Friday, November 28, 2025

சீதையின் துயரங்கள்;
தூய யூதரின் அட்டூளியத்திற்கு இரையாகும் சீதை;
உடை, கலாசாரம், வாகனம் தவிர எதுவுமே மாறவில்லை;
சொல்ல முடியாத ஆற்றொணாத் துயரங்கள்;
ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை.
இலங்கையின் நிலவரம் கலவரம்.

கர்ணனாகும் கண்ணன்; கலவன் Burghers

நான்: உரிமை இல்லை; தாழ்ந்த யாதி எனக்கே உரிமை மறுத்த பிறகு, இனி இந்தக் கர்ணன் யாருக்கும் எதுவும் தர மாட்டான். மீண்டும் குபேரன் ஆக போகிறான்.

எல்லா Supply களையும் உடனே நிறுத்துங்கள். இனி எல்லாம் எனக்குத்தான்.
இது என் கட்டளை.

"பெரிய ராஜா! கட்டளை போடுகிறார்"

அப்படி என்றால் இந்தத் தலைக் கட்டை எல்லாம் கழட்டி எடுத்துக் கொண்டு போங்கடா!

பொண்ணைக் கொடுக்க மாட்டார்களாம். நான் என்னையே கொடுக்க வேண்டுமாம்!


ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து
முருகனையும் கடித்து சிவனையும் கடித்த சோழர்கள்.
பைத்தியமாகிய சிவன் பரம்பரை. உருவாகிய வைணவ மதம்.

மீண்டும் வகை பிரிந்து அணிசேரும் மனிதர்கள். பழமை திரும்புதே!
கண்.பதி, கண்.தன், கண்.ணன், கிருஷ்ணன், கிறிஸ்து 

எல்லோரும் Originally சாம்ப(ல்) சிவன் மகன்கள், கலவன்கள், சாம்பு மகன்கள்!
All  declared as psychos.

அவர்களை வந்து சரணடைந்தவர்கள் எல்லோரும், அவர்களின் கோட்டைகளை, அமைப்புகளை, கோயில்களை, சாமியை ஆக்கிரமித்துக் கொண்டார்கள்.

"கண்ணை இழந்த யூதர்களே கர்த்தர் உம்மைக் காக்கின்றார்."

சக்கரனார்க்கு ஏது குலம்.
யூதர்களுக்கு 2 குலம்.
தூய எலி மற்றும் தூய குரங்கு; குகன்-குமரன்.

அந்த ஆதிபன் எலி, சுமன் குரங்கு வந்து, எனக்கு தங்கள் அசுர திருட்டில், பங்கு தராமல் போக, என்னுடன் கூடவே படுத்து, என்னை பழுது செய்து போயினர்.
அவர்களை சாம்பல் சிவன் கடுமையாக சபிக்கிறான்.

Germany இல் யூதர்களை அழித்து ஒழித்தவன் Hitler. Hitler இல் யூதர்களுக்கு இருந்த கோபத்தை என் மீது தீர்த்து, Germany இல் Good Life Package வாங்கி Settle ஆகி இருக்கிறார்கள். அந்த எலி யூதனும் குரங்கு யூதனும்.

அந்த 2 குளங்களின் திருட்டு சொத்திலே எனக்கு Share இல்லை என்று, Australia, Germany இலே இருந்து திருப்பி விடுவார்கள்.

முக்கிய குறிப்பு: முகலவர் (Mughals) எனப்படு முஸ்லிம்களில், முருகனுக்கு இருப்பது போல, இரண்டு யூதரும், சாம்பல் சங்கரனும் உண்டு.


தலைவரை தாயுமானவர் என்பவர்கள், அறியாத உண்மைகள்.
நன்றி மறந்த வெளிநாடு வாழ் தமிழர்; மேலும் யுத்தம் ஏற்படுத்தி,
sகைலாயக் கரைகளில் குளிர்காய நினைக்கும் அவலம்.

முட்டையில குட்டையில தேங்கிப் போனவர்களை வெளிநாடுகளில் sகைலாயத்தில் குடியமர்த்தி முன்னேற்ற செய்யப்பட்ட யுத்தமடா அது!

அந்த அமைப்பு துவங்கி, ஒரு கட்டத்தில் முழுமையான உலக ஞானம் அடையப்பட்ட பிறகு... அதன் முழு நோக்கம் அதுவாகவே இருந்தது; தமிழின் உலக ஸ்தாபிதம் மற்றும் முன்னேற்றம். கடைசி யுத்தத்தில் என்ன நடந்தது தெரியுமா?

என்றும் இந்திய சிவனின் அதிகாரத்தின், காலில் அடிமைகளாக மிதிபடும், இராவணனை காப்பாற்றி, வெளிநாடு அனுப்பிய புனித செயல் அது.

வெளிநாட்டில் இருக்கும் தமிழர்கள் உனக்கு ஏதாவது தந்தார்களா!
தாயுமானவர்! உனக்கு என்ன தந்தார்?

கற்பழிப்பு குறித்து கவலை கொள்ளும் தமிழர்; அதனை மீண்டும் ஏற்படுத்த நினைக்கும் வெளிநாடு வாழ், Life is very short தமிழர்கள்.


இராமன் ஏன் இராவணனை அழிக்க நினைத்தான்.
இராவணன் செய்த, சொல்ல முடியாத அட்டூழியம் என்ன? 

கறுப்பு அண்ணா தன் கறுப்பு தங்கையை, சாம்பலான என்னை திருமணம் செய்ய விரும்புகிறார்.

சிவப்பு பெண்ணை அல்லது என் சாம்பல் தங்கையை தான் திருமணம் செய்ய விரும்புகிறார். சிவப்பு / சாம்பல் பெண் என்னையோ, என்னை அப்பெண்ணோ, நெருங்க விடாமல் தனக்கும் சிவப்பு பெண்ணுக்கும் பிறந்த சாம்பல் Jessica ஐ வைத்து சதிகள் செய்கிறார்.

அவரின் தங்கைக்கு முன்னேற்றம் வேண்டுமாம். அவருக்கும் முன்னேற்றம் வேண்டுமாம். நான் நடுவில் கழுதைப் புலி.
எல்லோரும் முன்னேற்றத்தை விரும்புவார்கள்தான். எனக்கும் அது இருக்கும் தானே!

உள் நாட்டில் தமிழர் என்று ஒன்று கூடுகிறார். வெளிநாட்டில் கறுப்பும் சிவப்புமே குலமாம். நான் சாம்பலாம்; எனக்கு பங்கு இல்லையாம்.
பிறகு என்ன தமிழர் மயிர்!

சூர்ப்பனகைக்கு இராமன் வேண்டின்.
சிவன், சீதை அல்லது பொன்.வுமனை ஏன் விரும்பக் கூடாது.

Kites dancing in a hurricane, Shiva; Ever digest poison or upper Rama (Gold Man) and lower Ravana (Black Man). 



சீதையின் துயரங்கள்
சீதா ~ சி.த ~ தமிழ் சிவன்
இராவணம் ஆணவம், பழகிப்போன நரித்தனம்

இந்த துரோகத்தை தாங்க முடியாமல் சிவன் கக்கும் விசத்திலேயே தமிழர் அழிகின்றனர்.

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
- By Blood - Not By Alliance - Gray Color Blood
உங்களுக்கு வந்தால் இரத்தம், மற்றவனுக்கு வந்தால் தக்காளி சட்னியா!

தமிழர் முப்பாட்டன், கந்தன், க.லவன், சிவனின் மகன், ஷாம்பு மகன்.
அவனுக்கும் இதே நிலைமைதான்.

தமிழ் அழிவதாக வருத்தப்படும் அப்பாவி தமிழர்களே!
வேரைத் தின்ற மரம் நிலைக்குமா!

கோயிலில் சாம்பல் மகனுக்கு பூசை. வெளியில் உண்மையில் சாம்பல் இரத்தம் உடையவனுக்கு கர்ணன் கோலம். 

இதை சூர்ப்பனகை அறியாது போகலாம். ஆனால் இது இராவண ஆண்அவம் சத்தியமான பிரச்சினை தான்.

எனக்கு எல்லா வகை Torture உம் செய்தாச்சாம். அதனால் எனக்கு திருட்டில் பங்கு கொடுக்கட்டாம்.
ஒரு சந்தேகம்: திருட்டில் பங்கு வாங்கியமையால் Torture செய்வார்களா!
அல்லது Advance ஆகவே Torture செய்து Book பண்ணி வைப்பார்களா!

கண்.பதி, கண்.தன், கண்.ணன், கிருஷ்ணன், கிறிஸ்து

எல்லோரும் Originally சாம்ப(ல்) சிவன் மகன்கள், சாம்பு மகன்கள்!
All  declared as psychos.


மெய்யான தலைவனை நம்பி வாழ்வது எம் குல வழக்கு
கண்ணே எமது தலைவன். #இருபக்கமும் #குடை சாயாத தலைவன்.

அங்கே தலைவன் சமவுரிமை அவனே வழங்குவான். அதனால்தான் அவன் தலைவன். அவனை நம்பியே எம் பிழைப்பு.

தமக்கும் சமவுரிமை கேட்டு, கிளர்ச்சி செய்து, காட்டிக் கொடுப்பது எங்கள் வழக்கு அல்ல.
இல்லாத உரிமை, சமவுரிமை என்று ஆகாது.


கை மாறி போகும் கோயில், சாமி
இழி குலத்தவர் செய்யும் நரி வேலைகள்
நன்னெறியில் இட்டார் பெரியோர்

 

எனக்கு இப்போது புரிகிறது. ஏன் புத்தர் கடவுள் இல்லை என்னும் கொள்கையை முன் வைத்தார் என்று.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும். அவ்வளவுதான். ஆண்டவன் அன்று அரசாண்டவன், நடராஜன் தான். இன்று psycho most wanted person.

கேட்டாலும் மேன்மக்கள் மேன்மக்கள்(லே)
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.
கந்தன் psycho என் வழி. அதுவே இரத்தத்தினாலும் மெய்யானது.
கண் கண் கண்

  • கண்.பதி
  • கண்.தன்
  • கண்.ணன்
  • கிருஷ்ணன்
  • கிருஷ்து

இராவணா! நீயும் சிவப்பு பெண்ணை கட்டிய பிறகு, உன் பிள்ளை வந்து நிற்பான்ல Queue இல... அப்போ அவனுக்கு நான் வைக்கிறன், நல்ல பெயர்!


வலை விரிக்கும், சதி செய்யும், அழகின் முருகக் கடவுள்
காதல் கடவுள் கந்தனுக்கே, காதல் தோல்வி விதித்த கயவன் 

  • புது சேலை கட்டி வந்தும் புகழ்ந்து நீ சொல்லலன்னா சேலைகான செலவு waste சாமி...

# எனக்கு கிடைக்காத ஒன்றை நான் ஏண்டா புகழணும்?

  • கண்ணுக்குள்ள கெளுத்தி வைச்சிருக்கா ஒருத்தி...
    வேல்விழியாள்

# ஏலே வடிவேலு! கொடுக்க விருப்பம் இல்லன்னா, என்ன ம** க்கடா காட்டிக் கொண்டு திரியுற...
மூடிக்வைச்சுக் கொண்டு இருக்க வேண்டியானே!
என்ன; உன்னுடைய வாரிசுகளை விட்டு ஏமாத்தி பிழைக்கிறாயா!
கேவலமாக இல்லை.

நீ எல்லாம் நளன் சத்தியவான் பரம்பரையா? 🤷🤔
தேவ்அடியாள் பரம்பரை என்று காட்டுற நீ!

அவனுக்கு கொண்டு போய் காட்டு நாலு காசு பிச்சை போடுவான்.
வயித்துப் பிழைப்புக்கு ஓடுற எங்களை திசை திருப்பி, எங்க பிழைப்ப கெடுக்கிற நீ, தமிழரின் காவலன்... ம**
#Super Singer Jessica Jude
#சாம்பல் ஜெசிக்கா


கண்ணன் ஏன் தமிழை துறந்தான்?

கண்ணன் ஏன் சிறப்பு மிக்க தமிழை விட்டு சென்றான். சிறந்ததை தேடி அடைவதே மனித இயல்பு. அப்படியிருக்க...

நீ Gray கலர் என்றிருப்பாய்.
அவனோ, “உன் தமிழையும் சிவ.கரியையும் நீயே வைத்திரு. என் Gray Color ஐ நான் வைத்துக் கொள்கிறேன்” என்று விட்டு சென்றிருப்பான்.


இலங்கையின் நிலவரம் கலவரம்

இதுபோல முழுமையான ஞானம் வழங்கப்பட்ட பின்னர், எல்லா உண்மையும் தெரிந்த பின்,

  1. பௌத்தர்கள் கேட்டார்கள்; நிலம் வேண்டும் என்று.
  2. தமிழர்கள் கேட்டார்கள் வெளிநாடு; ஏக போக வாழ்க்கை வேண்டும் என்று. கணிசமானவர்களே அனுபவிக்க முடியும் என்ற போது. No worries என்றார்கள்.

அவர்கள் கேட்டது அவர்களுக்கு கிடைத்தது.

என்னைக் கேட்டால் எனக்கு கண் வேண்டும். இரு பக்கமும் குடை சாயாத, நெற்றிக் கண், இதயக்கண் மட்டுமே வேண்டும் என்றே கேட்பேன்.

கூடி நின்று குலை அறுப்பார், சிரைச்சேதம் வேண்டும் என்று கேட்பேன்.

முதலில் போவது குமரன் குரங்கு மற்றும் குகன் எலியின், அதாவது தமிழரின் தலைகள் தான்.

தலை போச்சா!

  • குக-கஜமுகன், குமர-சிங்கமுகன் இரண்டு பேரின் தலையும் போச்சு.
  • தலையை விட்டு அந்த தலைகளின் வால்கள் தப்பிச்சு வெளிநாடு போச்சு.
  • இப்போது அவர்கள் கந்த.சூரன் தலையை சுட்டு சாப்பிட இலக்கு வைக்கிறார்கள்.

கர்மா கணக்கு சரி
இங்கே எங்கே கர்மா கணக்கு பிழைகிறது.

  • தமிழரின் ஒரு சிலரே வெளிநாடு...
    "நீ யார்?"
  • தமிழன்
    "அங்கே குடி புகுந்தது?"
  • தமிழன்
    பிறகு என்ன ஒரே இரத்தம். தமிழ் தானே உங்கள் அடையாளம். தமிழ் வாழ்கிறது.
  • தமிழர் * * *

இப்போ, இங்க வந்தான் பார்; கண்ணன், தமிழ விட்டு விட்டு ஒன்றாக... என்றால் நீ கண்ணோடயே இரு.

திருப்பிக் கொடுக்கும் நேரம் மாமு

முழுக்கக் கொடுக்கப் போகிறேன்.
கொக்குக்கு தேவை கூரிய மூக்கினில் சிக்கிடும் மீன் மட்டுமே!
அதன் தேவைகள் வாழட்டுமே!

  • வெளிநாடுகளில் பசி பசி என்று பிள்ளைகள் கத்துகிறார்கள்.
  • இங்கே நீங்கள் வெண்டிக்காய், சுரக்காய், ஜெசிக்காய் காட்டி ஏமாத்திக் கொண்டு இருக்கிறீர்கள்.
  • சிங்களவர்கள் தமது நிலம்; வேண்டும் என்கிறார்கள்.
  • நீங்கள், வெளிநாடு, ஆடம்பர வாழ்க்கை வேண்டும் என்று கேட்கிறீர்கள்.

விதி என்று ஒன்று இருக்கத்தான் செய்கிறது.

என்னை சுற்றியுள்ள Situation, “செய் அல்லது செத்து மடி. Do or Die” என்று இருக்கு. ஆனால் என்னுடைய நிலமையோ, “முதலில் யாரின் காலில் விழுவது” என்று இருக்கிறது.

>> முழுக்கக் கொடுக்கப் போகிறேன்.

இரு தூய குலமும், கண்ணுகளுக்கு பொண்ணுகள் கொடுக்காமல் போனால் முழுக்க கொடுக்க வேண்டியே வரும். கொடுத்து விட்டு இந்தியா செல்ல வேண்டியதுதான்.

 

கண்களை விற்றுத்தான் ஓவியமா!
எங்கள் வீட்டில் மட்டுமே 3 பேரை விற்றாச்சு!


இரண்டு தலைகள் ஏற்கனவே போய் விட்டன

பிள்ளையாருக்கு சிவன் மாற்றி வைத்த,
ஞானத் தலையும் வேண்டாம். பூனைத் தலையும் வேண்டாம்.
கண்ணும் வேண்டாம் ஒரு * வேண்டாம்.

ஆமாம் அது பிரசவப் பாதையே!
Fuck நீரிணை

தமிழுக்கு சுகப் பிரசவம் செய்யாமல் விட மாட்டார்கள் போலிருக்கிறது.
விதி என்று ஒன்று இருக்கத்தான் செய்கிறது.

“Hindi காரர்: ###”

  • சுத்தி வாங்க. சுத்தி வாங்க.
  • Line ல வர வேண்டும்.
  • தமிழரை நடவுக்க வைத்து இலங்கைக்கு விசர் எடுக்கிற வேலையும் வேண்டாம்.

அடுத்து “முனி” பட Scene போலதான் இருக்கிறது
தமிழர்களே! கவனம்
நான் தமிழை நெஞ்சில் சுமக்க, நீங்கள் என்னை ...

 
உறவு மாறலாம். எந்தன் கையில் அது இல்லை.


அன்பு ஒன்றுதான் அநாதி 

என்ன, உன்னுடைய Left வள்ளி கறுப்பு என்று, அவைகளுக்கு முதல்ல அழகான எல்லாம் கட்டி வைச்சிட்டு, என்னை, சாம்பல் நிறதவரை, வயது போக அலைய விடவா!

Germany ல ஒருதன் சொல்லுறான், தாங்க கறுப்பாம், அழகானவன் தங்களை Depression இல வைத்திருந்து தாங்கள் எல்லாம் வேலைக்கு கல்யாணம் கட்டினாங்களாம். தாங்கள் எப்படி கல்யாணம் கட்டுறதாம்.
ஆனால் இதே வேலையை சிவனிடமே காட்டுறீங்க பார்த்தீங்களா! உருப்படுவ இராவணா... இராமனுடன் நேரடியாக போ! 4 பேரை வாழ வைச்சு, அந்த 4 பேரை வாழ வைக்க, 4000 பேரை சீரழிப்பான்.

அது சரி இதையே நரி இரவணனிடம் பேசி என்ன பலன்.
Modern People: Life is very short Nanbaa!

வெள்ளைக்காரன் போல அடக்கமா இருக்கணும்

ஆலகால விசம் சிவனே!
தமிழர் குடிக்கும் விசம் சிவனே!
தமிழரைக் கொல்லும் விசம் சிவனே!
முத்தி அடையும் தமிழ்

Wear Gray Color Dresses

Wednesday, November 26, 2025

கண்ணனாகும் கந்தன். கடந்து போகும் தமிழ்!
முருகா என்னும் மந்திரப் பொருள்!

Love branch originated from Heart

  • Sinhala Tamil English 
  • 3.Eye.K ~ Kayathri
  • 3.Kann ~ Murugan

ஆளாளப் பட்ட ஆங்கிலச் சேவலே அமைதியாக இருந்திச்சாம்.
ஆனா இந்த அன்னக் குயில், தான்தான் பழங்குயில்t, தான்தான் பழங்குயில்t என்று கூவிச்சாம்.

  • மூத்த குடி => முதல் இரை
  • ஆங்கிலக் கந்தன்
  • கு.கு.ல - குயில்


குக்குக் கூ கூ குடின வார்த்தனவா...

 

ஆங்கிலக் கந்தன், சிவனாக மாறி sKy.laya கரை தேடி அதன் பின்னே போக...
உருவான தமிழ்க் கந்தன், ஏன் தமிழை வெறுத்து விட்டு வேறுமொழியுடன் போகிறான்? ஏன் கண்ணன் கந்த.குகன் என்னும் கம்சனை அழிக்கிறான்?

என்பதை என்னுடைய வாழ்க்கையில் அப்படியே மீழ உருவாக்கிக் பார்க்கிறார்கள். என்னுடைய வாழ்க்கையில் நடப்பவற்றை நன்கு அவதானித்தால் புரியும்.

குகன் + குமரன் => கலவன் / கந்தன்

இன்று Jasika singer போல அன்றும் Jasotha என்னும் அன்னை தான் அதற்குக் காரணமாக இருந்திருப்பார்.
Amasing Re-engineering the history

இடைச்சாதி கந்தன், கண்ணன்
கண்ணன், the Next Version / Generation 

இடைச்சாதி, Gray Color கந்தன் மற்றும் கண்ணன்.
வாசுவும் சரவணனும் முனி மற்றும் சிவனின் நடுவு வாரிசுகள்.
கலப்பில் உதித்த கலவன்கள்.

இந்தக் கலப்பு ஞான வேல். எதுவும் செய்ய தேவையில்லை. அமைதியாக இருந்தால் மட்டும் போதும். அவளுக்குள்ளே குகனின் புத்தி குமரனின் சக்தி இருக்கும். எண்ணும் எழுத்தும் இருக்கும். அதனால் அவன் இரண்டையும் சேர்த்து பேணினால் மட்டும் போதும்.
சிவனும் சக்தியும் சேர்ந்தால் மாசுடா!

Burghers are wantedly damaged
இதன் காரணத்தால் எதிரிகள் அவர்களை Damage செய்கிறார்கள்.

A for Auto என்று சுழி போடும் ஆங்கிலக் கந்தன்

கந்தன் தமிழை உருவாக்கி அதனை குகனுக்கும் கற்பிக்கிறான்.
முருகா
  • ம் ~ மூச்சை வேகமாக உள்ளே இழு
  • ர் ~ இதயத்தை துடிக்க விடு
  • கா ~ மூச்சை வாய் மூக்கு ஆகியவற்றால் ஹா என்ற ஓசையுடன் காலு.

இன்னும் நாகரீகம் வளரவே, கந்தன்,
இப்படியாக Auto ஆக ஞான வேல் / சும்மா வேல் / சாமுவேல் செயல்படுவதால்...
A for Auto என்று A ஐ முதல் எழுத்தாக வைத்து ஆங்கிலத்தை உருவாக்குகிறான்.

இப்படியாக சிங்களம், தமிழ், ஆங்கிலம் மூன்று கண்கள் என இலங்கையிலேயே உருவானவை.
Love branch originated from Heart; Sinhala Tamil English

சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா?
கந்தனை ஜெசிக்கா தண்டித்தல் நியாமா?

அசரீரி: Kill Him...
இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு. 40 billion தான். அதையும் எடுத்து முடித்து விட்டு நிப்பாட்டுவம்.

See...
இந்த சிங்கள | தமிழ் | ஆங்கிலம் என்னும் குமர | குகன் | கந்தன் Love Branch இலே...

  • குமரன் களவு எடுத்துக் கொண்டு போய் settle ஆனது முழுக்க Australia.
    #Asura.tlia #Australia
  • குகன் களவு எடுத்துக் கொண்டு போய் settle ஆனது முழுக்க Europe.
    #எலி ஊர்ப்பா #ஐரோப்பா
  • கந்தன் களவு எடுத்துக் கொண்டு போய் settle ஆனது முழுக்க Canada.
    #கந்தன்டா #கனடா

நிபந்தனையற்ற அன்பினால் கிடைத்த ஞானம்

எனக்கு அப்போது இந்த உண்மை எல்லாம் தெரியாது. ஆனால், எவ்வுயிரும் ஓருயிரே என்று அதன் மீது அன்பு கொள்வது என் வழக்கம். அது எனக்கு அதன் பின்னால் இருந்த மர்ம இரகசியத்தை கொண்டு வந்து சேர்த்தது.

ரயிலில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும்போது, இலங்கை இராணுவத்தினரின் துயிலும் தூபிகளைப் பார்த்திருக்கிறேன். அப்போது, என்னையும் அறியாமல் என் கண்களில் கண்ணீர் சுரக்கும்.

எவர் இந்த யுத்தத்தில் உயிர் நீத்தாலும் அது இந்த நாட்டின் வளர்ச்சிக்கே ஆகும் என்று அது.

வீழ்வது யாராயினும் வாழ்வது நாடாகட்டும்

இன்று மாவீரர் தின நாளில் இதனை எழுதிக் கொண்டு இருக்கிறேன். அவர்களை யுத்த பூமியில் புதைத்து விட்டு, நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் கள்வர்கள்.

Critical Thinkers என்னும் Psycho க்களின் Brain Storm களைக் கொண்டு செய்யப் படுவதே, Brute Force Attack ஆகும். James Bond படத்தில வார மாதிரி, இந்த பண முதலைகளின் ஆக்கினை தாங்க முடியல. யுத்தம் எல்லாம், உள்ளூர் மக்களுக்கு நாடகம் ஆகும்.

“யார் பெத்த பிள்ளையோ, தான் செத்து என்னை வாழ வைக்கிறான்” 

 


முருகனை ஒதுக்கும் தமிழர்
காவலனை அறியாத மடமை
அறிவித்தாலும் மதியாமை

முப்பாட்டன் முருகன் என்று சொல்லிக் கொண்டு, அப்படிக் கலப்பில் உருவான முருகனை இரண்டு பரம்பரையும் Gray Color என்று ஒதுக்கி வைப்பின், தமிழை மீட்க காக்க யாரும் இருக்க மாட்டார்கள்.

இவர்கள் கந்தனுக்கு என்று சிறப்பாக எதுவும் செய்ய தேவையில்லை. அவனும் தமிழன் என்று ஏற்றால் போதும். கந்தனின் செயல்கள் கொஞ்சம் விசித்திரமாக இருக்கும். இரண்டு பரம்பரைகளின் பழிகளை, விஷங்களை ஏற்று Digest செய்பவன் கந்தன். அதனால் Psycho போல இருப்பார்கள். சிவனே பித்தன் தான். அவன் மகனும் தான்; மகன் என்ன அவனேதான்.

பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு.
இப்படியாக எதுவுமே செய்யாமல் சும்மா இருப்பது தனி குரங்கு/அசுர இரத்தமான அன்னக்குயில்t இராவணப் பரம்பரைக்குக் கஷ்டம் ஆயின்... இவர்களுக்கு தமிழின் மேலே முருகன் மேலே ஏன் பக்தி ஏற்படுகிறது.

இவை எல்லாம் இராமன் செயல்
எல்லாம் அவன் செயல்; ஆண்ட வன் செயல்

தன்னை மதியாமல், தன்னை மீறி குகன் செல்வதைக் கண்டு,
அவனை மேய்க்க, என்னைத் Gray Color Gray Color என்று திருப்பி திருப்பி விட்டு,
என்னை கோபமூட்டி உயித்து வரச் செய்கிறான்.
சிவனை பார்க்க நினைக்கிறான்.

அவன் நல்ல மேய்ப்பன்.
எலி என்றால் என்ன, குரங்கு என்றால் என்ன...

“ஜீசஸ் ஒரு நல்ல மேய்ப்பன்”

- Jesus the Latest Version from the Love Branch Mixture, the Heart -

  • கண்.பதி
  • கந்தன்
  • கண்ணன்
  • கிறிஷ்ணன்
  • கிறிஷ்து
  • << இராமன் >>

   
சிறப்புறு கந்தனில் பொறாமை கொள்ளும் இராவணக் குயில்கள்.
வேண்டும் என்றே பழிவாங்குவது தன்னை தானே அழிப்பதை போன்றது!

சந்தனத் தென்றலை, ஜன்னல்கள் கண்டித்தல் நியாயமா...
கந்தனத் தென்றலை...

என்றால் இவர்கள், இராவண்ணர்கள் வேண்டும் என்றே தான் செய்கிறார்கள். கந்தன் என்றால் பெரிய ஆளா? என்னை விட பெரியவனா...

என்று இறுமாப்பு. வேறு பலர் அதை வலியுறுத்தியும் தானே உதாசீனம் செய்து ### செய்து கந்தனைக் காயப்படுத்தி, பைத்தியம் ஆக்கும் இவர்களுக்கு...

முப்பாட்டன் கந்தன் உருவாக்கிய தமிழில் என்ன கரிசனை. இந்த உண்மைகள் எல்லோருக்கும் விளங்குவதில்லை. ஆனால் விளங்கியவர்கள் எடுக்கும் முடிவு தமிழுக்கு சாதகமாக இல்லை.

காதல் வலையில் மூழ்கும் கந்தன்
அன்பிற்கு அன்பினால் முட்கிரீடம்

வேண்டும் என்றே தன் பிள்ளைகளை வெளிநாடுகளில் பிரபலங்கள் ஆக்கும் இராவணன்...

ஒருவனுக்கு ஒருத்தி என்று தன் மனைவியைத் தவிர வேறு யாரையும் மனதால் கூட எண்ணாமல் இராமன் போல வாழும் கந்தனுக்கு அந்தப் பெண்ணைக் காட்டி, ஆசையூட்டி... இந்த மூஞ்சைக்கு Jessica கேட்குதா; முழு Loose உனக்கு Jessica கேட்குதா; என்று விசர் எடுக்கிறான்.
# இன்றுடன் 10 வருடங்கள்

கந்தன் வெளிநாடு சென்றால் Gray Color உனக்கு வேலை கிடைப்பது கஷ்டம் என்று Asutralia, Germany இலிருந்து திருப்பி அனுப்புகிறான்.

இப்படியாக காதலில் கந்தனை விழ வைத்து ஏமாற்றினால்... கந்தன்

“உடல் பூமிக்கே போகட்டும்; இசை Jessica பூமியை ஆழட்டும்”

என்று முழுக்கக் கொடுத்து விட்டு போவான் என்று நம்புகிறார்கள்; திருடத் திட்டமிடும் கயவர்கள்.


“தமிழ் அழிகிறது”
“தமிழர் ஒருபாவமும் அறியாதவர்”
“தமிழரை அழிக்கிறார்கள்” என்று கவலைப்படும்
தமிழ் அப்பாவி சிவ.கர்ணர்களே வேலையைப் பாருங்கள்

இவர்களுக்கு தமிழில் என்ன அக்கறை. இவர்கள் குலத்தை காக்கும் ஒருமித்த சக்தி படைத்தவன் கந்தன். அவனை, முப்பாட்டனை உதறி விட்டு தமிழின் காவலர்கள் போல போலி வேடமிட்டு, முருகனை வழிபடுவது ஏன்?

“நான் கர்ணன் போல இவர்களுக்கு இனி எதுவும் கொடுத்து மாழ மாட்டேன்” ~ கந்தன்
இவர்கள் விடும் இந்த இடைவெளி கந்தனை, கண்ணாக மாற்றுகிறது. இந்த பொருந்தாமை கந்தன் தக்க வைக்க, அவனை கண்ணனாக மாற வைக்கிறது.
Charles Darwin

“# ஒருமித்த சக்தி: சிவனும் சக்தியும் சேர்ந்தால் மாசுடா!”


மாறாத இராவணன் ர்ஆணவம்

இப்போது இந்த உண்மைகளை தெரிந்த பின்னும் அவன் கந்தனை மதிக்கப் போவது இல்லை. அவன் ஆணவம் எப்படி சிந்திக்கும் எனில்,

தானே குகன்குல பெண்ணை திருமணம் செய்து, அப்போது பிறக்கும் தன் பிள்ளையை கந்தன் ஆக்கி, முடி சூடுவதிலேயே இருக்கும்.

ஆனால், அந்தக் குழந்தை வளர்ந்து வர, அதையும் ஆணவம் பிடித்த இவன் குலத்தவரே சிதைத்து விடுவார்கள்!

சங்கரனார்க்கு ஏது குலம்?

வில்லங்கத்துக்கு அழிந்து போக நினைப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது. தானாக தோன்றிய மொழி, உலகை எதிர்த்து, வேருடன் கெட்டு, தானாக அழிவதை காண இருக்கிறோம்.

குரு ~ தட்சிணாமூர்த்தி ~ சிவன் ~ கந்தன் ~ கௌதம புத்தர்
ரி ரி ரி ரி ரி சிக்காதடி இந்தக் குருவி
நிக்காதடி தேடி துருவி சிக்காதடி எங்க குருவி
டம் டம் டர டம் டம் டர டான் வச்சகுறி வச்சகுறி
தான் வருவான் என் சூர புலி தான்...

  • கண்ணுங்களா! இன்னைக்கு முருகன் தான், சூரன், பிறகு எங்க இருந்து சூர புலி வாறது.
  • சரியாதான் படம் எடுத்து இருக்கீங்க. முன்னாலயே வைச்சுக் கொண்டு தேடுறீங்க...


இன்னைக்கு தமிழ் கந்தஷனை அழிக்க வாறது கண்ணன்
நாளைக்கு சிங்களைத்தை அழிக்க வருவான் சீனன் [க.க சி.சீ]

  • இன்னைக்கு கந்ஷனை, தமிழை கண்ணன் அழிக்கிறான்.
  • கடைசி ஆள், Final Settlement
  • தமிழ் குமரன், தமிழ் குகன், <<தமிழ் கந்தன்>>
  • கவனம். 2 Paint உம் ஒன்னு தான்.
  • நாளைக்கு இதயத்தில் இன்று இருக்கும் சிங்களமும்,சிங்களம் இல்லை.
  • சீனன் வருவான். சீனங்களம் உருவாகும்.
  • பிறகு எமது அப்பா சீசிங்க தேசத்தில் இருந்து வந்தார். என்று சொல்வார்கள்.
  • அப்போது சிங்களவர்களை ஒவ்வொருவராக வெளியேற்றிக் கொண்டு இருப்பார்கள்.
வாழ்க்கை ஒரு வட்டம். அதிலே வாழ்பவன் தவிர மற்ற எல்லோரும் கோமாளிகள். எங்கே அந்த தர்மமட்டை?

இதயத்தின் அலைகள், இரத்த ஓட்டம் ஓய்வதில்லை. எத்தனை மொழிகளை, நாகரீகங்களைத் தோற்றுவித்திருக்கும்; இந்த இதயம் என்னும் மனம்.
# இதயம் ~மனம் ~ மனசாட்சி ~ [கண்ணாடி].
# எல்லாம் தெரிந்த கண்ணன் ~ உள்ளம் கவர் கள்வன்

கந்த குரு, கவசம்

அது போனால், இலங்கையின் நிலமை ...

கண்ணம்மா!

"கண்ணன் பிறந்தால் கந்த.குகன் என்னும் கம்சனை, இலங்கைத் தமிழரை அழிப்பான்" என்று பழைய கந்தனால் (old version) எதிர்வு கூற முடிந்தால், புதிய கண்ணனால் (latest version) அந்த அழிவின் Milestone களை முன்கூட்டியே எதிர்வு கூற முடியாதா?

  • முன்னாள் மூ(ன்)றுகண் இந்நாள் சூரன்.
  • குக.கஜன் | குமர.சிங்கன் | கந்த.சூரன்
  • இராஜ தந்திர உறவுகளில் அர்த்தம் உண்டு; கண்ணம்மா!
# போகி
# Farm Villa Game
# Fertilize Old for New

கந்ஷனை அழிக்க கண்ணனுக்கு என்ன வேண்டுதல்

நடுநிலையான இடைச்சாதி கண்ணனுக்கு கம்சன் மீது தனிப்பட்ட கோபம் எதுவும் இல்லை.

ஆனால் தான் செய்த தவறை ஒப்புக் கொள்ளாது, தனக்கு, தன் மக்கள் உண்டு என்று இறுமாப்பில் ஆடும், கம்சன் செயல் பிடிக்கவில்லை.

இதனை என்னுடைய விடயத்தை / கதையை முழுமையாக அறிந்தவர்கள் கண்கூடே கண்டிருப்பார்கள்; காண்பார்கள்.

கந்தனுக்கு காதல் தோல்வி

கண்டிப்பாக அது Love Failure தான். அதுவும் பிரம்மை இல்லை. திட்டம் போட்டு செய்யும் Love Failure. இதற்கு செய்பவனை மட்டும் சபித்தால் போதாது. அவனுக்கு உடந்தையாக இருந்து அன்பால் ஏமாற்றிய எல்லோரையும் சபிக்க வேண்டும்.

கடைசி வரை அந்த உண்மையான அன்பு / காதல் கிடைக்காமலே நீங்கள் ஏக்கத்தில் வாழ்வீர்கள்.

இதிலே தமிழர் அதிக பட்ச உள்ளடக்கம். அவன் போடும் அற்பத் தீனிக்காக, தமது முப்பாட்டனை ஏமாற்றிய தமிழரும் அழிவதில் ஆச்சரியம் இல்லை.

இவர்களுக்கு கண்ணன் போல இன்னும் பல பிள்ளைகள் பெத்து விட வேண்டும். காதல் காதல் காதல் என்று நான் விசம் அருந்திச் சாவேன்.
ஆனால், திட்ட மிட்டு, எனக்கு, சிவனுக்கு, முருகனுக்கு காதல் தோல்வியா!

காரணம் என் குற்றம் ஒன்றும் இல்லை. அவர்களின் குடி, வெறி, பசி, நயவஞ்சகம்.

ஐந்தொழில்களையும் செய்து கொண்டு சிவனே என்று ஆனந்தமாக இருந்தேன். என்னை தோல்விகளால் நிறைத்து, வெறுப்பேற்றி எனக்கு அவர்கள் விட்டு வைத்த தொழில் அழித்தல்.
# தீவிர வாதம் Auto கந்தன்

இனி காசி நான் இல்லை.
I am the latest to dominate everything.
காசி ~ க.சி ~ கறுப்பு சிவன் ~ கந்தன்

# Bombay Movie

என் உயிா் போகும் போனாலும் துயாில்லை கண்ணே அதற்காகவா பாடினேன்.
வரும் எதிா்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன்.
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்.

Moral Fact: சிவனும் இராவணனும் கலந்து இங்கே ஒரு தமிழ் கண்ணன் உருவாகி விட்டால்...
கண்ணன் கண்ணனை அழிப்பதில்லை

Final ஆக பார்வதிக்கு...

பார்வதிக்கு முட்டி போட்டு காதலை சொல்லும் சிவன், அவன் வேறு யாரையாவது காதலித்தாளா, கற்பு உடையவளா என்று கேட்கும் அருகதை அற்றவன் ஆவான்.

கற்பு என்பது காதலுக்கு, காதல் இருக்கும் இடத்திலேயே இருக்கிறது.

அதுபோல காதல் திருமணத்தில் எல்லாம், எப்போதும் பெண்ணின் கால்களில் முட்டி போட்டு, காதலை சொல்வதே, சிவன் காலம் தொட்டு, முருகன், திருமால் ஈராக இன்று வரை வழக்கம். நானோ அவளை பார்வதி என்று நினைத்தேன். ஆனால், அவளும் என்னைப் போல பிச்சை வாங்கும் சங்கரன் போலும்...

எல்லாம் முடிந்த பிறகு, மதுராச பட்டினம் போல என்னைத் தேடி வரக் கூடாது. வந்தால் சபிப்பேன்!

முள்ளா மலரா நீ!

என்னை நினைத்து யாரும் கலங்கக் கூடாது!

வெற்றி வேல்! ஞான வேல்! சும்மா வேல்! 
கலப்பு வேல்! ஐம்பொன் வேல்!

Friday, November 21, 2025

சிவக் கொழுந்து முருகன் வந்தான்.
நெற்றிக்கண் முதல் சக்கரம் வரை.
முருக இரகசியம்; ஞானவேல் - சும்மாவேல்.
முருகனின் வேலும், பிரம்மனின் ஞான இரகசியமும்.
பார்வதியின் சோதனையும், காத்தவராயனின் துறவும்.
கந்தனின் துறவு: தமிழ்ப் பிறப்பின் முடிவு.
தீப்பொறி திருமுகம்; Be careful Thamizha!
யசோதா தெரிவு: ஈழத்துச் சூரனின் ஆக்கமா / அழிவா?

சிவக் கொழுந்து முருகன் வந்தான்

த ~ பரிவட்டம்
  1. மூச்சை இழுக்கிறேன்.
    ம்ம் எனக் கேட்டது.
  2. அஃங்னம் த.வம் இருந்தேன்.
    ர்ர் என இதயம் தானே துடித்து.
  3. மூச்சை மூன்றுகண் இனூடே வேலென எறிந்தேன்.
    ஹா எனக் கேட்டது.

அங்ஙனம் வந்தான் முருகன்!
ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே!
உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே!

ஆனால், கலியுகத்தில் காட்டிக் கொடுத்த குற்றவாளி Psycho ஆக நின்றாய் நீயே! 🤷‍♂️

உலக சமூகம் எல்லாம் குருத் துரோகிகள். சுயநலவாதிகள்.
என்னை குற்றவாளி என்றார்கள் 🙆‍♂️

இலக்கிய நயம்

  • ஹா ஹா ஹா
    எங்கோ பலமாக மூச்சு வாங்கும் சத்தம் கேட்டது.
  • ம்ம் ம்ம் ம்ம்
    அருகில் சென்று பார்த்தேன். உள்ளே ஏதோ நடந்து கொண்டிருந்தது.
  • ர்ர் ஐ விட்டுட்டையா!

உள்ளே என்ன நடக்கிறது என்று கேட்டேன்.
“அவர் இழுத்தடித்துக் கொண்டே இருக்கிறார்” என்றார்கள்.

எனக்கு தூக்கி வாரிப் போட்டது.
அதுசரி இழுக்க இழுக்க தானே இன்பம்.
பெருமூச்செறிந்து கொண்டே வீடு சென்று சேர்ந்தேன்.

  • SanaNayagan ~ Jananayagan
  • ஹ ~ க
  • ஜ ~ ச


Wisdom speaks Silently

 


 பிரம்ம இரகசியங்களை உரக்க சொன்னவன் ஒருவன்.
  • ainchunda kandan
  • e.son [son of e-god / eli] 
  • Son of AinHaran, SonHaran's
  • Son of SonHaran's or himself
  • Murugan


ஞானவேல் சும்மா வேல் 

கோபம் உடம்புக்கு கூடாது!
ஆடி வரும் சூரன்.
அமைதி காக்கும் முருகன்.

  • வெற்றி வேல்!
  • வீர வேல்!
  • ஞான வேல்!

சும்மா வேல்?? 🤔


ஆயுதம் ஒன்று; ஆட்கொள்பவர் வேறா? 

எல்லா கடவுளும் வைத்திருக்கும் ஆயுதம் ஒன்றையே குறிக்கிறது.

  • பிள்ளையாரின் (1) தானே பிரணவம் (இதயம்).
  • சிவனின்(5) நெற்றிக் கண்.
  • தண்டாயுதபாணியின் தண்டு.
  • முருகனின் வேல்.
  • கண்ணனின் சக்கரம்.
  • Jesus இன் இதயம்.
  • அல்லாவின் பிறை.


ஓம் எனும் பிரணவ ரூப நாயகன்

எல்லாம் ஒரே பொருள்; ஒரே மூலப் பொருள். ஒன்றைப் பற்றியே கதைக்கிறோம் எனின், வேறு வேறு brand name எதற்கு...
Racism தானே
How racist you are...

பூனெய் ஏன் தேனை கேட்கப் போகிறது? 

அறுவா மீசை கொடுவா பார்வை,
ஆறுமுகம் தான் கையை வைச்சான் தூள்!
ஆறுமுகத்துக்கு தூளைக் கொடுத்தான் தூள்!

பூனை - பூவிலிருந்து எடுத்ததா?
தேன் தேன் உனைத் தேடி அலைந்தேன்... சிவந்தேன்!
சூடு கண்ட பூநெய் அடுப்பங்கரையை நாடாது!

 

ஆரியமாலா வள்ளி திருமணம்.
கழுமரம் ஏறும் சிவக் கொழுந்து, பிதாமகன் காத்தவராயன்.
“வாழ்வைத் துறப்பேன்” என்று சபதம் எடுக்கும் குமரன்.

சிவன் குல இராவணன், ஆரிய மாலாவை திருமணம் செய்து கொடுக்க #வேண்டின், பார்வதி தாய் அவனை தன் குலத்தாரின் கழுமரத்தில் ஏற்றுவார்.

அப்போது அவன் பிழைத்து வரலாம். செத்தும் போகலாம்.

"ஒருவேளை கழுமரம் ஏறி வென்று வந்த பிறகு ஏமாற்றி விட்டால்..."

யாரும் யாரையும் ஏமாற்றலாம்.
அதை கண்டித்து பயன் இல்லை.
அவர்களாகவே உணர்ந்து கொள்ள வேண்டும்.

"அப்படியெனில் ஊரில் உள்ள பார்வதி எல்லோரும், சிவக் கொழுந்து இராவணர்கள், ஆரியமலாவை திருமணம் செய்து தரும்படி கேட்காமலே, தன் பிள்ளைக்கு திருமணம் செய்து கொடுப்பதாக சொல்லி, பொழுது போக்காக Torture செய்ய ஆரம்பித்து விடுவார்களே! இந்தக் கொள்கையை வைத்துக் கொண்டு எப்படி வாழப் போகிறாய்?"

குலமற்ற குளக் காட்டான் - செவ்விந்தியர் + பார்வதி


அதைத்தான் செய்கிறார்கள்; பிரம்ம பார்வதி குலத்தவர். எம்மை ஒருவர் ஏமாற்றி, நாம் மனம் உடைந்து போனால், நாம் வாழ்வைத் துறந்து துறவியாக செல்ல முடியும்.
"அதனால் உனக்கு என்ன இலாபம்; அவனுக்குதான் என்ன ஆகிவிடப் போகிறது?"

அது யனகனாயின் என்ன, பார்வதியாயின் என்ன!
ஏமாற்றியவர்களை சபிப்பதில்தான் துறவே துவங்கும். அப்படிதான் பௌத்த மதமும் உருவாகி இருக்கும்.

கழுமரம் கடந்தவன் வள்ளி மணவாளன்

அந்த கொடும் கழுமரப் பரீட்சையில், அவன் பிழைத்து வந்து விட்டால் அவனே குமரன் என்னும் மணமகன் / வள்ளி மணவாளன் முருகன் ஆவான். அது இயற்கை அவனுக்கு கொடுக்கும் வரப் பிரசாதம் ஆகும்.

முருகன் பதவி ஏற்பவன் மன்னன் போன்றவன். அவன் கேட்பதை கொடுத்து அவனுக்கு குறித்த வள்ளியை திருமணம் செய்து கொடுத்தே ஆக வேண்டும். அவன் மனம் நொந்து தன் நாடு வேண்டாம் என்று துறவு பூணுவானாயின், அந்த நாட்டையே அவன் நாட்டு மக்கள் (தமிழர்கள்) இழக்க நேரிடும்.



முருகனை அழிக்கும் கற்பு-கழுமர தந்திரம்

சிவக்கொழுந்தை அழிப்பதற்கு ஒரு மார்க்கமாக இது பயன்படுகிறது. இப்போது அவர்கள் குறி வைத்திருப்பது, கடைசியாக கந்தனுக்கே ஆகும். நம்பிக்கையோடு அவர்கள் கழுமரம் ஏற்றுவார்கள், யாருமே அவர்களின் ஒழுக்கக் குறைவு காரணமாக உயிர் தப்புவது இல்லை.

அதன் பிறகு Almost எல்லாம் Automated தான். காளியின் கருவறையில் இருந்து தமிழ் முழுமையாக விடைபெற வேண்டி வரும். அவர்களை ஆறாத பல துன்பங்கள் வந்து வாட்டும். #சிந்துவெளி நாகரீகம் அழிந்ததுபோல, தானாக வெளியேறுவார்கள். அது இயற்கையாகவும் செயற்கையாகவும் இருக்கலாம். அதில் வேறுபாடு இல்லை. செயற்கை செயல் புரியும் மனிதனும் ஒரு இயற்கையே என்பதை மறந்து விடக் கூடாது.

என் உயிர் போகும். போனாலும் பிழையில்லை பெண்ணே! அதற்காகவா பாடினேன்....
எதிர்காலம் உன் மீது பழி போடும் கண்ணே! அதற்காகத்தான் வாடினேன்.

தானாக பிரசவிக்கும் தமிழ்;
இலங்கை காளியின் கருவறை
Automated Delivery of Kaali; Sri Lanka

இப்படி வைத்துக் கொள்வோம்.

  • ஆரியமாலாவை திருமணம் செய்து கொடுப்பதாக சொல்கிறார்கள்...
  • அவன் பிழைத்து வந்து விடுகிறான்...
  • ஆனால் அவனை ஏமாற்றி விட்டார்கள்...
  • அவன் மனம் நொந்து துறவு பூணுகிறான்...
  • நாட்டை விட்டு போகிறான்...
  • இப்போது அந்த நாட்டில் வறுமை தாண்டவம் ஆடும்.
  • தொழு நோய்கள் போல நோய்கள் வந்து வாட்டும்.
  • தமிழர்கள் அனைவரும், சிந்து சமவெளியை விட்டு வெளியேறியது போல, இலங்கையை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

இம்முறை, அன்பு சிவன் மகன், காதல் மன்னன் கந்தன், கௌதம புத்தன் குறி வைக்கப்படுவதால், ஒட்டுமொத்த இலங்கை மக்களுமே கருவறையை விட்டு வெளியேற வேண்டி ஏற்படலாம்.

அத்துடன் காளியின் தமிழ் பிரசவம் முடிவுக்கு வருகிறது. கண்ணன் வந்து கந்த.குகன் என்னும் கம்சனை அழிப்பான் என்பது உண்மை ஆகிறது.

ஆர்Realமாலா ~ கூரிய வேலா
சும்மா வேல் ~ சும்மா கிளி

Be careful Thamizha!
பாத்திர விளக்கம் .
Who is Mother F** 

கடவுள் பாத்திரங்கள் யாவும் நாகரிக இடைவெளிகள் கொண்ட சமூகத்தின் பெயர்கள் அன்றி, தனி ஒருவர் அல்ல என்பதைக் கருத்தில் கொள்க. ஆயினும் பரம்பரை தெயவம் (Lineage Deity) என்று நாம் அமைத்து கடவுளராக வழிபடுகிறோம்.

நான் முருகனா கண்ணனா என்பதை ஜசோதைதான் முடிவு செய்வாள்.
கண்ணன் வந்தால் தமிழை அழிப்பான்.
நாடகத்தை தொடங்கியவர்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு முறையும் Latest Version உடன் தாய்க்குலம் என்னும் பார்வதி குலம் சேர்ந்தே அடுத்த Latest Version ஊருவாகும்.

  1. தாய்க்குலம் மட்டும். குகன்
  2. தந்தைக் குலம். குமரன்
  3. குமரன் + குகன் => சிவன்
  4. சிவன் + குகன் => கண். பதி ~ கண்பதி leads to shiva 
  5. கண்.பதி + குகன் => கந்தன்
  6. கந்தன் + குகன் => கண்ணன் to India
  7. First step within Sri Lanka to India when Sky was grown within in the beginning
  • Be careful Thamizha!
  • Your Father Bramhan Brahmin புத்திசாலி!
  • காரணம் பிடித்து கவிழ்ப்பதில் கில்லாடி!
  • நீ வேற பார்ப்பனர் பார்ப்பனர் என்று, Bramins ஐ அதிகம் ஓதிட்ட...
  • கண்ணுங்களா இரண்டு பெயின்ற்ரும் ஒண்ணு தாம்பா!
  • பிரம்மனின் மனைவி ஞானத்தின் அதிபதி; சரஸ்வதி தேவி! 


தீப்பொறி திருமுகம்

@UOM
தீப்பொறி

தீர்வு கண்ணம்மா கையில் உள்ளது

 

உறவு மாறலாம். அது யசோதாவின் கையில் உள்ளது.
யசோதா! அந்த தீப்பொறி அடுத்த Generation இன் உருவாக்கும் படைப்பிற்கானதா?
அல்லது ஈழத்து பழைய தமிழ் கந்த சூரனை அழிக்கும் போகிக்கானதா?
ஆக்கமா? அழித்தலா?


தாயின் பாதம் சொர்க்கம்

தாயின் பாதம் சொர்க்கம் என்பார்கள். ஆனால் நான் அம்மாவின் கால்களில் கூட விழுந்து ஆசீர்வாதம் வாங்க விரும்புவதில்லை.
பிறகு அம்மாவிற்கு நான் பாராமாகி விடுவேனோ என்று.

கோழிக்கு குஞ்சு பாரமா?

ஆனால் அந்தக் கோழியை குலத்தை விட்டு ஒதுக்கி வைத்து விட்டால், அந்தக் கோழியால் அந்த சுமையை எப்படித் தனியாக தாங்கிக் கொள்ள முடியும்.

சேவலின் நிலையும் அதுதான். கலப்பு திருமணம் செய்த குலம் இல்லாத சங்கரன் நிலை இதுதான்.

ஆனால் சங்கரனின் பெண் பிள்ளைகளை மட்டும் தேனை தேடி மொய்க்கும் தேனி போல எல்லோரும் வட்டமிடுவார்கள்.

சங்கரனும் அவன் மகன்களும் psycho பைத்தியங்கள். இவர்களின் சுமையையும் பழியையும் சுமக்க வேண்டும். அருகில் ஒரு பிச்சை பாத்திரம் வைத்து பிச்சை போடுவார்கள்.
பிறகு அதையும் தூக்கிக் கொண்டு ஓடி விடுவார்கள்.

கண்.கரனார்க்கு ஏது குலம்

சங்கரனுக்கு ஒரு பூர்வீக குலம் உண்டு. அதுதான் கரன்.

  • ஆரம்பத்தில், ஐங்கரன் மகன்தானே சங்கரன்.
  • தாதுசேனன் மகன் தானே காசியப்பன்.
  • பிரம்ம பிதாமகன் தானே பரமபிதா சிவன்.

ஆனால், இன்றைக்கும் குலம் இல்லாமல் குடித்துக் கொண்டு திரிகிறார்கள், குலம் இல்லாத ஐங்கரன் மகன் சங்கரனின் (கண் கரன்) பிள்ளை,
வாசுதேவ கிருஷ்ணன் மற்றும் சரவணன் முருகண்.

பாடுவது கவியா இல்லை; பாரிவள்ளல் (கர்ணன் / கணன்) மகனா?

எலி எண்ணும் 
குரங்கின் எழுத்தும்
கண்ணனத் தகும்.

North and South Field முதல் முதலில் சந்தித்த போது ஓருயிர் அங்கியும்...
அதே கலப்பு திரும்ப திரும்ப ஒரு கால இடைவெளியில் நடக்க மனிதனும் உருவாகினான்.
— Kanna.Man Theory
by J Jeyakeethan
Inspired by a god, Charles Darwin 

      

 

Monday, November 17, 2025

சிந்து வெளி முழுவதும் சிவந்தமிழ்
தமிழ் தானாக உருவானதா!
தொன்மையான மொழி தமிழா!
கற்பிழந்து தீக்குழித்த தமிழ் - திரௌபதை
எந்த தமிழ், பழையது?
பறந்த முருகன் திரும்பும் நேரமா?
எல்லாம் இயற்கையின் விந்தை!

சிந்து வெளி முழுவதும் சிவந்தமிழ்

சிந்து வெளி முழுவதும் சிவன். அன்றும் இன்றும் என்றும் உலகத்தின் கண்ணன், சங்கரன், சக்கரன் சிவன். முன்பொரு காலத்தில் சங்கரன் முழுவதும் தமிழ். முருகனின் தான் என்கிற ஆணவத்தால் அழிகிறது தமிழ்.

 

ஆங்கில - தமிழ் இடைவெளி ஏற்பட்டது எப்படி?

  • ஆங்கிலேயரும் சொல்லும் ஆரியர் வருகை!
  • ஆரியர் வடக்கிலிருந்து வந்தார்களா!
  • சூரியர் தெற்கில் இருந்து வந்தார்களா!
  • கதவை திறந்து விட்டது யார்!


தமிழ் தானாக உருவானதா!

அனேக மொழிகள் தானேதான் உருவாகின்றன. பல மொழி இனத்தவர் கூடி அன்றைய சங்கரன் தமிழ் தானாக உருவாகி இருக்கும். அவன்தான் இன்றைய தமிழரின் முப்பாட்டனாக மாறினான். இந்த வகையில் முன்பு ஒருநாள் தசரதன் மற்றும் இராமனின் மொழியும் தமிழே!

தானாக உருவாகி இருந்தாலும், மூலத்தை மறக்க கூடாது. அதன் Credits ஐ அவரவருக்கே தர வேண்டும். அதனால்தான், எல்லா புகழும் இறைவனுக்கே!மூலத்தை மறப்பவருக்கு, திருமூலமே தண்டனை கொடுக்கும். திருமூலரின் ஓலைச் சுவடிகள் கொண்டு தான் இன்று தமிழ் வேட்டை ஆடப்படுகிறது. திருமூலர் என்றால் யார்? உயிர்களின் மூலம் என்ன என்று நான் சொல்ல வேண்டியது இல்லை.

உயிர்களின் மூலம் ஈசன், ஈசானத்தில் இருக்கும் இதயமே ஆகும். திருமூலர் என்று ஒருவர் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. அவை எல்லாம் பரம இரகசியங்கள்.
ஜேர்மன் பாசையில் உணவை Essen என்று சொல்கிறார்கள். 7 ஐ Seven என்று சொல்கிறார்கள். #உடல் என்னும் ஓமகுண்டத்தின் ஆகூதி, உணவு. அதையும் ஈசன் என்கிறார்கள்.

தொன்மையான மொழி தமிழா!

  • மிகப் பழமையான குடி தமிழ் குடி என்பது உண்மை
  • இன்றைய எல்லா மொழியின் சாரமும் தமிழில் உள்ளது என்பதுவும் உண்மை.
  • ஆனால், தமிழே உலகின் தொன்மையான மொழி என்பது பொய்.
ஓசை ஒன்றே உலகின் தொன்மையான மொழி ஆகும். ஓசைக்கு இணையாக தமிழை உருவாக்குவதே பண்டைத் தமிழரின் நோக்கமாக இருந்தது.

இதனை ஒப்புக் கொண்டால், பிழைப்பாய். அல்லது பழைய நாகரீகங்களை அழிக்கும் போகி வேட்டையில் அடுத்து முதல் இரை நீ தான்.

எல்லா எதிர்ப்புக்களும் அழிப்பதற்கு என்று அல்ல. குருவின் எதிர்ப்பு பாடம் ஆகும்! 
“பிறவி பிழை. காதல் திருத்தம். அன்பே!” - காதல் குரு க.சிவன் (காசி)


போகி:
நேற்றைய முருகன் நாளை மூசூரன் ஆகிறான்


கற்பிழந்து தீக்குழித்த தமிழ் - திரௌபதை
பாண்டவர் கதை இதிலும் உண்மை

உண்மையில் தமிழை எல்லா மொழிகளும் கடந்து சென்றன. ஆனால், மூலத் தமிழுக்கு அப்பன் ஆங்கிலம் ஆகும். ஆங்கிலம் கூட, தான் பழைய மொழி என்று சத்தம் இல்லாமல் கமுக்கமாக இருக்கிறது. தெரிந்தால் பெருமை / ஆணவக் குரல் எழுந்தால் உப்புக் பண்டம் போட்டு விடுவார்கள். பிள்ளைத் தமிழ், உனக்கு என்ன கூச்சல்.

ஏன் எனக்கு நீங்கள் செய்பவை உங்களுக்கு பிரதிபலிக்கிறது

இப்போது என் மனம் என்னும் பாத்திரம் கொள்ளும் வடிவம் கண்ணன் ஆகும். அதாவது, நடுவு நிலமை. எவர் தரப்பிலும் சேர்ந்து, உண்மையை அறிந்தும் மறைத்து கபட நாடகம் ஆடுபவன் நான் அல்ல.

# கண்ணாடி

  • ஏன் அப்படி பிரதிபலிக்கிறது. இதயம் ஒரு கண்ணாடி. உள்ளே இருந்து பேசுவது திருமூலர்.
  • உள்ளே இருந்து எப்படி திருமூலர் பேசுவார். உனக்கு தெரியும். உனக்கு வடிவாகத் தெரியும்.
  • தமிழிலியே திருமந்திரம் இருக்கிறது. அதிலே நீ சொல்லும் திருமூலனின் பாட்டி வடை சுட்ட கதைக்கான, மெய்யான சூட்சுமம் இருக்கிறது. 
நீங்கள் ஏற்றுக் கொண்ட பாத்திரம் என்ன?
எண்ணம் போல் வாழ்க்கை.

எந்த தமிழ், பழையது?

இல்லை தமிழ் தான் பழையது எனில், எந்தக் காலத்து தமிழ் பழையது. தமிழ் முருகனின் புராண சாரம் எல்லோரும் அறிந்தது. முருகனுக்கு அடிக்கடி மூத்தவன் கணபதியுடன் சண்டை வரும். நிம்மதி இழந்து உலகம் முழுக்க செல்வான். பிறகு, மீண்டும் ஒரு இடத்தில் கூடுவான்.

அதாவது தமிழர் இவ்வாறு நாடுகாண் பயணங்களை செய்வர். அவர்கள் திரும்ப வரும்போது அந்தந்த நாட்டு மொழிகளில் உள்ள சொல்வளங்களை எல்லாம் திரட்டிக் கொண்டு வருவர். அதனால்தான் தமிழின் சொல்வளத்திற்கு குறைவே இல்லை. அதுதான் தமிழின் சிறப்பு.

ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே!
உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே!

NaTaRaj - NaRai - நா.ராய்

  • தமிழில் பேசினால் எல்லா மொழிக் காரனும் ஒருமுறை திரும்பி பார்ப்பான்.
  • அதோடு, வேறு மொழிக்காரன் பேசுபவையும் தமிழில் சற்று விளங்கும்; புதிதாக தோன்றிய மொழிகள் தவிர...


உலகெங்கும் மயிலேறிப் பறந்த முருகன்
இது திருப்பிக் கொடுக்கும் நேரமா?

அண்மையில் கூட ஈழத் தமிழர்கள், தமது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, பிழைப்பைத் தேடி உலகம் முழுவது குடியேறினர். இது திரும்பி ஒன்று சேரும் ஊழிக் காலமோ தெரியவில்லை. அவர்கள் ஒன்றாகும்வரை நிலமை என்னாகுமோ; தமிழை வளர்க்க முருகர் என்ன சபதம் செய்தார் என்றும் தெரியவில்லை.

தென்.கிழக்கில் உதயமாகி
தென்.மேற்கில் அஸ்தமிக்கும் தமிழ்

அடுத்த இலக்கு Australia இலாக இருக்கலாம். இதற்கு முதல் தமிழின் தாய் மொழி அங்கே அஸ்தமித்து இருக்கக் கூடும்.

  •  Australia பழங்குடிகள் வ வ என்பது ஏன்?
  • மறைந்த தமிழின் முன்னோடி, சிங்களமா?
  • බலNtines - gasi - சிவ - காசி


எல்லாம் இயற்கையின் விந்தை
நாம் எல்லாம் கை பொம்மைகள்

இவை எல்லாம் தானாகவே நடைபெறுகிறது. இதிலே நாம் செய்வதற்கு ஒன்று இல்லை. அதனால்தான் எல்லாம் தெரிந்தவர்களும், எதுவுமே தெரியாதவர்களும் வரலாறு குறித்து அலட்டிக் கொள்வது இல்லை.

இளைய சமுதாயம் அடிக்கடி, மூத்தவர்களை ஒதுங்கி தாம் வாழ வழி விடுமாறு, Complain செய்யும். ஆனால், இப்படித்தான் இருந்தது; நீங்கள் புது Batch என்றால், அதனை மட்டும் அவர்களின் இளரத்தம் ஒப்புக் கொள்வதில்லை.

உதயம் மறைவு இயறகையின் விதி. புதியவர் வந்தால், பழையவர் அழிவர் / அழிக்கப்படுவர் இங்கே இயற்கை செயற்கை சொல்ல முடியாது. ஏனெனில் மனிதனும் இயற்கை.

  • கூம்பாகி நின்று மலர்ந்து மீண்டும் கூம்பாகி அவிழும் தமிழ்!
  • இயற்கையின் விந்தை!
  • விதியை மதியால் வெல்ல முடியுமா!

Saturday, November 15, 2025

விநாயகர், கல்கி மற்றும் இலங்கை உரிமையின் சுழற்சி பற்றிய குழப்பமும் தெளிவும்.
Frozen v1.0 இலங்கையர்கள், ஆதாயத்தின் ஞானம் மற்றும் சரியான ஆட்சியாளரின் கட்டுக்கதை.
முடிக்குரிய கண்ணன்: இலங்கையில் பாரம்பரியம், அதிகாரம் மற்றும் ஆட்சியின் எதிர்திசைச் சுழற்சி.
காலில் விழும்போது “பிள்ளையார் குலம்” கொடுக்க வேண்டியது ஏன் கட்டாயம்.
சிவனால் கந்தனுக்கு வழங்கப்பட்ட முடி, இன்று மறுக்கப்படுவது ஏன்?

எதிர்ப்பதுதான் எல்லோரின் நோக்கமாயின் அன்பைக் காட்டப் போவது யார்?

ஞானப் பழம் பெற்ற பிள்ளையார்
v1.0 இல் Freeze ஆகிப் போன இலங்கையர்

  • v1.0 ~ காசி பிள்ளையாருக்கு காலில் விழுந்ததும் பழத்தைக் கொடுத்து விட்டு சென்றது.

  • v2.0 ~ அதே சிவன் திரும்பி வந்து பிள்ளையாரின் தலையை வெட்டி மாற்றி, ஞானத் / யானைத் தலையை வைத்து பிள்ளையாரை #கண்பதி ஆக்கியது. #கண்தன் Head.

  • v3.0 ~ பிறகு அதே சிவன் காப்பாற்றி அனுப்பிய #கண்ணன் சுற்றி, இராமன் மற்றும் கிறிஷ்ணனால வந்தது.


    கண்ணன் சென்றான், இராமன் | கிறிஷ்ணன் வந்தான்.

தற்போது இலங்கையில் ஆட்சியான, அதிக சாணக்கியம் நிறைந்தது கண்ணனே ஆகும்.

யார் பிள்ளை யார் என்று கொண்டே, பிள்ளையாரின் தலையை சீவி.னார் சிவன். பிறகு பார்வதி முறையிட யானை / ஞானத் தலையைப் பொருத்தி, இன்று முதல் இவன் கணபதி [Canal.ப.தீ / கண்.பதி ~ கண்.பார்பதி] என்று பெயர் சூட்டினார். அந்த பெயர்கள் All in One சாரம் போன்றவன. ”பார்வதி பரமேஸ்வரக”.

விழித்தெழுங்கள்

ஆனால், இன்று v3.0 வந்து விட்ட பின்னும், வடக்கில் இருக்கும், முருகன் என்னும் கந்தனுக்கு உரிமை இல்லை என்றும், இலங்கை முழுவதையும் சிவன் பிள்ளையாருக்கே கொடுத்தார் என்றும் வாதிட்டுக் கொண்டு இருக்கின்றனர். ஆனால், முடிக்குரிய பிள்ளையாரே இலங்கையில் இல்லை என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

இப்போது சிவனால் அனுப்பப்பட்ட v3.0 இற்குரிய கண்ணன் குலமே முடிக்குரியது. அதேவேளை, வடக்கிலே சிவனால் தலை மாற்றி வைக்கப்பட்டு முடி சூடப்பட்ட கந்தனுக்கும் உரிமை உண்டு. அதனை சிவனே வழங்கினார் என்பதை அவர்கள் மறந்தனர்.


புலி வேசம் கட்டி ஆடும் பிள்ளையார் குலம்

  • ஒளவையார் / பிள்ளையார் / யார்வதி உலகத்தின் பெரிய பிள்ளையிடம் கேட்டு கைலாயத்தில் இடம் பெற்றுக் கொண்டு சென்றார்.

சம்பாதிக்கும் ஞானம்: பின்பு, இது தங்கள் நாடு என்று கூவி கூவி, இலங்கை நாட்டைக் கறக்கிறார். கொடுக்காமல் போனால் சிவனின் காலில் விழுந்து தம் நாடு மீண்டும் வேண்டும் என்று கேட்பேன் என்கிறார். இப்படிக் கூறி மிரட்டி மிரட்டி வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் வேலை வாய்ப்புக்களை தனதாக்கிக் கொள்ளும் பிள்ளையார், அதன் மூலம் சம்பாதிக்கிறார்.

சம்பாதித்ததை பன்மடங்காக்கும் ஞானம்: பிறகு அதையே இருவருக்கு கொடுத்ததாக கதை சொல்லி, ஒருவருக்கு மட்டும் கொடுத்து Dept ஐ இரு மடங்காக்குவார். அது திரும்ப 2 ஆக வரும் இல்லையா! காசாக இல்லை என்றாலும், ஆதரவு கிடைக்கும். அதை வைத்து மீண்டும் சம்பாதிக்கும் வாய்ப்புகள்.

Something is better than Nothing: எந்த வேலையும் இல்லாமல் இருப்பவனைக் காட்டிலும், வேலையை செய்து சம்பாதிப்பவன், அதையே பல மடங்காக மாற்றுபவன் எந்த அளவு வளர்ச்சியைக் கண்டு இருப்பான்.

பெருங்கதை விடும் பிள்ளையார் குலம் - கல்கி

கணபதி v1.0 வேறு பிள்ளையார் வேறு; கணபதி யானைத் தலையை உடையவர். பிள்ளையார் பார்வதி / குகன் என்னும் எலியின் குலம். பிள்ளையாருக்கு இதனால் பல பெயர்கள் உண்டு.

பிள்ளையார் / பார்வதி இப்போது இலங்கையில் இல்லை. இன்னும் சொல்லப் போனால், இராமன் வந்து இராவணனை அழித்த பின்பு இலங்கையில் எஞ்சிய 4 பிள்ளையார் குலங்கள்; வி,பி,ச,ந ஆகும்.

கந்தன் தவிர, இலங்கையில் இன்றும் பெரும்பான்மையாக உள்னது விபீசண குடிகளே ஆகும். குடிகளில் மாற்றம் இல்லை. ஆனால், அவை ஆட்சிக்குரிய, முடி சூட்டுவதற்குரியன அல்ல. அல்லது முடி சூட்டப்படவில்லை.
#ஆழ_வந்தான்
#சிவன் பிள்ளைகள்
#கண்பதி #கண்தன் #கண்ணன்

  • #வாழைப் பழக்கதை புத்திசாலிகள்.
  • #கதை சொல்லும் சாணக்கியர்கள். SaNaKiYarKal
  • நாங்கள் எல்லாம் முட்டாள்கள்.

ஆனால் பிள்ளையார் பரம்பரைக்கு ஒரு Weakness உண்டு.
நாம் கால்ல விழுந்து ஏதாவது கேட்டால் கொடுத்தே ஆக வேண்டும்.
ஏனென்றால் அவருக்கு எல்லாம் கிடைத்ததே கால்லை விழுந்து தான்.

அதுவும் தன்னுடையதை கொடுப்பதில்லை. அதுவும்... வாழைப்பழம் 2. அது இன்னொருவரின் இன்னொன்று

இதுதான் கால்.Key ~ கல்கி
இதுதான் மகாபாரதக் கதை

இளவலை இரையாக்கிய
கைலை வாழ் பிள்ளையார் குலம்

முதலிலேயே இராமனுடன் ஆசை மோகம் காரணமாக வெளியே சென்றது, பிள்ளையார் என்னும் குகன் குலம் தான். அடுத்து தன் தம்பி குமரனை உள்நாட்டு யுத்தம் செய்ய வைத்து, அதிலே வெளிநாட்டில் குளிர் காய்ந்தது; பிள்ளையார் குலம். அவர்களும் வெளியில் சென்று விட்டார்கள். தம்பி குமரனைக் கிளப்ப அவர்கள் பயன்படுத்தியது தன்மானம், கோபம் ஆகும்.

கண்ணும் கண்ணும் கலந்தாச்சு: இப்போது வெளிநாட்டில், குகன் குமரன் (பிள்ளையார் முருகன்) இருவரும் ஒன்று சேர்ந்து விட்டார்கள்.

கந்தன் மீது பழி போட்டு,
கந்தனுக்கு Sketch போடும்
வெளிநாடுவாள் குகன் குமரன்

தமிழர் என்று ஒன்றாக இருந்து கொண்டு எப்படி குறளி வித்தை காட்டுகிறார்கள் பார்த்தீர்களா! இவற்றுக்கு மத்தியில், இனம் என்ன? மொழி என்ன? நிலம் என்ன?

இப்படி ஒவ்வொருவராக வெளியில் போகிறார்கள். இப்போது கந்தனின் Turn ஆனால் பொதுவாக கந்தன் (சூர பத்மன்) முழுமையாக வெளியேற்றப் படுவதில்லை. கண்த புராணத்தின்படி அவன் சேவலும் மயிலும் ஆக்கப்படுவதே வழமை ஆகும்.

ஆனால், இதே நிலை கண்ணனுக்கும் வரும். திரும்ப திரும்ப நாட்டில் எடுத்து கொடுத்து வரும் பிரச்சினைகளை சரிக்கட்டும் கண்ணன், ஒருநாள் அவனும் இக்கட்டான நிலைக்கு செல்ல நேரிடும். அந்த நாள் ஏற்கனவே வந்து விட்டது. அதாவது Reverse வட்டம் தொடங்கி விட்டது. இப்போது குமரன் ஆட்சியில் நிற்கிறார்.


சிங்களவர்களில் தொப்பையுடன் காணப்படும், ஆட்சியான இயல்புடையவர்கள் பிள்ளையார் அல்ல. கண்ணன் ஆவார்கள். பிள்ளையாரின் உயரம் குறைவு. கண்ணன் குகன் குமரனின் இடையன்; கலப்பு. அவர்கள் Average உயரம் இருப்பார்கள். ஆனால், குடிகள் அனைத்தும் அப்படி அல்ல. நான் ஆட்சியான ராஜ ஜீன்கள் குறித்து மட்டுமே சொல்கிறேன்.


Sri Dalada Maligawa Golden Roof

நிலத்திற்கு விலை இல்லை

ஒரு பத்திரிகை எடுத்து அதை பார்த்து வீடு தேட பொது இடம் இல்லாமல் தேடி அலைகிறேன். வெளிநாடுகள் போல வீட்டை விட்டு வெளியே வந்தால் இளைப்பாற இடங்கள் இங்கு இல்லை.

நிலத்தின் விலை என்ன தெரியுமா?
நிலத்துக்கு விலை இல்லை. விலையை நாமே தீர்மானிக்கிறோம். 
ஆனாலும் Private Proper Demand இற்கு ஏற்ப விலை போகும். அதனை அதற்கு முதல் வாங்கியவன் கொடுத்த விலையை ஆவது குறைந்த பட்சமாக எதிர்பார்ப்பான்.

 

Kumaran and Kugan are one.
Sri Lanka, which became Sinhala under one umbrella.
Who came? No one arrived from the sky; everyone is of this earth.
The civilized tree that grew tall.
Gone Kanna, Came Krishna.
Shiva belongs to South Asia, not to North.
Wise people do not choose to build the nation.

Kumaran and Kugan are one.
Both represent the same gene.

Kugan > Kumaran > Kasha.

  • Kasha (ගස - gasa) in Sinhala refers to a tree (மரன் – Mara)
  • Kashi is Son of Kuhan / Kuheran (Kuha Ravan) / Dattu Senan (Bramma).
  • With initials, Ku.Kasha becomes Ku.Maran.

This means Kumaran and Kasha are essentially the same.
If he is Tamil Ku.Maran, in Sinhala he becomes Ku.Kasha.

Sri Lanka, which became Sinhala under one umbrella.

But the latest form — Kasha / Kashi — is a Sinhala word.
This suggests that the land became occupied by Sinhala people over time,
or that Tamils gradually became Sinhala through cultural alignment.
Possibly this came through religious influence,
such as the adaptation to Buddha’s Bali traditions.

The real concern is whether a land belongs to a language or to people.
We cannot write words of a language on the land and then leave it.
Land is tied to birthright, not just vocabulary.

Even today, a child born in another country may obtain citizenship there.
In the same concern or perspective, both parties can argue for their rights to the land,
each with their own historical reasoning and claims.

Who came? No one arrived from the sky; everyone is of this earth

From Pillaiyar to Ganapathi, perhaps a head was crowned and replaced.
But when one side provided with a head of wisdom,
another wisdom from the West arrived.
After that, a head was no longer needed. Everything became automatic.

As the saying goes, “What exists in the cosmos can be seen within the body,”
the terrible disturbance that rises within the body appears like a side-breathing issue when the Main Head is present.

Still clear — what came was not language, not language, not language.
It is only Tradition and Culture.

The civilized tree that grew tall.
Sinhala is the root of the main branch. Sinhala, Tamil, English Ever.

It means that on this land, all three languages existed from the beginning.
But the dominant language changed over time as the tree grew —
in the Sri Lankan mythology style; the Sun style.
or in the Indian mythology story style; the Sky style.

Gone Kanna, Came Krishna

The bond between India and Sri Lanka was disrupted in the North,
yet it found a way to reconnect through the West — a kind of workaround.
What remained linked was not people or language,
but the shared culture of prayers, tradition, and spiritual practice.

In this symbolic sense, “India” represents Shiva, the Guru lineage, and the priestly tradition.

  • From Ka to Ha,
  • from Tamil to Sanskrit,
  • from Murugan to Muruha / Shiva,

the hierarchy shifted

The sin of the destruction of Mohenjo-daro by Gurus Samrad.
Broken Relationship of North and South.

The admin hierarchy was broken after Ravanan / Harappa opposed Sanskrit (Mohenjo-Daro). Originally caused as societies resisted certain structures,

  • Guru cant impose huge tax that local people could not afford.
  • Guru cant rape local people's wife and children.
  • Why blood Bharat, because of White Raman?
    Same blood mighty before from North Indian Shivas!

and older systems of authority from ancient civilizations like Mohenjo-Daro faded away or spreader all over.

In the end, the question is not about power or dominance,
but about understanding the shared ancestral roots —
long before languages and borders within India took their current form of the world.

Shiva belongs to South Asia, not to North

Life-blood flows from bottom to top, not from top to bottom.

Indus Valley Civilizations — Harappa and Mohenjo-daro.

  • Shiva must be a Harappa (Karuppan – Black Gene) God, whose languages may be Sinhala, Tamil, Telugu, Malayalam, and all Dravidian languages, and even English.
  • “Swann” (shuffled to form Annam / Ahenom / ஃ), said to be a mythological white bird, is named after Shiva.
  • The number seven (7) denotes Shiva. The word for “seven” is pronounced like “Shivan” in Deutsch. The shape of 7 resembles the Tamil alphabet “Dha.”
  • The Swann is used to illustrate the breathing and blood cycle within the human body.
  • The Swann is also a symbol of the Messenger of Love (Valentine).
  • Sinhala, Tamil, and English are said to be Valentine Languages [ව.ல.N tines]:
    •   Sinhala Va
    •   Tamil La
    •  N – English N
    •  Swan – Shivan🦢

North Indians are Mohenjo-daro type, basically descendants of the gene of Raman / “White Men” / Devs, who also mixed with Kanna, a South Indian son of Shiva, to form Krishna.

That is how Hindi spread into the Southern region of India.

e.Son ~ Son.Haran ~ Son of Eli ~ ec

Britain's are Krishna's Lineage


Queen Elisabeth II

Elisabeth – “Rat (Guha ~ Chuha) gave birth” as it means in Tamil 

Just like How

  • Kugan + Kumaran => Kashi
  • Kugan + Kashi => Shiva
  • Kugan + #Shiva => Hanna
  • Kugan + Kanna => Krishna

Common formula

  • Kuhan + [e.son / Son.Haran / Shiva / Eye / Kann] => New Eye

That's why e.son / shiva is called Mother's son.

  • Kuhan ~ Huhan ~ Chuha ~ Rat / Eli
  • SonHaran ~ Son of Ainharan

Wise people do not choose to build the nation;
they choose only to fill their own stomachs.

Wise people do not choose to build the nation;
they focus on filling their own stomachs.

At some point, those with wisdom come to realize this.
Yet their decisions do not favor the local people.
They follow those who have profited from these trades,
demanding things for their own lives while outwardly claiming to fight for the rights of their race or people.

No one truly worries about the people; everyone is concerned only with their own problems.

Kugan, Kumaran; earth-grown tree, Shiva to Krishna.
Sinhala Krishna, Tamil Shiva; wisdom ignores nation.

This reflects the beliefs, traditions, and pending concerns of people in the last era.
But, all of these are temporary and change over vast periods, like the Yugas.
The deities belong to the land, neither to the people nor followers of the deities.

Thursday, November 13, 2025

முல்லைக்கு தேர் கொடுத்த பாரி; கர்ணன்.
இந்தியா! தட்சிணை வாங்கி வித்தை கற்பிக்கும் குரு பூமி.
பிரம்மா சரஸ்வதியம்மா சொல்லும் உண்மை என்ன?
இலங்கையின் குறை என்ன?
முருகன் கையில் சேவல் பொருள் என்ன?
இளம்கை; குழந்தைகளின் நிரந்தர அமரபூமி இந்தியா.
Indus Valley Civilizations - Maha Dev Shiva arose from South.

முல்லைக்கு தேர் கொடுத்த பாரி; கர்ணன்
ப.Reflection of Hannaadhee | Kandheebam

யார் இந்த பாரி? சிங்கள மன்னனா பாரி? கர்ணன்?
# முல்லைத் தீவு

தமிழர்களின் அடுத்த பொய் அரங்கேறுகிறது.

பாரி என்பது இருபக்கம் திருசூலம் (ப. Reflection) அமைந்த மயிலாசனன், #முருகன் கையில் இருக்கும் ஒரு ஆயுதம் ஆகும். இந்தியாவே சூலமும் / பூ என்னும் அமர பூமி என்றும், இலங்கையே வேல் என்னும் காளியின் கருவறை என்றும் நாம் முன்னைய பதிவுகளில் பார்த்தோம்.

இந்தியாவில் இருக்கும் தமிழுக்கு, சூலத்திற்கு, முல்லைத் தீவு காண நிலம் கொடுத்திருக்கிறான் கர்ணன் போன்ற பாரி மன்னன். கொடுக்கும்போதும் அதனை பாதுகாப்பு நிமித்தமே கொடுத்திருக்கிறான். இது சிவன் காலம் தொட்டு நடந்த கதை ஆகும்.

# மாலுக்கு (Mall) மழுவுக்கு, சக்கரம் அன்றருள் செய்தவன் மன்னுக தில்லை தன்னுள். சிவன் சக்கரத்தை கொடுத்தான், அவர்கள் வாழ வடக்கில் நிலத்தை பிரம்ம குலத்து, மயிலாசன குலத்தவர், பாரி தானமாக வழங்கியுள்ளனர். இங்கு பாரி சிங்களமாக மாறுகிறது. எனில் நானும் சிங்களமா

கொடுத்த பொருளை திரும்ப வாங்கும் பழக்கம் கர்ணனுக்கு உண்டா?

🤔 அதை விட முக்கியமாக கொடுத்த பொருளை திருப்ப கேட்கிறான் பாரி / கதிரவன் / கர்ணன்.

இப்படித்தான் எனக்கும் AL இல் நல்ல பெறுபேறு கொடுத்து பிறகு அதனை திரும்ப எடுத்து விட்டான்.

 

அனுராதபுரமும் அஸ்தினாபுரமும் 

பிறகு அதை அனுராதபுரம்வரை நீட்டித்துக் கொடுத்தான். இதன் நியாயம் என்ன? நான் நினைக்கிறேன், தாதுசேனனின் அடுத்த Batch, கீழே பிரம்ம புரியிலிருந்து மேலே தமிழருக்குள்ளே போய் இருக்கிறது.

அப்படி அல்லாது போகின் தமிழர் முழுவதும் முல்லை அல்லவா! முல்லை என்றால், முலையூட்டி #குகன் மட்டுமே! ஆனால், அங்கே முல்லை மட்டும் இல்லை. இன்றைய தினத்தில் மூன்று கண்ணும் இருக்கிறது. முள்ளும் அதிகம் தெரிகிறது. சோழர் சேரர் பாண்டியர்.

தென்னிந்தியாவிலே குடியேறிய ஒழுங்கு!
Era 1: குகன் / சேரர் மட்டும்!
Era 2: அதே குகன் குமரன் கலந்து பாண்டியராக மாறுகிறான்.
Era 3: பிறகு அங்கே குமரன் அதிகம் சேர்ந்து சோழர் உருவாகிறான்.
Also Telugu. Gates ஐத் திறந்ததும் அள்ளுப் பட்டுக் கொண்டு போய் இருப்பாங்கள் போல...

 

குருகுலம் குகன்குலம் சிவன்குலம் இந்தியா

இந்தியா இலங்கைக்கு குரு என்பதில் ஐயம் இல்லை. சிவன் காலம் தொட்டே தட்சிணாமூர்த்தி குரு இந்தியா ஆகும். இதன் பொருள், சிவன் முதலில் குகன் குல Origin என்பதுவும் பிறகு நிலவின் நிழல் போல மாறுகிறான் என்பதுவும் தெரிய வருகிறது. பிறைசூடும் தமிழர் சிவன்.

அதோடு, தமிழ் Original ஆக குகன் மொழி என்பதுவும், தெற்கு சிங்களவர் / தாதுசேனன் கலந்து, இந்தியாவில் பாண்டவர் (சங்கரன்) மற்றும் சோழர் (குமரன்) உருவானதும் தெரிய வருகிறது.

இதனால்தான் சிவனுக்கு, ஈசன் என்னும் பெயரும் பிறகு ஏற்பட்டிருக்க கூடும். சிவனின் ஐந்தொழில்கள் இப்படி ஒவ்வொரு இனத்திடம் இருந்து வந்தவையே! இதன் ஒழுங்கு சிவனும் தேவர் குலமே என்று மகாதேவர் என்று பெயர் கிடைக்க வழி வகுக்கிறது.

இந்திய சிவன் தமிழ் திரிசூலத்தின் பிம்பம் இலங்கையில் பா.Re என்று விழுமாறு நிலத்தை கொடையாக வழங்கியவர் அங்க தேச, Lanka தேச மன்னன், கர்ணன். அதையே கந்தனிடம் திரும்ப கேட்கிறார். கொடுத்ததை மறந்தாரோ, அங்க தேசத்து அரசர்

 இவை எல்லாம் மலையாளிகளுக்கு சிவன் வலப்பக்கம் கொடுக்க முதல், சிவனே தோன்ற முன்பு நிகழ்ந்திருக்கிறது.
“பார அறிய மனைவிக்கு பாதியுடல் ஈந்த நீ பாலகனைக் காக்கொணாதோ!”
இதன் பொருள் புதிய குகன் Batch, மலையாளம் போய் இருக்கிறது. அதுபோல புதிய தாதுசேனன / காளி Batch சோழர் மற்றும் தெலுங்கு என்று போய் இருக்கிறது.

நாகரீகங்கள் பிறக்கும், காளியின் கருவறையின் சொந்தக்காரார்,
பிரம்மா மற்றும் கலைவாணி தாய் சொல்லும் உண்மை என்ன?

பிரம்மா இலேயே அம்மா உண்டு. உண்மை என்னவென்று பிரம்மா மற்றும் கலைவாணி அம்மாவிடம் தாழ் பணிந்து கேட்டபோது, உடனடியாகக் கிடைத்த பதில்,

தமிழில் உள்ள பு** கெட்ட வார்த்தையின் பொருள் என்ன தெரியுமா? பூணூல் DIE. "குரு செத்து போ" என்று அர்த்தமாம். குரு வதை செய்திருக்கிறார்கள். குருவை நெருப்பில் இட்டு வதைத்திருக்கிறார்கள்; தமிழர்கள்.

இன்றும் "நீ எனக்கு அப்பனும் இல்லை. நான் உனக்கு மகனும் இல்லை. பார்ப்பனன் வெளியே போ" என்று சொல்லி இருக்கிறார்கள். இது எமக்கே தெரிந்த ஒன்று. ஈஸ்வரன் தன் தந்தை இல்லை, என்றும் தான் தான் தோன்றி என்றும், சிவனின் இடத்தைப் பிடித்துக் கொண்ட இராவண முருகன் சொல்லி, தந்தையை அவமதித்து பறந்து சென்றான். அதுபோல அண்மையில் சோழர்கள், பாண்டியரை எதிர்த்து நின்றார்கள்.

 

தமிழர்கள் தேவசேனையாக, வதைத்தது குகன்குலம் என்னும் குரு குலம் / பெரும்படையை ஆகும். ஆரம்பத்தில் இராவணன் வர முன்பு, சிவனின் பெரும்பான்மை குகன் குலம்; குரு குலம்.

வேதம் ஓதி, வெண்நூல் பூண்டு, வெள்ளை எருது ஏறி,
பூதம் சூழ, பொலிய வருவார்; புலியின் உரி-தோலார்;
“நாதா!” எனவும், “நக்கா!” எனவும், “நம்பா!” என நின்று,
பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழனநகராரே.

பு** என்றால் என்ன தெரியுமா? பூணூல் DIE. வைணவர்கள் சோழர்களை எதிர்ப்பதுவும் இதனாலேயே ஆகும்.

கலைவாணி - கல்வித் தெய்வம்.
பிரம்மா, பிரம்மன், Bramin
Bramin vs Bramanan [Raman vs Ravanan]

பிரம்மா இலேயே அம்மா உண்டு. உண்மை என்னவென்று பிரம்மா மற்றும் கலைவாணி அம்மாவிடம் தாழ் பணிந்தபோது, கண்ட காட்சி

 கலைவாணி,

இவை எல்லாம் மேகங்கள் போல கடந்து செல்லும். அடிக்கடி இயற்கையாக அங்கே மின்னல்கள் (போர்கள்) ஏற்படும்.
These all are passing clouds. Often there are lightning between clouds, naturally.

 [காட்சி: கடந்து செல்லும் முகில்கள் மற்றும் சற்று நேரத்தில் இடையிடையே மின்னல்கள்]

என்று சொல்கிறார்.

பிரம்மாவோ!


Ganesh Fruit, Head Changed by Shiva - Bramha

பழத்தை பிள்ளையாருக்கு கொடுத்தயிற்று. ஆனால் தலையை வெட்டி மாற்றியாயிற்று என்றார்.
யானை எனும் யாழ்ப்பாணத் தலையை பொருத்தி, ஞானப்பழத்தின் தலையை, அன்றே சிவன் கொடுத்து விட்டார் என்றார்.

[காட்சி: ஒரு மெல்லிய கம்பி ஒன்றுடன் வந்து, அதன் கூரால் என் இடது கை பெரு விரலை மூன்று முறை, கீறி கீறி காட்டினார். சுற்றி சுற்றி பார்த்தார்.] 

என்று பிரம்மா சொல்கிறார்.

 பிள்ளையார் கர்ணன் இவை எல்லாம் ஆற்றில் விட்ட ஒரு பொருளே!
காளியின் கருவறை, பிரம்மாவின் குடியிருப்பு, முட்டை என்னும் வேலே! 

இலங்கையில் குறைவது என்ன?
Head of Ganesha, Lanka

Reflection:
Cherar, Chola-Telugu, Pandya    ||;   Kandy Kingdom, Kotte Kingdom, Jaffna Kingdom

Mullai means Arabian jasmine, Tuscan jasmine, or Sambac jasmine.
என்ன இது, Jasmine குத்து, Arabic குத்தாக இருக்கிறது.

Mullai hata [Sinhala] - முல்லை வரை பாரி கொடுத்தான்.
ஆனால் அதுவே முல்லைக்கு என்றும் ஒரு பொருள்படும்.

Sambac Jasmine - சாம்பசி.வன் Jasmine / முல்லை


3 Eyes of Kaali / K.Eye.3 - Kayathiri / MoonruHan - Murugan

Lanka Mall ~ மாலு ~> மலேசியா ~> மலையாளம்

Malaysiya இற்கு Singapore உண்டு.
Of which Reflection is it?

முல்லைப்பூர் ஐக் காணவில்லை.

ஈனதேது இனியதேது ராம ராம ராம என்னும் நாமமே!

 

 

உலகம் முழுவதும் சேவலுடன் காட்சி தரும் மயிலாசனன் முருகன்     

கண் - எண்ணும் எழுத்தும் கண்
கண்.பதி - இடது நாசி
கண்.தன் - வலது நாசி
கண்.ணன் - வாய்
குகன் குமரன் என்னும் இரண்டு ஜீன்கள் கலந்து உருவாகும் கலவன் கண் ஆகும்.

சேவலுடன் முருகன் காட்சி தருவதன் அர்த்தம், கண்ணுக்கு ஒரு விசேட ஆற்றல் உண்டு. பேசாமல் பேசுதல். வாய் திறக்காமல் கூவுதல். இப்படி அளப்பரை செய்யும், குலம் மாறி, சிவனை/இராமனை காதல் திருமணம் செய்து கொண்ட கூட்டம் கலவன் ஆகும். அது அடிக்கடி அளப்பரை கொடுத்தபோது, அவர்களுக்கு வடக்கில் நிலம் கொடுத்து சேவல் மயிலாக பிரித்தவன், கீழே தூய குலமாக இருந்த மயில் குலத்தவன், அநேகமாக மயில் (குகன், குமரன்). பிறகு அதையே உலகம் முழுவதும் Implement செய்து சமரசம் செய்திருக்கிறான்.

இடம் கொடுத்ததே அவர்கள்தான். பிறகு அதையே திரும்ப கேட்கிறார்கள்.

கொடுத்த வாக்கும் கொடுத்த பொருளும் திரும்ப கேட்பதில்லை என்று சொல்லும் ரஜினி காந்தன் | ஆறுபடையப்பன் - முருகன் / வள்ளி மயில் ??




 

Batch Processing இல் ஒரு வட்டம் சுற்றி, கண்ணனால் வஞ்சிக்கப்பட்டு, சுற்றி வந்து இலங்கையின் பின்னால், காளியின் பிள்ளையாக சேர்ந்து கொண்ட கர்ணன், குமரன், இராவணன். ஆபிரிக்காவில் இருந்து அடுத்த Batch ஆக வந்து இணைந்து கொண்ட இராவணன்.
இதெல்லாம் இயற்கை. Passing Clouds.

ரொம்ப முன்னால் போய், 20000 வருட பழைய வரலாறுகளைப் பேசும் தமிழர். உங்களுக்கு நான் ஒன்று சொல்லவா! உங்களை விட பழைய வரலாற்று கோர்வை வெள்ளைக் காரனிடம் இருக்கும். இராமனான அவன் காலில் விழுந்தால் எல்லாம் தெளியும்.
என்ன சொல்லப் போகிறான். "வாழ்க்கை ஒரு வட்டம் தம்பி. எதுவும் நிலையில்லாதது. முன்னே போபவன் முதலில் பயணத்தை முடித்து திரும்புகிறான்." என்று சொல்வான்.

இதெல்லாம் ஜெசிக்காவிடம் இருந்து கிடைத்த ஞானமாக இருக்கும்.


 

இலங்கையில் பிறக்கும் கலாசார குழந்தை ஒவ்வொன்றும்,
சேர வேண்டிய இடம் இந்தியா என்னும் அமர பூமியே ஆகும்.

இதன்படி இலங்கையில் முழுவதும் குபேர நாடாக, குகனின் என நாடாக இருந்துள்ளது. இது இராமாயணக் குறிப்புகளிலேயே உள்ள விடயம். குபேரனைக் கொன்று தம்பி, இராவணன் ஆட்சியைப் பிடிக்கிறான். இதனால்தான் சோழர்களின் சைவம் குகன் குலத்தால் / வைணவர்களால் வெகுவாக எதிர்க்கப் படுகிறது. அன்று முதல் இன்று வரை சைவ சமயத்தை அவர்கள் வெறுக்க இதுவே காரணமாக அமைகிறது.

 

இவை எல்லாவற்றிற்கும்

“குரங்கிலிருந்து மனிதன் வந்தால் இன்னமும் எப்படி குரங்குகள் இருக்கின்றன”
என்பதே விடை ஆகிறது.
சிவன் தெற்கு என்பதற்கான ஆதாரம்
இலங்கையில் எலியாக, யானையாக, கறுப்பாக பிறக்கும் பிள்ளைகள், காளியின் கருவறையில் இருந்து வெளியேறி இந்தியாவில் சிவப்பாக நிரந்தர குடிகளை அமைத்துக் கொள்கின்றன. வெளியேறியே ஆக வேண்டும்.

Indus Valley Civilizations
Harappa and Mohenjo-daro

* Shivan must be a Harappa (Karuppan - Black Gene) God of whose languages may be Sinhala, Tamil, Telugu, Malayalam and all Dravida languages, and English.
* Swann (shuffle to get Annam / Ahenom / ஃ) which said to be a mythological WHITE bird - Which is named after Shivan.
* Also the number Seven (7) denotes Shivan. The 7 is pronounced as Shivan in deutsch. 7 Shaped as alphabet Dha in Tamil.
* Swann is used to illustrate the breathing and blood cycle within a human body
* Swann is also a symbol for Messenger of Love (Valentines).
* Sinhala Tamil English are said to be Valentine Languages [ව.ல.N tines]
    ව - Sinhala Va
    ல - Tamil La
    N - Englsh N 
Swan - Shivan - 🦢 

North Indians are Mohenjo-daro type, basically descendants of gene of Raman / White Men / Devs and who also mixed with Kanna, a South Indian son of Shiva, to form the Krishna.
That's how Hindi Spread in the Southern region of the India.

பிம்பி சாரன் - பிம்ப சாரன்; பௌத்த மன்னன்!

பிம்பிசாரன் (சமஸ்கிருதம்: बिम्भिसार, கிமு 558 - [[கி 491) மகத நாட்டை கிமு 543 முதல் தன் இறுதி வரை ஆண்ட ஹரியங்கா வம்சத்தை சார்ந்த ஒரு அரசன். இவருடைய மகன் அஜாதசத்ரு ஆவார். இவர் கௌதம புத்தரின் சீடர்களில் ஒருவர். பிம்பிசாரன் தொடர்புடைய தமிழ்நூல் ஒன்றை விம்பிசார கதை பக்கத்தில் காணலாம்.

பௌத்த ஜாதக கதைகளில் இவரைப்பற்றி அறியக்கிடைக்கின்றன. இவர்புத்தரின் சமகாலத்தவர். இவர் அங்கதத்தை வென்று சம்பாவை தலைநகராகக் கொண்டு தன் மகன் அஜாத சத்ருவை ஆளச்செய்தார். புத்தர் ஞானம் பெறுவதற்குமுன் ஒரு முறை அவரை சந்தித்துள்ளார். புத்தர் ஞானம் பெற்ற பின் அவரின் முக்கிய சீடர்களில் ஒருவரானார். பௌத்தத்தில் ஒரு நிலையான சோத்பன்னத்தை அடையப்பெற்றதாக கூறப்படுகிறது.

இவர் அரசுகளுக்கிடையே தனது நிலையை திடப்படுத்தவே தனது திருமணங்களைப் பயன்படுத்தியுள்ளார். இவரது முதல் மனைவி கோசல நாட்டின் அரசனின் மகளும் பசேனதியின் தங்கையுமாவாள். இத்திருமணத்தின் மூலம், காசியை வரதட்சினையாகப்பெற்றார். இத்திருமணத்தின் மூலம் கோசலத்திற்கும் மகதத்திற்குமான பகை முடிவுக்கு வந்தது மட்டுமல்லாது மற்ற நாடுகளுக்கிடையேயான உறவை தன்னிச்சைப்படி முடிவெடுக்கும் வசதியையும் பெற்றார்.

இதே சாரம் இதயத்திலும், காளியின் கருவறையும் விஷ்ணுவின் முதற்படியுமாகிய திருமாலிலும் (Mall) இலும் உண்டு. அதை புரிந்து நடந்து கொண்டால், சாசனங்கள் தேவை இல்லை. பழம் வரலாறுகள் தேவையில்லை. ஜனனாயகம் (Democracy) / மக்களாட்சி உலகம் முழுவதும் கோலோச்சும் இக்காலத்தில் பகை என்பது கடன் (Debt) அல்லது நஷ்டமே (Lost) ஆகும்.

பிம்பி சாரன் ~ பிம்ப சாரன் ~ விம்ப சாரம்

சாரம்சம்

  1. வாழ்க்கை ஒரு வட்டம்.
  2. எதுவும் நிலையில்லாதது.
  3. கணபதியின் தலை மாற்றப்பட்டது. 
  4. முன்னே போபவன் முதலில் பயணத்தை முடித்து திரும்புகிறான்.
  5. காடாறு மாதம், நாடாறு மாதம் அப்பா, ராஜாக்கள் கதை.
  6. பிம்ப சாரமே, பிரச்சினைக்கு தீர்வு.

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...