Tuesday, March 31, 2026

Yuga 1 to Mahabharata: The Alignment of Genes, Power, and Morality
Karna vs Kanna: the Dual Genes of Devs and Expansion of Influence
Ekalaivan and the Origins of Tamil in Lanka and Australia
Murugan, Three Chambers, and the Gayatri Mantra
Karna Looses His Fame

Karna and Kanna / Arjuna – Expansion of Influence

Karna, who represented Asuras but also carried Dev’s blood, could achieve only a limited presence in the Devs’ region, India, within his small arc. Even with the strength he had, he could occupy only as much as the space of just two steps of Arjuna and Krishna’s chariot in India, which was not much.

On the other hand, Arjuna, through the India arc, was able to achieve a much larger expansion into the Asuras’ region, covering a massive area that even includes the Australia continent.


Ekalavya, Guru Dakshina, and the Tamil Connection

Even before this, Ekalavya had to give his thumb finger as Guru Dakshina, which is associated with Ganesh, whose head was replaced with an elephant head, the wisdom head, by Shiva. This event is connected to the region north of Lanka. The north was given to Devs, which can be understood as Shiva’s gene at that time, or the Guru Dakshinamurthi gene. In yuga 3, Murugan, who is considered the originator of today’s modern Tamil, is also part of this lineage and connection. However, traces of Tamil can be seen in Austalia's aboriginal languages.

Ancient Civilizations and the Nature of Maha Dev, Devs and Asuras

Even earlier than that, there existed advanced civilizations like Mohenjo-daro civilization and Harappa civilization, which were located far north of India. Originally, Devs and Asuras were described as Mukam-sivantha (red) and Karuppu (black) respectively, which is reflected symbolically in the idea of the Flag of India. However, the sides of Devs and Asuras may change over time based on the alignment of the northernmost and southernmost parties. Ultimately, the north cosmic waves light up the south, which is part of nature.

Across time and land, the flow of power is shaped by Devs, Asuras, and Mahadev (Shiva). Asuras in Southern Hemisphere breathe, rooted in the earth, while Mahadev’s vibrations dance at the Equator, uniting cosmic energy. Above, the Devs combine both forces in the sky, their vibrations and breath aligned. Ultimately, this energy rises, while cosmic waves propagate downward, completing the eternal cycle of flow and balance across the universe.

Shiva + Asura => Devs


Devs: Dual Genes and the Mediator – Kannan / Krishna

Those who possess both genes become white, as shown in the middle of the India flag (green-white-orange), and they are considered to have both Kavas and Kundal, meaning both breath and heartbeat function automatically. They are referred to as Kannan or Krishna, and especially called “Idaiyan,” meaning a mediator or a mixture of both genes, representing dual intelligence.

In this sense, modern Devs are not originally pure Devs but are a mixture of Asura and Shiva / Maha Dev. In this mixture, Asuras are associated with the breath element (Kavas), while Shiva are associated with the automatic heartbeat (Kundal).

Symbolism of Ni and Na

This idea can also be expressed symbolically as: “Ni” (monkey, out, Vel, Cock, Ra) represents Maha Dev, with less breath, holding breath, and having a slim body with defined structure, while “Na” (in, moose, Mayil, Peacock, Ma) represents Asura, with more breath, more muscles, and a belly stomach. In this mapping, Auto heart beat, the Kundal is linked with Nan, and Auto breathe, the Kavas is linked with Ni.


Murugan, Three Chambers, and the Gayatri Mantra

All these wisdoms are embedded in the tradition and culture of the god Murugan, which developed when there were three chambers in Sri Lanka; Yuga - 3. It was during this era that the Gayatri Mantra may have been formed, where the three chambers in the heart (Lanka) and the three eyes of K are associated with the pronunciation “Kayatri”. The name “Murugan” in Tamil comes from his three eyes, called “Moonru Kann,” which literally means three chambers.


Chambers of Heart


Alignment, Power, and the Shifting of Regions

Over time, strength and intelligence determine survival. Gradually, northern intelligence replaces what is seen as lesser intelligence of the south, and it ultimately becomes a matter of alignment. Ganesh, aligned to Devs, claims the regions back that were given as Guru Dakshina. Even though Muruga aligned to Shiva as a Dev and destroyed Lanka Asuras, which are associated with Ganesh lineage, in the event of Soorasamharam, the alignment shifts in later eras. In a later time, Ganesh aligns to a Super Dev above Shiva, Raman where even Shiva are classified as Asura then, Muruga remains aligned with Shiva as Asura. This implies that the middle regions vanish, becoming destroyed, null, and emptied.


Karna and Krishna – Alignment Traits, Dual Genes, and R-Vibration

Consider Kannan (Krishna); he is essentially the same as Karna. However, because he was aligned with the Devs, he is remembered as a hero today. In contrast, Karna loses his Kavas and Kundal. With that, the name shifts from Kanna to Karna, symbolically meaning he lost his breath and heartbeats, becoming theoretically dead yet alive (Amaran), and left only with r-vibration. Murugan is also a Karnan. Karnan—Karu-Na: Karu (fetus/embryo) of Shiva through the Na-lineage of Parvati and Ganesh.


Karna loses his fame

Now, the claim of the finger returns through language rather than blood, and Karna loses his fame in that transformation. Karna is praised for his donations and offerings, but now he attempts to reclaim what he had already given.

In the Mahabharata, Ekalaivan, Karna, and Arjuna play significant roles. Ekalaivan, entirely of Ganesh/Asura gene, belongs to a different timeline in Sri Lanka. Karna possesses a dual gene, while Arjuna is similar to Karna but aligned with the opposite party. Victory in these conflicts depends on traits, alignments, and betrayals.

Ekalaivan learned from Throanar without permission, and his northern lands were given to the Guru as Dakshina. By the time of the Mahabharata, borders had already shifted toward India. This is why Kannan (Krishna) of that period was considered Hindi but hailed from Gujarat.

Lanka now claims rights over what had been given to other parties. A ruler with tainted honor attempts to reclaim what was offered, gifted as dowry, transferred, or donated, asking back even what had been willingly offered. Such actions show that a person with a corrupt mind cannot harbor goodness in the heart, even if honored daily.

This demonstrates the principle that ownership or rights over gifts and offerings, once given, should remain with the recipient. Attempts to reclaim them ultimately corrupt both honor and morality.


Survival During Cosmic Destruction and the Role of Australia (Kumari)

During periods of global destruction (Pralaya), it is believed that human civilizations gather in safe regions to survive catastrophic events. Some interpretations suggest that the ark built by Noah during the great flood may symbolically represent a landmass such as Australia, which remains geographically isolated and protected.

Across various traditions, it is said that during each cycle of destruction, humanity retreats into a “world womb,” identified here with Parvati, symbolically linked to Australia. This idea connects with myths where divine intervention preserves life through floods and disasters.

In a modern context, even in the event of a potential global war involving nuclear weapons, Australia is often viewed as a relatively safe region due to its isolation from other continents. In symbolic Shaivite interpretations, Shiva, in his cosmic dance as Nataraja, is believed to spare this land during destructive cycles.


Did Australia protect Tamils ​​during the global catastrophe?

There is also a belief that Tamil civilization, said to originate from the lost continent of Kumari, has survived across multiple Yugas. In this view, Tamils are not separate from “Asuras” but are identified with them. The term “Asura” is interpreted not as evil, but as referring to ancient or earlier beings — those belonging to a previous Yuga, often seen by later generations as old, slow, or less evolved. Thus, in each new Yuga, the existing inhabitants of the land are labeled as Asuras by the emerging beings.

Since Tamil is considered an ancient and enduring language, its continued existence suggests that its people — the Asura lineage identified with the Tamils — must have preserved themselves through each cycle of destruction. Australia, identified with Kumari and symbolically associated with Parvati (and linked to the nurturing image of the kangaroo carrying its young), is therefore viewed as a hidden sanctuary where this ancient Tamil–Asura lineage survived between Yugas.


Are you hungry? Ready to eat?


Ekalaivan, Yuga 1, and the Origins of Tamil in Lanka and Australia

In the very early era, Yuga 1, Ekalaivan (Vedar) existed without wisdom, associated with Shiva, who later replaced the elephant (Yanai, Njanam – wisdom in Tamil). Tamil as a language and culture was conceived in Australia but later cultivated by Muruga in Lanka during Yuga 3, eventually spreading to South India. Even Yudhishthira was Tamil, known as Tharmar among Tamils.

Even the name Ekalaivan is composed of meaningful elements. “Eka” means one or Yuga 1, representing the first chamber and Ganesh. “Kalai” in Sinhala refers to forest, while in Tamil it is “Kaadu.” “Kalaivan” or “Kalaivani” is depicted as the wife of Pramma, Saraswati. “Kal” means leg in Tamil, and “Va” means mouth in Tamil. Many similar traces of Tamil can also be found in the languages of Australian aborigines. Australia is considered the Kumari region, the origin of the Cholas, which was destroyed by Shiva at the end of Yuga 1.

You may also refer to epic novels and films such as Ponniyin Selvan, Aayiraththil Oruvan, which explore these historical and mythological narratives. There is a belief among Chola Tamils that “Chola” can also be called “Koala” (globe), which may refer to another globe or dimension during the Yuga - 1 when the dimensional alignment was different.

“தூதன் வருவன்..!
மாரி பொழியும்..!
மதலை விழிநீர் துடைப்பன்..!
தங்களை சோழ தேசம் நோக்கி அழைத்து செல்வன்...!”

“The messenger will come..!
The flood will pour..!
He will wipe the tears from your eyes..!
And lead you towards the Chola kingdom..!”

Several stories and movies depict future events as expectations. Shiva, with his third eye, can see the future, and these events have been interpreted as cinematic narratives. Tamils, aligned with Shiva as explained earlier, saw Murugan aligned with Shiva during Yuga 3. Tamils represent the last Shankaran/Shiva, where Murugan is Tamil Shiva, moving south to north in influence. Landwise, the energy of India is Shiva, associated with the Heart, Karma, and Automatic actions. In Sinhala, this is called SivayamKriya, a Sanskrit-derived term meaning karma automatically paid back.

After all, all this is nature. Chambers grow in the heart (Lanka) and the body (world), along with population and burials.

 

23th Pulikesi in Azkaban


A well‑known Geetha Saram goes like this (in English):

Whatever happened, happened well.
Whatever is happening, is happening well.
Whatever will happen, will also happen well.
What you have lost,
why do you cry for it?
Whatever you brought with you,
you brought it to lose it.
Whatever you created,
did it go in vain?
Whatever you have taken,
that was taken from here.
Whatever you have given,
was given right here.
Whatever is yours today,
tomorrow it belongs to someone else;
another day, it belongs to another.
This is the world’s law,
and the essence of my creation.

Sunday, March 29, 2026

வாமம் என்றால் என்ன? வாமதேவன் சிவன்
இலங்கை வரலாறு யுகங்கள் கடந்து ஒரே பார்வையில்.
தமிழர் தேடும் குமரிக்கண்டம், அவுஸ்திரேலியா.
பார்வதியின் பிள்ளை யார்? இலங்கை நிலமே.
இலங்கை நிலத்தில் உலகத்தின் ஞானம் பதித்த சிவன்.
அறியாமையை #அகற்ற ஞானத்தலை பொருத்திய சிவன்.
இலங்கையில் நிலைக்கும் தமிழ்நாட்டின் #ஞான விம்பம்; #ஈழத் தமிழர்.
நான்முகன் பேரன் இராவணனின் படையெடுப்பு.
இதயத்தில் சிக்கிய சீதையை மீட்ட ராமன்.
இராமன் அழித்த இராவணன் தமிழ் மன்னன் அல்ல.
தமிழ் தொல் எழுத்துருக்களையே சிங்கள மொழி பயன்படுத்துகிறது.
இலங்கையின் கண்கள், கர்ணன் கருக்களின் வடுக்கள்.
ஆகையால் இலங்கை ஒருவர் தேசம் அல்ல; பல்லின தேசம்.
யோவான் கட்டிய படகு, அவுஸ்திரேலியாவா?
சிவன் - இந்தியா,பார்வதி - அவுஸ்திரேலியா.
முருகன் - தமிழ்நாடு, பிள்ளையார் - இலங்கை.
பிந்தங்கியவை பிந்தங்கியவையே!

யுகம் 1: கடவுள் யுகம்

பார்வதியின் புதிய பிள்ளை இலங்கை

பார்வதி நெடுநாட்களாக குளிக்காமல் தன்னுடைய உடலில் உருவான ஊத்தைகளை உருட்டி வைக்கிறார். அது அவருக்கு ஒரு பிள்ளையாக மாறிவிடுகிறது. #பிள்ளையார் #இலங்கை

பிறகு அந்தப் பிள்ளையை காவலுக்கு விட்டு விட்டு குளிக்க செல்கிறார்.
எங்கே சென்றார் பார்வதி? குமரி??
குமரி என்பது பார்வதி கங்காருக்களின் பூர்வீக பூமியான Australia ஆகும்.


யார் இந்த பிள்ளை? அறிவில்லை
ஞானத்தலை பொருத்திய சிவன்

சிவன் பார்வதியை சந்திக்க செல்லும்போது அந்தப் பிள்ளை இடைமறிக்கிறது. கோபமடைந்த சிவன், "யார் இந்த பிள்ளை? அறிவில்லை" அதன் சிரசை வெட்டி விடுகிறார். பிறகு பார்வதியின் வேண்டுதலால் அதற்கு ஒரு யானைத்தலையை (ஞானத்தலையை) பொருத்துகிறார். இலங்கைக்கு அறிவூட்டிய சிவன், குருவாக அறியப்படுகிறார்.
ஞானப்பழம் #The Wisdom Fruit

"கருவறை என்றும் குழந்தைகளே பாடம் கற்றலுக்கானது"


இலங்கையில் தோன்றிய பூர்வகுடி குகனே!
குகனுக்கே இலங்கை தீர்ப்பளித்த சிவன்!

"இலங்கையே உலகத்தின் கருவறை" என்று நம்பப்படுகிறது.
 பின்னாளில், அதுவே சிவனுக்கு இதயமுமாகிறது.

உயிர்களின் தோற்றத்தின்போது இலங்கையில் குகன் என்னும், வயிற்றுப் பகுதிக்குரிய இனம் மட்டுமே தோன்றியது. ஆகையால் #அன்று இலங்கை குகனுக்கே சொந்தம் என்று சிவன் தீர்ப்பளித்தார். ஏனெனில் அங்கு குகன் இருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகிறது. உலகத்தின் Next Generation உயிர்கள் (மனிதர்) தோன்றும் கருவறை இலங்கையே ஆகும்.


கருவறையாக 
இருந்து இதயமாக மாறிய இலங்கை!

ஆனால், நாளடைவில் சிவன் முழுமை அடையும்போது, இதயத்தில் அறைகள் தோன்றின. உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும் குடிகள் அங்கே குடிபுகுந்தன. இதெல்லாம் இயற்கையின் விதிதான். இதயத்திற்கு இரத்த ஓட்டம் செல்வது போல, உலகத்து மக்களின் (சிவனின்) நிம்மதி அதிலேயே அடங்கி இருந்தது. அதனால் அவர்களுக்கு அங்கே குடிபுகும் எண்ணம் ஏற்பட்டது. இதனால் இலங்கையில் அறைப் பிரிக்கைகள் தோன்றலாயின.


3 Divisions in Sri Lanka, by nature; Murugan (3 Eyes)
After Shiva formed completely, Murugan was in the Womb

யுகம் 3 இல் அது மூன்று கண்கள் (முருகன்) / 3 அறைகள் ஏற்பட்டது. மொத்தம் எத்தனை யுகங்கள் உண்டு என்று தெரியவில்லை. 4 வரை மட்டுமே நம்மிடம் குறிப்புகள் உண்டு. இதயத்தில் 4 அறைகள் (4 Chambers) தோன்றியதும் மனிதனுக்கான (சிவனுக்கான) இதயம் முழுமையடைந்துவிடும். அதன் பிறகு யுகக் கணக்குகள் தேவைப்படவில்லை போலும்; மனிதன் Busy ஆகி விட்டான்.


என்றும் இலங்கை குகனுக்கே என எந்த இறைவாக்கும் இல்லை

எல்லாக் காலத்திலும் குபேரன் / குகனுக்கே இலங்கை சொந்தம் என்று எந்த பட்டயமும் இல்லை. நிலம் என்றும் பராமரிப்பவருக்கே சொந்தம்.
#குகன் #எலி #Australia #Asu.Rat.Elia

ஒரு கதைக்கு 'இலங்கை முழுவதையும் குபேரன் இராமனுக்கு விற்று விட்டான்' என்று வைத்துக் கொண்டால், நாளை குபேரனின் பிள்ளைகள் "இலங்கை எங்கள் நிலம்; சிவன் பழத்தை பிள்ளையாருக்கே கொடுத்தார்" என்று கதை விடக் கூடாது.

மீண்டும் இலங்கை முழுமையாக குகனால் ஆக்கிரமிக்கப்படும் எனில்; மீண்டும் சிவன் பழத்தை முழுமையாக பிள்ளையாருக்கே கொடுக்கிறார் எனின்; அது யுகம் சுழற்சி மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கிறது; உலகம் அழிந்து மீண்டும் உருவாகிறது என்று பொருள்படும்.


சிவன் ஞானத்தை இலங்கை #நிலத்துக்கு கொடுத்தார்

சிவனால் இலங்கை நிலத்தின் அமைவிடம் காரணமாக அமையப் பெற்ற ஞானம், ஞானப்பழம். இலங்கை நிலமே பிள்ளையார். இலங்கையில் இருப்பவர்களே பிள்ளைகள். அந்த நிலத்தில் எந்த யுகத்திலும் உலகத்தின் ஞானம் வெளிப்படும் / தானே அமையப் பெறும்.

எத்தனை முறை விற்ற பொருளை விற்பீர்கள். கைமாற்றிய பொருளை, விற்ற பொருளை, சீதனம் கொடுத்த பொருளை திருப்ப கேட்கிறாய், துப்பு கெட்டு போச்சா? அரைச்ச மாவை அரைக்க வேண்டாம். #யுகம் - 1
"நாலு பிள்ளை பெத்தவள், தான் இன்னும் கன்னி என்று சொன்னாளாம்".
#காளி #கருவறை # இலங்கை

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.

எலி போய், குரங்கு போய், Homo Sapiens போய், Homo Sapiens Sapiens போய், இந்தியாவில் மலையாள தேசம், சீன தேசம், நேபாளம், பங்களாதேஸ், எலியூர்ப்பா உட்பட முழுவதும் பார்வதியின் குடிகள் ஆகி விட்டன. அதெல்லாம் சிவன் கொடுத்தானா?


பழனியில் நின்று சண்டை செய்த மூத்த பிள்ளை, முருகன்

முதல் பிள்ளையாக இருந்து பின் மூத்த பிள்ளையான முருகன் இதனை ஏற்காமல் பழனியில் நின்று பிரச்சினை செய்கிறார். அப்போது ஔவை நீயே ஞானப்பழம். உனக்கு அந்த ஞானத்தை ஞாபகப்படுத்த இந்த சிறு நிலம் / கருவறை இன்னமும் தேவையா; பழுத்து விட்டாய் வெளியில் வா, சிவனை சேர்வாயாக என்று சொல்கிறார்.

ஔவை: முருகா வேல்.ல வா வெள்.ல வா.
முருகன்: இல்லை, நான் மயிலில் தான் வருவேன்.
ஔவை: மயிலில் போ! வேலைக்கொண்டு வெளில வாயா!

இது ஒரு வரலாற்று சம்பவத்தையும், அது எப்படி உலக சிவ ஞானத்தை இலங்கையில் பதியச் செய்கிறது என்றும் காட்டுகிறது. அதாவது இதயத்தில் ஒட்சிசன் கருவாக சேர்ந்தாலும், அங்கிருந்து காபனீரொட்சைட்டு வெளியேற வேண்டும். வெளியேறும்போது அது சிவனே! ஆகையால், அங்கே துடிப்பு ஏற்பட, போட்டி குறையாமல் இருக்க சிவனின் பிள்ளையான முருகன் அவசியம் ஆகிறார்.

# Genetical Requirement
# Political Requirement to standwidth the preassure of Tamil Nadu


ஆரம்பத்தில் இருந்தே இலங்கை வடக்கில் தமிழர்
Murugan Existing in North of Lanka Since the Beginning

முருகன் பழனியில் இருந்து சண்டை செய்கிறான் என்றால், முதல் யுகத்தில் இருந்தே அங்கே முருகன் இருக்கிறான் தானே! அது ஒரு காரணத்துக்காக சிவனால் அமர்த்தப்பட்ட / பொருத்தப்பட்ட தலை. இதுவும் சிவனின் செயலே!
இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்.
# Existing Since the Beginning #Fountain of Tamil, North Lanka

அதுபோல, இலங்கையில் ஞானம் தோன்ற காரணமாக அந்த முதல் யுகத்தில், முருகன் இருக்கிறார். இது சிவன் ஞானத்தலை வைத்ததையும் எடுத்துக் காட்டுகிறது. இப்போது இரண்டு ராஜ்ஜியங்கள். இலங்கை என்னும் இதயத்தில் இரு அறைகள் (2 Chambers).


யுகம் 2: இராம யுகம்

இந்தியா தச ரத்தன் மகன் இராமன்.

இந்தியா பல இனத்தவர், மொழிபேசுபவர் ஒன்றாக சங்கமிக்கும் இடம். அதுவே சங்கரன் தேசம். இன்றும் அதன் கொடியில் சக்கரம் உண்டு. எல்லா இனத்தையும் சமமாக போற்றி தீர்ப்பு வழங்கும் தேசம் தில்லை நடு, நட ராஜனின் தேசம். அங்கே தசரதன் என்னும் ஒரு சக்கர.வர்த்தி இருந்து வந்தான். தசரதனின் மகன் இராமன் ஆவான். #இராம யுகம்

தச இரத்தன் - 10 இனத்தின் இரத்தம் கொண்டவன்.


அங்கே காபனீரொட்சைட்டை நீக்குபவனாக, பழனியில் முருகன் வந்தான். இங்கே அடுத்த யுகத்தில், அதையே சீதையை மீட்க இராமன் வந்தான் என்று சொல்கிறார்கள். இங்கே இராவணனின் ஆக்கிரமிப்பால் இலங்கையில் ஏற்பட்ட Pressure ஐ சமாளிக்கவும் இராமன் தேவை ஆயிற்று.


நான்முகன் பேரன், தாதுசேனன், இராவணன் படையெடுப்பு.

பிரம்ம பூமி ஆபிரிக்கா ஆகும். #பிதாவின் ஆண்குறி
பிரம்ம தேசம் இலங்கை. #காளியின் கருவறை
இன்று சிவனின் தந்தை பெயர் தெரிந்தது. #பிரம்மா

இலங்கை தீவிற்கு நான்கு திசைகள்
அதுபோல பார்வதிக்கு 4 பிள்ளைகள்
4 பேரும் எங்கிருந்தோ வந்தவர்கள்
யாரும் கருவறைக்கான பிள்ளை அல்ல
நால்வரும் திருடர்கள் / கர்ணர்கள்

இப்போது சிங்களவர்களில் சிறிது மதிப்பு ஏற்படுகிறது.

ஒரு பெண்ணின் கருவறைக்குள் விந்து செல்வது போல, இலங்கை என்னும் கருவறை தேசத்திற்கு, ஆபிரிக்க பிரம்ம குலத்தவர் படையெடுப்பு காலாகாலமாக இருக்கும். இது ஒரு தொடர்ச்சியான செயல்பாடு.
தாயின் கருவறை இருள் சூழ்ந்தது. ஆனால் தந்தையின் கருவறை அதை விட அதிக மாய இருளாக இருக்கிறது.

அன்று இராவணன் பிரம்மாவால் தோற்றுவிக்கப்பட்ட, அறம் அறியாத கொடுமையான அசுரன். அவன் சீதையை சிறை வைக்கிறான்.
சீதை - சி.த - சிவன்.தமிழ்

ஒட்சிசனுடன் சேர்ந்து காபனீரொட்டைட்டு, இதயத்தில் மாட்டிக் கொள்கிறது. அங்கு முருகன் வேல் வீசுவான். இங்கு இராமன் அம்புகள் எய்கிறான்.
சிவனின் பிறப்பு முடிவில்லாதது. அது முடிவடைந்தால் உயிர்களின் மூச்சு நின்றுவிடும். திரும்ப திரும்ப சீதையை மீட்க இராமன் வர வேண்டும்.


சீதையை மீட்ட இராமன்


இராமாயணத்தின்படி 
ஈழத் தமிழர்களை சீதை என்று கொள்ளலாம்.

இராவணனை கொன்று சீதையை மீட்ட இராமன், பணிவான, தன்னை சரணடைந்த, இராவணனின் தம்பி விபீஷணனிடம் இலங்கையின் ஆட்சியை ஒப்படைக்கிறான். விபீசணன் பின்னாளில் குமரன் என்று அறியப்படுகிறான்.

இப்போது புதிதாக வந்த கருவான சிங்களவரிடம் முதல்முறையாக ஆட்சி கைமாறுகிறது. இலங்கையில் சிங்களத்தின் வரலாறு ஆரம்பம்.

சிங்களவர் பயன்படுத்துவது ஈழத்தமிழ் எழுத்துருக்களையே ஆகும். பேச்சுமொழி இராமன் மற்றும் இராவணன் சொந்த மொழிகளின் கலவை. ஆனால், அப்போது மொழி சிங்களம் என்கிற பெயரில் இருந்திருக்க வேண்டியதில்லை. பின்னாளில், கார்மேக வண்ணன், கண்ணனின் கூட்டணி நிகராக சிங்கள மொழியை உருவாக்கி இருக்கலாம்.

ஒவ்வொரு முறை கருவுறும்போதும் இதுபோலவே நடைபெறும். உலக மொழிகளின் புதிய சாரம் / உலகத்தின் ஞானம் அல்லது விம்பம் பிள்ளையாரின் ஞானப்பழத்தில் விழும்.


இராமன் மகன் லவன் குஷன்

இராமனுக்கு இரண்டு மகன்கள் பிறக்கிறார்கள்.

  1. லவன் / கலவன் / கந்தன் / கஜானன் / கழுத்து பகுதியில் வாழ்பவன்
  2. குகன்
இவர்கள் இருவரும் சீதையை போல தமிழ் பேசுபவர்கள். ஆனால், மெய்யாக குகனில் ஒருபகுதியினர், ஆட்சியாளனால் கிடைக்கும் நன்மைகளுக்காக விபீசணனுடன் சேர்ந்து விடுகின்றன.


யுகம் 3: கண்ண யுகம் / அரசர் யுகம்

மூன்று கண் சமநிலை

நாளடைவில் விபீசணன் / குமரனின் பிரதேசம் மற்றும் ஆட்சி விஸ்தாரம் அடைய, சிவனுடன் நேரடி தொடர்பிலுள்ள கந்தனே தமிழுக்கு முதலாக இருக்கிறான்.
கந்தன் = கண்.தமிழன் = கண்டன்
[கண் என்பது சிவ ஹண்கரனைக் குறிக்கும்]
  1. கந்தனுடன் குகனில் ஒருபகுதி அணிசேர்கிறது.
    #கந்த.குகன் / #கம்சன்
  2. கந்தனுடன் குமரனில் ஒருபகுதி அணிசேர்ந்து தமிழாகிறது.
    #கந்த.குமரன்

அதன்படி மீண்டும் குகன், குமரன், கந்தன் என்னும் சமனிலை ஏற்படுகிறது.

  1. கந்தன் - தமிழர் (கந்தன் கந்த.குகன் கந்த.குமரன்)
  2. குகன் - சிங்களவர்
  3. குமரன் - சிங்களவர்


கம்சனை அழித்த கார்மேக கண்ணன்
மீண்டும் சீதையின் உரிமைகளை மீட்ட கண்ணன்

இப்போது மூன்றாவது பிள்ளை பிறக்கும் நேரம். ஆனால், அது மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் நிகழ்கிறது. அப்போது இலங்கையில் குகனின் ஆட்சி மிக பலமாக இருக்கிறது. வசுதேவருக்கு (vAsurDev) மற்றும் தேவகிக்கு கண்ணன் பிறந்தால் தன்னை அழிப்பான் என்று கம்சன் அறிந்து கொண்டான்.

அதாவது புதிதாக வரும் அசுர கூட்டம் இலங்கையில் குகனியை சேர்ந்து கொண்டால் அது தன் சாம்ராஜ்யத்தை அழிக்கும் என்று, அதுபோல வந்த 7 குழந்தைகளை / கூட்டத்தை கொன்று குவித்தான் கம்சன். ஆனால், எப்படியோ தப்பித்து யமுனை ஊடாக இந்தியா சென்று சேர்ந்தது புதிய குழந்தை, கண்ணன் கூட்டம்.
#யமுனை #யாழ்ப்பாண முனை #பாக்கு நீரிணை
#மூன்றாவது கலப்பு / பிறப்பு / 3rd Generation

இதே யுகத்திலேயே கண்ணன் மகாபாரதப் போர் செய்து, இலங்கையில் பாண்டவருக்கு, இந்திரப் பிரஸ்தம் என்னும், அண்மைய யாழ்ப்பாண இராஜ்யத்தை வென்று கொடுத்தான். அஸ்தினாபுர எல்லை இன்னும் அனுராதபுரம் என்னும் பெயரில் இருக்கிறது.

பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்
   பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்
   மன்னிய தில்லைதன்னுள்


# சக்கரா அகம், காந்தி வீதி, மணிக்கூட்டு கோபுரம், யாழ்ப்பாணம்


இலங்கையே பிள்ளையார்
இலங்கையே முருகன்
இலங்கையே கண்ணன்
இலங்கையே கர்ணன்

இலங்கை நிலமே பிள்ளையார் என்று அழைக்கப்பட்ட தேசம் ஆகும். அங்கு பின்னாளில் மூன்று கண் சமநிலை ஏற்பட முருகன் என்றும், வேல் என்றும் அறியப்படுகிறது. பிறகு கண்ணன் மீண்டும் காளிங்கனை, கம்சனை அழித்து மகாபாரத யுத்தம் செய்து வெற்றி எய்தியபோது அது திருமால் என்று அறியப்படுகிறது.

இலங்கை என்றும் ஒரு கருவறைக் குழந்தைதான்; பிள்ளை யார். அதுவே கேள்வியாக என்றும் உலகம் துடிக்கும். இலங்கையின் கருவறையில் பிள்ளையார், முருகன், கண்ணன் ஆகியோர் பிள்ளைகள். ஆனால், இலங்கை #நிலப்பரப்பு என்றும் பிள்ளையாரே ஆகும். அந்த ஞானப்பழம்  என்றும் பிள்ளையாருக்கே! அந்த பழமே பிள்ளையார்தான்!


இன்று நாம் புராணத்தின் மூலம் அறியும் பிள்ளையார், முருகன், கண்ணன் ஆகிய பாத்திரத்திற்குரிய இனங்கள் அவர்கள் காளியின் கருவறையில் இருக்கும் காலத்தில் அந்த பழத்தை மேலதிக்கம் செய்வர். ஆட்சிக்காலம் / ஆட்டம் முடிந்ததும் ஓரமான ஒதுங்கிக் கொள்ளும். எதுவும் நிலையில்லை. ஆனால், ஐநா சபை சட்டம் என்ன சொல்கிறது என்று எனக்குத் தெரியவில்லை.

எது இன்று உன்னுடையதோ, 
அது நாளை மற்றொருவருடையதாகிறது. 
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும். 
இதுவே உலக நியதியும், 
எனது படைப்பின் சாராம்சமுமாகும். 

 


சிவன் வளர பிள்ளையும் வளர்கிறது
இருபுறமும் விரிந்துகொண்டெ செல்கிறது

ஒருபுறம் பாக்கு நீரிணைக்கு மேலே, பிள்ளையார், முருகன், கண்ணன் என்று குழந்தைகள் பிறந்து போய்க் கொண்டே இருக்கிறது. மறுபுறம் கீழே இலங்கையே பிள்ளையார், முருகன், கண்ணன் என்னும் பாத்திரம் ஏற்கிறது. ஆயினும் இருபுறமும் விரிந்து கொண்டே செல்கிறது.

  1. இலங்கைக்குள் இருந்த பிள்ளையார், மூன்று கண்ணில் / முருகனில் ஒருவராகி குகன் என்று ஆகிறார். மறுபுறம் மேலே இந்தியாவில் இருந்த பிள்ளையார் மேலே சென்றுவிடுகிறார். இந்தியாவில் முருகன் உருவாகிறார்.
  2. பிறகு இந்தியாவில் முருகன் மேலே செல்ல, அங்கே முகுந்தன் வருகிறான். இலங்கையில் முருகனும் ஒரு கண்ணாக மாறிக் கொள்ள, பிள்ளையார் முற்குகன் என்று ஆகிறார். இப்படியாக இலங்கையில் / இதயத்தில் பல கண்கள் தோன்றி உண்மையிலேயே அது கண்ணன் ஆகியது.
    கண்கள் அளவுக்கு அதிகமாகும்போது உட்பூசல்கள் அதிகமாகும்; கலி முற்றிவிட்டது என்று பொருள்.
    இது Cells Division இற்கு ஒப்பாக அமையும்.


யுகம் 4: கலியுகம்

இப்போது இலங்கையில் நிலை கொள்வது யார்?

பின்னர் விஜயன் இலங்கையை ஆக்கிரமித்து இப்போது முழுமையாக அது சிங்கள தேசமாக மாறிக் கொண்டிருக்கிறது. இன்று இலங்கையின் மேல் பல உலக நாடுகளுக்கு கண் உள்ளது. ஆனால் உள்ளே கைவரிசையைக் காட்டுவது எல்லாம் இந்தியாவே!

வட இந்தியாவைப் பீடித்துக் கொண்ட சுயநலவாத பீடை, தென் இலங்கையையும் பீடித்துக் கொண்டது. #Reflection. உடலில் ஏற்படும் நோய், இதயத்தையும் பாதிக்கும். இந்தியா சுவாசப்பை போன்றது.

  • KrishNa replaces Shivan in India.
  • Devs (Na) spread from the North across the world over time.
  • White flowers bloom everywhere.
  • Selfish people kill the heart - Vaamana Avatar.
  • The world turns toward surrender, where loyalty replaces equality and power shapes dharma; the submissive relationships. 
  • Moose never allows the karma of the heart; they breathe.

மீதமாக #இலங்கையில் #இருந்த முருகன், சூரனாக மாற, உலகம் பாற்கடலை கடைய வேண்டி, ஒவ்வொரு தலையாக சாய்க்கிறது.

மூன்று கண்களையும் (முருகன்) ஒவ்வொன்றாக அழித்து பிள்ளையாருக்கே முழு இலங்கை பழத்தையும் கொடுக்க, இந்த உலகம் முயற்சிக்கிறது. பிள்ளையார் யார் என்பதை இந்த உலகம் தவறாகப் புரிந்து கொண்டிருக்கலாம். புராணக் கதைகளை திரித்து பேசி ஏமாற்றி, இலங்கையில் கைவரிசையைக் காட்டுகிறான், இந்திய Hindi கிறிஷ்ணன்.

  • கம்சன் வீழ்ந்தான் - கஜமுகம் வீழ்ந்தது.
  • உள்நாட்டு யுத்தம் முடிந்தது - சிங்கமுகம் வீழ்ந்தது.
  • கடைசியாக கந்த முகம் - சூரனுக்கு / கந்தனுக்கு Sketch போடும் பாற்கடலைக் கடையும் உலகம்.
    கண்டம் => இந்திய தமிழ், இலங்கை தமிழ் இரண்டும்
    #கலி முற்றி விட்டது

இது வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலருவதைக் காட்டுகிறது. ஒளியானது இருள் மீதமாகவுள்ள இடங்களையும் எரித்து போகி கொண்டாட நினைக்கிறது. 


இராமன் அழித்த இராவணன், தமிழ் மன்னன் அல்ல

இராவணன் தமிழ் மன்னன் என்பது பச்சை பொய். அது நில உரிமையை இழந்து விடுவோம் என்கிற பயத்தில் தமிழர் சொல்லும் பொய்யாக இருக்கலாம்.

அல்லது இந்தியர் அங்குள்ள இந்திய தமிழரை சேர்த்துக் கொண்டு, இலங்கை தமிழரை பழிவாங்க பரப்பிய வதந்தி. இலங்கைக்கு இந்து மதத்தால் நன்மை விளையாது என்றே, அங்கு பௌத்தம் மதம் காவலுக்கு வேரூன்றி இருக்கிறது போலும்.

இதுபோன்ற வதந்திகளை நம்பி ஏமாரும் தமிழர்கள் இன்னமும் ஞானம் கைவரப் பெறாத பச்சை குழந்தைகள் என்றே தோன்றுகிறது. ஆதலால், அவர்கள் இனியும் இலங்கை என்னும் பிள்ளையாக வாழவே தகுதி உடையவர்கள்.

தமிழருள் இராவண்ணம் அதிகமாக இருக்கக் காரணம் , கந்த குமரன் கூட்டணி. அது இராமாயணம் முடிந்து விபீஷணனிடம் ஆட்சியை ஒப்படைத்த பின் தமிழை கற்றுக் கொண்ட இராவணன் / குமரன் சமூகம்.


சிங்களவர் பயன்படுத்துவது ஈழத்து தொன்மை மிகு எழுத்துருக்களையே

அதாவது, தமிழில் சிவன் மற்றும் இராமனின் மொழிகள் கலந்து, இன்று உள்ளது போன்ற #நேர்கோடு கலந்த எழுத்துருக்கள் தோன்ற முன்பு அங்கே தொன்மையாக ஒரு மொழி இருந்திருக்கும். அம்மொழியின் எழுத்துக்களையே இன்று சிங்கள மொழி பயன்படுத்துகிறது. அதேபோல, இராமன் சீதையை மீட்க முதல், அன்றிருந்த தமிழும் இன்று உள்ள தமிழ் போல அல்லாமல் சிங்களம் போல ஒரு கலவை மொழியாகவே தேங்கி இருந்திருக்கும்.

உதாரணமாக அநேக சொற்கள் இன்று தமிழில் உள்ளது போல மெய்யெழுத்துக்களில் முடியாமல் உயிர் உயிர்மெய் எழுத்துக்களில் முடிந்திருக்கும்.
#மொழி #கோழி

ஐயா, ஆச்சி
      vs
Amma (Mother)
Appa (Father)

தமிழ் மொழியில், ஆங்கிலம், இராமனின் ஐரோப்பிய மொழிகளின் செல்வாக்கு அதிகம் உள்ளது. அது போல ஐரோப்பிய மொழிகளிலும் தமிழின் செல்வாக்கு அதிகம் உண்டு. இந்தப்போக்கு, இது ஒருவழி உறவு அல்ல; தொடர்ச்சியான இருவழி இடம்பெயர்வு என்று தெரிய வருகிறது. ஆனால், இந்நாளில் பொருளாதாரம் காரணமாக ஐரோப்பாவிலிருந்து இலங்கைக்கு யாரும் வர விரும்ப மாட்டார்கள்.

இராமன் சிவனுக்கும் கங்கை என்னும் தேவர்களுக்கும் பிறந்தவர்கள். கங்கை கற்பனை. அதாவது, சிவனில் இருந்து பரிநாமம் அடைந்து, பிற தேசங்களுக்கு இயல்பாக்கம் பெற்றவர்கள். மனித நாகரீக மரத்தின் எல்லைகளில் வாழ்பவர்கள் இராமர் எனப்படுவர். #மரம் #மரா # ராம

There were 3 levels of Tamils

  1. பாண்டியர்
    அம்.ம.வட்டம்.Other - mother
    அப்.ப.சதுரம்.Der - father
    E.g: திருவள்ளுவர்
  2. வள்ளி சோழர் குமரன்
    தா(த்தா)ய் தன்.தாய்
  3. தெய்வானை சேரர் குகன்
    ஐயா ஆச்சி (இராமன் வருகையின் பின்பு அம்மா)
    E.g: ஔவையார்


ஆண்மை பெண்மையை தேடும்
பெண்மையை ஆண்மை தேடும்
பிந்தங்கியவை பிந்தங்கியவையே!

இந்த யுக சுழற்சி குகனது தேசத்தை Africa இராவணன் / குமரன் ஆக்கிரமித்தான் என்று தொடங்குகிறது. அதுபோல குமரன் தேசத்தை குகன் ஆக்கிரமித்த கதையும் நிகழ்ந்திருக்கும். இரண்டும் மாறி மாறி நடக்கும். மயில் அதிகமானால் சேவல் தேடி வரும். சேவல் அதிகமானால் மயில் தேடி வரும். ஆனால் எப்போதும் சேவல் Use and Throw தான். அதிக மயிலுக்கு சொற்ப சேவலே போதுமாக இருப்பதை அறிய முடியும்.

ஆனால் காலம் பின்னோக்கி செல்லாது என்பதால், இப்போது பிந்தங்கியவர்கள் என்றும் பிந்தங்கியவர்களாகவே இருப்பார்கள். அப்படி பிந்தங்கியபடியாலேயே இன்னமும் மிருகங்கள் இருக்கின்றன. அதாவது இன்று உள்ள இராவணனால் இனி சிறந்த ஒன்றை (இளமையாகி நிலைக்கின்ற தேவகி / பார்வதி / குகனை) கலப்படைந்து மேன்மை அடைய முடியாது (e.g. வெண்ணிறமாக). அதற்கான தேவை முடிந்தது. இனி விருப்பங்கள், தெரிவுகள் மட்டுமே தேவ.குகனுக்கு எஞ்சி இருக்கிறது.

எப்போதும் குகன் சிறந்ததையே தேர்ந்து எடுப்பான். சிவனைக் கண்ட பின் குமரனை / ராவணனை விட்டான். ராமனைக் கண்டதும் சிவனையே விட்டான். நான், நான், நானே சிறந்தவன். மற்றவனை என்ன செய்தாவது வென்று காட்டுவேன்.
I would go with the big and the best stuff. I am.

இவ்வாறு ஆணின் Harmone இல் பெண்ணுக்கும், பெண்ணில் Harmone இல் ஆணுக்கும் ஈர்ப்பு இருக்கிறது என்பதை நன்கு அறிந்த வெட்டுக்கிளிகள், ஆண்களுக்கு பெண்ணின் சுரோணிதத்தை ஏற்றி அவர்களின் ஆண்மையை (சிவன் - நெருப்பு) அளவுக்கதிகமாக தூண்டி அவர்களை நிலை குலைய வைக்கிறார்கள்.


உலக அழிவின்போது கோள பூமியில் கூடும் மக்கள்.
பிரளயத்தின்போது யோவான் கட்டிய படகு, அவுஸ்திரேலியாவா?

ஒவ்வொரு முறையும் உலக அழிவு நேரிடும்போது, மனிதர்கள் மீண்டும் பார்வதி என்னும் கோளபூமியான, அவுஸ்திரேலியாவிற்குள் பதுங்கிக் கொள்கிறார்கள். இதுபோல பல மதங்களும் பிரளயத்தின்போது இறைவன் படகு ஒன்றைப் கட்டினார் எனக் குறிப்பிடுகின்றன. #யோவான் கட்டிய படகு

மூன்றாம் உலகப்போர் வந்தால், அணுகுண்டுகளை பயன்படுத்துவார்கள். அப்போதும் பாதுகாப்பான இடம், பிற கண்டங்களில் இருந்து தனித்து நிற்கும் அவுஸ்திரேலியாவே ஆகும். அதோடு சிவன் உக்கிரமாக நடனம் ஆடி முடிக்கும்போது அவர் கால்கள் அவுஸ்திரேலியாவை மட்டும் விலக்கியதாக அமைந்து இருக்கும்; நடராஜர்.
#யோவான் #John


உலக அழிவின்போது தமிழர்களை பாதுகாத்தது அவுஸ்திரேலியாவா?

தற்கால தமிழர்கள் தாம் குமரி என்னும் கண்டத்தில் இருந்து வந்ததாக சொல்கிறார்கள். அதோடு தமிழ், யுகங்கள் தாண்டி வாழும் மொழி என்பதால், அது ஒவ்வொரு யுக அழிவின் போதும் பிழைத்திருக்க (Survive) வேண்டும். அசுரர் மொழியான (தொன்மையான மொழி) தமிழ் இன்னமும் நிலைத்திருக்கிறது எனில், அவர்கள் ஒவ்வொரு முறையும் தஙகளை உலக அழிவில் இருந்து பாதுகாத்துக் கொண்டிருக்க வேண்டும்.

அதோடு அவுஸ்திரேலியா காலாகாலமாக அசுரர் பூமியே ஆகும். புதிய யுகங்களில் புதிய தேவ இனங்கள் தோன்றும். இருப்பினும் பழைய அசுரர் இனங்கள், தாம் வாழ வேண்டில், அழிவில் இருந்த தம்மை காத்துக் கொள்ள வேண்டும். அப்படி அவர்கள் பதுங்கிக் கொண்டிருந்த இடம் குமரியாக இருக்கலாம். குமரி எனப்படுவது பார்வதி என்னும், குட்டிகளை வயிற்றில் சுமக்கும் கங்காரு தேசமான, Australia ஆகும்.


தூதுவன் வருவன்; வதைக்கப்படுவன்
நன்னை சோழ தேசம் அழைத்துச் செல்வன்

பொன்னியின் செல்வன் என்னும் நாவலை மையமாக எடுக்கப்பட்ட திரைப்படம் "ஆயிரத்தில் ஒருவன்" ஆகும். அதிலே,

தூதன் வருவன்..!

மாரி பொழியும்...!
மதலை விழிநீர் துடைப்பன்..!
தங்களை சோழ தேசம் நோக்கி அழைத்து செல்வன்...!

என்னும் வரிகள் பிரபல்யமானவை. சோழம் என்பதை கோளம் என்றும் சொல்லலாம். அதன்படி, சோழர்கள் சொல்லும் அந்த கோள பூமி அவுஸ்திரேலியாவாக இருக்கலாம். இப்போது அவர்கள் பதுங்க வேண்டிய இடமும் அவுஸ்திரேலியாவே ஆகும்.


சிவன் பழத்தை பிள்ளையாருக்கு கொடுத்தார் (யுகம் 1)
சிவன் ஞானத்தலை பொருத்தினார் (யுகம் 2)
சிவன் அசுரர்களுக்கு இடம் அளித்தார் (யுகம் 3)
சிவ்ன் கண்ணனை அனுப்பினார் (யுகம் 4)
இவ்வாறே சிவன் நால்வரையும் சேர்த்துக் கொண்டார்
A fruit of knowledge and wisdom

அமைவிடத்தின் காரணமாக, இலங்கை மக்களின் மொழி, கலாசாரத்தில் உலகத்தின் தன்மை / ஞானம் தெரியும். "ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்".

பழத்தின் ஞானத்தை மறந்து, இலங்கையின் உருவம் காரணமாக வெறும் மாம்பழக்கதை பேசி, இலங்கையை நிலத்தை உரிமை கொண்டாடுகிறார்கள்.

  • பிரம்மாவே சொன்னார்; ஞானத்தலை பொருத்தியது இலங்கைக்கே! கணபதியின் தலையே, இலங்கையில் தமிழர் வாழும் வடக்கு கிழக்கு பகுதிகள்!
  • அதோடு இலங்கைக்கு முதலாவதாக பொருத்தப்பட்ட தலையும் அதுவே!
  • பார்வதியின் பூர்வீக குடிகளான, குகன் குலம் தவிர இலங்கையில் முதலில் தோன்றிய குடிகள், தமிழ் குடிகள்.

அதோடு இது ஒரு Genetical Requirement ஆகும். முற்றிய காய் காவலுக்கு நிற்கும். கனிந்தால் விழுந்து விட வேண்டியதுதான். இந்த இயற்கையான பிரசவ செயன்முறைக்கும் தயாராக இருக்க வேண்டும்.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ யெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றுந்தா

-ஒளவையார்

I will give you mixture of fluids of the four chambers.
O beautifully adorned, noble elephant-faced one, pure gem,
Grant me the three forms of Tamil (Breathe) (literature, music, and drama).


சிவன் என்பது உலகத்தில் உள்ள உயிர்களே அன்றி வேறில்லை
சிவன் பிள்ளையாருக்கு பழத்தைக் கொடுத்தது இயற்கையான செயல்

சிவன் என்பது உலகத்தில் முதலாவதாக தோன்றிய ஓரின அங்கி முதல் கொண்டு, இன்று வாழும் நவீன மனிதன் வரையான உயிர்களே ஆகும். புதிய ஒரு மனிதன் (Next Generation) தோன்றுவதாயின் அது இலங்கை என்னும் பிள்ளையார் பூமியிலேயே நிகழ வேண்டும்.

அதோடு, பிள்ளையாருக்கே முழுமையாக இலங்கையை கொடுத்ததுவும், பிறகு அதுவே லசன், குசன் என்று இருகண்ணாகி
பிறகு அதுவே மூன்று கண்ணாகி (முருகன்) - பகுத்தறிவு
பிறகு அதுவே நான்கு கண்ணாகி (கண்ணன்) - தற்கால மனிதன்
அதன் பிறகு அது எண்ணிக்கை இன்றி அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இவை எல்லாம் இயற்கையின் செயல் / இமான் என்றே கொள்ள வேண்டும்.

மற்றையபடி, யுகம் 1 இலேயே இருந்து கொண்டு, முழுவதும் சிவன் குகனுக்கு கொடுத்தார் என்று கலவரப்படுத்தக் கூடாது. அப்படி தனி ஒரு மனிதனாக சிவன் என்று ஒருவர் இருந்திருக்கவும் இல்லை. இனியும் இருக்கப் போவதும் இல்லை.


நிலமே என்றும் நிரந்தரமானது

நிலமே என்றும் நிரந்தரமானது; அவை குறித்தே புராணங்கள் பேசுகின்றன. ஆனால், அவற்றை பரம்பரைகளுடனும், வரலாற்றுடனும் திரித்து தமக்கு சாதகமான கதைகளை சொல்லி, ஏமாற்றுகிறார்கள். தமிழர்கள் சில சிற்றின்ப அனுகூலங்களுக்கால அதை ஏற்று, தமது இனத்தையே விற்று விடுகிறார்கள்.

தன்னுடைய சொந்த தாயை தன் சுகபோகங்களுக்காக விற்பவனை எப்படி அழைக்க வேண்டும்.


எப்படி Queue இல போட்டிருக்காங்க பார்த்தீங்களா!
அதாவது, விட்டு வைச்ச மிச்ச சொச்சம் / பின் தங்கிய அசுரர்களாக
வேற வேற யுக கதை போல இருக்கு...
ஏகலைவன், கர்ணன், அர்ஜுனன் - All Sri Lankans
பெருவிரல் - யானைத்தலை பொருத்திய கதை - வேடனின் குரு தட்சணை.

Farm Villa Game - Hunting Sadhus.
தேங்கிப் போன, மிச்ச சொச்சம் வைத்த, பழைய அசுரை அழித்து போகி கொண்டாடுதல். 

பழைய நாகரீகங்களை அழித்து, சூறையாடி, புதிய நாகரீகம் உருவாக்குதல்.

When we kill chicken and goats, will they fight against? It doesnt matter.
Similarly, now old civilizations. e.g: Tamils

ஈ- ஈசான மூலை - NorthWest - Vamam - Heart
ஈழம், ஈரான் இன்னும் எத்தனையோ
Old Traditions and Culture, Slow in the world
ஆசை கொண்ட இராமன்
மாட்டிக் கொண்ட தமிழன், ஈரான், இந்தியா, சீனா, ரஸ்யா
Currency values goes up in the direction as above
Now Sri Lanka on the top of the list, no difference.
Modern man would say, It doesnt matter, burry them up. 
Conclusion: It's the nature
 


Kuruvi - Happy New Year Song







Friday, March 27, 2026

பாக்கு நீரிணைக்கு நேர்ந்து விடப்பட்ட கந்தன்.
இதயத்தின் அறைகளும் இனங்களின் திசைகளும்.
மூன்றில் ஒரு கண்தனை வெளியேற சொன்ன ஔவை!
இலங்கையின் யுகங்கள் கடந்த வரலாறு.
Afterall, It's Women Menstruation Cycle, Ovulation of Eggs, and Delivery

இதயத்தின் துடிப்புகள் ஓய்வதில்லை

குபேரனின் (Na / நான் குலம் / Iam) ராஜ்யத்தை குமரன் (Ni / நீச குலம் / You) கைப்பற்றியதாக #இராமயண #யுகம் தொடக்கம் சொல்லப்படுகிறது. ஆனால் குமரன் கூட்டம், குபேரன் என்னும் தேவர் கூட்டமே பிறகு புகுந்ததாக சொல்கிறார்கள்.

உண்மை என்னவெனில்,

  1. குமரன் என்னும் குரங்கு மகன்
  2. மற்றும் குகன் என்னும் எலி (Chuha)
ஆகிய இரண்டும் ஆதி ஜீன்கள், ஒட்சிசன், காபனீரொட்சைட் போல, ஆதிகாலம் தொட்டே இருக்கிறது. ஆனால் இதயத்தில் அவை மாறி மாறி ஆதிக்கம் செய்யும். அவை இரண்டும் கலந்து கலவன்/கந்தன்/கழுத்து/கண்.தமிழன்/காசி/கறுப்பு.சிவன் (செந்நீ குலம்) உருவானாது. அவை மூன்றும் ஒன்றாக (co-exist) இல் இருப்பதையே மூன்று கண்கள்; முருகன் என்று இலங்கை என்னும் வேலை அழைக்கிறார்கள். #Chambers of Heart.


Blood Circulation Through Heart

ஒதுக்கி வைக்கப்பட்ட கந்தன் - Tulu Pride

ஆனால் காதல் கலப்பு திருமணம் செய்து ஒதுக்கி வைக்கப்பட்டதால், கந்தன் வடக்கே தனித்து செல்கிறான். ஆனால் அவனுக்கு Dual Intelligence இருப்பதனால் அதனைக் கொண்டு அந்த தேசத்தை கட்டுப்படுத்தி ஆழவும் செய்கிறான். இப்போதும் கந்தன் நீச குலமாகவே அறியப்படுகிறான்; கலப்பு ஏற்பட்டு விட்டது. அதனால் அவனுக்கு துணையாக குமரன் என்னும் நீச குலத்தவரும் இணைகிறார்கள். குபேரனின் ஆட்சியில் ஒடுக்கப்பட்டு இருந்த குமரர்கள், ராஜ்யத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்கிறார்கள். இது மருவி இந்தியாவரை சென்று, அந்த சிவனும் கந்தன் என்னும் காசியும் கூடி ஆட்சி செய்கிறார்கள்.

ஆறுமுகம் கூட்டணி (கந்த - குமர)

இவ்வாறாக கந்தனும் குமரனும் கூட்டணி வைத்துக் கொண்டபோது சரவணன் (சிங்களம்) /ஆறுமுகம் (தமிழ்) உருவாகிறது. இதனை கந்த குமர கூட்டணி என்று சொல்வார்கள். ஆனால் முருகன் என்று சொன்னால் அதற்குள் குகனும் வந்து விடுவான். இலங்கை என்று சொன்னாலே முனி, மூன்று கண்கள், முருகன் தான். அதற்குள் கதரகம (கதிர்காமம்) குகனும் உள்ளடக்கம்.

குகன்(Ku), குமரன்(Ku), கந்தன்(Ka)

  • குபேரன் + குக இராவணன் = கதற இராவணன் = 4 இராவணன் / விபீசணன் = கதர கம - Sinhala
  • குமரன் + கந்தன் = சரவணன் = 6 இராவணன் / so called Ravanan in Ramayan = ஆறுமுகம் - Sinhala & Tamil கூட்டணி

நீச்ச குலமாக இருந்த ஆண்டி கூட்டம் இப்படி இருக்க, ஆட்சியில் இருந்த குகன் குலம், தம்மை அடிமைத்தனம் செய்தார்கள், தாழ்ந்த வேலைகள் செய்வதே தம் குலத்தொழில் என்று சொல்லி எல்லோர் மனதிலும் இடம் பிடிக்கிறது.

தமிழின் தோற்றம் (மேலும் படிக்க...)

குகனின் சிங்களமும் குமரனின் சிங்களமும் கலந்து கந்தனுக்கு ஒரு புது மொழி கிடைக்கிறது. அது அப்போது அரும்புகிறது. ஆனால் பிறகு சிவனின் கூட்டணியில் அதில் ஆங்கிலத்தின் வேர் மொழிகளின் செல்வாக்கு ஏற்படுகிறது. தமிழ் மொழி மேலும் மாற்றம் அடைகிறது. பின்னாளில் மன்னாரினூடு இராமனின் வருகை ஏற்பட தமிழில் இராமனின் மொழிகளின் செல்வாக்கும் ஏற்படுகிறது.

கோசலை, கைகேயி பாதி பாதி கொடுக்க, சுமித்திரை முழுவதும் வாங்கிக் கொண்டதுபோல, தமிழுக்கு செல்வாக்கு மற்றும் குடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால் தென்னிலங்கைக்கும் அது விஸ்தாரம் அடைந்து செல்கிறது. வடக்கில் தோன்றிய தமிழ் மொழி, இன்று மீண்டும் வடக்கிற்கே பின்தள்ளப்பட்டு இருந்தாலும் சிவன், இராமன் செல்வாக்கில் இருந்தபோது கிழக்கு மாகணம் வரை வீரியமாக பரவிய தமிழ் மட்டும் இன்னமும் அங்கே நிலைத்து நிற்கிறது. இது மொழி என்பதைக் கடந்து குகன் மீதான இராமனின் செல்வாக்கு ஆகும்.

Note: இன்று வரை தமிழை பேசும் குகன் குலம், தமது மொழி தொன்று தொட்டு தமிழ் என்றே சொல்கிறார்கள். அது ஏன் என்று இன்னமும் புரியவில்லை. உரிமையை ஏற்படுத்தி பங்கு கேட்கும் நோக்கமாக இருக்கலாம்; சிங்களவர்களுக்கு சவாலாக இருத்தல்.

வாம தேவன் சிவன்

சிங்களம் (தேவர்களின் சமஸ்கிருதம்), சிவனின் ஆங்கிலம், இராமனின் மேற்குலக மொழிகள் எல்லாம் #காலாகாலமாக, #ஆலகாலமாக ஒன்று சேர்ந்து உருவான தமிழ் காபனீரொட்சைட் விசம் இந்த உலகை அழிக்க வல்லது. அதனை சிவனே உட்கொண்டதாக புராண கதைகள் சொல்கின்றன. தமிழ் மந்திரத்தில் வரும் வாமம் என்னும் சொல் அண்மைக் காலமாக பிரபல்யமாக உள்ளது.

இலங்கையில் தமிழ் உருவான, தமிழர் வாழும் இந்த பகுதியே வாமம் என்று கொள்ளப்படலாம். உயிராக சிவன் இருந்தால், உடலாக பார்வதி இருப்பார். எத்தனை அரசியல் மாறிய போதும் அது உண்மையாகவே இருக்கும். இல்லை என்றால் உயிர்கள் இருக்காது.

இதுவே ஞானப்பழம் என்றால், இதுவே காலகாலமாக நிலைக்கிறது என்றால்... யுத்தம் ஏற்படுத்தி, வெளிநாடுகளில் குடிபுகுந்தவர்கள் நிலை என்ன! அவர்களுக்கு இது தெரியாதா! இல்லை, இனப்பகை வெறும் உள்ளூர் கண் துடைப்பு கபட நாடகமா!

  • ராமமும் வாமமும்
  • ஒட்சிசன், காபனீரொட்சைட்
  • சிவன் - கந்த.குமர - சிவப்பு - காபனீரொட்சைட் விசம்
  • விஸ்ணு - கண்ண.குகன் - நீலம் - ஒட்சிசன் அமிர்தம்

முக்கிய குறிப்பு: ஆனால் இந்த அடிப்படை வேத உண்மைகள் எல்லாம் மொழிக்கு சொந்தமானவை அல்ல. அவை Gene இற்கே சொந்தமானவை. தமிழ் Gene களை தத்தெடுத்து வளர்க்கும் பிற இனங்கள் அவற்றை ஆக்கிரமிக்க முடியும்.

நிலையில்லாத மனிதன் நிலையான பூமியில் உரிமை கொள்ளும் வேடிக்கை.
"இராவணனின் தமிழ் நிலம் இலங்கை!"

ஈழத்தமிழர்கள் இலங்கையை முழுவது தமிழர் நிலம் என்று ஏன் சொன்னார்கள் என்று இன்னமும் புரியவில்லை. நிலம் இரத்தத்திற்கு உரித்தானதுதான். தமிழர்களின் இரத்தம் பெரும்பான்மை இலங்கையின் இரத்தம்தான். அப்படி எனில் இலங்கையில் இருந்து தானே எல்லா மனித நாகரீகமும் உருவானது. சீனா இலங்கை தன்னுடையது என்றால் கொடுப்பார்களா? சீனாவின் சனத்தொகை என்ன!

"தாய் மடியில் நான் தலையை சாய்க்கிறேன். தங்கமே ஞானத் தங்கமே"

செத்தாலும் இத்தனை விழுக்காடு தமிழர் இருந்து செத்ததாக வரலாறு சொல்ல வேண்டும். இன்று 2.5 millions தமிழர்களுக்கு ஏன் 30% நிலம் என்று சிங்களவர் கேட்க, அது உலகத்துக்கு மத்தியில் நியாயம் ஆகிப் போகிறது அல்லவா!

அங்கேயே இருப்பவனுக்கே அந்த நிலத்தில் தற்காலிக உரிமை ஏற்படுகிறது. பராமரிப்பவனுக்கே மனைகள் சொந்தம் என்றாகிறது. ஒரு பேரூந்தில் ஏறி, ஒரு இருக்கையில் இருப்பவரிடம், "நான் நேற்று இருந்து போன இருக்கை" என்று கேட்பது எவ்வளவு முட்டாள்தனம். சிங்களவர், குகன் குலம் எல்லோரும் கூட்டம் கூட்டமாக புலம் பெயர்ந்து போகிறார்கள், சீனா, ஐரோப்பா, இந்தியா எல்லாம் குடி புகுகிறார்கள். ஆனாலும் இலங்கையிலும் அவர்கள் கணிசமான அளவு இருக்கவே செய்கிறார்கள். கடைசிவரை இருப்பை உறுதிப் படுத்திக் கொண்டு மேலதிகம் மட்டுமே வெளியில் செல்கிறது. ஆனால் இன்று செல்வம் இல்லாமல், பசியும் பட்டினியும் சூழ்கிறது.

இப்போது ஏன், சிவன் இலங்கை முழுவதையும் பிள்ளையாருக்கு கொடுத்து விட்டு, "மண்ணை விட அதில் விளைகிற பொன்னும் மணியுமே" முக்கியம் என்று சென்றார் என்று இலங்கையருக்கு புரிந்திருக்கும்.

சிறைபட்ட சீதையை மீட்க, இராமனின் வருகை Awareness of Parvati

திடீரென விழித்துக் கொண்ட குகன் வேடர்/குபேரன்/பார்வதி குலம், தம்மை ஆறுமுகம்/சரவணன்/so called Ravanan ஆட்சி செய்வதை, அடக்குமுறை செய்வதாக உணர்கிறார்கள். தமது பூர்வீக நிலத்தை தம்முடைய குடியை சார்ந்தவர் அல்லாதவர் ஆட்சி செய்கிறார். தமது குடியை சார்ந்தவரே ஆட்சி செய்ய வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

இதற்கிடையில் இலங்கையிலே தோன்றிய கந்தன் இந்திய சிவனுடன் உறவு வைத்துக் கொண்டதால் அவனை இனி இலங்கையின் பூர்வ குடியாக ஏற்றுக் கொள்வதில்லை என்று முடிவு செய்கிறார்கள். Define செய்து விட்டு Execute செய்வது என்றும் தேவர்களின் Strategy. [நான் ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டன் என்றால் என் பேச்சை நானே கேட்க மாட்டேன்].

சொந்த பிள்ளையான கந்தனை, சிவனுடன் உறவு வைத்துக் கொண்டதை காரணம் காட்டி, கந்தன் முனியின்/முருகனின் இரண்டாவது மனைவியின் பிள்ளை என்று வரையறுக்கிறார்கள். மொழியும் வேறுபட்டு போகவே உரிமை இழந்து தொடர்ச்சியாக இந்தியாவில் பிரசவிக்க வேண்டியது கந்தனுக்கு நிர்ப்பந்தம் ஆகிறது. பழனி இந்தியா நெடுக நீண்டு கொண்டே போகிறது.

சிவனின் தீர்ப்பு

சிவன் இராமனின் தலையீட்டுக்கு பிறகு, முழுவதையும் பிள்ளையாருக்கு / பார்வதிக்கு / குகனுக்கே கொடுத்து விடுகிறார். ஆனால், கந்தனோ தனக்கு உரிமை உண்டு என்று பழனி மலையில் (அன்று பழனி இலங்கை வடக்கு, முடிப்பகுதி) நின்று பிரச்சினை செய்கிறார். ஏன் வாழ்கிறோம் என்று வாழும் சிவனுக்கு தெரியவா போகிறது, 'குடிகளின் திடீர் வெளியேற்ற உத்தரவு எந்த அளவு சாத்தியமானது' என்று. ஆனால், அதையே வடக்கு தமிழர்களும், முஸ்லிம்களுக்கும் செய்ய நேரிட்டது.

பழம் நீயப்ப்பா
ஞானப் பழம் நீயப்பா
தமிழ் ஞானப் பழம் நீயப்பா

இதுக்கு "மூடிட்டு வெளில போடா நாயே!" என்று சொல்லி இருக்கலாம்.

பார்வதி ஆரம்பத்தில் சிவனுடன் சேர்ந்து, ஔவையார் ஆகிறார். ஆனால், பின்னாளில் பூமியின் பருதி எங்கும் குடிகொண்ட தன் பிள்ளையாருடன் கூட்டணி சேர்ந்து, நேரடியாக கைலாயம் வேண்டும் என்று, ஐரோப்பவிற்கு சென்று விடுகிறார். அதற்கு அவர் கொடுத்த விலை, தமிழர்களின் உயிர்.

இதனால் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தத்தில் தமிழர்கள், குறிப்பாக குமரன் கூட்டம் வெளிநாடுகளில் குடிபுகுகிறது. இப்போது அவை "விடை கொடு எங்கள் நாடே" என்று, மீதம் உள்ள கந்த தமிழர் உயிர்களை காவு கேட்கிறது.

கந்தனை தெருவில் விட்டு, குறையுளதோ என்று கேட்கும் பார்வதி!

பார்வதி, தாம் இலங்கையின் செல்வத்தை திருடிக் கொண்டு வெளிநாடுகளில் குடிபுகுகிறார்கள். ஒருமித்த நாடு என்னும் போலி அரசியல்.

இலங்கையில் பிறந்த ஒவ்வொரு குழந்தையையும், இலங்கை தன் குழந்தை என்று ஏற்றுக் கொண்டிருந்தால் கதை இப்படி நீண்டிருக்காது.

இலங்கையில் வடக்கில், தமிழ் குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளில் ஒருவரை இந்தியருக்கும் (சிவனுக்கும்), மற்றயவரை இலங்கையருக்கும் (பார்வதிக்கும்) என்று நியமித்து DEFINE செய்துதான் இலங்கை அரசை செயற்படுத்துகிறார்கள். இவர்கள்தான் எதிர்கால பகைக்காக விதைக்கிறார்கள். ஆனால், இந்தியர்கள் இலங்கையர்களை பொறுப்பு ஏற்க மாட்டார்கள். பாக்கு நீரிணையிலேயே சாக விடுவார்கள்.

நன்றாக பாற்கடலை கடையிறீங்கடா, டேய்!

ஏறு மயில் ஏறு; ஈசனிடம் நாடு... "வெளியால போடா நாயே!"
இந்தியாவுக்கு ஓடு! என்று அடக்கமாக சொன்ன ஔவை.
வடக்கு தமிழரில், பாதி இந்தியர் என்னும் கோட்பாடு.
இலங்கை திறைசேரியில் (கஜானாவில்) பங்கு / உரிமை இல்லை.


3 முகம் இங்கே இருக்கிறது.
மீதி 3 முகம் எங்கே? Reflection

வடக்கு இலங்கையில் தமிழரில் பிறக்கும், இரு குழந்தைகளில் ஒருவர் மீண்டும் வாழ்க்கை இன்றி நிர்க்கதி ஆக்கப்படுகிறார். அதாவது வடக்கு தமிழர்களில் பாதி பேர், இந்தியாவில் பிரசவிக்க என்று நேர்ந்து விடப்படுகிறார்கள். ஆனால், இந்தியரால் மறுக்கப்பட்டு தெருவில் நிற்கிறார். அவர் மீண்டும் கந்தன் ஆகி பிரச்சினை செய்வார். வடக்கு தமிழர்களை மீண்டும் பிரச்சினைக்கு விதைகளாக்கிவிட்டு அதையே காரணம் காட்டி வெளிநாடுகளில் குடிபெயர்கிறார்கள். Note: இந்தியாவின் குடிவரவு சட்டங்கள் கனடா, அவுஸ்திரேலியா ஐ விட கடுமையானவை.

அதாவது, தமிழர்களில் சிவனின் இரத்தமும் உண்டு. தமிழர் வந்தேறுகுடிகள்; சிவனுக்கும் தமக்கும் பிறந்ததே தமிழர் / கந்தன் என்பதே அவர்கள் (குகன்குல) நம்பிக்கை! யாரும் இலங்கைக்கு வந்தேறு குடிகள் அல்ல. சீனர்கள், அரேபியர்கள், இந்திய தமிழர்கள், இந்திய சிவன் உட்பட எல்லோரும் வெளியேறு குடிகள். நீங்களும்தான் #வெளியேறு குடிகள். வெளியேறிய பின்னும் உரிமை கோரி திருடுகிறீர்கள்.

கந்த - குமர (Ni, செந்Ni குலம்) இனத்தை நீச்ச குலம் என்று ஒதுக்கி, ஐரோப்பிய இராமனின் பலத்தினால், குகன் குலம் அரசாளுகிறது. உரிமை எடுத்துக் கொண்டு, நாட்டு திறைசேரியில் கை வைக்கிறது. ஆனால் நாட்டுக்கு வெளிநாடுகளிற்கு சென்று, எங்களை அடிமைத்தனம் செய்தார்கள். நாங்கள் கூலிகளாக வேலை செய்தோம் என்று பொய் சொல்கிறது! குகன் அடிமைத்தனம் செய்யப்பட்டது, இராமயண காலத்து கதை! அதற்கு பிறகு இரண்டு யுகங்களே கடந்து விட்டது.

கிழக்கு மாகாண தமிழர் விதி விலக்கு. கிழக்கு மாகாணம் பெரும்பான்மை குகன்குலமே. மொழியை மட்டுமே அவர்கள் கற்றுக் கொண்டார்கள்.

"சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும் சண்முகா உனக்குக் குறையுள்ளதோ"

இன்று காலை நித்திரையை விட்டு எழும்போது என் காதில் மேற்கண்டவாறு ஒலிக்கிறது.

ஆமா! உள்ளே இருக்கிறவங்கள ராஜ மரியாதையோட கவனிச்சாங்க ஆக்கும். கூத்தியாளுக்கு பிறந்த என்று படம் எல்லாம் எடுத்துப் போட்டு... நாடும் கிடையாது ஒன்றும் கிடையாது. உதைப்பதற்குள் ஓடி விடு. இது எங்கட நாடு என்று போட்டு... இந்த ஔவைக் கிழவி மட்டும் நிலத்தை விற்று ஐரோப்பாவில செட் ஆகிட்டு... குறையும் உளதோ என்று கேட்கிறது.

உரிமையே இல்லை என்னுட்டாங்க. Situation be like...

  • நிக்கட்டுமா, போகட்டுமா? நீலக் கருங்குயிலே! என்று இருந்தது. இப்போ போகிறியா, சாகிறியா என்று இருக்கு


ஏறு மயில் ஏறு, இந்தியாவிற்கு ஓடு என்று விரட்டிய கிழவிக்கு லொள்ள பாரு...

ஔவை: "அது ஒன்றும் இல்லங்கண்ணா... சக்தி இராவணனை அழிக்கும்போது... படிப்படியாக தமிழ் வெளில போயிடுச்சு..." {"சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும் சண்முகா..."}

அப்போ Africa ல தங்கத்தை சிவன் வந்து திருடினான் ஆக்கும்.

ஆசைக்கும் பேராசைக்கும் நடக்கிற போரில் பேராசை தான் வெல்லும். அவ்வளவும்தான்.

நீங்க பேராசை யால சொத்து சேர்த்த பின்பு, காலம் கனிய, அதை பல மடங்காக்கி, குபேரன் ஆகி, சுத்தி வளைச்சு அழிப்பீங்க...

உங்கட அர்ச்சனைகளால வெறுப்பேறி, 'தான் ஏன் வாழுறம்' என்றே தெரியாமல் இருக்கும் சிவன் என்ன தெரியும்.

"வலியவன் வாழ்வான்"
No shade like Shiva anymore

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...