரும் அறிந்த, போத்துக்கேயர், ஒல்லாந்தர், மீண்டும் ஆங்கிலேயர் ஆக்கிரமிப்பு நிகழ்ந்தது. அப்போதும் கூட ஆங்கிலேயர் தமது முன்னோர் வழி என்பதை அறிந்திருக்கவில்லை; அவர்களை மதித்திருக்கவில்லை; புதிய ச.ராவணப் பாண்டியர் (6 இராவணன் + ஸ்ரீ கிறிஷ்ணர் = 7 மலை).

சிவப்பை வென்ற வெண்மை

அதுவரை, பிறப்பு அறுக்கும் சேவை செய்தது, இழிவான பிறவிகளில் இருந்து, மிருக குணங்களில் இருந்து மீட்டது சிவசங்கரன். அதனை தான் செய்யப் போவதாக வந்த இராமன். அவன் தானாக வந்தானா, அவ்வையார் போய் கூட்டி வந்தாங்களா தெரியவில்லை. அதன் பிறகு சரவணன் சந்தை வீழ்ந்து போனது. தெற்கிலிருந்த கதிரவன் குகன் / கர்ணன்  / விபீசணன் / இராவணன் 4 கூட இராமனின் பின்னால் சென்று விட்டான்.

பன்றி கரத்தை

பாண்டி - தமிழில் ஆங்கிலத்தில் கோலோச்சிய சங்கமித்த, சங்கரன், சிவன் பரம்பரை
க.ரா.தை - கறுப்பு ராவணன் பெண்

வழக்கம் போல சேர்ந்து அமிர்தம் கடைந்து விட்டு, அசுரரை ஏமாற்றிய தேவர் இராமர். நீ காசு கொடுத்தாய், நான் நிறம் கொடுத்தேன்; அதுக்கும் இதுக்கும் சரியாப் போச்சு.

இராமர் யுகத்தில் மீண்டும் வது கலந்து கொண்ட ஆரியார்.
புதிதாக தோன்றிய ஹிந்தி மொழி.

இராமயணம் நடந்து 2600 வருடங்கள் ஆகி விட்டன. இன்று திடீர் ஞானம் வந்து குதிக்கிறார்கள், தமிழர்கள். சிவன் மீண்டும் தேவரைக் கலந்து கண்ணன் என்று ஆங்கிலத்தில் கோட்டைகள் கட்டி விட்டான். ஆனால், தாங்கள் சிவனின் பிள்ளைகள் அல்ல என்று சரவணன் மறுக்கிறான். சிவனின் பிள்ளை என்பதை மறுக்கும் சரவணனுக்கு எப்படி சிவனின் ஆஸ்தி அந்தஸ்து கிடைக்கும். அதில் பாதிக்கு மேல் ஆரியர் வந்து சிவனைக் கலந்து பிடித்துக் கொண்டனர்.

முதல் திரும்ப வந்து கலந்த போதாவது மொழி மிச்சம் இருந்தது. இந்த முறை வந்தது கலி ஏறி வந்த தேவர்கள். எதுவும் மிச்சம் இல்லை.

தாம் கறுப்பு, இராமன் அழகாக்கி ஏற்றுக் கொண்டான் என்று, கறுப்பு sympathy தேடும் சீதை. சீதை எப்படி கறுப்பாக இருக்க முடியும். அப்சரஸ்கள் அழகுக்கு பெயர் போனவர்கள். அவர்களை இராவணன் சிறை வைத்தான் என்பது குற்றச் சாட்டு. அது எந்த யுகத்தில் நடந்தது என்று அறிய முடியாது. அது காலத்துடன் சம்பந்தமுடையது அல்ல. பூனைக்கு எப்போதும் கருவாட்டில் கண் என்பது போல. ச.ராவணனுக்கும் அப்சரஸில் கண் இருந்திருக்கும்.

இராவணனின் நிறபேதத்தால் அத்து மீறல்கள் அதிகரித்தமையால், இராவணனைக் கைவிட்டு போன சிவன் மற்றும் ஆங்கிலம். நிறபேதமே முக்கியமான பகையாக, தேவ அசுர பகையாக மீண்டும் மாறிப்போனது.

இராவணனை கைவிட மறுத்த சிவன் இராவணன் மகன், கந்தன். அப்படி பார்க்கையில், இந்த பரமசிவன் குடும்பம், சைவம், இந்துமதம், இவை எல்லாம் Obsolete கதை. இன்னமும் அதையே நம்பிக் கொண்டு இருப்பது போல... ஆனால் அது இன்னமும் உண்மைதான். அது ஒரு இடைநிலை. சித்தாந்த இருக்கைகள் அல்லது பாத்திரங்கள். ஒருவர் போக இன்னொருவர் போய் அமர்ந்து கொள்வார். இன்று சிவன்-தமிழ் கதிரையை அலங்கரிப்பது ச.ராவணன். ஆனால், சிவனுக்கு இன்று தேவ அசுர மொழிகளாக இருந்த ஆங்கிலம் தமிழ் மட்டும் இல்லை. பல புதிய மொழிகள் உருவாகி, பல சிறு பிரிவுகளாகி சென்று விட்டன.
இருந்த போதிலும் மீண்டும் வந்து தனது அதிகாரம் மூலம் ஒன்று சேர்த்த இராமன் என்னும் கலியுக தேவர்கள். கலியின் ஆட்டம் சும்மாவே தாங்க முடியாது. புத்தி சக்தி நிறைந்த தேவர்களுக்கு கலி பிடித்தால், ஆசை வந்தால் ஒழுக்கத்தை கைவிட்டால், நிலமை என்னாகும்.

தேவசேனையில் நின்று போரிட்ட முருகன், கரு வேப்பிலை போல தூக்கி வீசப்பட்ட கதை. 

சிலபேருக்கு நாம் விடுதலையை பரிசளித்தால் அவர்கள் எமக்கு விலங்கினை பரிசளிப்பார்கள்.

This is called devs traits


More கஞ்சன், கரைப்பன்
சதா சிவன் சாதா ரோஸ்

டீல் தீL 

பிறவி ஒரு நிலையில்லாத #வட்டமா?

இடை நிலைகள், சமனிலை

  • #மேலோகம்
  • #பூலோகம்
  • #கீழோகம்


Next Level
கண்பதி + கந்தன் + கண்ணன் <=> சிவன்

 [ long term offspring ]  சிவன் + பார்.பதி > கணபதி
 [ long term offspring ]  சிவன் + தமிழன் > கண்.தன்
 [ long term offspring ]  சிவன் + நா.குலன் > கண்.ணன்

Next Level
இராமன் + சிவ.தை (சீதை) > குஹன், லவன்

மூத்தவன் கணபதி, மூத்தவன் இராமன் - அவர்களுக்கும் வயதாகி விட்டது, அவர்கள் Gene இற்கும் வயதாகி விட்டது - தலை மயிர் வெள்ளை.

இயக்கர் நாகர் சிவன் புத்தர்

புத்தர் சொன்னார்,

உலகில் துன்பத்துக்கு காரணம் ஆசை
புத்தர் பாதியே சொன்னார்.
உலகில் துன்பத்துக்குக் காரணம் Ego உம் தான்.
மேலே இருப்பவன் மேலும் மேலே செல்ல ஆசை கொள்வான்.
கீழே இருப்பவன் மேலே இருப்பவனை பார்த்து Ego கொள்வான்.

இதனை சித்தார்த்தர் கீழே இருப்பவர்களுக்கு சொல்ல முடியாது.

கீழிருந்து மேலே அதிகாரம் ஏற்றம் கொள்வது புராண காலம் தொட்டே அமைந்தது.

  • தேவர் - அகலாங்கு மேலோகம்
  • சிவன் - மத்திய கோட்டு தேசம்
  • அசுரர் - அகல பாதாள லோகம்

இதன்படி, தமிழராக இருந்த சிவனின் மகன் கந்தனின் ஆட்சியின் கீழ் #அடக்குமுறை செய்யப்பட்டு இருந்தவர்கள், சிங்களவர்கள்.
“மாலுக்கு சக்கரம் அன்றருள் செய்தவன்” - அதற்கு அன்றைய நாகரீகமற்ற செயல்பாடுகளும் காரணம். E.g. சூரன் போர்

தெற்கில் இருந்த இயக்கர், வடக்கில் நாகரீகர்களுக்கு இடையே இருந்த பிரச்சினையை தீர்க்க சிவன் அடிக்கடி இலங்கை வந்து சென்றார்.
சித்தார்த்தன் புத்தரும் சிவனே! அவரும் வந்து, தர்ம சக்கரமே தந்து சென்றார்.

காலத்துடன் தர்மம் உலகிற்கு பொருந்தாது போகவே, கடவுளின் அரசாங்கம் தோல்வியைக் கண்டது.

#கழங்கமில்லாத #ஞானமே கடவுள்

காட்டிக் கொடுப்பது. அறிவிப்பது, வழிகாட்டுவது கடவுளின் முதல் கடமை
தூதன் Jesus
போதகர் சித்தார்த்தன்
தட்சிணாமூர்த்தி குரு சிவன்

போதிப்பது / காட்டித் தருவது கடவுளின் குணம் தான்

பொறுமை இழந்த பிந்தங்கிய சமூகம் / அசுரர்கள்

மேலே செல்ல செல்ல அதிகாரம் மற்றும் வாழ்க்கை நலம் அதிகரிக்கும்.
அது அடியில் இருக்கும் சிங்களவர்களுக்கு எட்டாத கனியாகவே இருந்து வந்தது.
அவர்கள், இடையில் உள்ள அனைவரையும் தாண்டியே செல்ல வேண்டும்.

இது ஒவ்வொரு யுகத்திலும் இருக்கும் படினிலைகள் தான்.

இதனால் சமத்துவ உலகில், தமது வளர்ச்சி குன்றிய நிலையைக் கண்ட சிங்களவர்கள் கொண்ட Ego இருந்து கொண்டு இருக்கையில்...

இந்தியா ஆங்கிலேயர்களை எதிர்த்தமையால், அதை தாண்டி சென்ற அப்போதைய இராமன் (the latest civilized நாகரீகர்) இந்த அரசியலை செய்தான்.
#Cut out the middle man - India

இதை இப்படியும் சொல்லுவாங்க. கடைசி ஆள்.
கடைசி ஆளாக இருப்பவன், ஜனநாயகம் என்று சமத்துவம் நடைமுறைக்கு வரும்போது, தர்மம் அதர்மம் அனைத்தையும் கடந்து செல்வான்.
ஆனால், Average ஆக இருப்பவன், இரண்டு தோணியிலும் கால் வைத்து, யாரையும் விட்டுக் கொடுக்க முடியாமலும், தானும் தரம் தாழ்ந்து போக முடியாமலும், ஒவ்வொருவர் ஒவ்வொரு திக்கில் செல்வார்கள் 

நாகரீக மரம்:
குமரன் > குகன் > கந்தன் > சிவன் > கண்ண > இராமன்...

வாழ்க்கை ஒரு வட்டம்.

நாகரீக மரம் வளர்ந்து கொண்டு போக,
மரத்தின் எல்லையின் இராமன் திரும்ப வரும்போது,

கடைசி ஆளாக அடிமைப்பட்டு இருந்தவர்கள்,
கௌரவக் குறைவு காரணமாக,
மொழி முக்கியமா இனம் முக்கியமா என்று கேட்க...

அடிமையாக வேலை செய்வதற்கு, புத்தி குறைந்த அசுரர்கள், என்று சாதி பெயர்களால் அழைக்கப்படுவதற்கு... தமக்கு விடுதலையே முக்கியம், இராமனே முக்கியம் என்று அன்று இரண்டாவது யுகம் தொடக்கமே நடந்த விடயம்.
இராமாயணம்

அங்கே மயிலாக, சேவலிடம் அடிமைப்பட்டு கிடந்த சிங்களவர்கள் தாங்கள் அரசை ஸ்தாபிக்கும்போது, சிங்களத்தையே அடையாளமாக்கி ஸ்தாபித்தனர்.

வாழ்க்கை ஒரு வட்டம்.
நடுவில சிக்கியது முருகன் தமிழர்களே!

அதிலும் அவர்கள் மொத்தமும் தமிழாக இருந்தது என்பதை மட்டும் விடவே மாட்டேன் என்கிறார்கள். அது இங்க தேவையான ஒன்றா?

இன்றும் ஒரு இராமாயணம்.
மகாபாரதம்.

திரும்ப திரும்ப...

மதங்களின் Versions கள்.
மனிதத்தை வளர்க்க அல்ல மதங்கள்.
தன்னை சரணடைபவரை பாதுகாக்க மதங்கள்.
எல்லோரையும் ஆதரிக்க முடியாது என்பதே ஜதார்த்தம்

ஆரம்பத்தில் சிவனின் பிள்ளைகள் மதங்களாயின.

  • பிள்ளையார்
  • முருகன் கௌமார மதம்
  • சிவன் சைவம்
  • கண்ணன் வைணவம்
  • Jesus Christians

கீழிருந்து மேலே செல்ல செல்ல
சாணக்கியம் அதிகரிக்கிறது.
கருணை இரக்கம் குறைந்து.

மேலிருந்து கீழே செல்ல,
பழமை, பாரம்பரியம்,
சாது தன்மை அதிகரிக்கிறது.

கீழே புத்திசாலிகள் ஆகிறவன் மேலே அவனுக்கு ஏற்ற படியை சென்று சேர்ந்து கொள்கிறான். சில வேளைகளில் வாழ்க்கை பணத்தை நம்பி போய், தன்னை மாற்றிக் கொள்கிறான். மாற்றிக் கொள்ளும் வரை Suffer பண்ணுகிறான்.

Rough கொண்டே அதிகார வர்க்கப் படிகளில் மேலே இருப்பவன் கீழே இருப்பவனை நசுக்குகிறான்.


சக்தி வாய்ந்த கடவுள். கடவுளின் சக்தியா?
மனிதனின் ஞானமா கல்லில் எதுவும் இல்லை. கடவுளின் சித்தாந்தம், அவர்கள் குறித்து எழுதப்பட்ட கதைகள்.

கடவுள் என்று நாம் வழிபடுவது கல்லையே ஆகும். அந்த கடவுளுக்கு நிகராக தன்னை மாற்றிக் கொண்டு ஒருவன் அல்லது பலர் அந்தக் கடவுளின் கடமைகளை செய்வார்கள்.
ஆனால், அவர்கள் யாதி, மத, இன, பரம்பரை பேதம் எதுவும் பாராட்டக் கூடாது.

கடவுள் என்கிற Definitions இல் பழுது ஒன்றும் இல்லை.

பாதிக்கப்படுவது உண்மையான கடவுளை நம்பி விரதங்கள் பிடிக்கும் அப்பாவி மக்களே. கடவுளின் சிலைகளுக்கு பின்னால் சென்று ஒழிந்து கொள்ளும் கயவர்கள். போகிற போக்கில் சிறிதும் மனசாட்சி இல்லாமல் நடந்து கொள்ளுதல். அரசன் அடிமையாக்கி வைத்தான் என்று குற்றம் சொல்லும் இவர்கள், இன்று அந்த அடிமை வேலை கூட இல்லாமல் துன்புறும் மக்களுக்கு சொல்லும் நியாயம் என்ன?

தர்மம் என்ன அதர்மம் என்ன என்று கண்ணன் அர்ஜுனனுக்கு கீதை சொல்கிறான். சொன்னால், உள்ளூரிலேயே கொள்ளை அடிக்கும் அர்ஜுனன்.

குருவிகளை வெளிநாட்டிற்கு அனுப்பி, வேலைகளை செய்வதன் மூலம், சட்டப்படியே இலாபமான, முறைகேடான வியாபாரங்களைச் செய்து கொள்ள முடியும்.

ஒழுக்கம் என்று வேண்டுவது கற்பு அல்ல
அந்த கற்பையே கடிவாளமாகப் பிடிக்கும் கயவர்

  • விசுவாசம்
  • நாணயம்
  • நேர்மை 
  • நன்றிக்கடன்
  • உண்மையான உறவு

இதில் எதுவும் கிடையாது.

மெய்யான தங்கமாக இருப்பினும்,
முலாமிட்டு மின்னும் போலியான தங்கமாக இருப்பினும்,

“தங்கத்தை வெறுப்பவர்கள் தங்கத்தை இழக்கிறார்கள்”

- ஈற்றில் இரும்பையே பிராப்தம் பெறுவார்கள் -

தன்னுடைய பக்தர்களை ரட்சிக்க மதங்களும்,
தன்னுடைய மக்களை ரட்சிக்க அரசும்,

கீழே உள்ளவர் உள்ள அதிகார படிநிலைகளை வஞ்சிக்கிறது.

அறிவு வளர வளர அதிகாரம் அதிகரிக்கிறது.

Cut out the middle man story

  1. தானாக பிறந்த பிள்ளையார்
  2. அவர் வளர்ந்து சரவணன் ஆகிறார். பிள்ளையாரை ஆழ்கிறார்.
  3. சரவணன் வழர்ந்து கந்தன் முருகன் ஆகிறான். முருகன் இருவரையும் ஆழ்கிறார்.
  4. கந்தன் இந்தியா சென்று சிவன் ஆகிறான். சிவன் திரும்ப வந்து, முருகனை CUT பண்ணிட்டு, நான் தான் உங்கள் அப்பா என்று சொல்லி மூவரையும் ஆழ்கிறார்.
  5. சிவன் வளர்ந்து கண்ணன் ஆகிறான். கண்ணன் திரும்ப வந்து, சிவனை CUT பண்ணிட்டு, தானே பெரியவன் என்று சொல்லி, வைஸ்ணவ மதத்தை வைத்து, இந்தியாவை அப்படியே இலங்கையை அடக்கி ஆழ்கிறார்.
  6. கண்ணன் வளர்ந்து இராமன் ஆகிறான். இராமன் சுற்றி மன்னாரினூடு வந்து, கண்ணன், சிவன், முருகன் இவர்கள் அனைவரையும் CUT பண்ணிட்டு, பிள்ளையார் மற்றும் சரவணனிடம் (குகன், லவன்) நான் தான் உங்கள் அப்பா என்று எல்லோரையும் ஆழ்கிறார்.

இப்படியே தொடரும்.

ஆக இதிலே இராமன் ஆட்சியில், பிள்ளையார், முருகன், சிவன், கண்ணன் என்று எந்த பேதமும் கிடையாது. அவனுக்கு எல்லாம் ஒன்றுதான். ஆனால் அவன் பிள்ளையார் முருகனை எழிதில் ஏமாற்றி விடுவான். ஆனால் மற்றையவர்கள் படிநிலை ஏற ஏற அடங்க மறுப்பார்கள். அவ்வளவுதான்.
#Small World

மதங்களை குற்றம் சொல்ல அச்சம் ஏன்?

மதங்களின் பெயரில், பின்னணியில், கடவுளின் நிழலில் இவர்கள் செயல்படுகிறார்கள். யாரும் சுற்றம் என்று இல்லை.

கிறிஸ்தவர்கள் குற்றவாளிகள் என்று சொன்னால், இந்துக்கள் நல்லவர்கள் என்று அல்ல. அவர்கள், தமக்கு கீழே இருப்பவர்களை வஞ்சிப்பார்கள். இது ஒரு சமுதாய அதிகார படினிலையே ஒழிய மதங்கள் அல்ல. மேலே இருப்பவன் கீழே இருப்பவனை வஞ்சிக்கிறான்.

ஆனால், மதத்தை குற்றம் சொல்ல முடியாததற்கு காரணம் ஒன்று உண்டு. மதங்கள் மேலே கோலோச்சினும், கீழே மட்டங்களிலும் வேர்வரை சென்று தமது ஆலயங்களை, மதங்களை ஸ்தாபித்து இருப்பதால், கீழேயும் அதனை நம்பி ஒரு கூட்டம் உண்டு. அதனால் குற்றம் சொல்ல முடியாது.

உதாரணம்: கிறிஸ்தவமானது பட்டி, தொட்டி, குப்பம் எங்கும் தமது மதத்தை ஸ்தாபித்து இருக்கிறது. அவர்களுக்கு இது குறித்து எதுவும் தெரியாது.

என்றால் எல்லோரும் கிறிஸ்தவத்துக்கு மாறி விடலாமே!

ஏன் இன்னமும் பழைய மத ஒழுங்குகளை, கலாசாரங்களைக் கைக் கொண்டு, கீழேயே சிக்கித் தவிக்கிறார்கள். ஆண்டான் அடிமை, தவிர்க்க முடியாதது. ஒரு Engineer இருந்தால் அவருக்கு கீழே வேலை செய்ய பல கொத்தனார் வேண்டும். அதிகார படினிலை இல்லை என்றால் இது நடைபெறாது.

ஆனால், Java 25 வந்த பிறகும் Java 8 ஐ வைத்துக் கொண்டு சிரமப்படும் மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களால் அதைக் கடந்து செல்ல, போகி கொண்டாட முடியவில்லை. இதனை அழகாக ஒரு Quote இல் சொல்லி வெள்ளைக்காரன் நக்கல் செய்கிறான்.

குரங்கிலிருந்து மனிதன் வந்தால்
இன்னமும் எப்படி குரங்குகள் இருக்கின்றன


கலப்பில் பிறந்த சங்கரன் குலம்.

தமிழர்கள் குலம் அற்றவர்கள்.
உ+ம்: தேவர்+அசுரர் - நடுவில் தமிழ் மொழி - கந்தன் - கண்.தமிழன்
கந்தன் + தேவர் + அசுரர் => மூன்று கண்கள் => முருகன்
சங்கரனார்க்கு ஏது குலம்

ஆனாலும், Jessica போல சில தமிழர் கிறிஸ்தவர்களை சரணடைந்து கீழே இருப்பவர்கள் #உயிரை வாங்குகிறார்கள். இந்த விசயம் சரணடைந்தவர்களுக்கு தெரியுமா தெரியவில்லை. 

அவர்கள் வெளிநாடுகளில் மோகினியிடம் நிபந்தனையை ஒப்புக் கொண்டே ஒரு வாழ்க்கையைப் பெறுவார்கள். அவர்கள் பிறகு அதனை (தேவர் / அசுரரிடம்) திருப்பிக் கொடுக்க வேண்டும். அப்போது அவர்கள் மேலே உள்ள மதத்திடம் கடவுளிடம் சரணடைந்து இருந்தால், அவர்கள் கதைகளை மாற்றி சொல்லி, கீழே இருப்பவர் மீது அந்த சுமையை சுமத்தி விடுகிறார்கள்.

இது பாற்கடலைக் கடையும்போது, தேவர் அசுரர் சேர்ந்து அமிர்தம் கடைந்து கடைசியில், அசுரர்களை ஏமாற்றுவதற்கு ஒப்பானது.

ஆனால், இதனை அறியாத தமிழர்கள் மற்றும் புலிகள் (ஒருவேளை வெளிநாடு வாழ் தமிழர் மற்றும் புலிகள் அறிந்து இருக்கலாம்), தமிழர், புலிகள் தம் இனம் என்று நட்பு பாராட்டி, அவர்களே உள்ளே குறிவைக்கப் பட்டவர்களிடம் வலுக்க பிடுங்கி ஒப்புவிக்கிறார்கள்.

அவ்வளவுதான் அவர்கள் அறிவு மட்டம். அதனால்தான் இன்னமும் குரங்கு இருக்கிறது.

ஒரு காகா கதை
கஞ்சன், கறுப்பன்
Moreகஞ்சதாரோ, கரைப்பன்

கஞ்சன்

* அவன் கஞ்சன் சேர்த்து வைத்தான், முதலாளி ஆனான்.
* அவர்களில் திருடன், ஒருமுறை கொடுத்து விட்டு, இருமுறை கொடுத்ததாக அதுதான் இது, இதுதான் அது என்று கணக்கு சொல்கிறான்.
* #கவுண்டமணி செந்தில் வாழைப்பழ கதை

கறுப்பன்

* இவன் கறுப்பன் கொடுத்து மாண்டான். வறுமைப் பட்டான். கஞ்சனின் திருட்டுக்களை பிடித்து, தண்டம் வாங்கி பிழைப்பு நடத்தினான்.
* திருட்டுக்களை பிடித்ததும், இவன் மட்டும் நல்லவன் என்று அல்ல.
* இவர்களில் திருடன், ஒரு திருட்டுக்கு, தண்டனை கொடுப்பான்; பல முறை தண்டப்பணம் அறவிடுவான்; மரியாதையும் கெடுப்பான். ஏன் என்று கேட்டால் அதான் இது என்று சாட்டு சொல்கிறான்.
* #கவுண்டமணி செந்தில் வாழைப்பழ கதை

இரண்டு தரப்பிலும் இருக்கும் திருடர்கள் செய்யும் வேலை அந்தக் கூட்டங்களின் குணத்தையே Criticize செய்கிறது. கடைசியில் அது மாறாப் பகையாகிவிடுகிறது.

அன்று முதல் இன்றுவரை எதுவுமே மாறவில்லை.
தப்புக்கள் செய்து பட்டபின், மனிதன், தன்னை திருந்தக் கற்றுக் கொள்ளவில்லை.
மாறாக அதை யாருக்கும் தெரியாமல் செய்யக் கற்றுக் கொண்டான்.

கொஞ்சம் Adjust பண்ணலாமா!

ஞானம் வளர வளர,
நாகரீகம் வளர வளர,
கைலாயம் வளர வளர,
மனிதன் அதிகம் கெட்டவனாகிறான்.
இதை யாரும் மறுக்க முடியாது.

அப்படிப் பார்க்கையில்,
இன்றைய திகதிக்கு,
உலகத்தின் பார்வையில்,
சிங்களவர் தானே நல்லவர்கள்.

இதுக்கு நாங்கள் ஏன் படிப்படியாக உண்மையை உணர்ந்து கெட்டவன் ஆக வேண்டும்.
ஒரேயடியாக தீவிரவாதி ஆகிவிடலாமே என்று ஒரு திடீர் வேகம், அவர்களை ஒன்றும் இல்லாமல் செய்திருக்கும்.

மெய்ப்பொருளை உணர்ந்து கொண்டால்...
உண்மை நிலையை ஒப்புக் கொண்டால்...
#மட்டுமே மேம்பட முடியும்

கற்குழிவது வேறு. கல் வெடிப்பது வேறு.

தேனிருக்கும் இடத்தினை தேடி மொய்க்கும் எறும்பு போல்...

  • Freeze
  • Expecto Patronum
  • Prior வெளிச்சம் கொடு
  • Corporate Communism 
  • Educated or Non educated
  • Terrorism or Heroism
  • Stolen or Earned
  • No matter what

இதற்காகவே போர்கள். தெரியாமல் அப்பாவி மக்கள்...

ஆனால் போர் செய்பவன் பலவீனம் அடைகிறான்.
போர் செய்விப்பவன் பலம் அடைகிறான்.
புத்திMan பலவான்

தேனை சேர்ப்பதற்கு தர்மம் தடை.

தர்மம் என்றால் தானம் என்றும் பொருள்.
தர்மம் என்றால் நேர்மை என்றும் பொருள்.
தர்மம் என்றால் கடமை என்றும் பொருள்.

ஆகையால் தர்மம் போதித்த குருவின் மொழி, தேனை அதிகம் கொண்டிருக்காது. அதனால் அது அழிகிறது,
தர்மா!

தர்மத்தின் மொழி, சங்கரன் சிவனை சேர்ந்து முருகனாக, சிவனின் மூச்சிலே தோன்றிய மொழி முக்தி அடைகிறது.

புத்தியுள்ள பிள்ளை பிழைக்கும்
கோலெடுத்த பிள்ளை குருட்டு பிள்ளை

பூக்கள் பூக்கும் போது அழகாகவே இருக்கின்றன.
ஆனால் வாடிப் போன பூக்கள், அவற்றை பார்த்து கவலை கொள்கின்றன.
என்றால் மொட்டாக இருக்கையில் புழு தின்ற பூக்களின் நிலைமை என்ன? 

Brahmins (B. Rama's) children, Kamsa - Perumpadai - Lavan Kugan - Tamils.
பிராமின்ஸ் (பி.இராமனின்) பிள்ளைகள், கம்சன் - பெரும்படை - லவன் குகன் - தமிழர்

  • லவன் - கலவன் - கந்தன்
  • குகன் - குகன்
  • கந்த குகன் = கண்ஹன் = கம்சன்

பிரம்மனை | குமரனை | ராமனை | சிங்களவரை வழிபட்ட குகன் கம்சனை | தமிழரை வழிபட்டது ஏன்?
கண்ணன் கம்சனின் தமிழை அழிக்க சிங்களத்தை ஆயுதமாக எடுக்கையில் குகனை பிரிந்த தமிழர் கூட்டம் முற்குகர் - முருகராக மருவிய கதை.

படிப்படியாக வளரும் வானவில்...கை.லாயம் 
நிலையில்லாத பிறவிகள். முக்தி அளிக்கும் சங்கரன் சிவன்.
தசரதனாகையில் சிவம் - சூரியன் - நடுநிலை முத்தி.

சிவனை சேர்ந்த தமிழ் அழிவது ஏன்?
முத்தி அடையும் தமிழ். ஆசை குறையாத கம்சன்.
தேவ சேனாதிபதியாக இருந்த தமிழர் முருகன்.
பி.ராமனின் பார்ப்பனியத்தை ஏகாதிபத்தியத்தை மதிக்காமையால் தூக்கி வீசப்பட்ட தமிழர்.
முருகன் சிவனை மதிக்காமல் தனித்து சென்ற கதை.

Next Shivan ஐ உருவாக்கும் Nature

நேற்றைய முருகன் இன்று சிவனாகி இராமனாக மாற, காளியின் கருவறையில் இருந்து உருவான அடுத்த இராவண தமிழர், முருகன் சிவனாக உருவாகிறார்.

மெய்யான முக்தியடையும் தர்மத்தின் அடையாளம் தமிழ். தமிழர் அல்ல. தர்மத்தையே அதிகம் போதிக்கும் தமிழ் மொழி காலத்திற்கு ஒவ்வாமையால் சிவ சூரியனிடம் முக்தி அடைகிறது.

மெய்யான கடவுளை நம்பி ஏமாந்து பின் பார்ப்பனியத்தின் ஏகாதிபத்தியத்தின் வரிசையில் வந்து நிற்கும் கூட்டம்.
#Jesus

பார்ப்பனியத்தில் ஞானம், எதிர்காலத்தை அறியும் சக்திகள் இருந்தும், புவியின் வளங்கள் மட்டுப்பட்டமை.
Raja விசுவாசிகள் Private 

வாழ்க்கையை துறந்து பிரம்மச்சரியம் அடைவதால் சிவத்துவம் அடைந்து பிறப்பறுக்கும் முருகன்.

சிவனுக்கும் சிவத்துவம் என்னும் நிலையைக் கடந்த பின் ஆசை வந்தால், இராமன். அது இறப்பின் பின் சொர்க்கம் போல. #அமரன

எல்லாம் இடைநிலைதான் - வானவியலின் விந்தை
வாழ்வே மாயம்.

கர்மா, பிறவி எல்லாம் இரத்தத்திற்கு உரியவை.

பிறவியை கர்மாவின், படிநிலைகளால் கடப்பதே நிலையானது. என்று இரத்தத்தை கொண்டாடுபவர்கள் உண்டு. அதிலே, இராமன், கண்ணன் அடங்குவர். அதன் பெயரால் தான் சிங்களவர் சிங்க லே என்று வைத்துள்ளார்கள்.
Dont skip a step.

ஆனால் பார்ப்பனர்கள் இது குறித்த பூரண அறிவு இருப்பதனால் அதனை சரியாக கையாள்கிறார்கள். விரதங்கள் போன்று சிலவற்றை வகுத்து செயல்படுத்துகிறார்கள்.
#பிறப்பறுப்பவன் சங்கரன் *

கண்ணன் வந்த பிறகு சிங்களவரின் Intelligence Level ஏ வேறு. இன்னமும் அதனை தமிழர்கள் குறைத்தே கணித்து வைத்துள்ளனர்.

கம்சன் பயந்தது போலவே நடந்தது.

சிவனை இரத்தத்தால் கலவாமல் ஞானத்தால் மட்டும் மகன் ஆனவன் இலங்கை முருகன். அதனால் அவன் பிறவியில் சிவனின் இரத்தம் இல்லை. இதன் காரணத்தால் இலங்கை கருப்பை வாசல் வரை சிவனின் கலப்பு இல்லை. இதனால் பின்னாளில் தனித்து சென்று, சிவனிடம் வாங்குபவற்றை எல்லாம் வாங்கிக் கொண்டு, சங்கரனுக்கு குலமே இல்லை என்று தெருவில் விட்டார்கள். இன்று வரை அதன் விளைவு தொடர்கிறது.
Community கம்னாட்டி என்று தமது கூட்டத்தை மட்டுமே முன்னிறுத்தி ஆதரித்து, திறமைக்கு முன்னுரிமை இல்லாமல் செய்கிறார்கள். அல்லது திறமையை விச ஊசிகள் மூலம் மழுங்கடித்து எதுவும் கொடுக்காமல் விடுகிறார்கள். இதன் கர்மா குறித்து என்ன நினைக்கிறீர்கள். 90% பேருக்கு சமவுரிமை என்று ஏமாற்றிக் கொண்டு, சிவன் ரத்தத்தை வஞ்சிக்கிறார்களாம்.

ஆழப் போறான் தமிழன் எல்லாமே

இராமனாக மாறும், ஆசை முழுமையாக அறாத, பிறவி முழுமையாக முடியாத சிவன். முருகனாக பதவிஉயர்வு பெறும் இராவண தமிழர்.
இந்த உலகில் விழும் பிரபஞ்ச நிழலில் உள்ள அனைவரும் ஒரு நாள் உலகை ஆழ்வார்கள். ஆனால் தமிழ் உலகை ஆழ வாய்ப்பு குறைவு. தர்மத்தின் மொழி, சங்கரன் சிவனை சேர்ந்து முருகனாக, சிவனின் மூச்சிலே தோன்றிய மொழி முக்தி அடைகிறது

Kuberan Kuheran KuhaRavavan.
குகன் குஹேரன் குக.ராவணன்

குபேரன் இலங்கையை ஆண்டு வந்தான். இப்போது இலங்கை தமிழ் ஆட்சியில் இருந்தது உண்மை என்றாகும். ஆனால் அங்கே சிங்களம் இருக்கவில்லை என்று சொல்ல முடியாது. Minority Majority Swap. அதுவும் இயற்கையின் விதியே ஆகும். நாம் செய்வதற்கு ஒன்றும் இல்லை. இன்றும் மகாபாரதம் போன்ற நிலையே உருவாகி உள்ளது. தமிழருக்கு இலங்கையில் உரிமை உண்டு. அது சிவனை சேர்ந்து பகுதியாக பிறவி முக்தியடைந்த, பாண்டவர்க்கு, தமிழர்க்கு உரிமையுள்ள பங்கு என்றும் ஒவ்வொரு முறையும் பெற்றுக் கொடுப்பதே மகாபாரதத்தின் Concept. இதனை முன்பே கணித்தும் வைத்துள்ளனர்.

  • சிவன் மகன்கள் பிள்ளையார் முருகன்.
  • இராமன் மகன்கள் குகன், லவன். #கம்சன் #தமிழ்.
    லவன் - வேலவன்


ஆனால் இராமன், சிவனை சேர்ந்து, சிவனை கடந்த குமரன். தச இரத்தன் மகன் (10 இரத்தம் கலந்த சங்கரன் மகன், இந்தியன்)
குமரன் =X> இராமன்

"வாழ்க்கை ஒரு வட்டம்"

இங்கே குமரன் சிங்களம் என்பதுவும் இலங்கையில் சிங்களம் இருந்ததுவும் உண்மையே ஆகும்.

குமரன் நிறம் குறைவு. அவனுக்கு காலகாலமாக குகன் மீதும் அவன் செல்வம் மீதும் ஒரு கண். குகனை (சீதை) காதலித்து அல்லது கடத்தி கலந்து கந்தனுடன் வந்து வடக்கில் வாழ்ந்து கொள்வான். இது குமரன் மீது குகனுக்கு கோபத்தை அதிகமாக்கியது.

குகன் இராமனை நாட, இராமன் தன் இனமான குமரனை அழித்து அடக்கி, மீண்டும் குகனிடம், விபீஷணனிடம் (3 குகனினின் மற்றும் ஒரு சரணடைந்த குமரன் பரம்பரைகளிடம்) ஒப்படைத்தான்.

குகன் - இராமன் சேர்க்கை success. இங்கே வட்டம் என்னவெனின் இராமனின் மகன்கள் கந்தன்-குகன் - கம்சன் - பெரும்படை. அவர்களே மீண்டும் சிவனைக் சேர்ந்து இராமன் ஆவார்கள்.

Sankaran Cross Connaughty

சிவன் மகன் இராமன்
குகன் குமரன் கந்தன் <=> சிவன்(*) <=> இராமன்

அவன் சிவனால் இராமனாக பிறகு அவனுக்கு ஞானம் காரணமாக சுயநலம் அதிகமாக இருந்தது. அவன் ஏக பத்தினி விரதன் ஆனான். தான் தன்னுடைய மனம் நிறைந்த குகனையே 
தன்னுடன் சேர்த்துக் கொண்டான். குமரனை கை விட்டான்.
#இராமாயணம்

நன்றி மறந்த குகன் குமரன், சங்கரன் தெரு.
ஆனால் பின்னாளில், குமரன் குகன் இருவரும் சிவனை மதிக்காமல் போயினர்.

அதனால் சங்கரனின் × தாண்டி குகன் செல்லவில்லை. அவர்கள் தாங்கள் நேரடியாகவே சென்றனர். Cut out the middle man.

சங்கரனுக்கு குலம் இல்லை என்று, குகன் மற்றும் குமரன் தனித்தனியே வெளிநாடுகளில் சென்று குடியேறினர்.

அங்கும் இரவாணனின் ஆணாதிக்கமே அதிகரிக்கிறது. இதன் மூலம் புதிய சங்கரன் உருவாக இயற்கை வழி வகுக்கிறது.

கண்ணனை கொண்டாடிய சிவன். ஒடுக்கப்பட்ட ராஜ ஆதிக்கம். குகனை ஏமாற்றிய கண்ணன்.
அழிந்துவரும் குகனின் தமிழ்.
#சாதுக்களின் #கர்மா

ஒவ்வொரு முறையும்  இராவணிடமும் கண்ணனிடம், அவர்களின் கதைகளை நம்பி ஏமாந்து, தமிழை நிலத்தை குகனே!

தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு!

சிவனை(சிவம்)க் கடந்து தோன்றிய பிராமணியம் கொண்டிருந்த ஏகாதிபத்தியம், தேவராதிக்கம், சுயநலம்.
அதை வெறுத்த சிவன். தனித்து வந்த முருகன்.
வளைந்து கொடுத்த குகன், தன்னுடைய ஆசையால் ஏமாந்தான். சிவன் ஏமாற்றவில்லை. சிவன் என்றால் சிவன் தான். கண்ணனை கூட விடுவித்தவன்.

கண்ணன் சிவன் கூட்டு இன்றும் (முருகன்-கண்ணன்) என்று தமிழர் மத்தியில் உண்டு.
#முருகன் #முகுந்தன்

இருப்பினும் கண்ணன் நிலை உயர உயர சுயநலம் கூடுகிறது. அது சிவனை கண்ணனை மேலே பிரித்து வைக்கிறது.

கண்ணனுக்கு எழுதப்பட்ட சாஸ்திரங்கள் next version போல. கண்ணனுக்கு 10 அவதாரங்கள் உண்டு. அதில் சிவனுக்கு கீழேயும் அவதாரங்கள் உண்டு. மேலேயும் அவதாரங்கள் உண்டு. கீழே உள்ளவை சிவனால் ஆதரிக்கப் படுபவை. கொண்டாடப் படுபவை. ஆனால் மேலே உள்ளவை அப்படி அல்ல.

Sunday, December 21, 2025

முருகன்: முக்கண்ணின் பரிணாமமும் தமிழ் நாகரிகத்தின் குறியீடும்

முருகன் = மூன்று கண்

  • கண் - க(லவ)ன்
  • யூதர் - தூயர் - Youths - குகன் குமரன்
  • குகன் + குமரன் => கண் / கலவண்
  • கண், குகன், குமரன் ஒருங்கே முருகண்
  • முருகன் ஏக பரம்பரை விரதன் அல்ல. தேவர் அசுரர் ஒன்றாக கலந்த பரம்பரை.
  • Symbolically Valli | Kann | Deyvanai
  • முருகன் என்பது மூன்றும் ஒருங்கே இருப்பதன் Stamp குறியீடு
  • அப்படி தனியே யாரும் இருந்ததில்லை
  • இருக்கப் போவதும் இல்லை
  • எல்லாம் பொய்க் கதை

முருகன் என்பது ஒரு சித்தாந்தம்

வாழ்க்கையில் எல்லோருக்கும் ஒரு கருப்பொருள் இருக்கும். ஒவ்வொரு கூட்டு சமூகங்களுக்கும் தன்னிச்சையான, சுயமான இயல்பு இருக்கும். அதுதான் முருகன்.

1. மூன்று கண்களும் மூன்று நிலைகளும் (The KKK Theory)

முருகன் என்பது ஒரு தனி நபரல்ல, அது ஒரு கூட்டுப் பரிணாமத்தின் அடையாளம். இது மூன்று நிலைகளாகப் பிரிக்கப்படுகிறது:

  • குகன் (Kuhan): தேவர் / எலி / தூய யூத ஜீன் / வலது நாசி.
  • குமரன் (Kumaran): அசுரர் / குரங்கு / இடது நாசி.
  • கந்தன் (Kanthan): இவை இரண்டும் கலந்த ‘கண்’ (கலவன்) / நெற்றிக்கண் / வாய்.

இலங்கையின் நிலப்பரப்பு ஒரு 'வேல்' அல்லது 'முட்டை' (Egg) போன்றது. இது காலப்போக்கில் விரிவடைந்து இந்தியா எனும் 'திரிசூலமாக' அல்லது 'மலராக' (Flower) மாறியது. இந்த வளர்ச்சியில் சி.கண்.டீ (Sikandhee) என்பது ஒரு பாலமாக அமைகிறது. சிங்களம், தமிழ், ஆங்கிலம், சீனம் ஆகிய நான்கு மொழிகளிலும் ஊடுருவி நிற்கும் இந்த மூலச்சொற்கள், ஒரு காலத்தில் உலகளாவிய ரீதியில் இணைந்திருந்த ஒரு நாகரிகத்தின் எச்சங்கள்.

Read More: முருகன்: குரங்கு கண்டன் - சிகண்டீ; 3 Eyes of Sri Lankan Civilization Tree


2. கண்ணன் மனிதக் கோட்பாடு (Kannan Man Theory)

தேவர்களும் அசுரர்களும் இணைந்த முதல் 'கலப்புத் திருமணம்' அல்லது 'காதல் திருமணத்தின்' விளைவே மனித இனம் (Sankaran).

  • ஆதாம் (Adam): தாவும் தமிழ் குரங்கு (அசுரர்).
  • ஏவாள் (Eve): பிரித்து அழிக்கும் எலி (தேவர்).

இந்தக் கலப்பினால் உருவான இடைச்சாதியே 'கண்ணன்'. இவர் அறிவாலும் (Intelligence) பரிமாணத்தாலும் (Dimension) உயர்ந்தவர். மேலைநாடுகளில் கொடியேற்றியவர்கள் இந்த 'கலப்பு' ஜீன்களின் வழிவந்தவர்களே. இவர்களிடம் எலியின் கணித அறிவும், குரங்கின் உடல் வலிமையும் ஒருங்கே இருக்கும்.

Read More: முக்கண்ணணும் மூன்று கண்களும்; ஆதாம் குரங்கும் ஏவாள் எலியும்; Kannan Man Theory


3. இலங்கை: நாகரிகத்தின் கருவறையும் அழிவின் எச்சரிக்கையும்

இலங்கை என்பது ஒரு வரலாற்று முட்டை. அதிலிருந்து குஞ்சுகள் பொரித்து வெளியேற வேண்டும் என்பது இயற்கை விதி.

  • போகி (Bhoghi): பழைய நாகரிகங்களை அழித்துவிட்டு புதியவற்றை உருவாக்குதல்.
  • விதி: அன்பை ஏமாற்றுபவன் சிவனை ஏமாற்றுகிறான். வள்ளியை ஏமாற்றி, காதலைத் துறக்கச் செய்யும் சமூகம் தன் நாட்டையே இழக்கும்.
  • எச்சரிக்கை: தமிழ் தனது 'Reference' ஐ (அடையாளத்தை) பிடித்துக்கொண்டு தொங்குமானால், அதுவே அதன் அழிவுக்குக் காரணமாகும். 'ஆழப்போறான் தமிழன்' என்று பாடுவதை விடுத்து, யதார்த்தத்தை உணர வேண்டும்.

Read More: தமிழ் கண்: அழியவிருக்கும் கந்தமிழர் மற்றும் வானலை


4. மெய்யான ஞானம்: மனசாட்சியே முருகன்

"இதயத்தைக் காணவில்லை, அது தொலைந்தும் நான் தேடவில்லை" என்ற வரிகள், இன்றைய நவீன மனிதனின் மனசாட்சியற்ற நிலையைக் குறிக்கின்றன. பிச்சைக்காரனை வாசலில் உதறிவிட்டு, முருகன் கோயில் உண்டியலில் காசு போட்டால் அங்கே உண்மையான புரிதல் இல்லை. முழுமையாக மனசாட்சியுடன் நடந்து கொள்பவர்களே முருகனுக்குச் சமமானவர்கள்.

இன்று 'சரவணன்' என்பவன் ஆறு தலைகளைக் கொண்ட ராவணனின் குறியீடாகவும், 'கந்தன்' என்பது சிவனிடம் ஞானம் பேசும் தமிழின் குறியீடாகவும் உள்ளது. ஆனால், தர்மம் மீறப்படும்போது 'கண்ணன்' வந்து கம்சனாக இருக்கும் 'கந்த குகனை' அழிப்பான் என்பது காலத்தின் கட்டாயம்.

Read More: முருகன் சமாதிகள்: இதயத்தைக் காணவில்லை

Read More: சிவக் கொழுந்து முருகன்: நெற்றிக்கண் முதல் சக்கரம் வரை - ஞானவேல் இரகசியம்


முடிவுரை

முருகன் என்பது ஒரு மதம் சார்ந்த சடங்கல்ல; அது ஒரு வாழ்க்கைச் சித்தாந்தம். எலி, குரங்கு எனத் தொடங்கி மனிதனாகப் பரிணமித்த பயணத்தில், பழையன கழிதலும் (போகி), புதியன புகுதலும் தவிர்க்க முடியாதவை. தர்மத்தையும், மனசாட்சியையும் (இதயத்தை) தொலைத்துவிட்டு வெறும் உருவங்களை வழிபடுவதால் பயன் ஏதுமில்லை.

"அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்."

இந்த ஞானத்தைப் புரிந்து கொண்டு, எவர் ஒருவன் தன் அகக்கண்ணைத் திறக்கிறானோ, அவனே உண்மையான முக்கண்ணன்; அவனே முருகன்.

Read More: Murugan Background

Sunday, December 14, 2025

தமிழர்கள், பசுத்தோல் போர்த்திய புலிகள்.
சிவனுக்கு அடங்காத பார்வதி | பிள்ளையார் | முருகன்.
நன்றி மறந்த தமிழர்கள். அடக்க வந்த கண்ணன்.
Lineage Trait History

இவை சிந்தாந்தம் வரவிலக்கணப்படுத்திய கடவுளர் பற்றியது அல்ல. இவை மனிதர் மத்தியில் இனம் காணப்பட்ட, கடவுளின் அம்சம் கொண்ட பரம்பரைகள் / சமூகங்கள் பற்றியது ஆகும்.

> கற்றுக் கொடுத்த இந்திய குரு சிவன்.
> மதிக்கத் மறந்த இலங்கை | பார்வதி | பிள்ளையார் | முருகன்.
> அடக்க வந்த கண்ணன்!

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

எங்கிருந்தோ வந்தான்
இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் என்றான்
இங்கிவனை யான் பெறவே
என்ன தவம் செய்து விட்டேன்.

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

No Language. No Race. Just Heart.
No Arguments. Heart speaks.
How It's Auto? Shiva is Natural.

இவற்றுக்கு எல்லாம் எந்த Coordination உம் இல்லை. அவை எல்லாம் செய்த கர்மாக்கள் ஆகும். இங்கே மொழி இன பேதம் இல்லை. அவை தானே சரி செய்யப்படும் கர்மாக்கள் ஆகும். கர்ம வினையை, செய்த பாவத்தை ஏற்றுக் கொள்ளாமல் அடக்குமுறை செய்யும் தமிழர்களுக்கு அது ஒருபோதும் புரியாது.

Shiva means itself. If someone requires to stand against him, they should realize it's time for their destruction.

கர்மா என்பது கக்கா போலே! Karma is Automatic.
இன்று சாப்பிட்டால் நாளை மலம் கழிப்பது தவிர்க்க முடியாதது. 

சில பாவங்களுக்கு பிராயச்சித்தம் செய்யாதவரை,
அது சந்ததி சந்ததியாகத் தொடரும்.
முருக பக்தர்களுக்கும் அதே சாபம் தொடர்கிறது.

And your Jessica-Sin to a Love

“பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே”

இதில தமிழர் சிங்களவர் என்று ஏதாவது வருகிறதா?
தர்ம ஸ்தாபன...
கண்ணன் தமிழர் மாமன் மச்சான் அல்ல. Maybe once upon a time... It repeats.
என்றாலும் சொல்வான், அர்ஜுனா ஏந்து வில்லை.

Be grateful to those who upgraded you.

முருகன் ஒரு குருத்துரோகி. தன் குருவாகிய தந்தை சிவனை மதிக்காமல் தனியே சென்றான்.
(நானும் அதையே செய்தேன். இவர்கள் கண்டிப்பாக முருகனை என் மீது ஏவி இருக்க வேண்டும் / முருகனின் வாலில் என்னை சேர்த்திருக்க வேண்டும் - ரஜினி முருகன்)

பசுத்தோல் போர்த்திய புலி.
கந்தன் Sun.முகம் / Son.முகம்.

கொட்டிய அசுர புலிகளுக்கு பசுத்தோல் போர்த்தினால் தமிழர்கள்.

அசுரர்கள் பிறவியால் கொடியவர்கள்
உள்ளே அசுரர் இரத்தம் ஆயினும் சிவனுடன் சேர்ந்து சிவனின் வெண்தோலை போர்த்திக் கொண்டமையால்... தமிழர்களுக்கு பசுத்தோல் போர்த்திய புலிகள் என்று பெயர். கறுப்பு நிற அசுரர் / புலிகளுக்கு, பசுத்தோல் போர்த்திய புலி என்ற சொற்றொடர் உருவானது.

  • இவை எல்லாம் சிவன் புலித்தோலை உரித்து ஆடையாக்கிய காலத்து கதை.
  • அதற்கு பிறகு முருகன் சூர வதம் செய்த கதை முடிந்து,
  • இப்போது கண்ணன் முருக வதம் செய்யும் கதை நடந்து முடிகிறது.

எதிலும் அதிகம் பற்று வைக்காதே!
கூர்மைப்படுத்தும்போது கொல்லனுக்கு அடங்கும் வாள்,
வெட்டும்போது வெட்டுபவனுக்கே அடங்கும் 

ஆரம்பத்தில் ஞானம் பெற்றபோது, மாட்டுக்கு நீதி கொடுத்தான் மனிதன்.
முழுமையான ஞானம் வந்து விட்டால் மனிதன் தலைகால் புரியாமல் ஆட ஆரம்பித்து விடுகிறான். அவனை, அவன் கூட்டத்தினாலேயே அடக்க முடியாமல் போய்விடுகிறது. சமூகம் கடிவாளம் இல்லாமல் தன் போக்கிலேயே போகும்.

ஆசை பொல்லாதது!
...எனக்கு குடும்பம் குட்டி வாழ்க்கை இருக்கிறது.
அவன் நன்றாக வாழ்ந்தால், நான் வாழ வேண்டாமா!...

அதன் பின் அவனை அடக்க Le Chatelier's Principle இன் படி, இயற்கை இன்னொன்றை உருவாக்குகிறது.

இயற்கையை மனிதன் வென்றான் என்பது என்றுமே கற்பனை வதந்தி!

ஆசைக்கோ Speaks Louder

“நீண்ட நாள் வாழப்போவது இல்லை. வாழ்க்கை குறுகியது. அதற்குள் ஏன் சொத்து சண்டைகள்?”

ஆசை: ஒரு நாள் வாழ்ந்தாலும் அதை நானே வைத்திருப்பேன்.

இவர்கள் எல்லாம் முருகக் கடவுளை வழிபடுகிறார்கள். இன்றைய நாளில் முருகன் சமாதி ஆகி விட்டான். உண்மையாக முருகனை வழிபடுபவர்களும் சமாதி ஆகி இருக்க வேண்டும்.

பாவம் செய்துவிட்டு அதை ஒப்புக் கொள்ளாமல் ஆடும் தமிழர்களை, பாதுகாக்க நீங்கள் வைத்திருந்த ஓலைச் சுவடிகள் எரித்த கதை எல்லாம் சொல்லாதீர்கள்.
தர்மத்தைக் காக்க கவச குண்டலம் தேவை இல்லை.
எனக்கு நீங்கள் சொன்ன, சொல்லும் நியாயம் என்ன?
Just one person! Nothing

  • What is your brand name?
    ஈழத் தமிழர்
  • அவங்க ஒட்டுமொத்த Overall கர்மா இதுதான்.
    அப்போ நீ?
  • சங்கரனார்க்கு ஏது குலம்! Ku Ku

- Isolated Gray Color Shivan

Saturday, December 13, 2025

முருகன் சமாதிகள்!
"இதயத்தைக் காணவில்லை
அது தொலைந்தும் நான் தேடவில்லை."

"இதயத்தைக் காணவில்லை.
அது தொலைந்தும் நான் தேடவில்லை."
மனசாட்சி என்றோ தொலைந்த பழைய கடவுள்.

Out of Trends.
யதார்த்தத்தை உணர்ந்து கொள்ளுதல்;
ஏற்றுக் கொள்ளுதல் மெய்யான ஞானம் ஆகும்.

பிச்சைக் காரனை வாசலில் உதறிவிட்டு,
முருகன் கோயில் உண்டியலில் காசு போட்டால்,
உண்மையான புரிதல் இல்லை.
அல்லது முருகனை #வழிபடுவது அங்கே நோக்கம் இல்லை.

முழுமையாக மனசாட்சியுடன் நடந்து கொள்பவர்கள்,
முருகனை வழிபடவே தேவை இல்லை.
அவர்களே முருகனுக்கு சமமானவர்கள்.
அவர்கள் ஆட்சி செய்தால்...
முருகனே வந்து ஆட்சி செய்தது போல் தானே!
அப்படி ஒரு கடவுள் இருந்திருந்தால் என்ன...
அது மிகையாக இருந்தால்தான் என்ன...

இந்தக் காலத்தில போய் முருகனை பற்றி பேசிக்கொள்வது வீண்.
பேசுவதற்கே சிலருக்கு மட்டுமே அருகதை உண்டு.

காலத்திற்கு ஏற்றவாறு இதயத்தை கொல்ல சொல்லி, முருகனை அர்ஜுனன் ஆக்கிய மகாபாரதம் முடிந்தே பலநூறு வருடங்கள் ஆகிவிட்டது.

இதயத்துக்கு முடி சூட்டுங்கள் என்று 100 கீதை சொன்னாலும்... கேட்டு ஞானம் பெற்றவர்கள் கூட சொல்வார்கள்...
"நடக்கிறத கதையடா!

அவ்வப்போது முருகனுக்கும் முடி சூட்டுவார்கள். ஆனால் அது Temporary Rebuilding இற்காகதான்.
Temporary ஆக முடி சூட்டுங்கோவன். அதுக்கு பிறகு... ஒண்ணும் புடுங்க முடியாது தோழா!

அன்பு ஒன்றுதான் கடவுள்.
வேற எந்த கடவுளும் இல்லை.
- புத்தர் -
அந்த ...

"நான் ஆசையை வென்ற ஒரு புத்தனும் அல்ல. Jessica இற்கு காதலை சொல்ல தகுதி உடைய சஞ்சய் ராமசாமியும் அல்ல. - Mr.Local"


Amaran - Murugan


முருகன் அழகன். முருகு என்றால் அழகு. அன்பழகன்.
10 ரூபா கொடுத்தால் போதும்... இப்படியும் புகழுவான். எப்படியும் புகழுவான்.

கலியுக தெய்வம். ஆமாம் உண்மைதான். நீயும் Lஅங்க தேச அரசர் கர்ணன் போல எல்லாவற்றையும் கொடுத்து விட்டு கடவுளாக வாழப் போகிறாயா? அல்லது பல கர்ணனிடம் பிச்சை பிடுங்கி செல்வந்த கயவனாக வாழப் போகிறாயா? என்று கேட்டால் எல்லோரும் தெரிவது இரண்டாவது...

மாட்டுக்கு நீதி கொடுத்தானாம் தமிழன். கொடுத்தவன் எப்பவோ செத்துப் போயிட்டான். அவனுடன் முருகனும்தான்.

முருகன் என்பது எமக்கு வெளியில் இல்லை. எமது மனசாட்சி... இப்போது அது உயிருடன் இல்லை.

புராண காலம் தொடக்கம் இன்றுவரை அன்பாக (Gems Bond) இருப்பவருக்கு விஷம் தான் தெரியுமா? சிவனுக்கும் அதுதான். சிவன் மகன் கந்தனுக்கும் அதுதான். இப்போதும் கந்தர்களைத் தேடிக் கொண்டு தான் இருக்கிறார்கள்; சுமைகள் ஏற்றி பழிகள் சுமத்துவதற்கு (விஷம் கொடுப்பதற்கு). இப்போது நீங்கள் என்ன பாத்திரம் ஏற்பீர்கள் முருகனா, வெண்ண கண்ணனா?

அதிலும் இந்த தெய்வயானை என்னும் குகன் குலம் செய்யும் வேலைகள் எல்லோரையும் கல்லாக மாற்றுகிறது.
Watch the last James Bond Movie (No Time to Die)

நீங்கள் மயில் முருகனைத் தேடவும் வேண்டாம். அவனுக்கு விஷம் கொடுக்கவும் வேண்டாம்!
*** *** ***


மயில் ஆண்டி - முருகன்

Tuesday, December 9, 2025

சிவனை மதிக்காத தமிழ் அழியும். காதலே சிவம்!
காதலா கடவுளா, தேகத்தின் கோயிலில் ஆராதனை!
தமிழினி மெல்லச் சாகும் ~ பாரதி

Love, Divinity, and Tamil Ruin

“எல்லா தெய்வத்தையும் கும்பிடாதே, உனக்குப் பிடித்த ஒரு தெய்வத்தை மட்டும் சரணடைந்து கொள்.”

அது எப்படி? நான் ஒரு தெய்வத்தை ஏற்றி, இன்னொரு தெய்வத்தை இறக்குவேன்!

வாழ்க்கை ஒரு நீரோட்டம்; No Reverse Gear

இருந்தாலும் #சாமான்ய #மனிதன் [கண்] {நான்} தவறாமல் முதன்மையாக வணங்கும் தெய்வங்கள் இவை.

  1. முன்னாளில் மாதா பிதா
  2. ⁠இடையில் குரு
  3. ⁠அதன் பிறகு, எப்போதும் என் காதலி

இதுவே மனித பிறவியில் சத்திய நிலவரம்.

தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ, உயிரோடு வாழும்வரை...

ஏனைய கடவுள் மீது கொண்ட பக்தி எல்லாம் பொய்!

என்றால் ஏனைய கடவுள்கள்?
எல்லாம் பொய். இவர்களே என் உலகம்.

காதலின் மர்மம்
உலகை ஆட்டி வைக்கும்
காதல் என்னும் சாத்தான்
இதயக் கனி ~ அப்பிள்

நாம் யாரை வழிபட்டாலும் அவர்கள் எமக்கு வாய்ப்பதில்லை; கிடைக்கப் போவதில்லை. மாறாக அவர்களால் ஆட்கொள்ளப் படுகிறோம்.

இதன் காரணத்தால்,
எப்போதும் நான்,
என் பால்யபருவத்தில்,
என் அதீத அன்பினால்,
என் மீ காமத்தினால்,
என் காதலியை,
என் உலகமாக நினைப்பதால்,
நான் அவளால் ஆட்கொள்ளப்படுகிறேன்.

நான் அவளை ஆட்கொள்ளாமல்,
அவளால் நான் ஆட்கொள்ளப்படுவதால்,
அவள் எனக்கு கிடைக்காமல் போகிறாள்.


காதலில் செய்யும் அழித்தல் தொழில்
#வேல்விழியாள்

இதை அறிந்தே செய்கிறார்கள், தமிழர்கள், முருகர்கள்.
தமிழர்கள் காதலை / சிவனை மதிக்காது, சுயநலம் மட்டுமே கருதி வாழ்ந்து அழிந்து போகிறார்கள்.

காதலை ஆயுதமாக்கிய சாத்தான் 

இதுவே காதலின் மர்மம். இளைஞர்கள் காதல் வலையில் விழுந்து அழியும் மர்மம். இதனை வெளிநாடுவாழ், சுயநலம் பிடித்த தமிழ் சாத்தான்கள் தமிழர்களைக் கொண்டு செய்விக்கின்றன.

“உனக்கு தமிழ் பெரிதா, உன் வாழ்க்கை பெரிதா?”
அப்படிக் கேட்டால், ஒருவேளை ஒப்புக் கொள்ளாமல் போகலாம்.
ஆசைக்கு உருவம் இல்லை.

”யாரைக் கேட்கிறாய் வரி! எம்குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துப் பணிவிடை புரிந்தாயா” என்று கேட்ட தமிழரை, தமிழ் குலப் பெண்களையே மோகினியாக்கி அழிக்கும் வெள்ளைக்காரன்.
# வீரம் மட்டுமே உடைய வீரத் தமிழர் 

காதல் ஒரு மோகினி

மோகினி எப்போதும் இரக்கம் இல்லாதாவள். நம்மிடம் இருப்பதை அதிகமாக சுருட்டிக் கொண்டு ஏமாற்றி விட்டு, பெண் வாசம் காட்டிச் செல்பவள், மோகினி. அவள் அப்பாவிகள் வாழ்வில் தரித்திரம் போன்றவள். அவள் காட்டும் Moreகம் எல்லாம் போலியானவை. எதையும் எமக்கு நல்காது.

Mokini
More ஆக எடுத்துக் கொண்டு போவதால், மோகினி.
More Dhee ~ மோதீ ~ மூதீ

அதே மார்க்கத்தை கைக்கொண்ட தமிழர்!
மார்க்கம் ஒன்ராறியோவில் பெண் பிடித்த,
சாத்தான் செல்வச் சன்னதி முருகன்!

அதிகமாக ஆட்களை சேர்த்ததால் நீயும் ஒரு மோகினி.
வழக்கமாக அசுரரை ஏமாற்றுவாய்.
இந்தவாட்டி கண்ணனையே ஏமாற்றி விட்டாய்.
சுத்தம், முழு மெண்டல்ஸ் இடம் அனுபவிக்கப் போகிறாய்...

உன் ஆசைக்கு, தேவைக்கு நீ எடுத்திட்டாய்... செய்கிறாய்...
கர்மா வலியது குமாரு! அனுபவிக்கப் போகிறாய்!
கர்மாவிற்கு Sorry கள் புரிவதில்லை; செல்லாது.
காதல் துட்டு, கர்மா பெட்டியெ! #தெறி கா

Life is very short Nanbaa 

இதன் விழைவு, அந்த சாத்தான்கள் ஓஹோ என்று வாழும். தமிழும் தமிழரும் அழிவர். என்னானால் எமக்கென்ன, நம் வாழ்க்கையை நாம் நன்றாக வாழ்ந்து விட வேண்டும் என்று, அவர்களுடன் அணி சேர்கிறார்கள்; தமிழ் பற்று உள்ளவர்கள் போல நடிக்கும் கயவர்கள்.

சாத்தான் உலகில், இராமன் சீதையின்றியே சாவான் 

ஒருத்தனுக்கு ஒருத்தி என்று நியமித்தவர் உலகில், எப்போது வேண்டுமென்றாலும் காதலன் / காதலி கிடைக்காமலே போகலாம். அவர்கள் வேறொருவரை திருமணம் செய்து போகலாம். இதுவே அந்த சாத்தான்களின் ஆயுதத்தின் மிக முக்கியமான கருப்பொருள் ஆகும்.
 

யார் காதல் சிறந்தது?

இந்த உலகை அவ்வப்போது அழிக்க, சாத்தான், ஒரு ஏகபத்தினி விரதன் / சிவன் / சிவராமன் ஐத் தேர்ந்தெடுக்கிறான். அவனுக்கு உண்மையான காதல் வேண்டும். அதனையும் கடைசியில் தோற்றுப் போக வைப்பதே அவன் திட்டம்.

இதற்காக அவன் கண் ஜீன்களை - க(லவ)ண்களை குறி வைக்கிறான்.

  • கலப்பு திருமணம் செய்த தமிழர்கள் 1/3 கண்கள்.
  • A + B => AB
  • A, B, AB => மூன்று கண் ~ முருகன் ~ தமிழர்
  • தமிழரின் முன்னோர் முகல்லன் - முக்.கலவர் ~ முகலாயரும் உண்டு.
  1. கண்.பதி
  2. கண்.தன்
  3. கண்.ணன்
  4. கிறிஸ்ணன்
  5. கிறிஸ்து


சுய நலம் பிடித்த ஏவாளே!
அப்பிள் கனியை உண்ணாதே! 

பெற்றோருக்கு வாக்கழித்து,
அவர்கள் பெண்களைக் கொண்டு,
காதல் சாத்தானால்,
அழிக்கப்படும் இளைஞர்கள்.

@Jessica Jude

 

இந்த Modulation இல, இவ்வளவு Detail ஆக அவன் சொல்லவே இல்லையேப்பா! ஔ ஔ
*ஆண்டவர் படைத்த கிருமி*

Sunday, December 7, 2025

தமிழ் கண்.தனை அழிக்கும் போகி.
கண்களை விற்றுத்தான் ஓவியமா!
சூத்திரர் காலில் அவதரித்ததன் விளக்கம்.
அழியவிருக்கும் கந்தமிழர்.
Tom and Jerry Game Rewards.
கந்தன் ~ பார்த்தன்.
வானலை.


Real Tamil-Sooran Bohr

sHanthana Thendralai Jannalkal Thandiththal Niyaayamaa - Fake JJ
இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்.
J J - என்ன சொல்லப் போகிறாய்?
செந்தமிழ் நாட்டு தமிழச்சியே! 


கண் போகி 

பழைய நாகரீகங்களைக் கடைந்து மேம்படுத்தி, புதிய நாகரிகத்தை உருவாக்கிய பின், பழைய நாகரீகங்களை அழித்து விடுவார்கள்.
#போகி
#சூரன் போர்

பொதுவாக 3 ஜீன்கள் இருக்கும்.
* 2 தூய யூத ஜீன்கள். எலி குரங்கு.
* 1 க(லவ)ண் ஜீன்.
# மூன்றுகண் / முருகன்.
# முக்கலவன் / முகலாயர்.

முன்னாள் முருகன் இந்நாள் சூரன்

மூன்று சூரன்.
முருகன் / தமிழர், பழைய நாகரிகத்தை. வேட்டையாடியபோது...
கஜமுகம் எலி - தெய்வானை.
சிங்க முகம் குரங்கு - வள்ளி.
கலப்பு மாய.சூரன் - கண்.தன்.

கண்டாயா பார்த்தாயா
கந்தன் பார்த்தன்
கர்ணன் கண்ணன்

இந்த வழி...
ஒரு சமயம், கந்தனுக்கு / பார்த்தனுக்கு சாரதியாக கண்ணன் வந்தான்.

தூயர்கள்/யூதர்கள் இப்போது கண்களை அழிக்கின்றனர்.
#கண்.பதி
#கண்.தன்
#கண்.ணன்

"சங்கரனார்க்கு ஏது குலம்"

கண்.கரனுக்கு (சங்கரனுக்கு) செல்வாக்கு அதிகம். ஆட்சி கைகூடும். ஆனால் குலம் இல்லை. அதனால் ஆட்சியில் இருக்கும் கண்ணை (Jesus Christ) தவிர ஏனைய கண்கள் / கலவன்கள் எல்லாம் இந்த இரண்டு குலங்களுடன் கொண்டான் - கொடுத்தானாக இருந்து பிச்சை வாங்கி வாழும் நிர்ப்பந்தம் ஏற்படும்.

கண்களை விற்றுத்தான் ஓவியமா...

அநேக தருணங்களில் தூய யூதர்கள் கொடுத்த வாக்குறுதிகளை மீறி விடுவார்கள். கொடுத்து வைத்த பொருளை குறைத்துக் கொடுப்பார்கள் / தர மறுப்பார்கள். அதனால், செல்வாக்கு அதிகம் உள்ள கண்கள் இவர்களை காயப்படுத்தும் / அழிக்கும். அதோடு கண்களுக்கு எலியின் கணித அறிவு, குரங்கின் விஞ்ஞான அறிவு இரண்டும் இருக்கும்.

தூயவர்களின் 1 1/2 கண்ணும் 1 1/2 கண்ணும் சேர்ந்து நெற்றிக் கண்ணும் உருவாகி விடும். அது Activate ஆகி விட்டால், எலி குரங்கின் களவுகள் எல்லாம் பிடிபட்டு விடும். அதனால் எப்போதும் கண்ணை சீரழிக்க, அதன் ஞானத்தை கறந்து கொள்ள, நல்ல விலையை யூதர்கள் கொடுப்பார்கள். அதனால் கண்களை முருகன், கண்ணன், முகல்வன் போன்றவர்கள் விற்று தமது கண்களின் குலமில்லாத வறுமையைப் போக்குவார்கள்.

=> Why Hitler? Unknown Story Behind

என்னை விற்ற தமிழர்

பெற்று எடுத்தவ தான் என்னை வித்து வட்டியைக் கட்டிபுட்டா...

அங்கே யூதர்களுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டிய க(லவ)ண் குடும்பம், ஒரு பாடகி (mm + ee)
புலிகள் செய்த லீலை

TR / நாதன்: நானும் உந்தன் உறவை தேடி வந்த பறவை.
தேடி வந்த வேளை, வேடன் செய்த லீலை...

வேடன் / குகன் / குஹனி / பார்வதி / யூதன்
உங்கட ஆட்கள்தான். அவர்களையே காட்டிக் கொடுக்கிறீர்களா? நடிக்கிறீர்களா? உங்களுக்குத்தான் கொடுத்தார்கள்.
வஞ்சித்தது கலப்பு கண் என்னை...

முருகன் என்று ஒன்றாக இருந்து...
இருந்ததையும் கெடுத்தான் கொள்ளிக் கண்ணன்.
ஊதிக் கெடுத்தேன் ஆண்டி.

கண்கள் (ஞானம்) திறந்ததடி 
களவுகள் தெரிந்ததடி.

தமிழுக்கு கடைசி Warning - தமிழ் கண் அழிப்பு

தமிழரை மொத்தமாக அழிக்க திட்டம் தீட்டியுள்ளார்கள். இந்த லட்சணத்தில் "ஆழப்போறான் தமிழன் உலகம் எல்லாம்..." என்று பாட்டு வருகிறது.

இது குறித்த நிலவரங்களை முதலாம் விஜயன் (பார்த்தன்/அர்ஜுனன்), விஜய் இன் திரைப்படங்களைப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

யூதர்கள் இப்படி செய்யக் காரணம். எப்போதும் காதல் கலப்பு திருமணம் செய்யும் கண்கள் விரட்டி அடிக்கப்படுவர்.
#இரண்டாம் விஜயன் வருகை #இலங்கை
அவர்களுக்கு நிலம் புலம் இருக்காது. ஞானம் மட்டுமே இருக்கும். அதனை பயன்படுத்தி பார்.வதியை / மண்.டோதரியை மணந்து நிலத்தை ஆழ்வார்கள்.

இப்போது, பார்வதி மற்றும் கங்கை கொடுத்த சீதனத்தை திருப்ப தரும்படி கேட்கிறார். காலா காலமாக தேங்கிய சங்கரனின் பூர்வீகம் இந்தியா. இது தங்கள் நாடு வெளியேறு என்பது அவர்கள் வாதம்.

கேசவா நான் சாகவா 😂🤣

அழியவிருக்கும் கந்தமிழர்
பிரிது செல்லும் வள்ளி, தெய்வானை

  • பிரிந்து செல்லும் யூதர்கள்.
  • பிரிந்து போன வடக்கு கிழக்கு.
  • உள்ளே ஒத்து மாறிக்கொண்டு வெளியே, Gray Color என்று அணி சேரும் எலி, குரங்கு.
  • குண்டு வைத்து விட்டு, வழக்கம்போல, ரான் bomb வைக்கிறான் என்று பிள்ளையார் கதை விடும் குஹனி.
  • கந்தனை "வெளிய போடா, எங்கட நாடடா" என்று கூவும் குயிலினி குகனி.
  • மாறிப் போன இலங்கையின் ஆட்சி. 


“நடக்கப் போறதை முதலே சொல்லி இருக்காங்க. ஞானம் இருக்கு போல...”

காலுக்குள் இருக்கும் உங்களுக்கு எப்படி ஞானத்தைப் பற்றி சொல்வார்கள். தலைக்கு போங்கோ. நானும் 3 மாதம் இருந்து விட்டுத்தான் வந்தேன். (GERMANY)

"நீங்கள் காலில் அவதரித்தவர்கள்"
அர்த்தம் இப்போது புரிகிறதா!

இவன் எவரும் சொல்லிக் கொடுக்காமல் சொல்கிறான். இவன் கந்தன் குலமாகத்தான் இருக்க வேண்டும்.
இந்து, சமயம், வரலாறு, தமிழ் நூல் முழுக்க இதுதான் Syllabus. அதை புரிஞ்சு கொள்கிற அளவுக்கு மூளை இல்லாத சுயநலவாதிகளாக நீங்கள் இருந்திருக்கு நான் என்ன செய்வது!

இப்போது ஒப்புக் கொள்கிறீர்களா, எனக்கு வந்த Rank 10, Original தான் என்று!

Tom and Jerry

வெளில Tom and Jerry ஆட்டம் போட்டிருக்கு.  ஆனால் உள்ள எலி, இன்னமும் தான்தான் பூனை என்று நினைத்துக் கொண்டு சுத்திக் கொண்டு இருக்கு. கண்ணை மூடிக் கொண்டு, யாரும் பார்க்கலன்னு பாலை வேற குடிக்குது.

மாட்டினால் காலி. மாட்டுற வரைக்கும் ஜாலி.
ஆனால், இந்த கொரோனா வீழ்ச்சிக்குப் பிறகு, புது Technology கள்! தப்பிக்க வழியே இல்லை. அவனே பொய்கள் சொல்லி களவு பிடிச்சு Reward வாங்கிட்டு இருக்கான்.
இதுக்க Husband and Wife உறவு எப்படி அமையும்.
முன்னாள் காதலி காதலன்...

இராமன்கள் எல்லாம் நாக.பூஷ் அணி என்று போயிடுவான். மற்றவன் எல்லாம் போகவே தேவையில்லை, கௌரவர் அணி என்று பச்சை குத்திடுவான்.

இனிமேல் கீழைத்தேய நாட்டில் பாண்டவர் என்று ஆள் பிடிக்கிறது கஷ்டம். மேலை நாடுகளில் கடும்பசி. White Collar இற்கு Blue Collar, Light Blue Collar எல்லாம் போட்டியாக  கடும் பசி!
இப்போ Reward முக்கியமா நேர்மை உண்மை முக்கியமா? என்று பலபேரு தானாகவே கௌரவர் படையுடன் மறைமுகமாக் உறவு வைக்கிறான்.

யாதிச் சண்டையோ, பரம்பரைச் சண்டையோ
அடுப்பில வேக கொள்ளைக் கறி இருந்தால் போதும் என்பது அரக்கர் நிலைமை.
Life is very short என்னு தர்மம் எல்லாத்தையும் துறந்து போய்க்கிட்டு இருக்கான்கள்.

இதைப் போய் அவங்க கிட்ட கேட்காதீங்க.

 - புலிகேசி அரசன் from ஜெயில்


“ஒரு ராஜா வருந்தாமல், புத்தன் ஜனனம் இல்லை”
“ஒவ்வொரு துறவும் ஒரு சாபத்துடன் ஆரம்பிக்கிறது”
தமிழ் ..?

Thursday, December 4, 2025

தமிழா? சிங்களமா?
குடிகளின் வட்டத்திற்கு தொடக்கமும் முடிவும் இல்லை.
கர்ணனா? கண்ணனா?
கலப்பு திருமணப் பாலம் - Inter-cast Marriages Bridges.
பாலங்கள் மறைக்க, மறுக்கப்பட்டது ஏன்?
விடை கொடு எங்கள் நாடே! Bill Gates.
பசிக்கு தன்குஞ்சையே உணவாகும் பெருச்சாளிகள்.
உள்ளுக்குள்ளே உறவாடும் நா.ராஜா மற்றும் ராஜா.Na.
நியாயம் கேட்டால்... இது போகி...

தமிழா? சிங்களமா?
முட்டையா கோழியா?
எது முதல் #உருவானது? 

  • சிவன் + பார்வதி => தமிழ் முருகன்
  • தமிழ் முருகன் + வள்ளி => சிங்களம்

இது இந்துக்கள் வாதம்.

ஆனால் தமிழ் என்னும் அன்றைய ராஜ மொழியின் அலையானது இலங்கையின் தெற்கில் வள்ளியின் வேடுவ மொழிக் கரையை லேசாக நனைக்கையில், அதனை திடீர் சுதந்திர மறுப்பு என்று கருதிய, ராஜாவை வெறுக்கும் புரட்சிப்படை வெளியேறுகிறது. போன பாதை வடக்கே; கடைசிவரை வெளியில் தமது நோக்கங்களை வெளிக்காட்டாமல் செல்கிறது. நடுநிலையான சிவன் கூட்டமும், அந்த அடக்குமுறையில் இருந்து விடுபட உதவி செய்கிறது.

  • அது வெளியேறி ஞானம் பெற்று மீண்ட தருணம் கண்ணன் வந்தான்.
  • மத்தில் வடம் போடப்பட்டு வட்டம் பூரணம் ஆகிறது.
  • மத்து Ready
  • நா.ராஜா, ராஜா.Na ஆ என்பது மத்தின் இழுபறி.

முருகனுக்கு வள்ளியே மூத்த மனைவி. உள்ளிருந்து வெளியே. வெளியிலிருந்து உள்ளே அல்ல. வானம் வளர்கிறது. சுருங்குவதில்லை. #Science
#முத்தைத் தரு #முத்து மாரா

அன்றைய வள்ளியின் வேடுவ மொழியானது, ஆங்கிலம் வளர்ந்து, அதிலிருந்து தமிழும் வளர்ந்து, அடுத்த யுகத்தில், இதயத்துக்கு திருப்பி ஞானம் பாய்ச்சும் மறுபாய்ச்சலின்போதான சிங்களம் மூலம் / தாத்தா சேனன் மொழி ஆகும்.

இது அப்போது அங்கே மயில் என்னும் ஒரு வள்ளி வேடுவக் குடி இருந்ததை நன்கு வலியுறுத்தும். ஆனால், அங்கே தமிழ் மொழி குறித்து எதுவும் பேச முடியாது.

Simple ஆகச் சொன்னால், இலங்கைக்கு இரண்டு ஞானத் தலைகள் பொருத்தப்பட்டன. ஒன்று தலை, மற்றையது இதயம். இருவேல்கள். இருமுகன்கள். எனக்கு ஆப்பு வைத்த இருமுகன்.

இங்கே பிள்ளையார் என்னும் கணபதி, வடக்கில் பொருத்தப்பட்ட ஞானத்தலை / யானைத் தலை என்பது ஊர்ஜிதம். ஆனால், அதே தலையில் தும்பிக்கையாக இரண்டாவது வேல் என்னும் ஞானத் தலையும் வந்து பொருந்தியது பெருங் குழப்பம்.

குடிகளின் வட்டத்திற்கு தொடக்கமும் முடிவும் இல்லை.
மொழிகள், கலாசாரங்கள் தொற்றும் ஆதிக்கம் கொண்டவை.

முத்து என்னும் மத்தை கடையும்போது தொடக்கம் முடிவை காண இயலாது. இரத்த ஓட்டம் துவங்கிய இடத்தைக் காண இயலாது. இரத்தத்தில் ஒட்சிசன் / விட்டமின் ஊட்டம் கலந்த காலத்தை அறியலாம்.

அதுபோல மொழிகள் தொடங்கிய காலப்பகுதிகளை சற்று வரையறுக்கலாம். ஆனால் குடிகள் தொடங்கிய காலப்பகுதியை வரையறுக்கவே முடியாது. இது ஒரு முடிவே இல்லாத பயணம்.

அதற்குள் ஏகப்பட்ட மரணங்கள். மனிதனின் பசி ஒன்றையும் விட்டு வைக்காது. இதயத்தின் இழுபறிகள் ஓய்வதில்லை. இதயத்தின் அலைகள் ஓய்வதில்லை.

“கொக்குக்குத் தேவை கூரிய மூக்கினில் சிக்கிடும் மீன் மட்டுமே! அதன் தேவைகள் வாழ்கிறது”
மத்தில் இரு வடத்தின் முனைகள் [நா.ராஜா, நா.ராஜா.Na] ஒரே நேரத்தில் இரு தலைப்புகளில் தலைப்படுகின்றமையால்... இந்த நிலமை தொடரும்.

இப்போது sகைலாய வளர்ச்சியுடன், சிவனின் தேசத்தில் தமிழ் உதயசூரியன் போல, இமயம் வரை பெருவாரியாக வளர்ந்திருக்கிறது.

அதிகாரம் ஆணவத்தைக் கொடுக்கும்

ராஜாவை அடக்கி, ஆணவத்தை ஒழித்த பின்னும், தமது அதிகாரத்தால் அட்டூழியம் செய்யும் ராஜா.Na கூட்டம்.
ஆனால், அவர்களுக்குள்ளே படித்து தேறுபவர்கள் ரோட்டு கூட்டுவதில்லை. இது குறித்து அவர்கள் சிந்திப்பதே இல்லை.
வாய்ப்புகள் சமமாக்க, நியாயத்தை ஸ்தாபிக்க நினைப்பவர்கள், அனைவருக்கும் அதனை ஏற்படுத்த வேண்டும்.
வலியவன் வாழ்வான் என்று சொன்னால்... யுத்தங்கள் ஓயாது.

"மனிதன் பிந்தங்கி இருப்பதால் கெட்டவராவதும் உண்டு.
கெட்டவராக இருப்பதால் பிந்தங்கிப் போவதும் உண்டு." 


கர்ணனா கண்ணனா

இழுபறி ஒன்றுதான். அதிருக்கின்ற மத்தாக இருக்கும், முத்தின் அங்கா தேச அதிபதி க(ர்)ணன் மற்றும் துரியோதனன்.
மற்றும் சந்திர குல மன்னன் கண்ணன்.

அங்கா தேச அரசர் கர்ணனா vs சந்திர குல மன்னன் கண்ணனா

இப்போது நிலைமை மோசமாகிறது. கண்ணன் விஷ்ணுவின் அவதாரம் என்று சொல்லி தம்முடன் சேர்த்துக் கொண்டனர். 

புல் கூட விஷ்ணுவின் அவதாரம்தான் கூட்டு சேர்வாயா! பாலில் வெண்ணெயும் நீரும் ஒன்றாகவே இருக்கும். உன்னுடைய Attitude, Policy என்ன என்பதே முக்கியம்.
அல்லது கர்ணன் கண்ணனை சரணடைந்தான் என்றும் கொள்ளலாம். இன்று கர்ணன் கண்ணன் வேறு வேறு அல்ல. இன்று நடைபெறுவது பழம் என்னும் பழைய முருகனை அழிக்கும் போகி. இன்று முருகனுக்கே சூரன் ஆட்டம். அதிலிருந்து விடுபட ஒரே வழியே உள்ளது. அதுவும் போகியே! பழையன கழிதலும் புதியன புகுதலும் போகி. மேல் திசையில் Inter-cast Marriages.

கலப்பு திருமணப் பாலம் -  Inter-cast Marriages Bridges

  • இராவணனும் சீதையை மணக்கலாம்.
  • சீதையும் இராவணனை மணக்கலாம். [சிவன்|பார்வதி, முருகன்|வள்ளி]

இரண்டிலும் அடுத்த படிநிலைக்கு செல்ல பாலம் ஏற்படும். ஆனால், அந்தப் பாலம் மகிழ்ச்சி பொங்க அன்பால் அமைய வேண்டுமாயின் நீங்கள் சீதையாக மாற வேண்டும்.

பாலங்கள் மறைக்க, மறுக்கப்பட்டது ஏன்? 

தமக்குள் வெவ்வேறு பிரிவுகள் குற்றங்கள் செய்து விட்டு அதை மறைக்க சிவனுக்கு விஷம் கொடுத்த சமூகம், சிவனுக்கு பெண் கொடுக்க தகுதியற்றது என்று சிவன் கருதுகையில் சிவன் தனித்தான்.

அப்படியே அங்கே மணமுடித்தாலும், சிவனை அழைக்காது, தன்னை மட்டும் அழைத்தபடியால், தக்கன் யாகத்தில் தன்னை மாய்த் தக்சாயினி போல ஆகி விடக் கூடாது என்பதற்காக... அதன் பிறகு அவள் குடும்பம் தவிர, சமூக உறவு எதுவும் இல்லை என்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட பின்னே தான் மணமுடிப்பான்

இதனால் சுற்றியும் தனிப்பட்டுக் கொண்ட சிவா.முருகன் தானே மத்தாக மாறிக் கொண்டான். இன்று இந்தியா சிவனே மத்து.

இன்னொரு காரணமும் உண்டு. Bill Gates. Gates ஐத் திறந்து விட்டால், பூர்வீக பூமிக்கு Bill வருகிறது.

விடை கொடு எங்கள் நாடே!


தன் பசிக்கு தன் குஞ்சுகளையே உண்டு பெருச்சாளி ஆகும் எலிகள்

ராஜா.Na கூட்டத்துடன், என்னை சேர்த்து வைத்திருந்தார்கள். அப்போது நா.ராஜா கூட்டமா, ராஜா.Na கூட்டமா தெரியவில்லை. என்னை வீழ்த்தி இரையாக்கி உண்டு கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் Jessica என்று ஒரு பெண்ணைக் காட்டி என்னை மனவிரக்திக்கும் உள்ளாக்கிக் கொண்டு உள்ளார்கள். பிறகு இது குறித்துக் கேட்டால், இது எல்லோருக்கும் செய்வதுதான், "நீ தான் முருகன் கூட்டத்தை சரண்டைந்தாயே", என்று அவர்களே சாதிகளுக்குள், திட்டம் போட்டு திருடி விட்டு, உலகத்தாரிடம், நான் மறுபக்கம் என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள்.

உள்ளுக்குள்ளே உறவாடும் நா.ராஜா மற்றும் ராஜா.Na. ராகு கேது.

அப்படி என்றால் எப்படி உங்களுக்குள் உறவு ஏற்பட்டது. எனக்கு நீ, உனக்கு நான் என்கிற ஒப்பந்த அடிப்படையில் செயல்படுகிறீர்கள். நடுவிலே இரண்டு இரத்தம் கொண்ட கதிர்காம குகன் தரகு வேலை செய்கிறான். இதற்கிடையில் எங்கே நா.ராஜா, ராஜா.Na போர் நடக்கிறது. உங்கள் குடும்பத்தை வளர்த்துக் கொண்டு, ஒரே குடும்பத்திலேயே மூன்று பேரை பாழாக்கினீர்கள். ஒரு குடும்பத்தில் நடந்த அநியாயத்துக்கு, நியாயம் கேட்பதாக அதே குடும்பத்தில் இன்னொருவரை பாசாகினீர்கள். பாழானவருக்கு எதுவும் கொடுக்க இல்லை.

முருகன் வள்ளியை திருமணம் செய்து, சிங்கள #மயிலை உருவாக்கினான். ஆனால், வள்ளி கள்ளிகளுக்கு மட்டுமே உதவுகிறாள். கள்ளிகள் Germany, Australia இல் குடிபுகுந்து, தங்களுக்கு கஸ்டம், Settle ஆகி விட்டு தருகிறேன் என்று சொல்லிக் கொண்டு, அங்கே இராஜ போக வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

அங்கே சென்றால், அவர்களின் தாயார், Engineer என்றால், இவ்வளவு சம்பளம் என்றால், இங்கே வந்தனி என்கிறார். இங்கே ஆயுள் பூராகவும் சம்பாதித்தாலும், ஒரு வீடு, ஒரு கார் வாங்க முடியாது. அங்கே 5 வீடு, 5 Cars வாங்க முடியும். ஆனால், அவர்களுக்குக் கஸ்டமாம்.

நியாயம் கேட்டால்... இது போகி...
எல்லோருக்கும் அப்படித்தான் நடக்கும் என்கிறீர்கள்.

சரிதான். எல்லோருக்கும் நேயமானவர்களாக யாரும் இருப்பதில்லை. ஆடுகளை இரையாக்கி மனிதன் பசியாறுவான்தான். என்னையும் முருகனுடன் நெய்யாக, இரையாக்க நினைக்கிறீர்கள். என்னை பிறகு பழம் என்கிறீர்கள். பிறகு ஒரு கதை வேறு சொல்கிறீர்கள். அது Child Abuse ஆகும்.    

சூரன் என்று ஆகி விட்டால் சூரனின் Role ஐ சரியாக செய்யாது போனால் எப்படி... ஆனால் நாகங்களை நீங்கள் வதைத்து இருக்கலாம். ஆனால் நான் ராஜநாகம் போல... ராஜ நாகத்தின் அல்லு கொடுக்காமல் போனால் எப்படி...
ஆனால், பழைய ராஜாவின் அடக்குமுறை பழிகளை என் மீது போட முடியாது. அந்தப் பாவங்கள் எல்லாம் கரைந்து போயின.

மா பலி மன்னவனுக்கு...
கார் திகை திருநாள்
குழம்ப வேண்டாம் 

வானத்.தீ மன்னவனை,
மனிதகுலம் காக்கவேண்டி,
காத்துக் கடவுள்,
வாமனனாகி தந்திரமாக,
தன் கால்களால் அளந்தார்.
கார்த்திகை விளக்கீட்டில்,
தீபஒளியில் நினைந்து,
வா.மன்னா!
வருடம் ஒருநாள்,
உன் கண்ணைத் திறந்து எம்மை ஆசீர்வதிப்பாய்!
என்று எங்கும் தீபம் ஏற்றி வரவேற்பது இத்திருநாள்!
கார் திகை திருநாள்

வானத்து மன்னவன் 
உண்மையிலேயே
தாயுமானவர்; 
எல்லாமுமானவர்
எம்கோ!

மன்னவன் எழுந்தால்...
கெட்ட குடியே கெடும்.
மன்னவன் கொஞ்சம் தூங்கட்டும்

சாமகானப் பிரியன்

கதைகள் எல்லாம் சுயலாபம் கொண்ட #கதைகளே!

> I caught you
> நான் சரியாகத்தான் பேசுகிறேன்.
> உண்மையைத்தான் பேசுகிறேன்.

இப்படித்தான் பலபேரை சூழ்ந்து கொண்டு, பலகதைகள் பேச வைத்து, நேர விரயம் செய்கிறார்கள். குழப்புகிறார்கள்.

அவ்வளவுமே அந்தக் கதைகள். அதற்கு ஏற்ப Emotion கலந்து Fabricated செய்யப்பட்ட, உண்மை போலவே போராடி, வீணாக சொல்லும், ஒரு போதை கலந்த போலிக் கதைகள்.

நீயாக நாசமாக போனால் யார் பொறுப்பு...

யாருக்காக இதை எல்லாம் செய்கிறாய்..? யார் உன் வாசகர்..? என்கிற கேள்விக்கு விடை உனக்கு விடுதலை, ஞானம் தரும்.

தமிழரா? 😄😂🤣

வெளிநாடு போனால் திரும்பி போ! தப்பித்துப் போ!

> ஏன்?
☝️

அங்க இருந்தால் அவனுக்கும் ஒரு Share கொடுக்க சொல்லி இராமன் சொல்வானே!
அவங்களே களவெடுத்து, குப்பை வேலை பார்த்து, சேர்த்து வச்சிருக்காங்க.
அதில உனக்கு வேற கொடுக்க வேணுமா?
"எவ்வளவு அன்பு"

வளரும் sகைலாயம்

உடலில் உள்ள மச்சம், வளர வளர பெரிதாவது போல...
sKy.layam வளர வளர நகரீங்ககளும் நகர்வுற்று வளரும் என்பது யதார்த்தம்...
எனில் இந்த யுத்தங்கள் எல்லாம் வீணானதா...

கண்ணன் பிறந்தால் கந்ஷ.குகனை அழிப்பான் என்பது விதிக் கணிப்பு...
அதை எதிர்த்து அன்று தொடங்கி இன்று வரை தமிழர் போராட்டம்...
நா.ராயா.நா என்று கிளர்ச்சி செய்த கூட்டமும், அன்று இராமனின் செருப்பை வைத்து கோலோச்சிய பாரத நாட்டியன், நா(ட)ராஜா என்னும் செங்கால் தமிழரும்...

இயற்கைக்கு வழி விட்டு நிற்பது உயிர் பிழைக்கும்
எப்போதும் இயற்கைக்கு வழி விட்டு நிற்பது உயிர் பிழைக்கும் என்கிற Charles Darwin கொள்கைக்கு மதிப்பளித்து, படிப்படியாக இந்திய தமிழரை திருமணம் செய்து உறவை மேம்படுத்தி விலகியிருக்கலாம்.

இவை எல்லாம் என் சிந்தைக்கு மட்டும் எட்டிய ஒன்று அல்ல. அதை சொல்பவரை யாரும் மதிப்பதுவும் இல்லை. அப்படியே மதித்தாலும் இயற்கையை எதிர்த்து மனிதன் போராடாமல் இல்லை. நேரடியாக புவியின் சொர்க்கம்; sKy.லாயம் என்னும் நாகரீக கரைகளிற்கு தமிழரை படி உயர்த்தும் பணியாக அது அமைந்திருக்கும்.

எல்லோருக்கும் மும்மையான ஞானம் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அதன் பின் அவர்கள் முடிவு, சாமான்ய மக்களுக்கு சாதகமாக இருந்ததில்லை. இப்படியாக முழுமையான ஞானமும் உங்களுக்கு நான் கொடுத்தால் உங்கள் முடிவு என்ன? #சிவன்

இப்போது புரிகிறதா, இது ஞானப்பழம் (யாழ்ப்பாணம்) இல்லை.
மாபலியாரே! சூன்யப் பழம்...

பழையன கழிதலும், புதியன புகுதலும் போகி...
Move Move Move on. Dont stop.
அக்கினி சிறகே எழுந்து போ!
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே!

நின்ற இடத்தில் இருந்து பல லட்சம் சூரரை சாய்ப்பீர்கள்.
ஆனால் இந்த உலகின் பார்வையில், பழைய பழம் நீங்கள். நீங்கள் தான் சூரர். முன்னாள் முருகன் பின்னாள் சூரன். மாவலியாரே! உங்களை அன்றே காலில் காத்தான் காத்துக் கடவுள் வாமன்னன்!

தமிழர், நடுனிலையாக இருக்க பிரயத்தனம் கடவுளை, நரிகளின் செயல்களைக் கண்டு வெறுக்கக் கூடாது.

சாத்தானை மட்டும் தான் அழிக்க வேண்டும்.
அதற்காக சத்துணவு வேண்டாம் என்று சொல்லக் கூடாது.


கந்தா! தொலைந்து போக உன் காதல், ஏன் தேவை? 

தோல்விகளின் விரக்தியில் முருகன் கோயில் போனேன். அங்கே கோயில் மூடப்பட்டு இருந்தது. வெளியே இருந்த பெருமாள் முன் அமர்ந்து முருகனிடம் வரங்கள் கேட்டேன். அதில் ஒன்று.

முத்தைத் தரு... முத்து மரமே! எனக்கு அவள் வேண்டும். உனக்கு நான் வேண்டும் என்றால் எனக்கு அவள் வேண்டும்.

இல்லை என்றால், வள்ளி தெய்வானை போல நான் மூன்றாவதாக யாராவது கள்ளியைக் கட்டிக் கொள்வேன். அவ்வளவும் தான்.

ஒவ்வொரு முறையும் உன் கையை விட்டு நான் போவதேன். உன் காதலால் தான். அதை இன்னும் நீ சரி செய்யவே இல்லை. தொலைந்து போக காதல் ஏன் தேவை?

தெரியும் என் மனசு பூரா என்ன இருக்கு என்று.
பிறகு என்ன வேண்டும் என்று கேட்க வேறு வேண்டுமா?

Friday, November 28, 2025

சீதையின் துயரங்கள்;
தூய யூதரின் அட்டூளியத்திற்கு இரையாகும் சீதை;
உடை, கலாசாரம், வாகனம் தவிர எதுவுமே மாறவில்லை;
சொல்ல முடியாத ஆற்றொணாத் துயரங்கள்;
ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை.
இலங்கையின் நிலவரம் கலவரம்.

கர்ணனாகும் கண்ணன்; கலவன் Burghers

நான்: உரிமை இல்லை; தாழ்ந்த யாதி எனக்கே உரிமை மறுத்த பிறகு, இனி இந்தக் கர்ணன் யாருக்கும் எதுவும் தர மாட்டான். மீண்டும் குபேரன் ஆக போகிறான்.

எல்லா Supply களையும் உடனே நிறுத்துங்கள். இனி எல்லாம் எனக்குத்தான்.
இது என் கட்டளை.

"பெரிய ராஜா! கட்டளை போடுகிறார்"

அப்படி என்றால் இந்தத் தலைக் கட்டை எல்லாம் கழட்டி எடுத்துக் கொண்டு போங்கடா!

பொண்ணைக் கொடுக்க மாட்டார்களாம். நான் என்னையே கொடுக்க வேண்டுமாம்!


ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து
முருகனையும் கடித்து சிவனையும் கடித்த சோழர்கள்.
பைத்தியமாகிய சிவன் பரம்பரை. உருவாகிய வைணவ மதம்.

மீண்டும் வகை பிரிந்து அணிசேரும் மனிதர்கள். பழமை திரும்புதே!
கண்.பதி, கண்.தன், கண்.ணன், கிருஷ்ணன், கிறிஸ்து 

எல்லோரும் Originally சாம்ப(ல்) சிவன் மகன்கள், கலவன்கள், சாம்பு மகன்கள்!
All  declared as psychos.

அவர்களை வந்து சரணடைந்தவர்கள் எல்லோரும், அவர்களின் கோட்டைகளை, அமைப்புகளை, கோயில்களை, சாமியை ஆக்கிரமித்துக் கொண்டார்கள்.

"கண்ணை இழந்த யூதர்களே கர்த்தர் உம்மைக் காக்கின்றார்."

சக்கரனார்க்கு ஏது குலம்.
யூதர்களுக்கு 2 குலம்.
தூய எலி மற்றும் தூய குரங்கு; குகன்-குமரன்.

அந்த ஆதிபன் எலி, சுமன் குரங்கு வந்து, எனக்கு தங்கள் அசுர திருட்டில், பங்கு தராமல் போக, என்னுடன் கூடவே படுத்து, என்னை பழுது செய்து போயினர்.
அவர்களை சாம்பல் சிவன் கடுமையாக சபிக்கிறான்.

Germany இல் யூதர்களை அழித்து ஒழித்தவன் Hitler. Hitler இல் யூதர்களுக்கு இருந்த கோபத்தை என் மீது தீர்த்து, Germany இல் Good Life Package வாங்கி Settle ஆகி இருக்கிறார்கள். அந்த எலி யூதனும் குரங்கு யூதனும்.

அந்த 2 குளங்களின் திருட்டு சொத்திலே எனக்கு Share இல்லை என்று, Australia, Germany இலே இருந்து திருப்பி விடுவார்கள்.

முக்கிய குறிப்பு: முகலவர் (Mughals) எனப்படு முஸ்லிம்களில், முருகனுக்கு இருப்பது போல, இரண்டு யூதரும், சாம்பல் சங்கரனும் உண்டு.


தலைவரை தாயுமானவர் என்பவர்கள், அறியாத உண்மைகள்.
நன்றி மறந்த வெளிநாடு வாழ் தமிழர்; மேலும் யுத்தம் ஏற்படுத்தி,
sகைலாயக் கரைகளில் குளிர்காய நினைக்கும் அவலம்.

முட்டையில குட்டையில தேங்கிப் போனவர்களை வெளிநாடுகளில் sகைலாயத்தில் குடியமர்த்தி முன்னேற்ற செய்யப்பட்ட யுத்தமடா அது!

அந்த அமைப்பு துவங்கி, ஒரு கட்டத்தில் முழுமையான உலக ஞானம் அடையப்பட்ட பிறகு... அதன் முழு நோக்கம் அதுவாகவே இருந்தது; தமிழின் உலக ஸ்தாபிதம் மற்றும் முன்னேற்றம். கடைசி யுத்தத்தில் என்ன நடந்தது தெரியுமா?

என்றும் இந்திய சிவனின் அதிகாரத்தின், காலில் அடிமைகளாக மிதிபடும், இராவணனை காப்பாற்றி, வெளிநாடு அனுப்பிய புனித செயல் அது.

வெளிநாட்டில் இருக்கும் தமிழர்கள் உனக்கு ஏதாவது தந்தார்களா!
தாயுமானவர்! உனக்கு என்ன தந்தார்?

கற்பழிப்பு குறித்து கவலை கொள்ளும் தமிழர்; அதனை மீண்டும் ஏற்படுத்த நினைக்கும் வெளிநாடு வாழ், Life is very short தமிழர்கள்.


இராமன் ஏன் இராவணனை அழிக்க நினைத்தான்.
இராவணன் செய்த, சொல்ல முடியாத அட்டூழியம் என்ன? 

கறுப்பு அண்ணா தன் கறுப்பு தங்கையை, சாம்பலான என்னை திருமணம் செய்ய விரும்புகிறார்.

சிவப்பு பெண்ணை அல்லது என் சாம்பல் தங்கையை தான் திருமணம் செய்ய விரும்புகிறார். சிவப்பு / சாம்பல் பெண் என்னையோ, என்னை அப்பெண்ணோ, நெருங்க விடாமல் தனக்கும் சிவப்பு பெண்ணுக்கும் பிறந்த சாம்பல் Jessica ஐ வைத்து சதிகள் செய்கிறார்.

அவரின் தங்கைக்கு முன்னேற்றம் வேண்டுமாம். அவருக்கும் முன்னேற்றம் வேண்டுமாம். நான் நடுவில் கழுதைப் புலி.
எல்லோரும் முன்னேற்றத்தை விரும்புவார்கள்தான். எனக்கும் அது இருக்கும் தானே!

உள் நாட்டில் தமிழர் என்று ஒன்று கூடுகிறார். வெளிநாட்டில் கறுப்பும் சிவப்புமே குலமாம். நான் சாம்பலாம்; எனக்கு பங்கு இல்லையாம்.
பிறகு என்ன தமிழர் மயிர்!

சூர்ப்பனகைக்கு இராமன் வேண்டின்.
சிவன், சீதை அல்லது பொன்.வுமனை ஏன் விரும்பக் கூடாது.

Kites dancing in a hurricane, Shiva; Ever digest poison or upper Rama (Gold Man) and lower Ravana (Black Man). 



சீதையின் துயரங்கள்
சீதா ~ சி.த ~ தமிழ் சிவன்
இராவணம் ஆணவம், பழகிப்போன நரித்தனம்

இந்த துரோகத்தை தாங்க முடியாமல் சிவன் கக்கும் விசத்திலேயே தமிழர் அழிகின்றனர்.

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
- By Blood - Not By Alliance - Gray Color Blood
உங்களுக்கு வந்தால் இரத்தம், மற்றவனுக்கு வந்தால் தக்காளி சட்னியா!

தமிழர் முப்பாட்டன், கந்தன், க.லவன், சிவனின் மகன், ஷாம்பு மகன்.
அவனுக்கும் இதே நிலைமைதான்.

தமிழ் அழிவதாக வருத்தப்படும் அப்பாவி தமிழர்களே!
வேரைத் தின்ற மரம் நிலைக்குமா!

கோயிலில் சாம்பல் மகனுக்கு பூசை. வெளியில் உண்மையில் சாம்பல் இரத்தம் உடையவனுக்கு கர்ணன் கோலம். 

இதை சூர்ப்பனகை அறியாது போகலாம். ஆனால் இது இராவண ஆண்அவம் சத்தியமான பிரச்சினை தான்.

எனக்கு எல்லா வகை Torture உம் செய்தாச்சாம். அதனால் எனக்கு திருட்டில் பங்கு கொடுக்கட்டாம்.
ஒரு சந்தேகம்: திருட்டில் பங்கு வாங்கியமையால் Torture செய்வார்களா!
அல்லது Advance ஆகவே Torture செய்து Book பண்ணி வைப்பார்களா!

கண்.பதி, கண்.தன், கண்.ணன், கிருஷ்ணன், கிறிஸ்து

எல்லோரும் Originally சாம்ப(ல்) சிவன் மகன்கள், சாம்பு மகன்கள்!
All  declared as psychos.


மெய்யான தலைவனை நம்பி வாழ்வது எம் குல வழக்கு
கண்ணே எமது தலைவன். #இருபக்கமும் #குடை சாயாத தலைவன்.

அங்கே தலைவன் சமவுரிமை அவனே வழங்குவான். அதனால்தான் அவன் தலைவன். அவனை நம்பியே எம் பிழைப்பு.

தமக்கும் சமவுரிமை கேட்டு, கிளர்ச்சி செய்து, காட்டிக் கொடுப்பது எங்கள் வழக்கு அல்ல.
இல்லாத உரிமை, சமவுரிமை என்று ஆகாது.


கை மாறி போகும் கோயில், சாமி
இழி குலத்தவர் செய்யும் நரி வேலைகள்
நன்னெறியில் இட்டார் பெரியோர்

 

எனக்கு இப்போது புரிகிறது. ஏன் புத்தர் கடவுள் இல்லை என்னும் கொள்கையை முன் வைத்தார் என்று.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும். அவ்வளவுதான். ஆண்டவன் அன்று அரசாண்டவன், நடராஜன் தான். இன்று psycho most wanted person.

கேட்டாலும் மேன்மக்கள் மேன்மக்கள்(லே)
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.
கந்தன் psycho என் வழி. அதுவே இரத்தத்தினாலும் மெய்யானது.
கண் கண் கண்

  • கண்.பதி
  • கண்.தன்
  • கண்.ணன்
  • கிருஷ்ணன்
  • கிருஷ்து

இராவணா! நீயும் சிவப்பு பெண்ணை கட்டிய பிறகு, உன் பிள்ளை வந்து நிற்பான்ல Queue இல... அப்போ அவனுக்கு நான் வைக்கிறன், நல்ல பெயர்!


வலை விரிக்கும், சதி செய்யும், அழகின் முருகக் கடவுள்
காதல் கடவுள் கந்தனுக்கே, காதல் தோல்வி விதித்த கயவன் 

  • புது சேலை கட்டி வந்தும் புகழ்ந்து நீ சொல்லலன்னா சேலைகான செலவு waste சாமி...

# எனக்கு கிடைக்காத ஒன்றை நான் ஏண்டா புகழணும்?

  • கண்ணுக்குள்ள கெளுத்தி வைச்சிருக்கா ஒருத்தி...
    வேல்விழியாள்

# ஏலே வடிவேலு! கொடுக்க விருப்பம் இல்லன்னா, என்ன ம** க்கடா காட்டிக் கொண்டு திரியுற...
மூடிக்வைச்சுக் கொண்டு இருக்க வேண்டியானே!
என்ன; உன்னுடைய வாரிசுகளை விட்டு ஏமாத்தி பிழைக்கிறாயா!
கேவலமாக இல்லை.

நீ எல்லாம் நளன் சத்தியவான் பரம்பரையா? 🤷🤔
தேவ்அடியாள் பரம்பரை என்று காட்டுற நீ!

அவனுக்கு கொண்டு போய் காட்டு நாலு காசு பிச்சை போடுவான்.
வயித்துப் பிழைப்புக்கு ஓடுற எங்களை திசை திருப்பி, எங்க பிழைப்ப கெடுக்கிற நீ, தமிழரின் காவலன்... ம**
#Super Singer Jessica Jude
#சாம்பல் ஜெசிக்கா


கண்ணன் ஏன் தமிழை துறந்தான்?

கண்ணன் ஏன் சிறப்பு மிக்க தமிழை விட்டு சென்றான். சிறந்ததை தேடி அடைவதே மனித இயல்பு. அப்படியிருக்க...

நீ Gray கலர் என்றிருப்பாய்.
அவனோ, “உன் தமிழையும் சிவ.கரியையும் நீயே வைத்திரு. என் Gray Color ஐ நான் வைத்துக் கொள்கிறேன்” என்று விட்டு சென்றிருப்பான்.


இலங்கையின் நிலவரம் கலவரம்

இதுபோல முழுமையான ஞானம் வழங்கப்பட்ட பின்னர், எல்லா உண்மையும் தெரிந்த பின்,

  1. பௌத்தர்கள் கேட்டார்கள்; நிலம் வேண்டும் என்று.
  2. தமிழர்கள் கேட்டார்கள் வெளிநாடு; ஏக போக வாழ்க்கை வேண்டும் என்று. கணிசமானவர்களே அனுபவிக்க முடியும் என்ற போது. No worries என்றார்கள்.

அவர்கள் கேட்டது அவர்களுக்கு கிடைத்தது.

என்னைக் கேட்டால் எனக்கு கண் வேண்டும். இரு பக்கமும் குடை சாயாத, நெற்றிக் கண், இதயக்கண் மட்டுமே வேண்டும் என்றே கேட்பேன்.

கூடி நின்று குலை அறுப்பார், சிரைச்சேதம் வேண்டும் என்று கேட்பேன்.

முதலில் போவது குமரன் குரங்கு மற்றும் குகன் எலியின், அதாவது தமிழரின் தலைகள் தான்.

தலை போச்சா!

  • குக-கஜமுகன், குமர-சிங்கமுகன் இரண்டு பேரின் தலையும் போச்சு.
  • தலையை விட்டு அந்த தலைகளின் வால்கள் தப்பிச்சு வெளிநாடு போச்சு.
  • இப்போது அவர்கள் கந்த.சூரன் தலையை சுட்டு சாப்பிட இலக்கு வைக்கிறார்கள்.

கர்மா கணக்கு சரி
இங்கே எங்கே கர்மா கணக்கு பிழைகிறது.

  • தமிழரின் ஒரு சிலரே வெளிநாடு...
    "நீ யார்?"
  • தமிழன்
    "அங்கே குடி புகுந்தது?"
  • தமிழன்
    பிறகு என்ன ஒரே இரத்தம். தமிழ் தானே உங்கள் அடையாளம். தமிழ் வாழ்கிறது.
  • தமிழர் * * *

இப்போ, இங்க வந்தான் பார்; கண்ணன், தமிழ விட்டு விட்டு ஒன்றாக... என்றால் நீ கண்ணோடயே இரு.

திருப்பிக் கொடுக்கும் நேரம் மாமு

முழுக்கக் கொடுக்கப் போகிறேன்.
கொக்குக்கு தேவை கூரிய மூக்கினில் சிக்கிடும் மீன் மட்டுமே!
அதன் தேவைகள் வாழட்டுமே!

  • வெளிநாடுகளில் பசி பசி என்று பிள்ளைகள் கத்துகிறார்கள்.
  • இங்கே நீங்கள் வெண்டிக்காய், சுரக்காய், ஜெசிக்காய் காட்டி ஏமாத்திக் கொண்டு இருக்கிறீர்கள்.
  • சிங்களவர்கள் தமது நிலம்; வேண்டும் என்கிறார்கள்.
  • நீங்கள், வெளிநாடு, ஆடம்பர வாழ்க்கை வேண்டும் என்று கேட்கிறீர்கள்.

விதி என்று ஒன்று இருக்கத்தான் செய்கிறது.

என்னை சுற்றியுள்ள Situation, “செய் அல்லது செத்து மடி. Do or Die” என்று இருக்கு. ஆனால் என்னுடைய நிலமையோ, “முதலில் யாரின் காலில் விழுவது” என்று இருக்கிறது.

>> முழுக்கக் கொடுக்கப் போகிறேன்.

இரு தூய குலமும், கண்ணுகளுக்கு பொண்ணுகள் கொடுக்காமல் போனால் முழுக்க கொடுக்க வேண்டியே வரும். கொடுத்து விட்டு இந்தியா செல்ல வேண்டியதுதான்.

 

கண்களை விற்றுத்தான் ஓவியமா!
எங்கள் வீட்டில் மட்டுமே 3 பேரை விற்றாச்சு!


இரண்டு தலைகள் ஏற்கனவே போய் விட்டன

பிள்ளையாருக்கு சிவன் மாற்றி வைத்த,
ஞானத் தலையும் வேண்டாம். பூனைத் தலையும் வேண்டாம்.
கண்ணும் வேண்டாம் ஒரு * வேண்டாம்.

ஆமாம் அது பிரசவப் பாதையே!
Fuck நீரிணை

தமிழுக்கு சுகப் பிரசவம் செய்யாமல் விட மாட்டார்கள் போலிருக்கிறது.
விதி என்று ஒன்று இருக்கத்தான் செய்கிறது.

“Hindi காரர்: ###”

  • சுத்தி வாங்க. சுத்தி வாங்க.
  • Line ல வர வேண்டும்.
  • தமிழரை நடவுக்க வைத்து இலங்கைக்கு விசர் எடுக்கிற வேலையும் வேண்டாம்.

அடுத்து “முனி” பட Scene போலதான் இருக்கிறது
தமிழர்களே! கவனம்
நான் தமிழை நெஞ்சில் சுமக்க, நீங்கள் என்னை ...

 
உறவு மாறலாம். எந்தன் கையில் அது இல்லை.


அன்பு ஒன்றுதான் அநாதி 

என்ன, உன்னுடைய Left வள்ளி கறுப்பு என்று, அவைகளுக்கு முதல்ல அழகான எல்லாம் கட்டி வைச்சிட்டு, என்னை, சாம்பல் நிறதவரை, வயது போக அலைய விடவா!

Germany ல ஒருதன் சொல்லுறான், தாங்க கறுப்பாம், அழகானவன் தங்களை Depression இல வைத்திருந்து தாங்கள் எல்லாம் வேலைக்கு கல்யாணம் கட்டினாங்களாம். தாங்கள் எப்படி கல்யாணம் கட்டுறதாம்.
ஆனால் இதே வேலையை சிவனிடமே காட்டுறீங்க பார்த்தீங்களா! உருப்படுவ இராவணா... இராமனுடன் நேரடியாக போ! 4 பேரை வாழ வைச்சு, அந்த 4 பேரை வாழ வைக்க, 4000 பேரை சீரழிப்பான்.

அது சரி இதையே நரி இரவணனிடம் பேசி என்ன பலன்.
Modern People: Life is very short Nanbaa!

வெள்ளைக்காரன் போல அடக்கமா இருக்கணும்

ஆலகால விசம் சிவனே!
தமிழர் குடிக்கும் விசம் சிவனே!
தமிழரைக் கொல்லும் விசம் சிவனே!
முத்தி அடையும் தமிழ்

Wear Gray Color Dresses

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...