Sunday, April 27, 2025

யார் பெரிய கடவுள்?

Note: There are variations in creatures.
But souls are the same, forms of god, self, himself.
Don't compare which god is great at all!
Because, positions are temporary. Ranks and titles are limited. But the way you treat people will always be remembered. 

பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளில் யார் பெரிய கடவுள் என்று பல யுத்தங்கள் நடந்துள்ளன. மெய்ப்பொருள் என்ன என்று அறியாத மூடர்கள் செய்த யுத்தங்கள் அவை. உண்மைகள் அவர்களிடமிருந்து மறைத்து வைக்கப்பட்டு இருக்கிறது என்று அறியாமல், ஆட்டுவிப்போனின் மாயைக்குள் மயங்கி அவர்கள் மாண்டு போனார்கள்.

சைவ சமய பிரதான ஆண் தெய்வங்கள்

  • ஓம் - ஏகம் - கணபதி
  • பிரம்மா - 4 - பிரம்மா
  • நமசிவாய - 5 - சங்கரன்
  • சரவணபவ - 6 - முருகன்
  • நமோ நாராயணாய - 8 - விஷ்ணு

இவை அவர்கள் புவியில் அவதரிக்க முன்பிருந்தே சித்தாந்தம் சொல்லும் சாரம்.
தலைகள் அந்த எண்ணின் அளவில் அமையும்.

படைத்தலுடன் சித்தாந்தம் வகுத்த கடவுளருக்கு தொடர்பு உண்டு.
சூனியத்தில் இருந்து பெருவெடிப்பில் ஓம் ஊத்தை உருட்டி கணபதி பிண்டம்.
அதில் 4 கால்கள் பிரம்மா.
காலுடன் சிந்தை சிவன் சிவாயநம.
அதனுடன் கரி . வாயு (CaCO2) - சரவணபவ - இராட்சத உரு.
அதற்கு மேலே 8 மா சித்திகள், மூலத்துடன் 7 சக்கரங்கள் (8) விஷ்ணு, நமோ நாராயணாய.

இதில் எது போனால் மனித பிறவிக்கு ஆபத்து என்று சொல்லுங்கள். இப்போது கலவரம் வெடிக்கிறது. விஷ்ணுதான் பெரிது. சிவன் தான் பெரிது...

ஒன்று இல்லாமல் ஒன்று நிலையாது

சிவனின் இரு பிள்ளைகள், பிள்ளையார் மற்றும் சரவணன், சிவன் தேசத்தில் பிரம்மாவிடம் இருந்து தத்தெடுத்து வளர்க்கப்பட்டவை. சிவனும் அதுபோல அங்கே நெடுங்காலம் முதல் தத்தாகிய கூட்டம்தான். ஆறறிவுள்ள மனிதனில் இவை யாவும் உள்ளடக்கம். அவை தேவர்களுடன் சேர்ந்து தேவர்கள் உடல் பெற்றார்கள். அல்லது மனிதன் வடக்கே வானுலகம் சென்று தேவ சித்தி பெற்றார்கள் என்றும் சொல்லலாம்.

சிவனின் ஐம்முகம் இல்லாமல் ஆறாம் அறிவு மற்றும் இதர சித்திகள் இருக்க முடியாது.

விஷ்ணு எங்கும் நிறைந்த பரப்பிரம்மம். காற்றில் கலந்தவர். காற்று இல்லாமல் உயிர்கள் இல்லை.

ஏற்றமும் மேன்மையும் சுழற்சியும்

  • Mass distinction > விஷ்ணு
  • Big-bang > பிள்ளையார்
  • Origin of Life > பிரம்மா
  • Consciousness > சிவன்
  • Conscience Cognitive > ஆறுமுகன்
  • Enlightenment > விஷ்ணு
  • Repeat...

Enlightenment means realizing the truth beyond the mind and ego (soul perfection / realization of the true self).


Cycle of Soul

இவ்வாறு தொடர்ச்சியாக நடைபெறுவதை தேவதைகளாக சாஸ்திரங்களில் வரையறுத்து, அந்த தேவதைகள் பூமிக்கு அருள் செய்கிறார்கள் என்று பண்டிதர்கள் கருதுகிறார்கள். அவர்களை ஆராதித்து அவர்கள் ஆற்றும் தொழில்களில் நன்மை அடைய முயற்சி செய்கிறார்கள்.
பண்டிதர்கள் - Proகிதர்கள். More specific, deep and one direction
Opposite to Pra (Bramha - everywhere every direction)

இவை அனைத்தையும் உபதேசித்து, உங்களுக்கு எந்த தெய்வம் பிடிக்கும் என்று கேட்டால்... மனிதன் பேரசையுடன் அட்டசித்தி கொண்ட கடவுள் என்றே சொல்வான். அதையே அதிகம் ஆராதிக்கவும் செய்கிறான். 🤷

சித்தாந்த வளர்ச்சியும் சிவனை (ஐம்பொறி) கடந்த ஞானமும்

உடல் ஒன்று இல்லாமல் உயிர் இங்கு நிலையாது. இதுவே சிவனடியார்களின் தத்துவம் ஆகும். அதையே திருமூலர் தெளிவாக சொல்கிறார். அவர் சிவனையே முழுமுதல் கடவுளாக ஏற்கிறார். ஆனால் திரு.மாலை பற்றி அவர் சொல்லாமல் இல்லை. திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா! அந்த திரைதான் இந்த பூதவுடல். அது இல்லாமல் எதுவும் இல்லை.

இப்போது யார் முதல் வந்த கடவுள் என்று பின்னால் வந்த கண்ணன் - கந்தன் சண்டை போடுவது தெளியும்.

நீங்கள் latest version ஐப் பார்த்து பயந்து விட்டீர்கள். அல்லது உங்கள் Favorite கடவுளை வைத்துக்கொண்டு சொத்துச் சண்டை செய்கிறீர்கள்.

கணபதி V1.0
கந்தன் V 3.0
கண்ணன் V 5.0

அதோடு கண்ணன் மற்றும் இராமன் விஷ்ணு அவதாரம் இல்லை என்பது நாம் கண்டிப்பாக குறிப்பட வேண்டியது. சிவன் விஷ்ணு சேர்ந்து உருவான அவதாரம் என்று நாம் எடுக்கலாம். ஆனால் சித்தாந்தத்திற்கு இவை விதி விலக்கு! இல்லை என்றால் ஓம் நமோ நாராயணாய என்னும் 8 எண் மந்திரம் பிழை!

நாராயண(8) மந்திரமும் அட்டமாசித்திகளும்

முதல் 6 சித்திகளும் மனிதனின் 6 அறிவுக்குள்ளும் அடங்கிவிடுகிறது.
1 பிள்ளையார் (ஓம் ஏகா) > 4 பிரம்மா (பிரம்ஹா) > 5 சிவன் (நமசிவாய) > 6 (சரவணபவ)
இவை யாவும் இக்காலத்தில் சாமானிய மனிதர் யாவரும் அடைந்துவிட்ட சித்தி ஆகும்.
எல்லோராலும் அடையப்படாத அந்த மேலதிக 2 சித்திகள் எவை?
மஹாபாரத்ததில் மாத்திரை அளவு கொண்டவள் தலை. அவளின் பிள்ளைகள் நகுலன், சகாதேவன். அவையே அந்த 7 ஆம் 8 ஆம் சித்திகள் ஆகும்.

  • நகுலன் நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் படைத்தவன்.
  • சஹாதேவன் எதிர்காலத்தை அறியும் ஆற்றல் படைத்தவன்.

இவை எட்டுடன் முடிவடையவில்லை. பரம்பொருளுக்கு எல்லைகளே இல்லை. இவற்றை மட்டுமே சித்தாந்தம் வகுத்து உள்ளது. வேதாந்தம் முடிவற்றது.

பாண்டவர் சிவனின் 5 தலைகள். ஐம்பூதம் ஐம்பொறி. ஐந்து அங்கம் இவை மட்டுமே கண்ணுக்கு தெரிகிறது. இவற்றுடன் நெற்றியில் போடும் அந்த 3 குறிகள்.
+ பகுத்தறிவு > 6 முருகன்
+ மாத்திரையின் பிள்ளைகள் நகுலன் + சகாதேவன் > 8 விஷ்ணு.


சைவசமயிகள் மூன்று குறி விபூதி தரிப்பது ஏன்?

ஓருயிர், ஈருயிர் என்று #முழுமையடைந்த முதற் (முழுமுதல்) கடவுள், சைவசமயத்துக்கு ஐம்முகத்தான் சிவபெருமான் ஆவார். அது நடந்த பூமி பாரத குமரி இணைந்த பூமி. முதற்கடவுள் பிள்ளையாரில் தொடங்கி முழுமுதல் அடைந்த சிவனை அது போற்றுகிறது. அந்த 5 தவிர்த்து, ஆறறிவுடன் சேர்த்து 3 சித்திகளை மேன்மையானது என்று கருதி அவர்கள் மூன்று குறி விபூதி தரிக்கிறார்கள். இதனையே ராமர் ஐந்தறிவு அணிலுக்கு, முதுகில் 3 குறி போட்டுக் காட்டினார்.

கண்ணன் மற்றும் இராமர்

கண்ணன் மற்றும் இராமர் விஷ்ணுவின் அவதாரம் அல்ல. சித்தாந்தம் சொல்லும் விஷ்ணுவுக்கு 8 தலைகள் மட்டுமே! அவை சித்தாந்தம் விளக்கும் கருப்பொருள் நிறைந்தவை. உண்மையில் பூமியில் அவதாரக் கதைகள் உருவாக முன்பிருந்தே அவை உண்டு.

கண்ணன், இராமன் தனியே விஷ்ணுவின் அவதாரம் அல்ல.
பிரம்மா + விஷ்ணு => இராமன்
சிவன் + விஷ்ணு => கண்ணன்
சிவன் + பிரம்மா => இயேசு

சித்தாந்தம் சொல்வது விஷ்ணு 8 தலைகள் மட்டுமே!

Jesus, Raman, Kannan மூவரும் பிரம்மா(P), சிவன்(S), விஷ்ணு(V) கலப்பு அவதாரம்
P.S. Jesus [Shivan + Pram.Mary]
P.V. Raman [Vishnu + Bram.Mary]
S.V. Kannan [Shivan + Vishnu]

இங்கே விஷ்ணுவுக்கு இரண்டு மேலதிக தலைகள் வரும். அவற்றையும் சேர்த்து தசாவதாரம் என்று சொல்கிறார்கள்.

ஆனால் பிரம்மா தலையை கொய்தது சிவன். அந்த கோபத்தில் தான் Raman, Jesus தலைகள் தமது அம்மாவை நினைத்து சிவனை பழி வாங்குகிறதோ! ஆனால், அங்கவீனமான பிரம்மாவின் படைப்புக்களை பூதகணங்களாக தத்தெடுத்து பிள்ளையார், முருகன் என்று வளர்த்ததும் சிவனே! வளர்ச்சிப் படிகளில், சிவனுக்கு முன்பு பிரம்மாவும், சிவனைக் கடந்து விஷ்ணுவும் என்றே வரும் [பிரம்மா * > சிவன் 5 > விஷ்ணு 8]. சிவன் இல்லாமல் எந்த மனிதரும் முழுமை இல்லை. இவை போக அவ்வப்போது சிவன் உலகை அழிப்பதும் அவர்கள் கோபம்தான். ஆனால் அது பரமசிவன் இல்லை கண்ணா! ஆதிசிவன்; உனக்குள்ளும் இருக்கிறான். சிவன் இல்லாமல் ஐம்முகம் இல்லை, நீ மனிதன் இல்லை.

ஆனால் முப்புரம் எரித்த பின், பிரம்மாவின் இடத்தை போய் வாஸ்கொடகம அமெரிக்கர்கள் இலகுவாக பிடித்துக் கொண்டார்கள். 🤷

சிவனுக்கு உகாத தாழம் பூ

அடி முடி தேடிய கதையில் தாழம் பூ பிரம்மாவுக்காக பொய் சொன்னது. அதனால் அதனை சிவனுக்கு படைப்பது இல்லை. வெள்ளவத்தை கடற்கரை முழுவதும் பிரம்மாவின் தாழ மரங்களைக் காண முடிகிறது.

பிரம்மாவின் பரம்பரைகளின் 4 தலைகளும், அவை பிறக்கும்போது ஞானம் இன்றி, தலைக்கனத்துடன் இருந்தமையால், முருகன், இராமன், கண்ணன் ஆகியோரால் வெவ்வேறு காலப்பகுதிகளில் யுகங்களில் வதைக்கப்பட்டிருகின்றன. ஒவ்வொரு காலத்திலும் பிரம்மாவின் படைப்பில் உருவான #அறிவற்ற #4 அறிவு #அசுரர்கள் இலங்கையை அடைந்தபோது அது நடந்திருக்கிறது.
#பிரம்மாவிடம் #வரம்பெற்று #தோன்றிய #புதிய அசுரர் முறையே நால்வர். அவர்கள் தொல்லை காரணமாக,

ஒருமுறை முருகன் அழித்தார்.

மறுமுறை பிள்ளையாரை காத்து இராமன் அழித்தார்.


மறுமுறை கிருஷ்ணர் அழித்தார்.

அதில் பிள்ளையாரின் தலையும் கொய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் பிள்ளையாருக்கு மாற்றுத் தலை கொடுக்கப்பட்டது. பிள்ளையாருக்கு இலங்கைப் பழம் கொடுக்கப்பட்டுள்ளது. பிள்ளையார் சிவனுடன் பார்வதியாக சேர்ந்து மலையாளம் உருவாகியது. கேரளா சிவன் பார்வதி தேசம். பார்வதிக்கு இடப்பாகம் ஈய்ந்து, அர்த்த நாரீஸ்வரர் ஆகினார்.

10 தலை இராவணன்

அதோடு, இராவணனின் 10 தலைகளில், ச.6.ரவணனின் 6 தலைகள் உட்பட, பிரம்மாவின் அந்த 4 தலைகளும் உள்ளடங்கும். ச.6.ரவணன் மற்றும் க.4.ரவணன். கரவணன் என்று சொல்வதற்குப் பதில் பிரம்மன் என்று சொல்லி விடலாம். உயிர்கள் முதன்முறையில் படைக்கப்படும்போது பிரம்மாவால் கறுப்பாகவே படைக்கப்படுகின்றன. பிறக்கும்போது கறுப்பாக, தெற்கில் பிறக்கிறார்கள். வடக்கிருந்து ஒளிபெறுகிறார்கள்.

கரியில் தொடங்கி கதிரில் முடிக்கிறேன் (A > W); என் கலங்கரை விளக்கமே!

மாறிவரும் உலகம்

என்றால், இப்போது நாம் வாழ விடாமல் நிகழும் துன்பம் எல்லாம் சிவனால்தான், தானாகவே நிகழ்கிறது. அதாவது ஐம்முகத்தவர்கள் தமக்கான நியாயத்தை கேட்டு முறையிட, காலத்தாலும், அவர்கள் ஒன்றுபட்டு செயல்படுவதாலும் நிகழ்கிறது! Alian அல்ல. ஆனால், இது கட்டுக்குள் நிற்பது அல்ல. கிரக நிலைப்படி அது எல்லோரையும் தூண்டி விடுகிறது. அதோடு இங்கே ஆன்ம பலம் வேறு அவர்களுக்குத் துணை நிற்கிறது. அவர்கள் பாலொடு நீராய் கலந்தவர்கள்; சாமான்ய மனிதர்கள். நிலமையைக் கட்டுப்படுத்த உலகத்தைக் கைது செய்து சிறையில் அடைக்க முடியாது.

எல்லோருக்கும் வெறுக்கத்தக்க மணங்களை உருவாக்கி, தம்கட்டி நிக்க வைத்து, சகஸ்ரார சக்கரத்தை இயக்கியதால் சக்கரம் 8 நிலைக்கு சென்று இந்த நிலை ஏற்பட்டு உள்ளது. இது ஒருவரை அடக்குவதால் அடங்காது. இது 6 அறிவால் அடக்கக் கூடிய விடயமே அல்ல. இதற்கு அதுக்கும் மேல ஒன்று வேண்டும். எல்லோருக்கும் 8 இடத்தில் இருக்கும் சக்கரம் 6 இடத்துக்கு வந்தால் மட்டுமே சுமூகமான நிலமை ஏற்படும்.

யார் செய்கிறார்கள்?
கண்ணாடியைப் பாரு கண்ணா! அது நீதான். நீ சம்பளம் காணாது என்கிறாய், அது அப்படியே சுற்றி இப்படி வரும்.

தீர்க்க தரிசிகள் கண்டவை

Chaos and Insights
ஐ-I Virus எல்லாம்
I viral > இனி us அல்ல al என்பது.
இது அமெரிக்காவை இனி நிலை குலைய வைக்கப் போகிறது.

எல்லாம் சொன்ன பிறகு கடவுள் வருவார். சரி உனக்கு எல்லாம் தெரிந்து விட்டது. சரி ஒரு deal இற்கு வருவோம். எல்லோரும் வாழ முடியாது. Life is very short! 😂🤣
ஒவ்வொரு முறையும் சிவன் வந்தால் இந்த ஒழுக்கமற்ற மனிதர்கள் மத்தியில் அது முப்புரம் எரிப்பதாகவே அமைகிறது. பார்த்து நடந்து கொள்ளுங்கள்.


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

Saturday, April 26, 2025

வந்தாரை வாழவைக்கும் சிவபூமி - மும்மூர்த்திகளும் இணைந்த புனித இடம்

சிவலிங்கம் குறிப்பது மூப்புரத்தில் ஒரு தேசமான சிவ பூமியையே ஆகும். உயிர்கள் ஐங்கர (தலை கை கால் - ஐந்து முகம்) உருவம் கொள்ள காரணமான, அடையாளமாக பூமியில் இருந்த ஒரு தேசம், சிவ பூமி ஆகும்.
> தியான தீட்சையில் முழுமையடையும் ஐம்முகம் கொண்ட சிவன்.
சிவலிங்கம் நமக்கு புகட்டும் ஞானம், யோகம் ஆகும். கால்களை மடக்கி அமர்ந்து தியானம் செய்யும்போதான தோற்றமும் சிவதேசமான சிவலிங்கத்தின் தோற்றம் ஆகும்.

சிவலிங்கத்தில் சிவ பாகம், விஷ்ணு பாகம், பிரம்ம பாகம் உண்டு. இவ்வாறாக மூவுல குடிகளுக்கும் இடம் கொடுத்தவன் சங்கரன்; இப்போது தெருவில் நிற்கின்றான்.

ஐம்முகன் - ஐங்கரன் பிரம்மாவின் (வானவர்) ஒரு படைப்பு

சிவனுக்கு ஆதி அந்தம் இல்லை. ஆனாலும் பரமசிவனும் பிரம்மாவின் ஒரு படைப்பு ஆகும். சரியாக ஒரு தலை, இரு கைகள், இரு கால்கள் கொண்ட தோற்றம், முதற்கடவுள் ஐங்கரன் என்னும் பிரம்மாவின் ஒரு தலை பிள்ளையார். அதே பிள்ளையார் தும்பிக்கை நீங்கி சிவன் என்று முழுமை பெற்று, முழு முதல் கடவுள் ஆகிறார் (முதல் > முழு முதல்). எப்போதும் படைப்பின் கடவுள் பிரம்ம தேவரே ஆகிறார்.

சிவன் முழுமை அடைந்தது எப்படி?

பிரம்ம தேசத்து மாயன்களுக்கும் சிவனுக்கும் தொடர்பு உண்டு என்பர். முதன்முதலில் சிவனுக்கு முழுமை அழித்து மனித உருவம் (குரங்கு) கொடுத்தது சிவபூமி ஆகும். அதற்கு அந்த நிலத்தின் பூகோள அமைப்பான சிவலிங்கமே காரணம் என்று நம்பப்படுகிறது. கையிலையும் மந்தாரம் என்னும் குமரியும் சேர்ந்து அமைந்த, தியான தீட்சை வடிவம் (சப்பாணி) அவனுக்கு அந்த ஞானத்தை கொடுத்தது.

மும்மூர்த்திகளை குலதெய்வமாக கொண்ட முப்புரத்து குடிகள்

  • காளி தாச
  • கண்ண தாச
  • பிரேம தாச

முப்புரம் எரித்த சிவன்

தாருகன் என்ற அரக்கனின் புதல்வர்கள் வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்ற மூவர். இவர்கள் பிரம்ம #தேவனை (அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா) நோக்கி கடுந்தவம் புரிந்தார்கள். தவத்தை மெச்சி, தரிசனம் அளித்த நான்முகனிடம், “நினைத்த இடமெங்கும் செல்லும்படியாக ஆகாய மார்க்கத்தில் பறக்கத் தக்க மூன்று கோட்டைகள் வேண்டும். நாங்கள் மூவரும் ஒன்று சேர்ந்து இருக்கும்போது மட்டுமே ஒரே கணையால்தான் எங்கள் உயிர் பிரிய வேண்டும்” என்ற அரிய வரத்தைப் பெற்றார்கள். வரம் பெற்ற பின் இந்திராதி தேவர்களை துன்புறுத்தினார்கள்.

பிரம்ம லோகம், விஷ்ணுலோகம், சிவலோகம் ஆகிய முப்புரத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, உயிர்களை கொடுமைப்படுத்தினார்கள். அப்போது சிவன், ஆதிசிவன் மேருமலை வில்லாகவும், வாசுகி என்ற பாம்பு நாணாகவும், நான்கு வேதங்கள் நான்கு குதிரைகளாக்கி, பிரம்மா சாரதியாக இயக்க திரிபுரங்களை எதிர்க்கப் புறப்பட்டார் சிவபெருமான். “தேவர்களையும் காக்க வேண்டும், சிறந்த சிவ பக்தர்களாகிய அந்த அரக்கர்களையும் வதம் செய்யக் கூடாது’ என்று கருணை கொண்ட இறைவன், வில்லை வளைக்காமல், நாணைப் பூட்டாமல் அண்ட சராசரங்கள் நடுங்கும் வண்ணம் ஒரு புன்னகை செய்தார். அப்போது தோன்றிய அக்னியினால் முப்புரங்களும் எரிந்து சாம்பலாயின. பிரளயம் இப்போது நடந்தேறுகிறது.

பிரம்மாவை வெறுத்து பிரிந்து சென்ற பார்வதி

தமிழர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் என்ற நம்பிக்கை ஒன்று உள்ளது. தமிழர் ஆபிரிக்காவில் இருந்து வரவில்லை. பிரம்மாவின் ஆட்களுடன், ஆபிரிக்கா இங்க இருந்து அங்கே பிரிந்து சென்று ஆபிரிகாவின் சோமாலியா என்கிற தட்டத்துடன் இணைந்ததாக கூறப்படுகிறது. அதையே பார்வதி #சிவனை பிரிந்ததாக சொல்கின்றனர்.

அடப்பண்ணி வைத்தார் #அடிசிலை #உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்க மேஇறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.
இந்தப் பாடலின் மறை பொருள்களில் ஒன்று, ஆதிசிவன் குமரியை அழித்த கதையே ஆகும்.

பழம் கொடுத்த பரமசிவன்

பிரம்மாவின் ஐங்கரமுள்ள பிள்ளையாரின் தலைக்கு, பிரளயத்தின் இலங்கைப் பழம் கொடுத்த சிவன்.  ஈழம் (இழந்த.பழம்) இழந்து தவித்த முன்னவன் சரவணன் குமரன் (குரங்கு). சிவனும் பிள்ளையாரும் கலந்து கேரளாவின் மலையாளம் உருவானது (J+C).

பிரமாவின் தலைகளில் ஐங்கரன் பிள்ளையாரை மட்டும் சேர்த்துக் கொண்டது ஏன்?

மூத்த சிவனுக்கு அதன் தேவையும் இருந்தது. பிரம்மம் என்பது படைத்தலின் அடையாளம். அருகிவரும் அவன் இனத்தை பெருக்க அவனுக்கு பிரம்மாவின் ஆசிகள் தேவை. பிரவாகம் என்றால் பரவுதல், வியாபித்தல், spread like cloud, propagation ஆகும். இதனை விஷ்ணு பிரம்மா சேர்ந்து உருவான இராமனின் இரத்தத்தில் அதிகம் அவதானிக்க முடிகிறது.

சிவனும் நிறபேதம் பார்த்தானா?

அசுரருக்கும் இடமளித்தவன் சிவன். ஆதாரம் - ரா.வண்ணன் > சரவணன்
சரவணன் என்னும் முருகன் சிவனின் முதல் தத்துப் பிள்ளை.
அவன் நிறபேதம் பார்ப்பது இல்லை. ஆனால் பிரம்மாவின் ஏனைய தலைகள் அவற்றின் படைக்கும் ஆற்றலால் வலிமை பெற்று, பல்கிப் பெருகி, தலைக்கனம் கொண்டு, மூவுலகையும் ஆட்டி வைத்தார்கள். அந்த அசுரர்களை, உயிர்களைக் காக்க அளித்தார் பரமசிவன். இதனையே முருகனின் சூரசம்காரம் என்கிறார்கள் (தாரகாசுரன், சூரபன்மன், சிங்கமுகாசுரன்).


இராவணனும் பரசிவனும்

பிரளயத்துக்கு முன்பு இருந்தே சிவனுடன் இராவணனின் 6 தலைகள் இருந்தது. அதுவே சிவனிடம் ஞானம் பெற்று, அவன் பிள்ளை சரவணன் என்று அழைக்கப்பட்டது. பழனி என்றழைக்கப்படும், வரைபடத்தில் மலைபோன்ற யாழ்ப்பாணத்தில் நின்று சண்டை செய்த பிள்ளை அதுவே! ஆறு தலைகளின் 5 தலைகள் சிவனின் தீர்ப்பை ஏற்றன. ஆனால், ஈசனுடன் ஞானமொழி பேசும் அந்த பழனியை சேர்ந்த, அறிவுக்கு ஆதாரமான #தலை - வேல், அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இது சிவதேசத்து வரலாறுக்கு மட்டும் அல்ல. எல்லோர் தலையிலும் இருக்கும் மூளையும் அதுவே; அடம்பிடிக்கும்.

சிவனும் பரமசிவனும்

சிவனுக்கும் பரமசிவனுக்கும் வித்தியாசம் உண்டு. மும்மூர்த்திகளின் ஒருவன் சிவன். உயிர்களுக்கு அடையாளமாக கொள்ளப்படுபவன். ஆனால் அவன் அருள் ஐங்கரனுக்கே இருந்தது. அதுவே புவிவாழ் உயிர்களிலும் பிரதிபலித்தது. பரமசிவன் மனிதன் (குரங்கு) உருவாகிய சிவபூமியின் முதற்குடி / பூர்வ குடி ஆவான். கையிலாயம் என்னும் தலைகீழான பாரதம் அவன் வாசம் செய்த இடம். சிவனுக்கு தலையில் பிறையாக இமய மலையும், கங்கை நதியாக சிந்து நதியும் சேர்த்து சிவபெருமான் என்று உருவம் கொடுத்துள்ளனர்.

ஒன்று பட்ட இராவணன் - 10 தலை

பிரம்மாவிற்கு 5 தலைகள். தலைக்கனம் கொண்டதால், அதில் ஒரு தலையை சிவன் கிள்ளினார்.
பரமனை மதித்திடா பங்கயாசனன் ஒரு தலை கிள்ளியே
யொழிந்த வானவர் குருதியும் அகந்தையும் கொண்டு
தண்ட முன் புரிதரு வடுகனைப் போற்றிச் செய்குவோம்(கந்த புராணம்)

பிரம்மாவின் பரம்பரையை அழித்தல்
எஞ்சிய தலைகள் பி.ர.ம்.மா என்று இருந்தது. இதிலே 4 இராவணர்கள் உள்ளடக்கம். அவர்கள் அங்கிருந்து வந்து குமரியில் சிவனுடன் சேர்ந்து கொண்டனர். அந்த தலைகள் சேர்ந்து 10 தலையாக மாறியது. பின்னாளின் அவனின் ஆட்டம் அதிகரித்துப் போனது. அவன் பரமசிவனை மதிக்கத் தவறினார்கள். சோழர்கள் பாண்டியர்களை 200 வருடங்களாக கொடுமைப்படுத்தியது அண்மைக்கால வரலாற்றிலேயே உள்ளது. அவை எல்லாம் காரண காரியத் தேவை ஆகும்.

பிரம்மாவை (பிரம்ம பரம்பரை - பிரம்ம தாசர்) தேவர்கள் 3 முறை அழித்தல்:

  முருகன் - சூரசம்காரம்
  இராமன் - இராவணவதம்
  கிருஷ்ணன் - மகாபாரதம்

பிரம்மாவிற்கு பூமியில் கோயில் இல்லை > எந்தக் பிரம்ம குடியிருப்பும் இல்லை.. சிவனின் #அடிமுடி தேடிய கதை. தாழம்பூ பொய் சொன்னது. அதனால் தாழம்பூ சிவ வழிபாட்டில் பயன்படுத்தத் தடை செய்யப்பட்டது.

ச.6.ரவணன் (தமிழ்)
க.4.ரவணன் (இப்போது சிங்களம் - பிரம்ம தேசம் சார்ந்தவர்)

தமிழருக்கு பிரம்மாவின் முகமும் இருக்கிறதா!

அவுஸ்திரேலியா தமது தேசம் என்று சொல்லும் தமிழர். தமிழ் என்கிற ஒரு மொழியை மட்டும் வைச்சுக் கொண்டு, எல்லாம் தன்னுடையது என்று சொல்வது சற்று வியப்பானது. பிரம்மா படைத்தல் கடவுள் என்பதால், பிரம்மாவின் படைப்பில் புதிய புதிய உயிர்கள் உருவாகின. ஆஸ்திரேலியாவில் அதன் சாத்தியம் அதிகம் தான்.

ஆனால் அப்படி உருவான பூத கணங்கள், மாறுபட்ட உருவம் கொண்டவை. சிவனின் தோற்றம் 5 தலை (4 கால் ஒரு தலை) உடையவையாக இருக்கவில்லை. அவற்றை கூட தன்னுடைய பூத கணங்களாக மாற்றி வளர்த்து எடுத்தது, இந்த சிவனின் மண் மற்றும் அதன் அமைப்பு. பிரம்மாவுக்கு சிவன் தேசத்தில் இடம் கொடுத்து வைத்திருந்தான்.

பிரசாந்த், பிரபாகரன், பிறேமதாச இன்னும் எத்தனை பிற இந்த கராவன் என்னும் பிரா(ம்)மன். கரவன் என்பதை விட, பிரம்மன் என்பது பொருத்தமான பெயர்! இராமன் இராவணனைக் கொன்றதும் ஏன் பிரம்ம கத்தி தோசம் பிடிதது என்று இன்று புரிகிறது. அழிக்கப்பட்டது 10 தலை இராவணன் அல்ல. 4 தலை க.ராவன், பிரம்மன்.

மூவுலகையும் ஆழும் விஷ்ணு

இராமாயண காலம் தொட்டு மூவுலகிலும் வீஷ்ணுவின் ஆட்சியே! இராம்மனுக்கு விஷ்ணுவும் பிரம்மாவும் தாய் தந்தை போல. சரவணன்  பிரம்மாவை அழித்தார் என்று சொல்லிக் கொண்டு இராமாயணம் செய்து மூவுலகையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அதன் பிறகு மஹாபாரதம் நடாத்தப்பட்டது. மஹாபாரதத்தில் பரமசிவன் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் தோன்றிய கண்ணன் பக்கம் நின்றார். மீண்டும் பிரம்மாவை வீழ்த்தினார்கள்.

யார் இந்த JC?
பிள்ளையார்(J) + சிவன்(C) > கேரள மலையாளம்.

சிவனும் பிள்ளையார் என்னும் பார்வதி தேசத்து பரம்பரையும் சேர்ந்து மலையாளம் உருவானது. இப்போது எஞ்சி இருக்கும் பரமசிவன் விழுதுகள் இவை மட்டுமே. பாண்டியர்கள் சோழர்களால் தமிழர் என்ற பெயரில், நிறபேதம் காரணமாக விழுங்கப்பட்டுக்கொண்டு உள்ளனர். அது காரண காரியமும் ஆகும்; தேவைகள் வாழும்.

 JC - என்பது மலையாளிகள் சிவன் குலம் ஆவார்கள். என்றால் JC.B? Jesus Christ

அசுரர்கள் யாவரும் பிரம்ம குலம் ஆவார்கள். பிரம்மாவின் பிந்தைய, கடைசி படைப்புக்கள். பிரம்மாவின் பிள்ளைகள். அவர்கள் பிறக்கும்போது கறுப்பாக, தெற்கில் பிறக்கிறார்கள். வடக்கிருந்து ஒளிபெறுகிறார்கள்.

கரியில் தொடங்கி கதிரில் முடிக்கிறேன் (A > W); என் கலங்கரை விளக்கமே!

பரமன் வழி பாண்டியரை வெறுத்த இராவணன் வழி சோழர்கள்.

சீதையைக் கடத்திய இராவணனை பொன் மான்(man) இராமன் வதைத்த பிறகு, வெள்ளை நிறம் மீது இராவணன் குலம் ஆறாத பகையுடன் திரிந்தது. இது போக பழத்தை சிவன் பிள்ளையாருக்கு கொடுத்த பகை வேறு.
இதனால் சிவனையே வணங்கும் சோழர்கள் பரமசிவன் பரம்பரையை பலவாறு துன்புறுத்தினர். அவர்களிடம் இருந்து தப்பிக்க வைஸ்ணவத்தை தழுவிய பாண்டியர்கள் அதிகம் இருந்தனர். வைஷ்ணவம் விஷ்ணு தேசத்தில் இருந்து வந்த மதம். அதனால் அவர்கள் வெள்ளை நிறத்தில் இருந்தனர்.
எங்கிருந்தோ வந்தான். இடைச்சாதி நான் என்றான். இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்! கண்ணன்.
சிவன் விஷ்ணு > கண்ணன்

இதற்கிடையில் மகாபாரதம் கண்ணன் தலைமையில், பாண்டவர் - பாண்டியர் மகாபாரத யுத்தம் செய்து, அவர்கள் சொந்த நிலத்தை பெற்றுக் கொடுத்தார். அப்போது இந்திரப் பிரஷ்தம் என்னும் யாழ்ப்பாண இராச்சியம் நிறுவப்பட்டது. அதை ஏற்றுக் கொள்ளாத சரவணன் கலகம் செய்து அதை வீழ்த்தினான். இப்போது தமிழர் என்னும் போர்வை அமைத்து நாடகம் போடுகிறார்கள்.

உனக்கு அடைக்கலம் கொடுத்த முதற்குடி பரமசிவனை, சிறிது சிறிதாக விழுங்கி, அவனை அவன் தேசத்தில் வைத்தே அழித்தாய். இன்று உன்னை உன் இடத்தில் இருந்து அழிக்கிறார்கள். பரம சிவன் பிரம்ம சுரரை சேர்த்தான், சிவன் செத்தான். உனக்கு உன் இடம் தெரிந்துவிட்டது. அதுவும் இப்போது உன் அண்ணனின் ஆட்சியின் கீழ்தான் இருக்கிறது பிரம்மான்.

உலகை ஆட்டிவைக்கும் பிரம்மாவின் ஒரு தலை - பிள்ளையார் - தமிழர்


தமிழ் மொழியை சொத்து என்று கருதாத பிள்ளையார் - விஷ்ணுவின் ஐரோப்பா சென்று பிடித்து கோட்டையை பிடித்து, ஆட்சியும் செய்கிறார்கள்.
பிரித்தானிய கொடியில் சிங்கம் எப்படி வந்தது! ஐரோப்பா விஷ்ணுவின் தேசம், அதன் கொடியில் வலியது, வல்லூறு, கருடன், பருந்து அல்லது ஆசிசேஷன் இருக்கலாம். சிங்கம் எப்படி வந்தது! பிரித்தானிய அரச குடும்பத்தில் எலி.சபெத், சார்லிஸ் ஆகிய பெயர்கள் எப்படி வந்தது!
சிங்கம் - சிவன்
Lions: lions are from Kumari
Eastern and Southern Africa are the primary ancestral lands.
Lions spread from Africa into Europe and Asia during periods of favorable climate.

CCC சிவன்

சி எல்லாமே சிவனின் அங்கங்களாக உள்ளன.
பரமசிவன் Civan - இராவணன் C.Ravan - வடஇனத்தவர் Chinese.
சிங்கம் சிலந்தி சிகரம் சிவப்பு சிந்தனை
சித்தார்த்தன் கிருஷ்ணன் என்ற பெயர் கூட அதன் தன்மை கொண்டு வந்தவைதாம்.

சிவனுக்கு பிள்ளையார் சரவணன் இருவரும் தத்து பிள்ளையா?
கந்தன் - சாந்தனு மட்டும் தான் சிவனின் பிள்ளை. சிவனுக்கும் இராவணனுக்கும் பிறந்தது கந்தன் அல்லது சங்கரன்.ராவணன் > சரவணன்.
சிவனுக்கு குஹனுக்கும் பிறந்தது கேரளா மலையாளம் ஆகும்.

  • சிவன் + விஷ்ணு  =>  கண்ணன்
  • விஷ்ணு + பிரம்மா  =>  இராமன்
  • சிவன் + பிரம்மா  =>  Joseph Jesus

  • Janesh + Chiva  =>  JC
  • Joseph Jsepha + Mary  =>  Jesus
  • Vasudevan + Devaki  =>  Krishnan - Kannan - Mathavan
  • Thasarathan + Kosalai  => Ram
[யோசேப்பு + மரியம் => இயேசு
வசுதேவன் + தேவகி => கிருஷ்ணன் (கண்ணன், மாதவன்)
தசரதன் + கோசலை => இராமன் ]

JC B கிறிஸ்து
JC V கிறிஸ்ணன்
V B ராமன்

மூன்று தூயவை - பரப்பிரம்மா பரவிஷ்ணு பரமசிவன்
கலப்பு இயல்தகவு 3.

சிவனுக்கு அழிக்க பல முயற்சிகள் நடந்திருந்தாலும் கடைசியில் பேரழிவு வந்து அனைத்தையும் அழித்துவிடும். தான் தான் அந்த சிவன் என்று அறியாதவன் தன்னையே, சீவன் என்னும் supreme soul பரமாத்மாவை அழிக்க நினைத்தால் என்னவாகும். ஏற்கனவே அடிசிலை உண்டு விட்டார்கள். அரைக்கு கீழே பலவீனமாகி துன்பப்படுபவர் அதிகம்.

ஆனால் முஸ்லிம்கள் சொல்லும் அந்த பரமபிதா, கிறிஸ்தவர்கள் சொல்லும் அந்த பரமபிதா பூவுலகில் இருப்பவர் அல்ல. அவர்கள் பரம்பொருளை, ஆதிசிவனைக் குறிப்பிடுகிறார்கள். அவரை யாரும் அழிக்க முடியாது! அவரை நாம் சிவன் என்று சொல்கிறோம். உலகிற்கு ஒளி கொடுக்கும் சூரியனும் அவரே! ஆனால் அத்துடன் அவர் எல்லை முடிந்து விடவில்லை.

Saturday, April 19, 2025

முப்புரம் எரித்த சிவன் - 3 புரமும் 7 லோகமும்

சிவனில் ஏன் எல்லோருக்கும் ஆறாத பகை. சிவனின் முக்கிய அவதாரம் ருத்திரன் அழித்தல் கடவுள்; மும்மூர்த்திகளின் முப்புரம் எரித்தவன். உலகை பூகோள நெடுக்காக 3 பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
  • பிரம்மா (அமெரிக்கா கனடா அவுஸ்திரேலியா)
  • விஷ்ணு (ஐரோப்பியா அரேபியா)
  • சிவன் (சீனா, பாரதம், குமரி)

குமரி தற்போது ஆபிரிக்கா. அது பணத்துக்காக விஷ்ணுவுடன் சென்றது அல்லது விஷ்ணுவால் திருடப்பட்ட இராவணனின் தங்க நகரம்.
இந்த மூன்று புரங்களையும், மொத்த உலகையும் எரித்து கோபம் தீர்த்தவன் சிவன். அதனால் தான் எல்லோருக்கும் சிவனில் பயம் பகை.

பிரம்மா (அமெரிக்கா - கனடா - அவுஸ்திரேலியா)

உருவாக்குபவன் படைப்பாளி. படைத்தல் என்பது ஒரு ஆற்றல் (சக்தி) - Innovation. ஆனால் இயற்கை எப்படிப்பட்ட சிக்கலான படைப்புக்களை இடையறாத தொடர்ச்சியாக உயிர்களாக படைத்துள்ளது. அவ்வாறு படைக்கும் சக்தியைக் கருதினால் அதை, அந்த சக்தியை நாம் பிரம்மா என்று பெயரிட்டால், அந்த சக்தியை நம்முள் வர வைக்க முடியுமா!
அதை அறிந்தே விஷ்ணு தேசத்து பிரித்தானியா தேசங்களை தேடி, அமெரிக்காவை காலணித்துவம் செய்து கொண்டது. இன்றும் அதுவே வல்லரசு. ஆனால், தென்அமெரிக்காவில் சிவனுடன் நெருங்கிய உறவில் இருந்த மாயன்கள் வாழ்ந்த தடயங்கள் உள்ளன. செவ்விந்தியர்கள் என்று பிரித்தானியர்களே அடையாளம் கண்டு கொண்டனர். அவர்கள் அட்டமாசித்தியை சரியாகப் பயன்படுத்துகிறார்கள்.

பேர்முடா > பேர் மூடா > பேர் மூடு ஆ
பொருள், 'திறந்த வாயை மூடு'
வாயை மூடாதவரை, அவர்கள் முட்டாள் என்று அழைக்கிறார்கள்.
சிவன் மட்டுமே தனது வாயை அல்லது நெற்றிக்கண்ணை திறக்க அனுமதிக்கப்படுகிறார்.
அதோடு அல்லாஹ்வின் பிரார்த்தனையும் வருகிறது.
அண்மைக் காலமாக உலகை உலுக்கி வரும் மர்மங்களில் இதுவும் ஒன்று.
வாயை மூட வைக்க, இந்த இரகசியத்தை சொல்ல மாட்டார்கள்.
ஏனெனில் இது ஆன்மீகத்தில் மிகவும் சக்திவாய்ந்த ஒரு சூட்சுமம் / சிவ இரகசியம் ஆகும்.

நாராயணன்

நீங்கள் சொல்லும் விஷ்ணு என்னும் கடவுள் வேறு. அவரின் கண்ணன் என்னும் பரம்பரை அவதாரம் வேறு. சைவ சித்தாந்தத்தில், ஏன் இந்து சித்தாந்தம் எதிலும் மும்மூர்த்திகள் பிரம்மா, சிவன், விஷ்ணு என்று சொல்லப்படுகிறது. அவர்கள் இந்த பிரபஞ்சத்தில் ஐந்தொழில் செய்வதாக சொல்லப்படுகிறது. இதில் வரும் சிவன் கூட நான் கூறும் பரம.சிவன் பரம்பரை சிவன் அல்ல. அந்த சிவனை முழு முதலாக நம்பி வழிபட்ட கூட்டம் பற்றி சொல்கிறேன்.

சிவ தேசம் Shiva and two sons


சீ.னா
சீ.க்கியர்
சீ.ங்களவர்

சீ.க்கள் மற்றும்
லீ.க்கள் (அசுரர்)
கலி 🤔, அலி

  • இவர்களுக்குள் சீனா Na குலம் - தேவர் குலம் - பிள்ளையார் கூட்டம் - மூத்த பிள்ளை.
  • கீழே அசுர குலம் / எமன் மற்றும் பிற சிவனின் அவதாரங்கள்.
  • எல்லோரும் போராட்டக் காரர்களாகவே இருக்கிறார்கள்; அல்லது அதற்கு தள்ளப் படுகிறார்கள்.
  • சிவன் விஷ்ணு பிரம்மா
  • இவர்களுள் என்றும் சிவன் கூலிக் காரனாகவே இருக்கிறான்.
  • ஆனால் பிரம்மா விஷ்ணுவுக்கு ஒரு காலம் வந்தால் சிவனுக்கு ஒரு காலம் வர வேண்டுமே!
  • பூக்களே ஓய்வெடுங்கள் அவள் வந்து விட்டாள்.
  • என்றால் இவர்கள் ஏதோ குறி காட்டியை வைத்து காத்திருந்து காத்திருந்துதான் சொல்கிறார்கள்.

சீ சீ சீ பாடல் பாடியவருக்கு ஏன் திடீர் விருது. எவனோ ஏதோ demand பண்ணி அந்த பாட்டை famous ஆக்குகிறான். அதை மறைக்க அவன் விருது கொடுக்கிறான்.


அண்டத்திலும் பரம்பரையிலும் பார்வதி சிவனை விட்டு, அரசனை நம்பி புருசனை கைவிட்டு விஷ்ணு Region மற்றும் இராமனுடன் சேர்ந்தாள்.

சீ சீ சீ, சிவன், சிந்து, சிங்கம், சீனா. இவை புவியின் மூன்றில் ஒரு பங்கு. அதில் பொன் விளையும் இராவண பூமி ஆப்பிரிக்காவும் உள்ளடக்கம். ஆனால் அது லிங்கேசன் என்னும் இராவணனை சேர்ந்த அசுர குலம். அதை மட்டுமே வைச்சு அழிச்சான்; இராவணன் உடன் இருக்கும் சிவன்களை!

சிவன் தேசம் பாரதம் - Shiva’s Region Bharat

உலகெலாம் உணர்ந்து ஓதுதற்கு அரியவன்; சிவன்.
அப்படி எனில் நிலவுலவியன் நீர்மணி வேணியன். நிலவில உலவினானா. நீர் மணி; கங்கை. அதற்கு வேறு வேறு அர்த்தங்கள் இருக்கும். அதில் உள்ள அர்த்தங்களை நீங்கள் தான் விளங்கிக் கொள்ள வேண்டும். அதற்கு வேறு பல பொருள்களையும் நல்லதாக இருந்தால் சேர்க்கலாம். உனக்கு உன் நல்ல மனதிற்கு என்ன விளங்குகிறதோ அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொள். அதுவே பொருள் ஆகும்.

சிவதேசத்தின் சிவ உருவ இரகசியம் மற்றும் சிவலிங்கம்.
நிலவிற்கு அர்த்தம் ஒன்று உண்டு. சிவன் ஏன் பூரண நிலவை அணியவில்லை. ஏன் குறையான பிறையை அணிந்தார். அது வரைபடத்தில் இமய மலை ஆகும். கங்கை சிந்து நதி ஆகும். சிவனை இல்லாது செய்தது, விஷ்ணு/இராமன் அல்ல. அவன் இரண்டு மகன்களும்தான். வடக்கே குகன் பிள்ளையார். தெற்கே இராவணன் முருகன். நடுவே வந்தான் கண்ணன்.

இராவணனை சிவன் தன் வலதுகால் கட்டை விரலால் மிதிக்க, இராவணன் 10 இல் ஒரு தலை கிள்ளி சிவனை மகிழ்விக்க சமாகானம் வாசித்தான் இராவணன். 6ச.ரவணன் + 4க.ரவன் = 10 என்றால் அந்த ஒன்று.
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
யாழ்ப்பாணம் - பாணர் வாழ்ந்த இடம். பாரத சிவனுக்கு மிக அண்மையில் இருக்கும் இடம். 10 தலைகளில் ஒரு தலை யாழ்ப்பாணம்.

இந்த குறுகிய பகுதியை குன்றி என்றும், சிவனின் கழுத்து என்றும் சொல்வது குழப்பத்திற்கு உரியது. கழுத்தில் பாதுகாப்பாக இருந்த பாம்பு யார்? 10 தலை இராவணன்.

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது? கருடா சௌக்கியமா! கருடன் விஷ்ணுவின் வாகனம். அதே பாம்பு பின்னாளில் பணத்துக்காக இராமனுடன் சேர்ந்து கொண்டது. குன்றிய பகுதிக்கு கீழே குமரி - maybe 2 - குன்றிய மறுதி.

இராவண குலம் மட்டும் போகவில்லை. குமரிக் கண்டமே போனது. இவை எல்லாம் என்ன! அங்கிருந்து ஆட்டுகின்றவன் ஆடுகின்ற நாடகம் இது! கர்மாவை நம்புங்கள்.

சிவன் - நெற்றிக்.கண் - ஆசியாவின் கிழக்குபகுதி
வாசுதேவன் - மகாதேவன்
3 பிள்ளைகள்
கண்.நன் - Dev / Na குலம்.
கண்.தன் - Asura / Ni குலம்.
கண்.பதி - Kuhan குலம் + Dev
முருகன் - Ravan குலம் + Asura

நன் - தேவகி
தன் - தமிழன்
பதி - பார்வதி

சிவனின் நடுனிலைமை

சிவன் நடுனிலமை காரணமாக தேவர் மற்றும் அசுரரை பேதமின்றி ஆதரித்தான். அதனால் சிவனை தேவர்கள், தேவ கடவுள் விஷ்ணு எதிரியாகப் பார்க்க ஆரம்பித்தனர்.

  • Shiva Neutral + Asura and Dev >> Dev seen Shiva, an enemy
  • Shaiva   <<>>   Vaishnava         >> Shiva became not the father of Kannan.
  • Note: கண்ணன், Vishnu ஒன்று அல்ல.

கண்ணன் விஷ்ணுவின் ஜீன் உள்ளடங்கியது, ஆகையால் விஷ்ணுவின் அவதாரம் என்று சேர்த்துக்கொண்ட பிறகு, அது விஷ்ணுவின் இராஜ்ஜியத்தை விஸ்தரிக்க உதவியது.

  • வாசுதேவன் + தேவகி (விஷ்ணு) => கண்ணன்
  • சிவன் விஷ்ணு கலந்து இடையே கண்ணன்.

சிவன் - எத்தனை வாசம் வீசி இருக்கும் என் தோட்டத்து மலர்கள்... நல் மலர்கள் வாசம் வீசத்தான் செய்யும்.

How do devs call people who misuse the power of OOO?
ஒரு மூடன்
மக்கண்

  • நானா           நீயா
  • தேவர்           அசுரர்
  • வெள்ளை   கறுப்பு
  • Devs.              Asura.
  • Na.                  Ni.      
  •                         Ni.crow
  • நான்.           நீ.
  • I.                    Y.o.u
  • I.                    Why Ooh you?

English Tamil relationship

Intelligence to win - ராம் ரோம் முறை.மை

எவனிடம் வேகம் இருக்கிறதோ, எவனிடம் விவேகம் இருக்கிறதோ, அவன் வாழட்டும்; ஆளட்டும் என்பது அவன் கொள்கை. No matter what Dharma! சோம்பேறிக்கு உணவளிக்க முடியாது.

  • தர்மம் அதர்மம் தேவையில்லை.
  • வலியதுதான் உயிர் பிழைக்கும்.
  • Everything else to be wiped out.
  • இது இராமனின் இராச்சியம். இராமனா? ரோமனா? ஏதோ ஒன்று.
  • Why blood same blood
  • Fool or foolish of love
  • யாரைச் சொல்லி நோவது தேவன் வகுத்த சாசனம்..!
  • மீண்டும் மீண்டும் பூமியில் தோன்றலாம்..!

தாநாநா நா தந்தன தந்தன

  • தன்னானே தானநனே
  • தமிழன் மூல இரகசியங்களாக "அ" "ஐ" "ஃ" "த" "ந" "க" வை சொல்வான். M,K
  • எனில் ந ம ஸி வ ய 🤔
  • வெள்ளைக்காரன் NA J T R (தமிழ் அ) ஐ சொல்வான்.
  • NATARAJ
  • இது தமிழ் தேவர் இருந்த ஆதாரமாக கொள்ளலாம். #சிவந்தமிழ்.

சிவனின் தேசத்தில் அசுரர்

சிவனிலும் பல வடிவங்கள் உண்டு. சிவன் மற்றும் பிள்ளையார் முருகன் என்று 2 பேர். அதற்கு முன்பு கூட, சிவனுக்கு பல  அவதாரங்கள் இருந்ததாக வேதங்கள் சொல்கிறது. சிவனின் பகுதியில் மட்டுமே அசுரர் / இராவணன் எனப்படும் கறுப்பு தோல் உடைய மக்கள் வாழ்ந்துள்ளனர்.


தமிழ்நாட்டு மக்கள் ஆபிரிக்காவில் இருந்து இடம் பெயர்ந்து வந்தவர்கள் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. அதில் உண்மையும் இருக்கிறது. சோழ சேர பாண்டியர் தமிழர்.

  • பாண்டியர் - தேவர் குல தமிழர் - சிவன் குலம் - குரங்கு ஜீன் - பாரத தேசம்.
  • சோழர் - அசுர குல தமிழர் - இராவண அல்லது முருக குலம் - குரங்கு ஜீன் - குமரி தேசம்.
  • சேரர் - தேவ குல தமிழர் - பிள்ளையார் குலம் - தேவர் மகன் - வட நாடு.

குமரியே உடைந்து ஆபிரிக்காவுடன் இணைந்தது. அந்த வகையில் தமிழர் ஜீங்களை பரிசோதித்தால் அது ஆபிரிக்கர் ஜீங்களுடன் ஒத்துப் போகலாம். ஆனால், பாண்டியர் என்னும் பரமசிவன் குல தமிழர் அங்கேயே நிலை கொண்டு குறுகி போனவர்களே. இராவணனை ஆதரித்தது பரமசிவன் மட்டும்தான். பிரளயத்தின் பின் கூட சோழர் என்று உருவான தமிழர் கூட்டம் பெரும்பான்மை இராவணன் கூட்டத்தின் மிச்சங்கள்.

அசுரர் தேசம் குமரி நாடு - ரா.வண்ண பூமி

இராவணன் உடலில் உறையாத ஐஸ்வர்யம் அவன் தேசத்தில் தங்கமாக நிறைந்து இருந்தது. இராவணன் லங்கை ஒரு தங்கக் கோட்டை. ஐயா என் குமரியைக் காணோம் என்று, தமிழர்கள் புலம்புவது ஆச்சரியத்துக்கு உரியது. குமரி இலங்கையை விட்டு மிகுதி தென் ஆபிரிக்காவாக சென்று விட்டது. இராவணன் இலங்காபுரி முழுவதும் தங்க கோட்டைகள் இருந்ததாக வரலாறு சொல்கிறது. இப்போது எங்கே இருந்து தங்கம் எடுக்கிறார்கள். பிரளயத்தின் பின் அவை கனிம வளங்களாக மாறி இருக்கலாம்.

தமிழர் மேல் ஏன் பகை, உலகம் அழிக்க துடிப்பது ஏன்?

தமிழர்களை பல காலாகாலமாக அவர்களின் இரக்க குணம் மற்றும் புத்தி குறைவு காரணமாக, தேவர்களால் ஏமாற்றப்பட்டு உள்ளனர். அவர்கள் இவை எல்லாவற்றையும் அறிந்து கொண்டால் நியாயம் கேட்க வேண்டும். வரலாறு குறித்து தர்மம் குறித்து அதிகம் அலட்டிக் கொள்வார்கள். அவர்களை அழித்து விட்டால் அந்த தொல்லை இருக்காது.

அவர்களில் தோல்விக்கு அவர்களின் கூட்டு மற்றும் கர்மாவே காரணம். தமிழர்களின் சிவனும் தேவனே அவனுக்கும் சிறந்த சிந்தனை திறன் மற்றும் பலம் இருந்திருக்கும். ஆனால் அவன் பின் தங்கியவர்களுக்கு ஆதரவு அளித்தால் அவர்களை கட்டுப்படுத்தவே பாதி பலம் வீணாகிவிடும்.
அதுவே ஏக பத்தினி விரதனாக தேவரை மட்டும் சேர்த்துக் கொள்பவர்களுக்கு அவர்களின் பலம் எண்ணிக்கையுடன் மேலும் மேலும் கூடும்.

அசுரர் செய்த துரோகம். அசுரர் நாளடைவில் நடந்து வந்த பாதையை மறந்தனர். சிவனை தன் போட்டியாக கருதி அவர்களையும் அழிக்கலாயினர். இது நடக்கும் என்று முன்பே பலமுறை தேவர்கள் எச்சரித்தார்கள். இருந்தும் சிவன் அன்பால் இரங்கி அசுரர்களுக்கு உதவியதால் அவர்களும் சேர்ந்து சிவனை அழிக்கலாயினர். இப்போது தமிர்களின் கர்மா அவர்களை அழிக்கிறது. தமிழினி


மனிதர்கள் யுகங்களுடன் வலுவிழந்து, ஆவி குறுகி போவதுபோல, பாறை மண்ணாகி அற்றுப் போவது போல்...
முன்பு சூரியனாக பால்வெளியும் நாராயணனாக(அன்றைய பூமி) உம் இருந்திருக்குமோ! பின்பு, அந்த சூரியனின் பிள்ளை நாராயணன் சூரிய நாராயணன் ஆக, அன்றைய சூரியன் பால்வெளியாக, அன்று மிஞ்சிய மிச்ச மீதி எல்லாம் எடுத்துக் கொண்டு, அன்றைய நாராயண பூமி நாசாவின் மூலம் இன்றைய பூமியில் வந்து இறங்கி இருப்போமோ!

எனில் அடுத்த சூரியன் பூமி; சிவ சூரிய நாராயண பூமி ஆக இன்றைய நிலவு நாளை பூமி ஆகலாம். எனில்... தேய்வது என்பது நிலவுக்கு மட்டும் கிடையாது... நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

மூலம் என்னும் வேர்

என்றால் சிவன் சூரியன் மகன் நாராயணன் என்று வருமே... சரி அது கோள்கள் கடந்த பல யுக கணக்கு naming convention ஆக இருக்கலாம். எனில் தயிர் உறை சிவன், XMan concept anunaki எல்லாம் பொருந்தும். ஆனால் பூமியில் சிவ விஷ்ணு பிரம்மா பரம்பரைகளில் நான் சொன்னது தான் சரி.

வேற்றுக்கிரக வாசி Alion சிவன் எனில், அவர் பார்வதியை (பூமி வாழ் உயிர்களை) மணந்து உருவானவையே இன்றைய மனிதர்கள்.
என்றால் பன்றிக்கு பால் கொடுத்த பரமசிவன் கதை சரியாகும். ஆனால் அதை மறைத்து விட்டார்கள்.

ஆனால் அனைத்தையும் சிவனிடம் இருந்து கற்றுக் கொண்ட பிறகு, இவை எல்லாம் கலைகள் தான் என்ற இரகசியத்தை சிவனிடம் அறிந்த பிறகு, மனித உடல், ஞானம் எல்லாம், கண் எனப்படும் முக்கண்ணன் இடம் அடைந்து விட்ட பிறகு, அதற்கு மேலான சக்தி எதுவும் சிவனிடம் இல்லை, தாங்களும் சிவனுக்கு நிகரானவர்கள் என்று தெரிந்து விட்ட பிறகு, நீ வேற்றுக் கிரக வாசிகள். எங்கள் பூமி என்று இவர்கள் நயவஞ்சகம் செய்திருக்க முடியும் 🤔
அடுத்தது தமிழர்கள் தொடங்கி விடுவார்கள் தமிழ் வந்து கோள்கள் கடந்த பிரபஞ்ச மொழி, பூமியில் தோன்றிய மொழி அல்ல என்று...
ஒன்று மட்டும்தான்,

  • தேவதைகள் வாழும் இடம் துலங்கும்.
  • அது அவர்கள் வாழும் காலத்தின் அளவை பொறுத்து காணப்படும்.
  • அது நேரில் வந்தாலும் ஆவியாக வந்தாலும் சக்தியாக வந்தாலும்

உள்ளதை உள்ளபடி சொன்னால் அதுதான் சத்தியம். அதுவே ஞானமும் ஆகும்.

  • Bermuda > Ber Muda > Ber Moodu AA
  • Meaning in Tamil:
  • Name, shut-up your opened mouth.
  • A person who does not close his mouth, they call him a fool.
  • Only Lord Shiva is meant to open His mouth or the so called third eye.
  • Then comes the prayer of Allah.
  • In recent years, it has been disturbing the world the most.
  • They do not want to teach the reason
  • Because it is a spiritually very powerful matter / lord shiva's divine secret.
  • #Oh(m) my god #Vasudev, Shiva

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...