Thursday, September 3, 2020

உடல் சதைப் பிடிப்புடையதாக மாற - குஷ்டியான உடம்பைப் பெற சித்த மருத்துவம்

தேவையான பொருட்கள்:

  1. 200ml நீர் 100ml ஆகும்வரை
  2. நெருஞ்சி மரம் முழுதும் (முள், இலை, தண்டு, வேர்)- 1 சிறு மரம்
  3. லவங்கம் - அரைத் தேக்கரண்டி
  4. கராம்பு - அரைத் தேக்கரண்டி
  5. மூங்கில் அரிசி - அரைத் தேக்கரண்டி
  6. சிறுநெருஞ்சில் முள்ளு - 5
  7. ஏலக்காய் - 5
  8. பிளம்ஸ் (உலர் திராட்சை) - 5
  9. கற்கண்டு துண்டு - 2

ஆகியவற்றி இட்டுக் கொதிக்க வைத்து ஆறவிட்டு வடித்துத் தீனீர் தயார் செய்ய வேண்டும்.

அந்தத் தீனீரை 48 நாட்கள் (ஒரு மண்டலம்) காலை மாலை உணவிற்குப் பின் குடித்து வந்தால் உடல் சதைப் பிடிப்பாக மாறும்.

ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

No comments:

Post a Comment

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...