Thursday, September 3, 2020

பித்த மயக்கம் தீர மருத்துவம்

இதேபோல உயிருக்கு ஆணவம், கன்மம், மாயை போன்ற நோய்களை அதிகம் பிடித்தவையாக இருத்தல் போல வாதம், பித்தம், சிலேத்துவம் ஆகியன உடலுக்கு மிகவும் பிடித்த நோய்களாகும்.

பித்தத்திற்கான  அறிகுறிகள்:

  • உடல் காய்ந்துவிடும்
  • தலை சுற்றுதல்
  • குமட்டல்

தேவையான் பொருட்கள்:

  1. 250g பன்னீர் திராட்சை (விதைகள் உள்ள திராட்சை)
  2. 20g மல்லி

திராட்சையை நன்கு உப்புநீர், மஞ்சள் நீரில் கழுவி மல்லியுடன் நன்கு அரைத்து மூன்று நாள் தொடர்ந்து

  • 5 - 10 வயது: 120ml - 200ml
  • 10 வயதிற்கு மேலே 200ml - 400ml வரையும் சாப்பிட்டு வர 10 வருடங்கள் வரையில் மயக்கம் வராது.

குறிப்பு: தேனீர் அருந்துவதால் பித்தம் கூடும். மேற்கண்டவாறு செய்ய பித்தப்பை அளவான பித்தத்தை மட்டும் சுரக்கும். உப்புநீர், மஞ்சள் நீரில் கழுவுவது நச்சு மருந்துகளை நீக்க ஆகும்.

ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.



No comments:

Post a Comment

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...