எனக்கு ஏன் எப்படி இப்படி எல்லாம் நடக்கிறது?
இவை தானாக நடக்கிறதா (Automatic), விஞ்ஞான கருவிகள் கொண்டு நடக்கிறதா (technological devices) என்று தெரியவில்லை. சிலர் இதற்கு அதிக உள்மூச்சுதான் காரணம். வெளியே போ, வீசி எறி என்றெல்லாம் சொல்கிறார்கள். அவர்கள் எப்படி குறிமுறையில் சொன்னாலும் எல்லாம் அப்படியே உடனடியாக விளங்கும். ஏனென்றால் சக்தி மட்டம் உயர்வாக, அருட்டிய நிலையில் தலையில் சஹஸ்ராரத்தில் குடி கொண்டிருக்கிறது.
ஆனால் கண்டிப்பாக ஏதோ ஒரு ஜோகம் இருக்கிறது. இல்லையெனில் எப்படி எதிர்காலத்தை அறிந்து கொள்கிறார்கள்; படங்கள் எடுக்கிறாரகள். அவைகள் அப்படியே நடக்கவும் செய்கிறது. அதனை பார்த்து குழம்பி, காலப் பயணம் இருப்பதாக சொல்லி இன்னொரு கூட்டம் திரைப்படம் எடுக்கிறது. அது குண்டலினி யோகம். மூலாதாரத்தில் குடி கொண்ட குண்டலினியை எழுப்பி தலைக்கு கொண்டு வந்து அதன்மூலம், அறிய பல சித்திகளை செயலுறுத்துகிறது. ஆனால், இப்படி குழம்பியவர்கள் பின்னாளில் கருவிகள் ஏதாவது கண்டுபிடித்து இருக்கலாம்.
எப்படி, நான் நினைப்பது அறியப்படுகிறது. எப்படி என்னை குழப்புகிறார்கள். குறித்த கூட்டம் ஒன்று மட்டும் இதை அறிந்து கொண்டால் பரவாயில்லை. #எல்லோருக்கும் அது தெரிய வருகிறது. ஆகையால் இதிலே சுய தொழிற்பாடு (Automatic) முக்கால் உண்டு. ஆனால் அது தானாக தொடங்கி வைக்கப்படுவது குறைவு. சில மனிதர்கள், தமது தேவை கருதி அதை செயல்படுத்துகிறார்கள் என்றே நினைக்கிறேன். அதனை ஜீவாத்மா உடன் சேர்த்தல் என்று சொல்லலாம். குண்டலினியை எழுப்புவது என்றும் சொல்லலாம். இதன் மூலம் அப்படி குண்டலினி இயக்கப்பட்ட மனிதர்கள் எல்லாம் ஒன்றிணைக்க படுகிறார்கள்.
இது ஒரு சூழ்ச்சி தந்திரமாக கூட இருக்கலாம். இப்படி செய்வதால், அநேகர் குழம்பி விடுகிறார்கள். Track ஐ விட்டு வெளியே போய் விடுவார்கள். அதன் மூலம் அதை செய்தவர், போட்டியாளர்கள் தானாக விலகுவதால் வெற்றி அடைவார். ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வார். அல்லது தண்டனை அழிக்கவும் அவர் இதனை செய்யலாம். இவர்கள் தலையில் சஹாஸ்ராரத்தில் ஊசிகளால் காயங்கள் ஏற்படுத்தி, சக்தியை அங்கே மையம் கொள்ள செய்கிறார்கள். இதனால், அதிக சக்தி வெளிப்பட்டு, சிந்தனைகள் அதிகமாகும். அல்லது அந்த ஞானத்தின் சூட்டை தாங்கிக் கொள்ள முடியாமல் குழம்பி போகலாம். எல்லோராலும் அந்த ஞானத்தின் சூட்டை தாங்க இயலாது. ஏன்?
ஆனால், அதிக உள் மூச்சு காரணம் என்பது பிழை. ஏனெனில், இவர்கள் சகஸ்ராரத்தை காயப்படுதுகின்றனர். மூச்சைக் குறைத்தாலும், தலையில் உண்டு பண்ணிய வலி காரணமாக சக்தி சஹஸ்ராரத்திலேயே குடி கொண்டு விடும். வலிக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதனால் ஒருவருக்கு ஞான ஒளி கிடைக்கிறது. ஆனால் இவர்கள் செய்வது பயங்கரமானது. அது வரமா சாபமா என்று தெரியவில்லை.
குண்டலினி யோகம் சொல்கிறது, சக்தி மட்டம் கழுத்தைக் கடக்கும் போது, பற்றற்ற நிலை ஏற்படும். அதன்போது அவர் அதுவரை செய்த பாவங்களுக்கான தண்டனையை அனுபவிப்பார். அவருக்கு தர்மம் அதர்மம் விளங்கிவிடும். தன செய்த பாவங்கள் குறித்த சிந்தனைகள் அதிகப்படும். அதை நினைத்து நினைத்து வருந்தி வருந்தி, அவர் பாவ முக்தி அடைகிறார். அதன்பின் அவர் சிவநிலை/ அபார சக்தி அடைந்தாலும் எந்த ஆபத்தும் இல்லை.
மாஸ் என்கிற மாசிலாமணி படத்தில் வந்தது போல, ஒருவர் செய்த பாவத்துக்கு தண்டனை அளிக்கும் விதமாக இவர்கள் அதனை அவருக்கு செய்து விடலாம். அவர் அதனால் தன் சித்த ஆதீயாகி, தன் பாவங்களுக்கு வருந்தி, தன்னை மாய்த்தும் கொள்ளக் கூடும். ஆனால் காயப்பட்டவர்களோ, தமக்கு தலையில் chip பொருத்தப்பட்டு உள்ளது என்று நினைத்து குழம்புகின்றனர். ஆனால் இற்றைக்கு 35 வருடங்களுக்கு முன் என் தந்தைக்கும் இதனை செய்திருக்கின்றனர் என்றால், இதனை செய்தது யார் என்பதும் அது chip இல்லை என்பதுவும் தெளிவாகிறது.
அது அந்த இராமனுடன் வந்த தேவர் கூட்டம் தான், முருகன் வீழ்த்தப்பட்ட பின், அந்த தந்திரங்களை எல்லோரும் மறந்த பின், யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட பின், தன்னுடைய பழைய பகையை தீர்த்துக் கொள்கிறது. அவர்கள் தான் சிங்களம் என்னும் புது மொழியை உருவாக்கி, மொழிப்பகையாக தமிழை தனிமைப்படுத்தியவர்கள். தென்புலத்தை கறுப்பு நிறத்தவரை அடிமைப்படுத்த நினைப்பவர்கள். ஞானத்தை தாம் விரும்புபவர்க்கு மட்டுமே, விரும்புவதை மட்டுமே, குரு சிஷ்ய முறையில் மட்டுமே கற்றுத் தர நினைப்பவர்கள்.
தேவர்களிடம் சக்திகள், ஞானம் இருக்கிறது. சிவன் எந்த பாரபட்சமும் இன்றி தவம் உஞற்றும் எல்லோருக்கும் வரங்களைக் கொடுத்து விட்டார். அது அவர்களுக்கு சிக்கல் ஆகிவிட்டது. சிவன் வழியே வந்த முருகனும், அரக்கர் குலத்தில் திருமணம் முடித்து தென்னகம் சென்றான். அதுவரையில் வெள்ளை நிறம் தேவர் என்றும் கறுப்பு நிறம் அசுரர் என்றுமே இருந்துள்ளது. முருகன் அசுர குலத்தில் தீயவர்களை அழித்தான்.
தேவர்களின் ஞான இரகசியங்களை சொல்லித் தர, இல்லை இல்லை, அருள தேவர்கள் தமது சரணங்களைப் பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால் அசுரர்கள் ego அதனை ஏற்காது. நாங்கள் சளைத்தவர் அல்ல. அதை நாமே கண்டு பிடிப்போம் என்று சொல்லிக் கொண்டு இவர்கள் செய்யும் அளப்பரைகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. எதை கண்டுபிடிப்பது. அது ஒன்றும் ஏட்டுப் படிப்பு அல்ல. அதை திருடுவதற்கு...
அதை சுவர்னபானுவுக்கு காட்டிக் கொடுத்தது போல, அதனை அசுரர்களுக்குக் காட்டிக் கொடுக்க அதற்கு முதலில் எழுத்து வடிவம் கொடுத்தது தமிழ், முருகன், சிவன் மகன். அவனும் தேவரின் இரத்தம் தான். அதனை முடிந்தவரை கற்றுக் கொடுக்கும் முகமாக தேவ விதிமுறைகளை மீறி மாற்றினான். ஆனால், பிறகு இதனை அறிந்து கொண்ட தேவர், தமக்கு நேயமான தேவன் ஒருவன், இராமன் ஒருவனை அனுப்பி சூழ்ச்சி செய்தனர். அவர்கள், இராமன் விஷ்ணுவின் அவதாரம் கறுப்பு என்று பொய் சொல்லி, அசுரர்களை தம்முடன் சேர்த்துக் கொண்டு, அவர்களைக் கொண்டே அவர்களை ஆழ சதி செய்தனர்.
மறுபக்கம், தாம் தலைமன்னாரூடு அசுர தேசத்தை ஆக்கிரமித்து, மொத்த அசுரரையும் (10 இரத்தங்கள் - இராவணன்) அழித்து, வெள்ளை இரத்தம் மட்டும் ஏற்றுக் கொண்டு, முழுவதும் தமது நாடு என்று முருகனுக்கு எதிராகவே முழங்க வைத்தார்கள். அப்போது குகன் குலம், இராமனுடன் சேர்ந்து கொண்டு ஆட்சியைப் பெற்றுக் கொண்டது. தேவர்கள் முருக இரத்தம் உள்ளவர்களை, அவன் வளர்த்த அசுர கரங்களாலேயே பழிவாங்க வைத்தார்கள்; தேவர்கள். தேவர் அசுரர் இவர்களுக்கு இடையில் சிக்கி சின்னாபின்னம் ஆவது, முருகன் தான்.
இராமனாக வந்த தேவன், 10 இராவணன் குடியையும் அழித்தான் தெரியவில்லை. ஆனால், முருகனாக மாறிய இராவணன் தன்னுடைய கஜமுகன், சிங்கமுகன், சூரபன்மன் ஆகிய 3 தலைகளை கொன்று, அவர்களை சேவலும் தோகை மயிலுமாக மாற்றி ஏற்றுக் கொண்டான். எனின் தோகை மயில் இலங்கையின் தென்னகமோ! சேவல் வட மாகாணமோ! தெரியவில்லை. அது குற்றம், முருகன் தம் குடி அழித்தவன். அது தமது நாடு வெளியே போ என்று கூவும் சிங்கள அசுர கூட்டத்தை என்ன சொல்வது. முருகன் தவிர தமிழரும் அனேகர் அசுரர் என்பது குறிப்பிடத்தக்கது.
வித்தைகளைக் கற்றுத் தர, காவலுக்கு வந்தவன் சங்கிலியன் (கந்தன் AKA முருகன் அவதாரம் என்று சொல்லலாம்) - யுதிஷ்ரன் குலம். அவனையே அழகு என்று சொல்லி சித்திரவதை செய்து விட்டு, கோயிலுக்கு போய் முருகனுக்கு அரோகரா சொன்ன ஆட்கள் தானே நீங்கள். உங்களைப் பொறுத்தவரை சிலைகள் மட்டுமே அழகாக இருக்க இருக்க வேண்டும்! விட்ரா! தர்மத்தை ஏய்ப்பவன், அதர்மத்தை பிராப்தம் பெறுவான்.
இவர்கள் ஏன் என்னை, ”காட்டிக் கொடுத்தாய்” என்று சொல்லி சொல்லி வதைத்தார்கள் என்பதையும், வேலுப்பிள்ளை ஜீன்களையும் தேடி தேடி வேட்டை ஆடுவதையும் பார்க்கும்ப்போது அது தான் புரிகிறது. தேவர்களின் டயரியில், முருகன் காட்டிக் கொடுத்த வஞ்சகன். அவனை தண்டிக்க வேண்டும். அதற்கு பழிவாங்க, பல முறை ஆக்கிரமிப்புக்கள் செய்தனர்.
"I am a bad person in someone's diary. And they are selfish. So I am quiet. Otherwise, I will get paid back with my karma."
இதனை அவர்கள் சுய நினைவுடன் செய்ய வேண்டியது கூட இல்லை. அது வட புல ஆதிக்கம் தென்புல ஆதிக்கத்தை எதிர்ப்பதற்கு ஏற்ப மனித சமுதாய செயல்பாடு அமையும். இரண்டு தோணியில் கால் வைத்தவன்; தமிழன்; அரக்கர்-தேவர் இடையன் (திருமூலர் இடையன் உடலில் புகுந்த கதை). ஒவ்வொரு யுகத்தின் முடிவுக்கும் அவனே பாலமாக அமைகிறான் (சங்கிலியன் - ஹங்கிலியன்-Sangi.lion!).
விஷ்ணுவின் அவதாரமான, இடையர் குலம் - இடைச்சாதி என்று அறியப்படும் கண்ணன், தர்ம யுத்தத்திற்கே தலைமை தாங்கினான். தேவர் அசுரர் என்று பாரபட்சம் காட்டியிருக்கவில்லை. ஆனால் அதேவேளை மோகினி அவதாரத்தில், அசுரரை ஏமாற்ற சூழ்ச்சி செய்தான். இதில் எங்கே குழப்பம் இருக்கிறது என்று தெரியவில்லை. எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்; கண்ணன்.
அதனால் எல்லா யுகத்திலும் இதே செயல்பாடு திரும்ப திரும்ப நடந்து கொண்டே இருக்கும். உடைகள் மாறும், வண்டிகள் மாறும். ஆனால், இந்த தோற்றப்பாடு மாறுவதேயிலை. அதனால் தான் History Repeats என்று சொல்கிறார்கள். இப்போதும், இந்தியாவில் மற்றும் இலங்கையில், தமிழருக்கு எந்த நாடும் இல்லாமல் வைத்திருப்பதும் அவர்கள் தான். காரணம் இதுதான்; அது மறந்தும் போய்விட்டது.


















































