Thursday, May 30, 2024

கடவுளும் மனிதனா! மூடி மறைக்கப்படும் வரலாறு - கர்மா வலி.யது

Murugan, who is he?
He is a god.

Isn't he a person?
Yes, ancestors.
His followers believe that he established their lifestyle, culture, tradition, everything. And he would guide as he did when he was whenever they are in trouble, they hope.


வேறு கதி இல்லை என்று தம்மை சரணடைந்தவர்கள், ஒருபோதும் தமக்கு எதிராக சதிகள் அல்லது துரோகம் செய்ய மாட்டார்கள் என்பது, அன்று முதல் அடிப்படைக் கோட்பாடாக நம்பப்பட்டது. அவ்வாறு சரணடைந்தவர்களை, அவர்களின் எதிரிகளிடம் இருந்து காத்து, துன்பத்தில் இருந்து விடுவித்து, அவர்களுக்கு ஆவன செய்து, தமக்கு தெரிந்த ஞானம் எல்லாம் புகட்டி, அபயம் அளிப்பது, அந்நாளில், நாகரீகம் அடையாத காலத்தில், பரவலாக நடந்த விடயம்.

கடவுள் தோன்ற முன்பு, ஞானம் மட்டும்தான். அது வளர வளர நாகரீகமும் வளர்ந்து கொண்டே போனது. அது ஈஸியாக இன்னொருவருக்கு போய்விடும். யார் வேண்டுமென்றாலும் அதனால் பயன் அடையலாம். ஆனால் 'அந்தப் பயன் தமக்கும், தம்மை சார்ந்தவர்களுக்கும்,  தம்மை சரண் அடைந்தோர்க்கும் மட்டுமே கிட்ட வேண்டும்' என்று நினைத்தவர்கள், தமது முதல் குரு, முன்னோர் ஆகியவரை கடவுளாக்கி, அவற்றுடன் அரிய பல ஞானத்தையும், நல்லனவற்றையும் சேர்த்து கதைகள் எழுதலாகினர். அவை இன்று புரானங்களாக நம் முன்பு உள்ளன. அவை அவர்களை சேர்ந்தோர்க்கு காலாகாலமாக ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.

இது முருகனுக்கு மட்டும் அல்ல. அனைத்து தெய்வங்களுக்கும்தான். அப்படி பார்க்கையில் பரம எதிரியாக இருந்து கொண்டு ஒரே குல தெய்வங்களை கொண்ட பல கூட்டங்கள் உலகம் முழுவதும் காணப்படுகின்றன. அவர்களுக்கு பாவம் அதன் பொருள் என்ன என்றே விளங்கவில்லை. சரணடைவது என்றால் என்ன என்று விளங்கவில்லை. சூரியனை கார்மேகம் விழுங்குவது போல, இடையில் ஒரு குழப்பம் ஏற்படுத்தி யாரோ நன்மை அடைந்து இருக்கிறார்கள்.
-----------------------------------------------------------------
ஏலந்தபயம், ஏலந்தபயம், செக்க செவந்த பயம்,
இது தேனாட்டம் இனிக்கும் பயம்
எல்லோரும் வாங்கும் பயம்,
இது ஏழைக்கினே பொறந்த பயம்..

பிள்ளையார் தந்திரத்தால் வெல்பவர், capitalism / முதலாளி வர்க்கம்.
முருகன், கடும் உழைப்பால், வீர தீரத்தால் வெல்பவர், communism / தொழிலாளர் வர்க்கம்.
வேடன் வேலன் ஆக வேலைக்காரன் வேலுக்காரன் ஆனான் போலும்
-----------------------------------------------------------------
இவை யாவற்றையும் போதனை வழியாக மாற்றி, தர்மத்தை மீட்டெடுக்க, ஞானம் ஒன்றே மெய்ப்பொருள் என்று கருப்பொருள் கொண்டு தோன்றியது தான் பௌத்தம். அதன் பிறகு வெள்ளைக்காரன் அதனை உடைப்பதாக சொல்லி, அனைவரும் சமம் என்று சொல்லிக் கொண்டு, அனைவரதும் ஆதரவுடன், ஆங்கிலக் கல்வி முறையை அறிமுகப்படுத்தினான். அதிலும் பெரிய வேறுபாடு இல்லை. அது மதயானை என்றால், இது முதலை போல, அதே செயல்பாட்டையே வேறொரு பாணியில் செய்யப்படுகிறது.

இவ்வாறு, கடவுளை மனினதனாக்கி வரலாற்றை, எப்படி மறைக்க முடிந்தது. அது அவர்களின் கர்மாதான். அன்று ஞானத்தின் அடிப்படையில் வாழ்வியல் இருந்தாலும், அவர்களுக்குள் உயர்வு தாழ்வு தீண்டாமை இருந்தபடியால், அது குறித்த அறிவு மிகக் கணிசமான அளவினர்க்கே இருந்தது. அது குறித்து யாருக்கும் தெரியாது; தெரிந்த யாரும் உயிரோடு இல்லை என்பது போல ஆகியது.

ஆனால் சீர் தூக்கி பார்த்தால், பௌத்தம் மேல் என்று தோன்றுகிறது. ஏன் அன்று அளவு கணக்கு இன்றி மக்கள் அனைவரும் பெளத்த மதத்தை தழுவிக் கொண்டார்கள், பிறகு மன்னனும் அதனை ஏற்க வேண்டி ஏன் வந்தது என்றால்... அது அந்த ஏமாத்து. 90% மக்களை பேதமையால் ஏமாத்தி வைத்துக் கொண்டு, ஏனையவர் அதிகாரம் சுகபோகம் அடிமைப் படுத்தல் என்று வாழ்ந்த அந்த கர்மா தான் அதனை செய்தது. இன்றும் ஒன்றும் மாறி விட வில்லை. அன்றும் அவன் (அந்த jeans) எண்ணம் அதுதான். இன்றும் அதுதான். ஆனால் இன்று அவன் சந்ததி பல்கிப் பெருகி விட்டதால், அவனையே அவனால் கட்டுப் படுத்த முடியவில்லை. அதனால் பல அதிகார சர்வாதிகார முறைகளை வைத்து அடக்கி ஆழ ஆரம்பித்து இருக்கிறான்.

எந்த ஒன்று தமக்கு விடியலைத் தரும் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அது ஒருவருக்கானது அல்ல, எல்லோருக்குமான விடியல் தான் நிலையானது என்று உணரும்போது, மதங்கள் மீண்டும் தலை தூக்கும். ஆனால், அந்த மதங்களின் பின்னால் போபவர்களை, ஆட்டு மந்தை போல ஏமாற்றி இடையில் ஒருவன் மீண்டும் தொடங்குவான்.

ஆனால் எனக்கு நன்றாகத் தெரியும். போர் ஒன்றே இதன் முடிவாக இருக்கும். அதனால் அழிவு, மீண்டும் இரத்தம், அசோகன், பௌத்தம் போல ஒரு மதம் என்று தொடரும்...

Do you pray god Rama?
I pray all goods, including gods.

# புராணங்களில் வழிபடும் பாத்திரங்கள் மற்றும் அவற்றின் குணவியல்புகளாக சித்தரிக்கப்படுபவையும் மிக முக்கியமானவை. அவை தான் அங்கு கடவுளை ஆபாகனம் செய்கின்றன.

நான் என்பது யார்?
பெயரோ, உடலோ, உயிரோ, புகழோ அல்ல.

நான் என்பது நான் கொண்ட அனுபவம் / ஞானம் / நினைவுகள்.

நான் பலர் மனதிலும் பலவிதமாக (VERSIONS) காணப்படலாம்.
ஆனால் எனக்குள் எப்போதும் ஒரே ஒரு VERSION மட்டுமே இருக்கும்.
நான் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பலவிதமாக நடித்தாலும் அவை எல்லாம் சேர்ந்துதான் நான்.

ஆனால், இப்போது நான் எப்படி இருக்கிறேன் என்பதை வைத்து, முன்பு நான் எப்படி இருந்தேன் என்று சொல்ல முடியாது.
"மாற்றம் ஒன்று தான் மாறாதது" - கோ(ச்)சடையான்.

ஆனால், இவை எல்லாவற்றிற்கும் மத்தியில் என்னுடைய முன்னைய VERSIONS உடன் சண்டை போடும் இன்றைய நான். 😂🤣

Wednesday, May 22, 2024

பெரியவனும் சின்னவனும் - பரமசிவன் குடும்பம் - தென்னாடுடைய சிவன்

பிள்ளைகளின் பண்பு = முக வடிவு = ஜூன் ஐ வைத்து சிவன் முருகன் பிள்ளையார் என்று கடவுளரின் பெயர் வைப்பர்.
Sivan - support everyone regardless 
Pillaiyar - management / மேய்ப்பன் / கணபதிப்பிள்ளை.
Murugan - போர்/ சேனாதிபதி / தொண்டர் பக்கம்

"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்"
அது பிறவியால் மட்டும் பெறப்படுவது அல்ல. வாழ்வின் அனுபவ ஞானமும் ஒருவனை மாற்றும்.

அதோடு ஒவ்வொரு கடவுளுக்கும் வெவ்வேறு பண்பு, சுவாச முறை, தந்திரங்கள் இருக்கும். அவை அவர்களின் புராண கதைகள் கொண்டு அறியப்படுகிறது. அந்த புராணத்தின் தன்மை அவர்கள் பெயரை / ஜீன்கள் கொண்டவர்கள் நிஜ வாழ்விலும் நடந்தேறுகிறது.

இப்படியாக கடவுளின் பெயரை வைத்து ஆண்டதே, அந்தக் கடவுளுக்கும் தமிழர் வரலாறுக்கும் இடையிலான மிகப்பெரும் குழப்பம் ஆகியது.
 
To a co-worker, can't you even fight for this. You are a loser. This is a strategy kanapathippillai used.
ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு அப்பனையும் கடிச்சிட்டான். சிவனையும் சண்டை செய்கிற வேலுப்பிள்ளையுடன் சேர்த்து treat பண்ணுறான்டா.

எல்லோரையும் சமமாக மதிப்போர் (சிவன் ஜீன்) இனி கணபதிப்பிள்ளைக்கு support பண்ணாதே! அவனுக்கு கொடுத்த பழத்தை பிடுங்கி சின்னவனுக்கு கொடு!
I think already mission start பண்ணியாச்சு என்று நினைக்கிறன். பத்துது பாருங்க. வேலுப்பிள்ளை தோற்றது தான் அண்மையில், பிள்ளையார் தோற்று ஓடி பலகாலம் ஆயிற்று.
 

சின்னவன் அப்போவில இருந்தே பயங்கரக் குழப்படி.
#களவெடுப்பான். பிறகு வேறொருவன் என்று #பொய் சொல்லுவான். உள்ள நாட்டு அடாத்து வேலை எல்லாம் பார்ப்பான். ஆக்கினை தாங்கேலாது. அதால அவனுக்கு ஒரு சின்ன இனிப்புக் கூடக் குடுக்க மனம் வாறதில்லை.
அப்போ பழம்!
 
ஆனால் இப்ப பார்த்தால் பெரியவன் தான் அப்படி எல்லாம் செய்ய வைக்கிறது என்று ஒரு கதை அடிபடுது. தான் கள்ள வேலை பாத்திட்டு சின்னவனுக்கு ஒரு பொய்யை சொல்லி தப்பிச்சிடுவான். பிறகு அவனே மாட்டி விட்டு நல்ல பெயர் வாங்குவான் போல...

தங்களைப் பற்றிய உண்மை யாருக்கும் பிடிக்காது தம்பி. ஆனால் வரலாறும் பெறுபேறும் சொல்லும்; நடந்ததை. நீ எப்படிப் செய்தனி என்று. பார்த்து எழுது.

சின்னவா, உன்னுடைய இந்தக் குணம் தான் அண்ணைக்கும் உனக்கு ஒன்னும் கிடைக்கேல்லை. இன்னைக்கு உனக்கு ஒன்னும் கிடைக்கேல்லை. இனியும் கிடைக்காது. என்னை நீ ஒரு பேயன் என்று நினைச்சிட்ட! உனக்கு நான் யார் என்று காட்டுவன்.
If you are bad, I am your dad
பழனி வட பழனி ___
 
அப்போ பெரியவன் நல்லவனா?
திருடனில் என்னடா பொம்பிளை ஆம்பிளை! சாதி இனம் மதம்! Over all ஆகப் பார்த்தால், இதில் அநேகம் வந்து சேருது.

ஆனால் ஜீன் இல மாற்றம் இல்லை. ஆன்மாவில அவ்வளவு லேசில மாற்றம் இல்லை. அதுக்கு துறவு தான் பூணனும். மொத்தம் இழக்கணும். இலக்குகள் தலை கீழாக திசை மாறணும்.
#மறுபிறவி
#பிதிர் விளைவு
ஶ்ரீ கிருஷ்ணர், சூரியனை வழிபடுபவர்கள் சூரியனை அடைகிறார்கள்.
சந்திரனை வழிபடுபவர்கள் சந்திரனை அடைகிறார்கள்.
பித்துருக்களை வழிபடுபவர்கள் பித்துருக்களை அடைகிறார்கள்.
என்னை வழிபடுபவர்கள் என்னையே அடைகிறார்கள்.

Friday, May 17, 2024

Unveiling Truths: Love, Loyalty, and Wisdom in the Tamil Culture

Dear Tamils,
Na Na Na ஃ, your love is lie!
It hurts so good.

There's a concern that Tamils keep life secrets or survival techniques that lead to freedom from suffering or spiritual enlightenment, while others suffer.

Whose love is a lie!
What do you think about Jesus' love?
When Roman emperors knew all this and treated people as slaves, Jesus taught these to their people and freed them from hell.

Who is Bodhidharma?
He visited China and taught all these to the Chinese.

Tamils (Shiva) treated everyone equally, extending justice to all living beings. They traveled far and wide, imparting their arts and techniques, embodying pure love.

Bodhidharma, Jesus, and Shiva all treated everyone alike, regardless of their background or status. Sadly, they were all ultimately poisoned, allegedly by people not from other planets but from earth. Such treachery often stems from the greed and dishonesty of individuals who seek to manipulate karma and acquire possessions through deceitful means.

However, things changed drastically from what they once were. Who is the deceiver, too greedy, who seeks to rule others?


Lord Shiva ruled the southern part of India. Kailash resembles its shape, a mountain upside down, reflecting deeper land features in Indian map. Similarly, his son, Lord Muruga, is linked to the northern part of Sri Lanka; Pazhani Malai's shape mirrors the hill on the map. They were skilled sketching maps even then.

These traits are not done by any external people like asuras or aliens but by greediness and fraud mindset within you. One lie has the power to alter the karma of individuals, shifting deservedness and righteousness, impacting sins, possessions, hard work, and earnings. Lies serve as the initial form of theft. Hence, Tamil kings, including Lord Shiva, upheld truth and integrity with honor, ensuring justice for all and treating everyone equally. Their fair treatment of all led to the loss of much of their kingdom. As they supported everyone, several enemies emerged against them.

While some pursue him for his extra power, others, including descendants of the Roman emperors and malevolent individuals, chase him because he freed them all. Meanwhile, another set of people complains that Tamils hide life secrets and use them solely for their own benefit.

In a Facebook post, I conveyed a message 2019: "Jesus, rest now; I've endured my own crucifixion. Remove the thorns they placed upon your head; I've endured my own suffering."
Following that statement, I experienced being pinned in various parts of my body, including my head, much like the thorns on Jesus' crown.

Who is responsible for the incident, whether Jesus's enemies or victims, fear, or a hunger for power. Whatever, you can criticize aspects of Christianity or its followers, but Jesus himself represents love in its purest form. Let's focus on individuals' hearts rather than stereotyping them based on external factors.

He treats devas and asuras alike, granting boons to both without bias. He loves all living and non-living beings, including his enemies and those considered evil, embodying pure, unconditional love. His righteousness and justice prove his unwavering fairness and impartiality, making him a universally revered deity.

Why blood, same blood, rare blood that is being hunted by selfish and greedy people who 5% they live comfort and enjoy their life and want the other 95% to be suffering.

"The face is the index of the mind (அகத்தின் அழகு முகத்தில் தெரியும்)". Genetics determine facial features and characteristics, as both are inherited over generations as soul. Exceptionally good people often struggle in this world, being disturbed by theft, fraud, and constant discussions about justice. Characteristics are also mostly determined by genes. Thus, the proverb holds true: 'You can judge a person by their face'. Therefore, bad people have been targeting and hunting individuals with good hearts who possess such genes.

Also, expecting 100% loyalty is unrealistic. When someone approaches you, promising no harm and seeking friendship, it's essential to appreciate them wholeheartedly and accept their friendship among people who harm you often. Even if they only do 10%, 50%, or 80% good, it's significant, and you should hold onto them like precious gems. However, if someone is 100% loyal and transparent with you, they become unique and hold a private space in your life. Paradoxically, they may feel emptiness, as their selflessness renders them unnoticed. This overlooked fact is often the reason for the internal conflict, enmity, and subsequent separation experienced by those who complain about Tamil's exclusive wisdom.

Thursday, May 16, 2024

பேதமை - தீதொழிய நன்மை செயல்

இந்த உலகத்தில்

* நல்லது, கெட்டது

* தர்மம், அதர்மம்

* ஏழை, பணக்காரன்

* கற்பு, விபச்சாரம்

* நல்ஒழுக்கம், தீயொழுக்கம்

* நேர்மை, துரோகம்

* உண்மை, பொய்

என்றெல்லாம் வகைப்படுத்துவார்கள். ஆனால் எனக்குள் அப்படி எந்த பேதமும் இல்லை. இந்த உலகத்தில் எல்லாம் புனிதமானது.

ஆனால் உண்மையில் அகன்ற பூமியில், இறைவன் கருவாக்கிய விதை போடப்பட்ட இடத்தில் மட்டும், உணவும் தங்கமும் விளைவது போல... அகன்ற பூமியில் அநேகம் மனிதனுக்கு (உலகியலில் உள்ள) கூடாதவை தாம். அதில் சீர்தூக்கி, தீதொழித்து, நல்லன கொழிக்க செய்வதுதான், நம்மை வாழ்வாங்கு வாழ வைக்கும் தந்திரம். முடிவற்ற இந்தப் பிரபஞ்சத்திலேயே இந்த பூமி மட்டும் தான் நமக்கு உபயோகமாகிறது. அதிலும் சிறு பகுதி.

இருக்கலாம்; மேற் குறித்த உயர்ந்த தாழ்ந்த என்று கூறப்படும் நிலைமைகளை அவர்கள் தாமாக, தானாக, தவறுதலாக, தூண்டுதல், நிர்ப்பந்தம், படைப்பு அல்லது பிறவி காரணமாக அடைந்து இருக்கலாம். ஆனால் எதையும் களங்கம் அற்றவையாக, எல்லாவற்றையும் புனிதமாகவே நான் காண்கிறேன். எதையும் இழிவாக நான் நினைப்பதில்லை. என் மனதிற்கு எல்லாம் வெள்ளையாகவே தெரிகிறது.

#சிவன்


இங்கே அதை களங்கம் என்று கூறி, துன்பத்தை மேலும் அதிகரிப்போரிடம் இருந்து விடுபட, நான் மார்க்கம் ஒன்றை கூறுவேன்.

இங்கு எதுவும் சரியும் இல்லை; தவறும் இல்லை. நாம் சரியானதை செய்யினும் ஒருவர் நம்மை பேசினால் உடனே அது தவறாக இருக்குமோ என்று, நம் மீதே சந்தேகம் வரும். அது நம்மை பிறர் கணிக்க வேண்டி எதிர்பார்க்கும்போது வரும் நிலை.

அதேபோல் மற்றையதும். நாம் நல்ஒழுக்கம் என்று கற்றதன்படி, நமது மனச் சாட்சிக்கு வஞ்சகம் செய்யாமல் நடந்து கொண்டால் போதுமானது. அது தான் உண்மையான, உண்மையாக நம்முள் உறையும் கடவுள்.

எந்த மதத்தினதும் எந்த கடவுளினதும் முதல் நோக்கம் தர்மம் நெறிதான். அதனை கட்டிக் காக்கவே ஏனைய அபார சக்தி, மாயங்கள் எல்லாமே மார்க்கங்களாகக் கண்டறியப்பட்டன!

ஆனால் இன்றைய கடவுளின் தேடல் எல்லாமே அந்த சக்திகள் மட்டும் தான். "எத்தனை அதர்மம் செய்தாவது அந்த மர்மத்தைக் கண்டு பிடிக்காமல் விட மாட்டேன்" என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரியும் அதர்மிகள் தான் அதிகம்.

தமிழில் தொல்லை தந்தால் தமிழன் என்று நினைக்க நான் ஒன்றும் சாம்ன்ய தமிழன் அல்ல. அதற்காக அவற்றை செய்தது சிங்களவன் என்று சொல்லி தமிழர் தப்ப நினைத்தால் அதையும் நான் ஏற்பவன் அல்ல.

நான் எல்லோரையும் உயிர்கள் என்று ஒன்றாகவும், அவர்கள் குணங்களை ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகவும் வேறுபடுத்தி காண்பவன்.

"கடவுளை ஒன்றாகவும் (சிவன்) மனிதர்களை தனித்தனியாகவும் வேறுபடுத்தி பார்க்கத் தெரிந்தவன் தான், பகுத்தறிவு படைத்த மனிதன்."

இனம் கடந்து, திருடர்கள் தமது ஆஸ்தான வாரிசுகளுக்காக திட்டம் போடலாம்; வேட்டை ஆடலாம். அந்தப் பாவம் மக்களைச் சாராது. ஆனால் இறுதியில், மக்கள் யாரை ஆதரிக்கிறார்கள் (support பண்ணுகிறார்கள்) என்பது தான் மிக முக்கியமானது.

அவர்கள் திருடனுக்கு ஆதரவு அளித்தால் அந்தப் பாவத்தில் அவர்களும் பங்கு கொள்கிறார்கள். அவர்கள் எத்தனை கோடி பேராக இருந்தாலும் அதன் விளைவை சந்திப்பார்கள். ஒற்றைப் புல்லென்று மிதிக்க நினைக்கும் கூட்டு மக்களுக்கு, பாடம் புகட்ட ஊமையாக ஒருவன், ஒருநாள் வருவான்.

அதிலும் நம்பிக்கை அளித்து, காக்க வைத்து, காலம் கடத்தி, ஏமாற்றும் பாவத்திற்குப் பரிகாரமே கிடையாது. பாதிக்கப்பட்டவன் எவனாக இருந்தாலும், பரிகாரம் செய்யாதவரை, அவன் மன்னிக்க மாட்டான்; மறக்க மாட்டான். அவன் இதயம் இறுகி, மன்னிக்கும் குணமே அவன் இரத்தத்தில் இருந்து அழிந்து போய் இருக்கும். இரத்தம் எப்போதும் கொதித்துக் கொண்டே இருக்கும்.

கடவுள் என்ற கருப்பொருள் எல்லாம் ஒன்று தான். அவை எல்லாம் ஒரே இடத்தில் தோன்றியவை தான்.

ஆனால், எல்லாவற்றையும் தமக்கு சாதகமாக மாற்றிப் பயன்படுத்தும் கயவர் கூட்டம். அப்படியான திருடர் கூட்டம் எல்லா இனத்திலும் மதத்திலும் உண்டு.

ஆனால், திருடர்களை தமது இனம் என்று பாதுகாப்பவர்களுக்கு தெரியாது; ஏனைய இனங்களும் அதுபோலவே தமது இனத்தில் உள்ள திருடர்களை தான் பாதுகாக்கிறது என்று.

இப்படியாக கயவர்களையும் திருட்டுக் குணங்களையும் பாதுகாக்கும் மக்கள்.

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...