தேவையான பொருட்கள்:
- 200ml நீர் 100ml ஆகும்வரை
- நெருஞ்சி மரம் முழுதும் (முள், இலை, தண்டு, வேர்)- 1 சிறு மரம்
- லவங்கம் - அரைத் தேக்கரண்டி
- கராம்பு - அரைத் தேக்கரண்டி
- மூங்கில் அரிசி - அரைத் தேக்கரண்டி
- சிறுநெருஞ்சில் முள்ளு - 5
- ஏலக்காய் - 5
- பிளம்ஸ் (உலர் திராட்சை) - 5
- கற்கண்டு துண்டு - 2
ஆகியவற்றி இட்டுக் கொதிக்க வைத்து ஆறவிட்டு வடித்துத் தீனீர் தயார் செய்ய வேண்டும்.
அந்தத் தீனீரை 48 நாட்கள் (ஒரு மண்டலம்) காலை மாலை உணவிற்குப் பின் குடித்து வந்தால் உடல் சதைப் பிடிப்பாக மாறும்.
ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.
No comments:
Post a Comment