வெள்ளறுகு அரைத்து ஒரு பட்டாணி அளவு உண்டு வருதல்.
முள்முருங்கைப்பூ மற்றும் வெள்ளறுகு ஆகியவற்றை அரைத்துத் தேன் சேர்த்து உண்ணலாம்.
பிரதானமாக மாதவிடாயின் போதான 7 நாட்கள் உண்டுவர கட்டி கரைந்து குழந்தை பிறக்க வாய்ப்பு அதிகரிக்கும்.
குறிப்பு: கருப்பையில் இவ்வாறு கட்டி இருப்பின் மன அழுத்தம், கவலைகள் போன்றனவும் அதிகரித்துக் காணப்படும்.
ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.
No comments:
Post a Comment