Saturday, October 25, 2025

Hyena க்களின் துயரங்கள்.
உலகை ஆக்கிரமிக்கும் முல்லைக் கொடி.
தேவர்களின் Inclusive Plan விதி எனப்படுகிறது.
ஞானத்தை எதிர்ப்பவர்கள் அழிந்து போவார்கள்.
சாம்பல் சதாசிவன்.

Highlight: 
  • Struggles of Hyenas
  • Mullai Conquers the World — Ash Shivan Paari
  • Dev’s Inclusive Plan Called Fate; They plan before they born
  • Those Who Fight Dev's Intelligence Get Destroyed
  • Ravana, who created and tormented Shiva over time
  • Sita's imprisonment [SiTa - Shiva Tamil]

  • Hyena க்களின் துயரங்கள் [கண்ணன், கலவன் - Love Marriage]
  • உலகை ஆக்கிரமிக்கும் முல்லைக் கொடி
  • சாம்பல் சதாசிவன் பாரி
  • தேவர்களின் Inclusive Plan விதி எனப்படுகிறது
  • தேவர்களின் ஞானத்தை எதிர்ப்பவர்கள் அழிந்து போவார்கள்.
  • காலா காலமாக சிவனை உருவாக்கி துன்புறுத்தும் ச.ராவணன்
  • சீதை சிறைவாசம் [SiTa - சிவன் தமிழ்] 
Important: இது மெய்ப்பொருளை அறிந்து கொள்ளும் அறிவின் தேடல். யாருக்கும் எதிரான பிரேரணை அல்ல.

காலா காலமாக சிவனை உருவாக்கி துன்புறுத்தும் ச.ராவணன்
சீதை சிறைவாசம் [SiTa - சிவன் தமிழ்]

தேவர்கள் என்றும் தமக்குள் திட்டங்கள் தீட்டி, அதனை தமக்குள்ளே பகிர்ந்து கொள்வார்கள். அதனை தட்டித் தனதாக்க, அசுரர்களுக்குள் புத்தி கூடியவர்கள் தேவர்களை கடத்தி வைத்து Demand செய்வார்கள். இது புராண வரலாறு அல்ல. நடைமுறையில் திரும்ப திரும்ப மீழும் Pattern. அல்லது ஒரு இடைப் படிநிலை என்று கூறலாம்.

ஆனால், இப்போது, தமக்குள்ளேயே நடுநிலையாக உருவாகும், மஹாதேவன் எனப்படும் சிவனையே கடத்தி Demand செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அசுரர்கள் இப்போது தேவர்களுடன் கூட்டு வைத்துக் கொண்டார்கள். சிவனை விலக்கி வைத்துக் கொண்டார்கள். சிவன் செய்வது அநியாய ஆட்சியாம் 🤷‍♂️.

சிவனுக்கு இயல்பாக, பரம்பரையாக 67% (Average) இற்கு மேலே அறிவு உண்டு. ஆனால், இதனை வெளியில் சொன்னால் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஆனால், எல்லோரும் சமம் என்று சட்ட உரிமை கோருவார்கள்.

ஆனால், பார்ப்பனர்கள்,

  • பிரம்ம குலத்தை, சூத்திரரை, நீ காலிலே (காளியிலே) உதித்தவன்.
  • சிவனை, வைசியரை, நீ வயிற்றிலே உதித்தவன்.
  • வி , சத்திரியரை, நீ நெஞ்சிலே உதித்தவன்.
  • பிராமணரை, நெற்றியில் உதித்தவன்


சாணக்கிய சபதம்

என்று உண்மைகளை சொன்னால், உடனே Ego தலைக்கேறி, அவர்களை Crucified (குரு சிபா) செய்வார்கள். “அதை விடுத்து, நீங்கள் எல்லோரும் சமம்” என்று பொய் சொன்னால், அவனை (America போல மேலாளன்) மறைவாக தாங்கிப் பிடிப்பார்கள்; வல்லரசும் ஆக்குவார்கள்; சிவனை கொன்று, அதற்கு Rewards உம் பெறுவார்கள்.

உங்களை மீட்க யாரும் வர மாட்டார்கள். நீங்கள் சமம். அப்படியே இருங்கள். அப்படியேJ இருங்கள்!
Truth Gurus / Sat Gurus - { #Shiva #Buddha #Jesus }

"உனக்கென்ன உனக்கு பரம்பரையா அறிவு இருக்கு. நீ படிச்சு Engineer ஆயிடுவ. நாங்க என்ன செய்யுறது. காலத்துக்கும் கஷ்டப்படணுமா" என்று, நாட்டில் வெண்ணெய் திருடி தின்னும் கண்ணன் பக்கம் நிற்கும், முல்லைக் கொடி கேட்டால் என்ன செய்வது?

முக்கண்ணணும் மூன்று கண்களும் - Read More
முகல்லன் / முரு.கண் பின்னணி - Read More

முகல்லன் - காசியப்பனின் இரண்டாவது பிள்ளை / முருகன்
Mugals - Muslims - Who returned - Everything is in place.
This is a break for love ❤️


குகன் குலம் உலகில் பெரும்பான்மை. China Korea Taiwan Arabic etc.

இவை போக கண்ணனில் பாதி, சங்கரனில் பாதி, கந்தனில் பாதி மற்றும் முஸ்லிம்கள் இன்னும் பல. ஆகையால் குகன் குலம் தனது Majority ஆல் உலகில் ஆட்சி அமைக்கும்.

  • அவனின் ஆட்களே ஆட்சி செய்வர்.
  • அவனின் ஆட்களே அதிகம் அடிமையாகவும் இருப்பார்கள்.
  • அவனின் ஆட்களே அதிகம் நியாயக் கேள்விகளும் கேட்பார்கள்...?

அது புது ஜீன் என்பதால், அவர்களில் Majority இற்கு பரம்பரை Research அறிவு குறைவு. Science அறிவு குறைவு. ஆனால் கணிதம் நன்றாக ஓடும் #இராமானுஜன்.

  • எண்ணி எண்ணி நெல்மணிகளை சேர்த்து வைக்கும் எலி, அது வளர்ந்து பெருச்.சாளி, அது காய்ந்து குரங்கு... அதுவும் ஒரு வளர்ச்சிப் படிநிலைகள்தான்; இடைநிலைகள் தான்.
  • ஆய்ந்து ஆய்ந்து பயன்படுத்தி குறித்து வைக்கும் குரங்கு.
  • எண் - குகன் - எலி - 4.இராவணன்
  • எழுத்து - குமரன் - குரங்கு - Research Paper - 6.இராவணன் - Pushpaha Vimana.

  • சரணங்கர பாற
    சர.நன்.கர பாதை
    6ராவணா, நான் 4ராவணன்
    பாற <=> பாத


10 தலை இராவணன் - காளியின் நேரடிப் பிள்ளைகள் 

  • ஆறுமுகம் #குமரன்
  • கதிர்காம #குகன் \ கதரவன் \ கதிரவன் \ கர்ணன்

எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்

எண்ணும் + எழுத்தும் = கண்

சங்கரன் - ஹண்.கரன்
#சங்கரனின் பிள்ளைகள் 

  • கண்.பதி
  • கண்.தன்
  • கண்.ணன்

அல்லது சங்கரனின் முன்னவர் - அவர்களுக்கு முதற்படி (முன்னோர்/பெற்றோர் அல்ல).
இவை போக சங்கரனே இன ரீதியாக...

  • முனி
  • முருகன்
  • முக்கண்ணன்

எதிலும் இருப்பான் குகன் / சக்தி / பார்வதி
[எதிலும் இருப்பான் சிவன் - Complement - Sun love the Earth - Earth love the Moon]

குகன்,
1.பிரம்மா / குமரன்
2.கணபதி
3.கந்தன்
4.சங்கரன்

ஆகிய அனைத்திலும் இருப்பான்.

பிரம்மா / தாத்தா சேனன்- (சிங்களம் - அப்பா)

தாது சேனன் - Raw(ரா) material/off spring - தயிர் உறை / இராவணன் / குமரன்.
#அப்பா #பரம பிதா சிவனுக்கே அப்பா
பிரம்மா - ஆண் / சிவனின் தாய் காளி

 

ஆகையால் குகன் செல்வாக்கு எங்கும் உண்டு. எல்லா குலத்துடனும் குலவி, நன்மை அடைந்து ஏமாற்றுவான். அதை வேண்டுமென்றே செய்வதில்லை. Population and Dependencies. 

தேவர்கள் அசுரரை சேர்த்து அமிர்தம் கடைந்துவிட்டு ஏமாற்றுவது என்பது இதைதான். அது சமூக கட்டமைப்பிலேயே உள்ள ஒன்று.

குகனில் அடிமைகளும் அதிகம்

Majority means Majority. The ratio will not change. Read more...

1:9:90 என்கிற ரீதியிலேயே சமூக கட்டமைப்பு அமைந்துள்ளது. அதனை தவிர்க்க முடியாது. அதிலே ஏணியிலே ஏறி மேலே ஏற வேண்டும். காதல் பாம்பு ஜெசிக்கா தீண்டினால் யாரும் பொறுப்பு அல்ல. 

அந்த வகையில் அவர்களில் அடிமைகளாக வாழ்பவர்களும் அதிகம்.

ஆனால் அவர்களுக்கு சேமிப்பு பழக்கம் அதிகம். ஆனாலும்  சுயநலமும் அதிகம் என்பதால், தான் சேர்த்ததை தமது குலத்தவருக்கு கூட கொடுப்பதில்லை. தான் செல்வம் சேர்த்து செல்வந்தன் ஆவான். ஆனால் “தமது குலம் அடிமை அடிமை என்று சொல்லியே ஆட்சி அமைப்பான்.”

இந்த விடயம் எனக்கும் நடந்தது. கேட்டால் அடி முடி ஆதாரம் தெரியாது. ஏனெனில் அது அப்படித்தான். ஏற்றுக் கொண்டால் வாழலாம். அல்லது வெறுப்பாகியே சாக வேண்டியது தான்.


ஏக பத்து #நிற விரதன், இராமனாக மாற முதல்படி கண்ணன்

இதற்குள் வெண்ணெய் திருடும் கண்ணன் வேறு இவர்களுடன் கூட்டு. தன்னுடன் சம அந்தஸ்து உள்ளவர்களுடன் தானே Free ஆக பழக முடியும். முல்லை கொண்டுள்ள செல்வ சேமிப்பு (கிழங்கு) காரணமாக, கண்ணன் கூட முல்லையின் பக்கமே இருக்கிறான். ஆனால், முல்லை தன்னிடம் இருப்பதை கொடுப்பதில்லை. மீண்டும் பாரியிடம் திருடி கண்ணனின் பசி தீர்க்கிறது.

முதலில் அண்ணாவை வைத்து அமிர்தம் கடைந்தார்கள். நான் Engineering Enter பண்ண அங்கும் பொய் சொல்லி அமிர்தம் கடைந்தார்கள். சிங்களவர் அல்ல; #தமிழர்.



Before last war / Exile / வனவாசம்
Jaffna Kingdom - Sangiliyan - Halki with Sword
Rann.Man - Raman - White People - Colonization

World Order எங்கே மாறுகிறது: பங்கு போடும்போது, அன்பு, கூட்டாளி, சந்தர்ப்பம் என்னும் ஒழுங்கு மாறி, 1.சுயநலம் 2.சந்தர்ப்பவாதம் என்று மாறும்போது மாறுகிறது.

அது சிவன் கற்றுக் கொடுத்த ஞானப்பழம். Read More...

  • நம்ம பிட்டை நம்ம கிட்டயே போடுறான், மூத்தவன்.
  • அப்பனுக்கு பாடம் சொன்ன இளையவன், அப்பனை வளர்த்து வளர்த்து எடுத்து, ஊசி அடிக்கிறான்; “என் பங்கு எங்க..?” என்று.
    எப்படி ஒவ்வொரு ஜென்மமாக பழிவாங்குறான், பாருங்கள். #Munchen

இதற்கு இராவணன் குகன் உள்ளார்ந்த உடன் படிக்கை வேறு...
அதை மறைக்க Jessica நாடகம் போடுகிறார்கள். இன்னமும் அவள் என்னை உருகி உருகி காதலிக்கிறாளாம். ஆனால் ஜெசிக்கா என்னை அறியவே மாட்டாள். இதன் பொருள், என்னை காதலிக்கும் ஜெசிக்கா போல நாடகம் போடுபவள் சாகப் போகிறாள்.

ஆனால் நான் Australia போனால் எனக்கு தமிழ் Share எதுவும் இல்லை என்றார்கள். அம்மாவின் காலை உடைப்பித்து, காசு சேர்த்து Australia அதை அனுப்பி வைத்தார்கள். அதை பங்கிட அங்கே அம்மாவின் கூட்டம் அது தமது குலத்தின் பணம் என்று அதில் #பங்கு போட வந்தது, #கண்ணன்.

அதையும் எனக்கு நிரந்தர வேலையாக வழங்கி PR கொடுக்க, அந்தக் கேடு கெட்ட கூட்டத்தின் Ego அனுமதிக்கவில்லை. அவர்கள் Asylum அடித்து சிரமப்பட்டார்களாம். அதுபோலவே நானும் போக முடியுமாம். எப்படிப்பட்ட Psycho கூட்டம் அவர்கள்! 

பிறகு இங்கே வந்தால், அதில் எனக்கு கொடுத்த பங்கை, திரும்ப அப்பாவிடம் வாங்கி சரிக்கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

Cycle of Rebirth Example Lanka Embryo

உரிமை, Sharing இற்கு, பந்திக்கு முந்துபவர்கள். பொறுப்பு என்றவுடன் ஒழிந்து விடுகிறார்கள். இது அவர்கள் பரம்பரை வழக்கம். அது தப்பில்லை. இப்படி mm அளவில் விட்டுக் கொடுத்து Mile கணக்கில் அவர்களிடம் போய்விடும்.

கைலாயத்தில் இராவணன், குகன் தானே உண்டு. எங்கே இருந்து தமிழ் வந்தது என்று, அடிக்கடி உதாசீனப்படுத்தப்பட்டு தோல்வியடைந்த சங்கரனின் பிள்ளை கண்ணன், கர்மா முடிக்க தமிழை அழிக்கிறான்.
தமிழ் இனி மெல்லச் சாகும்.
அன்று கம்சன் பயந்தது போல...
#Gray Color Shivan

இப்போது சொல்லுங்கள்; கண்ணன் கம்சன் கதைகள்,
சிவன் கண்ணனை காப்பாற்றி இந்தியாவில் விட்டது, எல்லாம் வரலாறா!
மனிதனின் சுயநலத்தின் காரண காரியத் தேவையாகும்.
கண்ணன், குகன் மற்றும் குமரனின் துரோகத்திற்கு ஈடு கொடுக்க மூன்றாவது விசை ஆவான். Karma Circle completes with Kannan.

முப்பாட்டன், சாம்பசிவனின் பிள்ளை, முருகன் என்று அறிந்தும். அவனையே ஒதுக்கும் தமிழ் எப்படி நிலைக்கும். வேரைத் தின்ற மரம் நிலையாது!

நீங்களே சொல்லுங்கள், திருட்டுப் பொருளாக இருந்தாலும் Sharing என்று வந்தால்...

  • குகன் கணபதி
  • குமரன் முருகன்
  • கந்தன் சிவன்
  • கண்ணன் கிருஷ்ணன்

இவர்களில் யார் சிறந்தவர்...?


பெயரும், இரத்தமும், சக்கரமும் சொல்லும் சங்கரன் சிவனே சிறந்தவன்.
கண்ணனும் அப்படித்தான்.
ஆனால், பாட்டாளி கண்ணன் சொல்வான், “தமிழ் ஒழிக".

சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை. ஆனால் சிவனே நீ போய் சிலுவையில் தொங்கு.

நான் Australia போனால் எனக்கு அது நடந்தது. எனக்கு Share எதுவும் இல்லை என்றார்கள். எனக்கு குலம் இல்லையாம். நான் Gray Color ஆம். நான் இராவணன், குகன் இரண்டும் இல்லையாம். அது எனக்கே தெரியுமே! முருகனில் மூத்தவனான, கந்தனில் கண் வர, குகன் குமரன் கலந்தே ஆக வேண்டும். அதையே திரும்ப திரும்ப கலந்தால் மூன்றுகண்.

மொழி எல்லாம் உள் நாட்டு நாடகம். வெளியில், வான எல்லையில், பரம்பரை மட்டுமே. ஒரு பரம்பரையின் எல்லா மொழியும் கூட்டாளிகள்.

கந்தன்: "தமிழன் எனக்கு இல்லையென்ற தமிழ் அழிய வேண்டும்."
>> Next Generation: கண்ணன் 

எனக்கும் இதுவே நடந்தது. அப்போது புரிந்தது, ஏன் இப்படி எல்லாம் நடந்தது?நடக்கிறது? இவை எல்லாம் வெறும் வரலாறு அல்ல. நடைமுறை, எந்தக் காலத்திற்கும் பொருந்தும்.

இராவணன் எப்படிப் பட்டவன் என்று, அவன் வாரிசு, சுமன் காட்டினான்!

முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

முல்லை எங்கும் பற்றி படரும்...
ஆனால், அதற்கும் வேர் கருவறை இலங்கையிலேயே உண்டு. அது எங்கிருந்தும் வரவில்லை.

ஆனால் ஒவ்வொரு Gene இன் Attitude மாறுபடும். உண்மையை அறிந்திருந்தும் அதை சொல்வதே இல்லை. உயிர் போனாலும் அதை சொன்னால் அது அவர்கள் குலத்துக்கே துரோகம்.

 

மறுபக்கம், பாதிக்கப்பட்ட கூட்டம் எப்போதும் நியாயம் குறித்துப் பேசிக் கொண்டே இருக்கும். அவர்கள் உண்மையை அறிந்து கொண்டால், எதிரி என்றாலும் நியாயம் வழங்க நினைக்கும். அவர்கள், சிறுபாண்மை. அதனால் அவர்களுக்கு ஆட்சி வழங்கப்படுவது இல்லை.
ஐ.நா, அமெரிக்கா, இதில் எங்கே வாழ்கிறது, சமத்துவம்?
Majority வாழ்கிறது. தமிழருக்குள்ளேயும் அதுதான்!

இப்போது, அவர்களே சிறுபாண்மைக்கு, Victims இற்கு விட்டுக் கொடுத்து உள்ளனர். எல்லாம் காரணமாகத்தான். எல்லாவற்றையும் Recover செய்து சரி செய்ய...

One Heart Beat Cycle Finished. இதுதான் காதலின் இடைவேளை

 

எப்போது ஆட்சி உங்கள் பக்கம் இருக்கிறது என்று அதிகமாக ஆட வெளிக்கிடு கிறீர்களோ அப்போது உங்கள் ஆட்சியை முடித்து அடுத்த Heart Cycle ஆரம்பம்.
அதாவது உங்கள் ஆட்சி மீண்டும் பறிக்கப்படும்.

இவ்வளவு காலமும் உங்களுக்கு ஆட்சி வழங்கப் படாமைக்கு காரணம் இதுவே! இந்த உண்மை எல்லாம், அவர்களுக்கு நன்கு தெரியும்.

  • அவர்கள் ஞானப்பழத்தை பிறவியிலேயே பெற்றவர்கள்.
  • அது இங்கே, கையில் கொடுக்கப்பட்ட சாசனம் அல்ல. 

ஆனால் உயிரே போனாலும் சொல்ல மாட்டார்கள். எப்படி சொல்வது, எனக்கு ஆட்சி வேண்டாம். நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதா!

எல்லோருக்கும் வளங்களை பங்கிட முடியாது. அதனால் 10% மட்டும் வாழ, ஏனையோர் கழுதை. இந்தப் படிநிலை எங்கும் உண்டு. பிரம்மா சிவன் விஷ்ணு. எந்த வட்டத்திற்குள்ளும் உண்டு. பிரம்மா தாழ்ந்த அறிவு குறைந்த குலம். கழுதையாக பயன்படுத்துவர்.

இப்போது என்னை வைத்து இந்த உண்மைகளை வெளியிடுகிறார்கள். என்னை Australia, Germany இலிருந்து துரத்துகிறார்கள். Gray color கண்ணன் சங்கரன் கந்தன் என்று வேணும் என்று குலம் இல்லாதவன் என்று சுட்டிக் காட்டுகிறார்கள். அவர்களுக்கு எனக்கு, ராஜாவுக்கு எல்லாம் தெரியும் என்று நன்கு தெரியும். எப்போதும் பெரிய வட்டத்திற்குள்ளேயே சிறிய வட்டம் இருக்கும். ஆகையால் இதுவும் அவர்கள் திட்டமே!

தேவர்களின் Intelligence ஐ மீற முடியாது

அதற்கு ஒரே ஒரு வழி இருக்கிறது. நீங்கள் உங்கள் தரப்பில் உள்ள Intelligence இற்கு பணிந்து நடப்பவர்களாக இருக்க வேண்டும். அதற்கு அவர்களும் அனுமதிக்க மாட்டார்கள். நீங்கள் Intelligence என்றால் கெட்டது என்று வெறுக்கிறீர்கள். பக்கத்தில் இருந்த சிவன் Intelligence bad என்று அதை விட சிறந்தது என்று வேறொருவருடன் கூடினார்கள் 'உங்கள் மக்கள்'.

ராஜா என்பார் மந்திரி என்பார் ஒரு ராஜ்யம் இல்லை ஆழ... ஒரு ராணியும் இல்லை வாழ...

இவை எல்லாம் இயற்கை. Naturally நடந்து கொண்டே இருக்கும். உண்மையில் நீங்கள் Weight ஆன ஆள் என்றால், இதனை சொல்லி நீ யார் அணி என்று கேட்பார்கள்?

அப்போது, எப்போதும் எல்லோரும் வென்றவர் பக்கமே செல்ல நினைப்பார்கள். ஆனால் அங்கே இருக்கை மறுக்கப்படும். உங்களை Damage செய்து, உங்களை பாதிக்கப்பட்டவன் ஆக்கி, உங்கள் வெறுப்பை தூண்டப்படும். உங்கள் வெறுப்பு உங்களை வெற்றியாளர்கள் பக்கம் செல்ல விடாமல் உங்களையே தடுக்கும். என்னைப் போலவே எல்லோர்க்கும் வலிக்கும் என்று பாவம் பார்க்கும். இப்போது நீங்களாக பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் (Victims Side) இல் வந்து உட்கார்ந்து கொள்வீர்கள்.

சரி இது எல்லாம் இயற்கை. காதலில் இடைவேளை என்றால்...
அதனை புரிந்து கொண்டு அதற்கு கூட வழி விட மாட்டேன் என்கிறார்கள் சிங்களவர்கள்.


புதிய Version (Kannan) Release ஆனபின், பழைய நாகரீகங்களை அழித்து, போகி கொண்டாடப் படுகையில், அந்த பூமியில், முன்னாள் முருகன் சூரனாக்கப் படுகிறார்.

  • இலங்கையில் படிப்படியாக அழியும் தமிழ். #Naturally #Karma #Delivery #Auto
  • அல்லது காளி சண்டியின் வயிற்றில் இருந்து முழுமையாக பிரசவிக்கும் தமிழ்
  • இன்னும் பழைய Versions களை வைத்துக் கொண்டு துன்பப்படும் தமிழர். அது சரி, முருகன் முப்பாட்டன் என்று சொல்லிக் கொள்வது, ஆனால் மதித்தால்தானே!

கண்ணன், தமிழ் கஜமுகாசுரனை அழித்து விட்டான். தமிழ் சிங்க முகாசுரனை அழித்து விட்டான். இப்போது கடைசியாக மிஞ்சி இருப்பது தமிழ் சூரபத்மன். அவனும் அடுத்த Cycle இல் வெளியே போவான். அது வளர்ச்சி. ஆனால் கண்ணன் உங்களுக்கு சார்பானவனே! இப்போது அவன் உங்கள் தரப்பு. #பாண்டவர் அணி

இதுதான் காதலில் இடைவேளை...

தமிழ் கம்சனை, அசுரர்க்கும் சம உரிமை கோரி, அழிக்கும் கண்ணன் - வாசுதேவ கிருஷ்ணன். இது யாருடைய கர்மா! புரிகிறதா "Gray கலர்" தமிழா!
"அது நான் தான்" சங்கரன் சாம்பல் சதா சிவன். நான் உனக்கு Mental ஆ!
எனக்கு நீ செய்த அநியாயம் கர்மா... மூன்றாவது பிள்ளை முடித்து வைக்கிறது.
Final Settlement.

தர்மம் எனும் தேரின் சக்கரத்தை, முல்லை என்னும் ஆசைக் கொடி, சூரிய கிரகணம் போல விழுங்கிக் கொண்டு இருக்கிறது.

செஞ்சு வைச்ச பாவம் தான்... தீர்ப்பு சொல்லும் நேரம்தான்

 

இதுதான் சன்னதியான், காதல் சிவன் மகன், முருகனுக்கு போட்டுக் காட்டிய பாட்டு... அதே பாட்டுதான் அவனுக்கும் பதில்.
#ஹண்ணாடி

இவ்வளவு காலமும் இந்த #உலகத்தின் மூச்சு வடத்தை இழுத்திருக்கிறேன். வாசுகியாக...
இந்த உலகத்தின் உயிர் மூச்சு வடத்தையே இழுத்து வைத்திருந்திருக்கிறேன்.
என்றால் நான் யார்?
மத்து, முத்து, இதயம், இலங்கை.
#காசி ராஜன்

என்னை பலிகொடுத்து அவர்கள் தமது விருப்பத்தை நிறைவேற்றி இருக்கின்றனர்.
#பாகுபலி #சக்கரம் #கண்ணன்

ஆனால், இப்போது நான் Australia போனால், Germany இற்கு போனால் எனக்கு ஒரு இடம் தர மாட்டேன் என்கிறார்கள். கொரோனா வந்து, எல்லாம் தொலைந்ததும், அவர்களால் எனக்கு எதுவும் தர இயலவில்லை. பாவம்.

கீதாசாரம் (Essence of Bhagavad Gita)

கதையை குறையாக சொன்னால், ஒவ்வொரு தரப்பு வருத்தம் கொள்ளுமே என்று, நாகரீகம் தொடங்கிய காலம் முதல், கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் மூன்றையும் ஒன்றாக சொல்லி இருக்கிறேன்.

மூன்று கண்ணும் வந்து விட்டது.
முகல்லன்! ரொம்ம முன்னாடி போய்ட்டனா?

  • இது வரை நடந்தது இயற்கையே என்றால் தமிழர் நிம்மதி கொள்வர்.
  • இப்போது நடப்பவை என்னவென்று, உலகத்துக்கே தெரியும்.
  • இனி நடக்க இருப்பதை நினைந்து, சிங்களவர் அதற்கு மனதை தயார்படுத்த வேண்டும்.

தோற்றவனுக்கு
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
அனைவருக்கும்
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
வென்றவனுக்கு
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.

Sunday, October 19, 2025

சிவன் அழிப்பதாயின் நேரில் வருவான்.
காசி ராஜனை கொல்ல முடியாது.
ஏவாளே உன் இதயத்தை தின்று விடு.
கண்ணன் சிவனின் சுழுமுனை - சுதர்சன சக்கரம்.


சிவன் முழு முதல் கடவுள்; பூரணன்.
Level 5 / Version 5 definition of God, snapshot when he was realized.

சிவன் யார் வடிவிலும் உதவி செய்வான்.
ஆனால் அழிப்பதாயின் அவனே நேரே வருவான்.

யாருக்காவது உதவி செய்வதாக இருந்தால் வேறு ஆட்களை வைத்து செய்வேன் (இதயம் ஒன்று - ஜீவாத்மா). அது நான் என்று தெரியாமல் போனாலும் பரவாயில்லை.

ஆனால், அழிப்பதாக இருந்தால் நானே வருவன்டா! நான் சிவன் டா!

 

 "அசரீரி: சிவன் ****"

சிவன் யார் தெரியுமா?

முனி >> முக்கண்ணன் ~ சிவன்

நீங்கள் கண்பதி, கண்தன், கண்ணன்...
உங்கள் எல்லோருக்கும் அப்பன். Scan பண்ணி பாருங்கள். உங்கள் ஒவ்வொருவருக்கு உள்ளேயும் Heart இருக்குதா! ஒவ்வொரு உயிருக்குள்ளும் இருக்கும். அதுதான் சிவன்.

சிவனின் அடிப்படை தத்துவம், சித்தாந்தம்... எல்லாமே அன்பு, Peace, மனசாட்சி இவைதான். அழிப்பது அல்ல. ஆனால், அவன் உயிர்களை ரட்சிக்கும் பொருட்டு, தர்மத்தை நிலைனாட்டும் பொருட்டு, அழித்தலும் செய்வான். ஆனால், அதனை அவனே நேரில் நின்று செய்வான்.
#சுதர்சன சக்கரம் #கண்ணன் #ஸ்ரீ கிறிஷ்ணர் #மஹாபாரதம்

சிவனே முதல் குரு - தட்சிணாமூர்த்தி. சிவனே சிந்தார்த்தன், கௌதம புத்தர். 

உன்னால சிவனை அழிக்கவே முடியாது. எல்லா உயிர்களையும் அழித்த பிறகு, உன்னையே நீ குனிஞ்சு பார்த்தால், உனக்குள்ளேயே துடிச்சுக் கொண்டு இருப்பான் சிவன்.

காசி ராஜனை கொல்லவே முடியாது.

முக்கண்ணன் சிவன்
காஹி ~ க.EYE ~ K.EYE ~ K.Eye.Three ~ காயத்திரி 

எப்படி அழிப்பாய்!
முனி படம் பார்த்தீர்களா... அதுதான் விஷயம்.

எல்லோருக்கும் அப்பனாக இருப்பதால் கூட காசி அப்பன் என்று பெயர் வைத்திருக்கலாம்.

ஆனால் காசியப்பன் தாது சேனனை கொன்றது என்று சொல்வது எப்படி நியாயம். பிரம்மாவை சிவன் கொன்ற கதை போல இருக்கிறது. பிரம்மாவிற்கு இதயம் இல்லையா!

 


நாம் எல்லாம் கடவுளின் பிள்ளைகள்; சிவனின் பிள்ளைகள்.

  • கண்ணன் சிவனின் வாய்.
  • கணபதி சிவனின் இடது நாசி.
  • சரவணன் சிவனின் வலது நாசி.


கண்ணன் சிவனின் சுழுமுனை / குண்டலினி - சுதர்சன சக்கரம்

சிவனுக்கு இடம் வலம், பார்வதி மற்றும் கங்கை இருப்பார்கள். அல்லது முருகனுக்கு இடம் வலம், தெய்வானை மற்றும் வள்ளி இருப்பார்கள். கண்ணன் சூரியன் போல... அவனே சக்கரமுமாக இருப்பான். கண்ணன் அனைத்திற்கும் சாட்சியாகும் கண்ணாக இருக்கின்றான்.

ஆனால் கண்ணன் இடையன். அவனுக்கு அணி இருக்காது. அவனை யாரும் சேர்த்துக் மாட்டார்கள். அதனால் அவன் இருதரப்புக்கும் நடுவில் இருந்து #வாயால் நியாயம் சொல்லி தர்மம் பெற்றுக் கொடுக்க வேண்டும். ஆனாலும் தொடர்ந்து கடுமையான ரணத்தையே அனுபவித்துக் கொண்டே இருப்பான். வெளியில் பார்க்கும் போது தெரிவது உண்மை அல்ல. உள்ளே உலை கொதித்துக் கொண்டே இருக்கும்.

  • அவனை நல்லாராக பார்ப்பவர், நன்மை அடைவர். தீயவனாக பார்ப்பவர் தீமை அடைவர்.
  • வெயிலை சுட்டெரிப்பதாக பார்ப்பவர்கள், துன்பப்படுவார்கள். ஆனால், அதே வெயிலில் நிலத்தை உழுது விவசாயம் செய்பவர்கள் அறுவடையை பெற்றுக் கொள்வர். 

ஏவாளே உன் இதயத்தை தின்று விடு

இன்று உலகியலில் எல்லாம் மனசாட்சியை கொன்ற செயல்களே! அதனால், இன்றைய உலகில் மூழ்கி முத்தெடுப்பவர்கள், வெற்றி அடைய நினைப்பவர்கள் சிவன் போல கருணை (Compassion) உடன் இருக்கக் முடியாது.

இன்று உலகியலில் இன்பம் காண நினைப்பவர்கள், இதயத்தை சிந்தித்தால் / தியானித்தால் மன உழைச்சலுக்கு ஆழாகி விடுகிறார்கள். ஆகையால் அவர்கள் இந்த உலகத்தால் தொடர்ச்சியாக ஒதுக்கபட்டு, #குழப்பப்பட்டு மனநலம் பாதித்து பைத்தியம் ஆகிவிடுகிறார்கள்.

ஆகையால், ஏவாலே (இலக்சுமணா / அர்ச்சுனா) இதயத்தை தின்றுவிடு. இப்படி சிவனே குருவாக தன் கூட்டங்களுக்கு, தன்னை மதிப்பவர்களுக்கு போதனைகள் செய்வான். ஆனால், அதனைக் கேட்டவுடன் முண்டி அடிக்கும் ஏவாள்கள் முதலில் கொல்வது சிவனையே ஆகும்.

முருகனுக்கு தமிழ் #ஞானம் கொடுத்த சிவன்

சிவனே தமிழ் மொழியையும் ஓம் என்னும் அஹேனத்தை (ஃ) சேர்த்து முத்தமிழில் முதல் தமிழான சிங்களத்தை தமிழாக மெருகேற்றி முருகனுக்கு கொடுத்தான். அதாவது, தமிழ் மருவியது. #திருமூலர்.

முக்கண்ணன் > மூன்று.கண் > முருகன் 

தமிழ் என்றும் முருகன் என்றும் தனிக் கூட்டம் உருவானது. #Naturally
ஆனால், முருகன் முதலில் செய்தது சிவனை அவமதித்ததே ஆகும். இதற்கு எந்த மனிதரும், உயிர்களும் விதிவிலக்கு அல்ல. #ஆசை

பிறகு, ஆசை துன்பத்திற்குக் காரணம் என்று புத்தனாக ஞானம் பெற்று வந்து போதித்தான்.

மதங்கள் கடவுள்களின் வரவிலக்கணத்தை வெல்ல முடியாது

சைவ வைணவ மதங்கள் தமது சமூக விரோதம் காரணமாக சண்டை செய்திருக்கலாம்.

ஆனால் 5 இல் 8 எண் கழியாது எனினும் 5 ஐ கடக்காமம் 8 வராது. 5 இல்லாமல் 8 நிலையானது. அந்த மூண்டு சிவனின் திருநீறு. அது தனியாக பயன் தராது.
உடல் ஒன்று இல்லாமல் உயிர் இங்கு நிலையாது என்பது எல்லோரும் அறிந்ததே!

உங்கள் கடவுள், இனம், மதம் இதை எல்லாம் தூக்கிக் கொண்டு என்னிடம் வர வேண்டாம்.

அதனால்தான் காளியின் Perspective இல் ஒரு கதை, சிவனின் Perspective இல் ஒரு கதை எழுதினேன்.
வாசிக்க 👉 சிகிரிய மன்னன், கறுப்பு சிவன் காசி

  

Tags: Shiva, King Kashi, Eve, Krishna, Chakra, Spine 

Saturday, October 18, 2025

சிகிரிய மன்னன், கறுப்பு சிவன் காசி.
ஆசையால் அழிந்த சாம்பலா; காளியின் கருவறை🍎.
பிரம்மா சிவன் விஷ்ணு. Sri Lanka. Small World.
Valentines - Symbol of love❤️, Swan - Shivan - 🦢.
OK, Yes காதல் கண்மணி.
முக்தி அளிக்கும் சங்கரன்.

Highlight: 
  • ஏவாளின் அறியாமையால் அழிந்த சாம்பலா; காளியின் கருவறை🍎.
  • காசியப்பன் - கறுப்பு சிவன், இலங்கை சிகிரிய மன்னன்.
  • வரலாற்றில் காசியப்பன், தாதுசேனன் இடம் மாற்றம்.
  • குடி பெரிதா? மொழி பெரிதா?
  • யார் மூத்தவர் பிரச்சினை?
  • Krishna vs Kannan. Aryar arrival.
  • பிரம்மா சிவன் விஷ்ணு. Sri Lanka. Small World.
  • வளைந்து கொடுக்காதது தமிழர்கள் அல்ல;  வளைந்து கொடுக்காதது க.சியின் தமிழே!
  • Valentines - Symbol of love❤️since the womb, 🦢 Swan ~ Shivan.
  • சிங்கள தமிழ் ஆங்கில காதல் in the Heart / Embryo.
  • Kanpathi Karuppan Muni Saravanan Kanthan Kannan Murugan Raman
  • OK, Yes காதல் கண்மணி.
  • முக்தி அளிக்கும் சங்கரன்.

The Sigiriya is a cave in the fort is where Sita was held captive by King Ravana. Inscription 'Parumaka naguliya lene' suggests a connection to Sita's stay.
Who's Sita? SiTa - Sivan Tamil

Important: இது மெய்ப்பொருளை அறிந்து கொள்ளும் அறிவின் தேடல். யாருக்கும் எதிரான பிரேரணை அல்ல.

"முதலாம் காசியப்பன் (Kashyapa I, கி.பி. 479 - 497) என்பவன் இலங்கை மௌரிய மன்னர்கள் வம்சத்தில் இரண்டாம் மன்னனாவான். இவன் மௌரிய மன்னர்கள் வம்சத்தில் முதலாமனவனும் தன் தந்தையுமானவனான தாதுசேனன் என்பவனைச் சிறையில் அடைத்து கொன்றும் விட்டு அரசக்கட்டிலில் ஏறியவன்.
காசியப்பனின் தந்தையின் இன்னொரு மனைவியின் மகனும் ஆட்சிக்கு ஏற வேண்டிய பட்டத்து இளவரசனான முதலாம் முகலன் (பொ.பி. 497 - 515) என்பவன் தன் தந்தையைக் காசியப்பன் கொன்றுவிட்டதை அறிந்தவுடன் தமிழ்நாட்டுக்கு தப்பிச் சென்றான்."
[Wikipedia

வரலாற்றின் திரிபு 

எனக்கு மட்டும் திரும்ப திரும்ப காசி அப்பனை கொலை செய்த பிள்ளைகள் என்றே தோன்றுகிறது. ஏனென்றால் உறவை விட, ஆசை ஆஸ்தி தான் வெல்லும். அது இந்த உலகில் படிப்படியாக தர்மத்தைக் கொல்லும். சிவன் நடுநிலையானவன் என்பதில் சந்தேகமே இல்லை. எனில் கொன்றது சிவன் அல்ல.

யார் இந்த காசி (மேலும் வாசிக்க)? அவன் பிள்ளைகள், முகல்லன், தாதுசேனன் யார் என்பதை அறிந்து கொண்டால் எல்லாம் தெளிவாகிவிடும்.

காசியப்பன் - கறுப்பு சிவன், இலங்கை சிகிரிய மன்னன்

  • காசி ~ க.சி ~ கறுப்பு சிவன் ~ இராவணன்;
  • கந்தனாக இருக்கலாம்.
  • காஹி ~ க.EYE ~ K.EYE ~ K.Eye.Three ~ காயத்திரி

காசியப்பன் 2 இரத்தம் உடையவன்.
குகன் (எலி) + குமரன் (குரங்கு)
=> பாண்டியன் | கந்தன் | தமிழ் 


 

ஆனால் சிவன் - சங்கரன் - தசரத்தன்; 10 இரத்தம் கொண்டவன் இந்தியாவில், தர்ம சக்கரத்தில் மையத்தில் இருப்பவன். 

அதற்கு சான்றுகள் 

நாகரீகம் வளர வளர அறிவு வளர்கிறது. அறிவு வளர வளர அடுத்த Generation மேலே சென்று ஆட்சி அமைக்கிறது. அவர்களை கடவுள்களாக சித்தரித்து, ஒவ்வொரு காலப்பகுதியிலும் இருந்த சமூக கட்டமைப்புக்களை Snapshot போல, சமூகங்களுக்கு கதாபாத்திரங்கள் கொடுத்து இதிகாசங்களை எழுதி உள்ளார்கள்.

  1. பிரம்மா
  2. கண்பதி
  3. கண்தன் / காசி
  4. கண்ணன்
  5. இராமன்
  6. கண்ணன் இராமனுக்கு இடையில் கிறிஷ்ணன் 

அதன்படி, இலங்கையை முதலில் பிரம்ம குலமே ஆண்டிருக்கும் என்பது உண்மையே!

அதிலும் குஹன் > குமரன் >> குபேரன் >>> இராவணன் என்பது ஒழுங்கு.

ஆனால், பிறகு கலப்பில் தோன்றிய கறுப்பு சிவன் என்னும் காசி, தன்னுடைய இரு பக்க செல்வாக்கினால் ஆட்சியைக் கைப்பற்றி இருப்பான். பிறகு அவனை கொன்று மீண்டும் பிரம்மா (சிங்களவர்) ஆட்சியைக் கைப்பற்றி இருப்பார்கள். இது ஒரு வட்டத்தில் நடைபெறுகிறது.

வரலாற்றில் காசியப்பன் மற்றும் தாதுசேனன் பாத்திர இடம் மாற்றம்

இதன்படி காசியப்பன் மற்றும் தாதுசேனன் இடம் மாற்றி, வரலாறு மாற்றப்பட்டு இருக்கிறது.
"தாத்தா.சே.நான், காசியப்பன் swapped"

1. தாதுசேனன் > காசியப்பன் + முகல்லன் ❌
2. காளியப்பன் > தாது சேனன் + முகல்லன் ✅

தாது சேனன் என்றால், தத்தாவின் செல்ல பிள்ளை அல்லது சேய் என்று கொள்ளலாம். தாத்தா என்றால் அப்பா என்று #சிங்களத்தில் பொருள்.
அதோடு சேய் / பிள்ளை என்பது பிரம்ம.பிள்ளையாருக்கே உரிய சிறப்பு பெயர்.
தந்த தாது / அனைத்தின் மூலம் (பிரம்மா)

தற்கிடையில் பார்வதி / குமரி அழிந்து போன வரலாறும் தமிழர்களிடம் உண்டு. முதலில் சிவனை சேர்ந்து எழுத்தறிவு படைத்தவர்கள் தமிழர்கள் என்கிற படியால் தமிழர்கள் அதிக வரலாற்று சான்றுகளை வைத்திருக்க வாய்ப்பு உள்ளது.

அதோடு, எப்போதும் அதிகார படிநிலைகளில் மேலே உள்ளவரே அதிகம் கடந்து வந்தவர், அனேக நாகரீகம் கண்டவர், அதிகமான வரலாற்று சான்றுகளை உடையவராகவும் இருப்பர்.
E.g: மேலைநாடுகள் - Christians and White People


மொழிகளும் குடிகளும் 

  • பிரம்மா - சிங்களம்
  • காசியப்பன் - தமிழ்
    * தாதுசேனன் - சிங்களம்
    * முகல்லன் - முருகன் - தமிழ்

இதன்படி கம்சன் - காசியப்பன்.

இரட்டை செல்வாக்கினால் ஆட்சியை கைப்பற்றி கந்தன்/காசி.
காசியை கொன்று ஆட்சியைப் பிடித்த தாதுசேனன்.
இந்தியா தப்பி சென்ற முகல்லன் (மூ.கலவன்) >> கண்ணன் - Next Version Ready.

அதாவது பிரம்மாவின் பிள்ளைகளான குகன் மற்றும் குமரனின் கலவன், காசி மேல் நிலைக்கு சென்று, சிவனிடம் தமிழ் பயின்று, அரசியலில் பாண்டித்தியம் பெற்று, சிவனின் அதிகாரத்தின் கீழே, இலங்கை முழுவதும் தமிழ் ஆட்சி அமைத்தான்.

தாதுசேனன் ஆட்சியை தனக்கு பிறகு, மேல்படியில் இருந்த முகல்லன் முருகனிடம் கொடுக்க நினைத்தான். இதை விரும்பாத, மூத்தவன் தாதுசேனன், காசியை கொன்று ஆட்சியைப் பிடித்தான்.

 


சிவ சங்கரனையும் ☸️ (English), கறுப்பு சிவனையும் [K] (தமிழ் - ஹம்சன்) வெறுத்த சிங்களவர். முத்தமிழில் பிரிந்து போன சிங்கள பிரம்ம ஜீன்கள்.

பிரம்மா, சிவன் என்னும் காதலின் அடையாளம் அல்ல என்பதற்கேற்ப, காலத்துடன் வானம் (sky.lash) வளர்ந்து செல்ல, இயற்கை செய்த வேலை இது. அதிலும் நாம் செய்வதற்கு ஒன்றும் இல்லை.
# நீ கொம்போ - Negombo

நாகரீக வளர்ச்சிப் படிகளையும் மேற்கண்டவாறு வானம் வளர்வதையும் அறிந்திராத சிங்களவர், தமது உரிமை பறிபோய் விடக் கூடாது என்பதற்காக, வரலாற்றில் ஒரு சின்ன SWAP செய்திருக்கின்றனர்.


Swan - Shivan - 🦢
Ka.Si - Karuppu Shivan

Karuppu Shivan - Kar(pu Shiva)kanan - Pushpaka Vimanam

குடி பெரிதா? மொழி பெரிதா?

காசியப்பன், தாதுசேனன், முகல்லன் இவர்கள் எல்லாம் உண்மையில் மன்னர்களாக இருக்கலாம். அல்லது இராவணன் போல சித்தரிப்பு பாத்திரமாக இருக்கலாம். அன்றைய பாணியில் வரலாறு, பா வகைகள் போல, இப்படி எழுதப்பட்டிருக்கிறது.

இந்து புராண Pattern களுடன் இலங்கை வரலாற்றின் பொருத்தப்பாடு.

நாம் கி.பி. 1500 அளவில் பிரளயத்தின் பின்பு கிடைத்த, மஹாவம்சம் போன்ற சில வரலாற்று தாதுக்களின் அடிப்படையிலேயே, சண்டை செய்கிறோம். ஆனால் புராணங்கள் மற்றும் வேதங்களின் Pattern கள் எக்காலத்துக்கும் பொருந்துபவை #Forever.

  • காசியப்பன் - இலங்கை சிவன் / கந்தன்
  • தாதுசேனன் - இலங்கை பிள்ளையார் / குகன் - தாதாவின் பிள்ளை யார் - தந்த தாது / அனைத்தின் மூலம் (பிரம்மா)
  • முகல்லன் - இலங்கை முருகன் / குமரன் - மூக்கலாதவன் - முக்கலவன் - மூன்றுகண் - முருகன்

 

யார் மூத்தவர் பிரச்சினை?

வரலாறுகளில் ஒவ்வொரு காலப்பகுதியிலும் Snapshot போல, சமூகங்களுக்கு கதாபாத்திரங்கள் கொடுத்து கதைகள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் பிறகு தோன்றிய ஒரு இனம் எப்படி தந்தையாக முடியும்! இந்தப் பிரச்சினைதான் காசியப்பன் மற்றும் தாதுசேனனை மகா வம்சத்தில் இடம் மாற்றி (swap) செய்ய வைத்துள்ளன.

 

அடுத்த நாகரீக மட்டத்திற்கு செல்பவை முதல் நாகரீகத்தை கடந்தே சென்றிருக்க வேண்டும் என்பதால் அவரே வயதில் மூத்தவர் என்று கணிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில்தான் சிவன், இராவணனின் தந்தை ஆகிறான். ஆனால் சிவனே இராவணனாக இருந்து, இராவணன் என்னும் நிலையைக் கடந்து சென்றவனே!

இல்லை என்றால் ஆதிக்கரை (Artica), அந்தக்கரை(Antartica) என்று புவியின் துருவங்கள் தமிழில் பெயரிடப்பட்டு இருக்காது.


இராமனை பிரிந்த கூட்டம் கண்ணனுடன் சேர்ந்து கிருஷ்ணன் உருவாதல்

அந்த அடிப்படையிலேயே இராமனும் சிவனைக் கடந்து வந்து லவன், குகன் தன் பிள்ளைகள் என்கிறான். ஆனால் இராமனுக்கு முன்னவன் கண்ணன், கம்சனை (லவன், குகன்) ஐ அழிக்கிறான்.

ஆனாலும் கிறிஷ்ணர் என்னும் பாத்திரம், இராமன் கண்ணன் கலந்து, இருவருக்குமிடையே, இந்தியாவின் இடைவெளியை நிரப்ப உருவானது.

கண்ணன் + இராமன் => கிறிஷ்ணர்

மீண்டும் கிறிஷ்ணர் கம்சனுக்கு (தமிழருக்கு) நியாயம் வேண்டி, மகாபாரதம் செய்கிறார். அதாவது இராமன் தன் பிள்ளைகளுக்காக யுத்தம் செய்தான் என்பது போல...


Krishna and Balaram [Adishesha / Previous Kannan]


இலங்கை இதயத்தின் முத்தமிழ் மாறியது எப்படி?

தாதுசேனன், முகல்லன் என்று பெயர்களின் அர்த்தம் தமிழில் இருப்பதில் இருந்து, முத்தமிழ் (சிங்களம் தமிழ் ஆங்கிலம்) பெரும் மாறுபாடு இல்லாமல், இலங்கையிலேயே இருந்த காலத்திலேயே மஹாவம்சம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை கூற முடியும்.

பிரளயத்தின் பின்பு இந்த மஹாவம்சம், முத்தமிழில் ஒரு தமிழிலேயே உருவாக்கப்பட்டிருக்கும். வாய்வழியாகவே கடத்தப்பட்ட இந்தக் கதைகள், பின்னாளில் Gene அடிப்படையில், உலக அளவில் அணி சேர்ந்து, மகாபாரதம் போன்ற யுத்தங்கள் செய்த காலங்களில், சிங்களத்தை தமிழில் இருந்து பிரித்து, பெரிதும் மாற்றி இருக்கும்.

பாண்டவர் vs கௌரவர்

லவன் மற்றும் குகன், பாண்டவரின் பின்னணி என்றால் கௌரவர்கள் (பிரம்மாவின்) கூட்டு வேறு இனங்களுடன் ஏற்பட, Dependencies காரணமாக இந்த மாற்றங்கள் தொடர்ந்திருக்கும். அதுவும் இயற்கை. இங்கு எல்லாம் மாயையே! செப்படி வித்தைகள் போல... நாம் செய்வதற்கு ஒன்றும் இல்லை.

அதனால் அதன் கதை மூலம் மொழி மாறினாலும், பெயர்கள் இன்னும் தமிழாகவே இருக்கின்றன!

 

ஆனால் தமிழர்களோ, இன்னமும் Freeze ஆகிப் போன பழைய கதைகளை கதைத்து மூக்குடைந்து போகின்றனர். இல்லாத மூக்கு எப்படி உடையும். உடைந்து உடைந்து அழிந்து போயிருக்கும். 

நீ யார் அணி?

பிரமா சிவன் விஷ்ணு

முத்தமிழின் மூலம் இலங்கையிலேயே ஆரம்பம். அவற்றின் காலத்துடன் அவற்றின் மாறுதல்களுக்கான SNAPSHOTS கீழே,

காலம் 1 (Era Snapshot 1)

  • முதல் மொழி குடி பிரம்மா - தமிழ்.சிங்களம்
  • One and only civilization

காலம் 2 (Era Snapshot 2)

  • முதல் மொழி குடி பிரம்மா குகன் - தமிழ்.சிங்களம்
  • இரண்டாம் மொழி குடி சிவன் குமரன் - தமிழ்.தமிழ்

காலம் 3 (Era Snapshot 3)

  • முதல் மொழி குடி பிரம்மா குகன் - தமிழ்.சிங்களம்
  • இரண்டாம் மொழி குடி சிவன் குமரன் - தமிழ்.தமிழ்
  • மூன்றாம் மொழி குடி விஷ்ணு கந்தன் காசி - தமிழ்.ஆங்கிலம் - மேலே உள்ள இரண்டின் கலப்பு.
  • இப்போது ஆட்சியை மொத்தமாக அப்போது இருந்த கலவன் | கந்தன் | இலங்கை விஷ்ணு | இலங்கை கண்ணன் | காசி | கறுப்பு சிவன் பிடித்துக் கொள்கிறார்.
  • இங்கேதான் Next Level இல் காசி தந்தையாக மாறுகிறார். ஆனால் முழு விபரம் அறியாமையினால், இதனை நம்ப முடியாது சிங்களவர்கள், உண்மையில் தமது மொழி சிங்களம் வேறு இடத்தில் இருந்து வந்திருக்குமோ என்று அஞ்சி, தாதுசேனன் மற்றும் காசியை Swap செய்துள்ளனர்.
  • ஆனால், நிலம் மொழிக்கு அல்ல குடிகளுக்கு என்பதை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. தமிழர்களும் அறியாமையால், முழுவதும் தமிழ், சிங்களவர் வந்தேறு குடிகள் என்று நச்சரித்துக் கொண்டே இருந்துள்ளமையும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
  • ஆனால் அவர்கள் என்ன மாற்றம் செய்தாலும் அதிலே ஒரு Hint தனது கூட்டத்துக்காக விட்டு வைப்பார்கள். அதுதான் அப்பன்; காசி அப்பன். என்றால் “அப்பா க.சி - கறுப்பு சிவன். அதனை இடம் மாற்றி வைத்துள்ளோம்” என்பது அது.

 

இவை யாவும் இலங்கை மட்டுமே உலகமாக இருந்த கால கட்டத்தின் Snapshot of History. பிரம்மா சிவன் விஷ்ணு இலங்கைக்குள் மட்டும்.

இந்திய எல்லைக்கு வளர்ந்த வானம் (Skylash)

பின்னாளில் மேலும் ராம மரம் வளர்கிறது. இப்போது இந்தியாவில் விஷ்ணு தோன்றி பின் சிவனும் தோன்றி விட்டார். அதன் பிறகு இலங்கையில் இருக்கும் அனைவரும் பிரம்மா என்னும் பெரிய பிரிவிற்குள் வருவார்கள். இருப்பினும் தனிமைப்பட்ட தீவிற்குள்; கருவறைக்குள்ளும்; இதயத்திற்குள்ளும் Reflection Theory படி அங்கே “பிரமா சிவன் விஷ்ணு” இருக்க வேண்டும். மூன்று கண் வேண்டும். மூன்று கண் இருந்தால் பறவை / Aves ❤️. இலங்கையில் நான்கு இனங்கள் உண்டு.


உலக எல்லைக்கு வளர்ந்த வானம் (sKylash to Arctic)

பிறகு இன்னும் அந்த மரம் வளர, விஷ்ணு மேலை நாடுகளை பிடித்துக் கொள்கிறார். ஆனால் மேலை நாட்டிற்குள்ளும் “பிரம்மா சிவன் விஷ்ணு” இருக்கும். இப்போது பரந்த உலகிலும் பிரம்மா, சிவன், விஷ்ணு என்னும் நிலைகள் தோன்றுகின்றன.

இப்போது இந்தியாவில் விஷ்ணு இல்லாமல் இருக்கிறது. அப்போது இராமனின் ஒரு கூட்டம் வந்து (ஆரியர் வருகை) சிவனைக் கூடி அங்கே இந்திய விஷ்ணுவை உருவாக்குகிறது. [கண்ணன் => கிறிஷ்ணர்]
பார்வதி தவமிருந்து, சிவன் வலப்பாகம் ஈந்து இந்தியாவில் மலையாளம் தெலுங்கு தமிழ் (பிரம்மா) உருவாகிறது. அங்கேயும் ஒரு “பிரம்மா சிவன் விஷ்ணு” உருவாகிவிட்டது.

இந்தியா முழுவதும் சிவன் என்றாலும் இன்றைய Snapshot இன்படி இந்தியாவில் தமிழ் பேசுபவர்கள், இந்திய பிரம்மாவே!

வளைந்து கொடுக்காதது தமிழே; தமிழர்கள் அல்ல 

என்றால் எல்லாம் இயற்கையின் செய்கையிலேயே நடக்கிறது. இதில் நாம் செய்வதற்கு ஒன்றும் இல்லை. வளைந்து கொடுக்காதது தமிழர்கள் அல்ல;  வளைந்து கொடுக்காதது தமிழே!
தமிழர்களில் பல நரிகள் இருந்தார்கள் எல்லோரும் தமக்கு ஏற்ற கூட்டத்துடன் சேர்ந்து கொண்டு நடிக்கிறார்கள்.


இலங்கைத் தமிழருக்கு உரிமை மறுக்கும் உலகம் 

இந்த உலகம், இலங்கையில் உள்ள முகலன் | முருகன் | முகுந்தன் | முரளி இற்கு இடம் மறுப்பது. இலங்கை விஷ்ணுவுக்கு இடம் தர மாட்டேன் என்பதற்கு ஒப்பானது.

காளியின் பிள்ளைகளும், சிவனின் பிள்ளைகளும், ஒட்டுமொத்தமான பார்வை 

 

Overall ஆக பார்த்தால், இன்று காதல் கிளையில், ஆதி சிவன் / ஆதிபராசக்தி / காளியின் கருவறையில் தோன்றிய

  1. காளியின் மூத்த பிள்ளை இலங்கை / பிரம்மா, இன்னமும் கருவறை பிரம்மாவே!
    சிவனின் பிள்ளை என்று பார்த்தால் பிள்ளையார். சிவன் பழத்தை பிள்ளையாருக்கு முழுமையாக கொடுத்தாக கதை வரும். ஆனால் உள்ளே பிள்ளையாருக்குள் மூவர்...
  2. காளியின் இரண்டாவது பிள்ளை சிவன் / இந்தியா.
    சிவனின் பிள்ளை என்று பார்த்தால் குமரன் / சீனா.
  3. காளியின் மூன்றாவது பிள்ளை விஷ்ணு / மேலை நாடுகள்.
    சிவனின் மூன்றாவது பிள்ளை என்று பார்த்தால்... கண்ணன், கலவன் / இந்தியா. மேலே சீனா முருகன், கீழே இலங்கை பிள்ளையார் கலந்து இடையில் உருவாகிய சங்கரன்.

காளி என்பது உலக நிலங்களின் நிலவரத்தையும், சிவன் என்பது மனித சீவன்களின் சமுதாய பரம்பல்களையும் குறிக்கிறது.

அதோடு, ஒவ்வொரு தேசத்திற்குள்ளேயும் பிரம்மா சிவன் விஷ்ணு உள்ளனர் என்பதை அறிக. பிரம்மா என்பது குழந்தை நிலை / அல்லது தாழ்வான நிலைக்கான வர்ணம் என்றால், அதையே விரும்புவது ஏன்?
நன்று நன்று நாங்களும் இன்றே பறக்கப் பழகுவோம்... 

தர்மம் அஞ்சும் கட்டுப்பாடு அற்ற நவீன உலகம் 

ஆனால் இன்றைய நாளில் Globalization இற்கு பிறகு, மொத்த உலகமே சிறிதானது. அங்கே பிரம்மா சிவன் விஷ்ணு தேவைப்படவில்லை. அணி சேர்ந்து பெரிய கூட்டம் தன்னுடைய அதிகாரத்தை நிறுவிக் கொள்கிறது. 

சிங்கள, தமிழ், ஆங்கில, சீன என்னும் ஒவ்வொரு சமூகத்திற்குள்ளேயும் கூட ஒளிவு மறைவுகள், “பிரம்மா சிவன் விஷ்ணு” உண்டு என்பதை அறிய முடிகிறது.
அதை அவர்கள் முக்கியமானது என்று கருதும் பொருள்களில் பொறிப்பர்.
1. இராஜ இலட்சனை
2. மகுடம் (crown)
3. Brand Logos 
4. Symbol of Currency 

China - Yuan ¥ - வேல் / பாதி சூலம்
England - Pounds £ - அம்பு வில் மட்டும்
Sri Lanka - ரூ රු - சுழி - தும்பிக்கை
இந்தியா - ரூபா ₹ - அம்பு வில் பாதி, கால் பாதி 

இங்கே எங்கே வாழ்கிறது மொழிகள். அவை வாயாரப் பொய் பேசி, ஏய்க்கவும், Brand Name என்று கூட்டு சேர்க்கவுமே பயன்படுகிறன.

சிங்கள தமிழ் ஆங்கில, இலங்கை, Valentines, முத்தமிழ் உறவு

Valentine Day என்று சொன்னாள் (வா லண்டன் டேய்)...
ஆனால் லண்டன் போனால், வேண்டாம் என்றாள்...

The main love branch of heart Sri Lanka, the Sankara or Mixture who doesn't have a certain origin is
Sinhala, Tamil and English.

  • After the Mughal's invasion and they established a kingdom across India.
  • And for some other reasons the relationship was broken.
  • Indian King's, Pandiya Kings and Lankan North Tamil Kings refused to pay taxes to the British, London.
  • Later as sky grows, naturally such bonds become obsolete / reduced to small circles.
    e.g. Pandyas.
  • And they cut out the middle man and connected to the Sinhalese directly.

 

Basically, the Love branch is the Sankaran or the mixture of blood who doesn't have a lineage to say. Not racists, no lineage, no colors means Love. So, who protests the against the unity and discriminate others by colors? Am I gray color?

Kanpathi Karuppan Muni Saravanan Kanthan Kannan Murugan Raman

All above gods are representations of such bloods.
They were the party who ruled once the world however, who also were octracised because they violated community rules such as mixed marriages.

There is always 2 pure sides, White and Black or Devs and Asuras. One is more intelligence and the other is powerful. Mixture of this to have both characteristics and formed as Third EYE and the third rootless community which is essentially the root of everything. #Heart

Because of blood and community dependencies, they are powerful and are more influential.

இங்கே வரும் முகல்லன் Mughal இராச்சிய சம்பந்தங்கள். தமிழர்களின் தமது தேவர்களை தேடும் கதை.

ஆனால் கிடைக்காது.
சங்கரனுக்கு ஏது குலம்.
சக்கரமே குலம்.
நடுவிலே தவம். 

Valentines - Symbol of love❤️

ව.ல.N tines

  • ව - Sinhala Va
  • ல - Tamil La
  • N - Englsh N 

Swan - Shivan - 🦢 

There is a song "Va Munima Va Munima Va..." 

OK காதல் கண்மணி

கலப்பு இனங்கள் பயன்படுத்தியது OK, Yes.
கண் என்பது இரண்டு, எலி(குகன்), குரங்கு(குமரன்) என்கிற இரண்டு இனங்கள் கலந்து உருவாகிய மூன்றாவது இனம்.

  • கண்பதி 
  • கண்தன்
  • கண்ணன்

சிங்களம் தமிழ் ஆங்கிலம் காதலின் மொழியாக இலங்கையில் இருந்த முத்தமிழ். அங்கிருந்தே, அன்றிலிருந்தே ஆட்சியாக கோலோச்சியது கலப்பு, கண்.

Yes.Yes became Jesus

அடையா நெடுங்கதவும் அஞ்சேல் என்ற சொல்லும்,
உடையான் சடையப்பன் ஊர்.
ஒருபோதும் இல்லை என்று சொல்லவே மாட்டான்.
உண்டு என்று சொல்வான் ஐக்கியன், சங்கரன்.


முருகன் மூன்றுகண் போல... முரளி முதல்...
முகல்லன் = மூக்கு அல்லாதவன் = மூன்று கலவன் வரை எல்லாம் ஒன்றுதான்.

  • இரா.வண்ணன்
  • காசி - க.சி - கறுப்பு சிவன் / இராவணன்
  • இராமன் - இரா.மற்றவன்

இதுபோல, குகன் இனம் பயன்படுத்துவது Yeah (யா).
குமரன் சிங்களத்தில், பயன்படுத்துவது OH (ஓ).

OK - K has 3 divisions - மூன்று கண் முருகன் - முகல்லவன்.
OM - All of them - சங்கரன் - தர்ம சக்கரம் - Chakra Wheel - தசரதன்


கண்ணை விரும்பாத சாதியங்கள் | Colors of Races

1. நெருப்பாக இருப்பவனை தீண்ட மாட்டார்கள்.
2. ஆனால் நெருப்பின் துணை இன்றி வாழ மாட்டார்கள்.
3. அந்த நெருப்பும் சாம்பல் ஆனபின் வருந்துவார்கள்.


முக்தி அளிக்கும் சங்கரன் | சக்கரன்

எப்போதும் ஐக்கியம் என்பது ஒருவரை நடுனிலை ஆக்குகிறது; நல்லவர் ஆக்குகிறது. அதனால், கலப்பு என்பது விரைவில் ஒருவரின் பாவங்களை கழுவி முக்தி அழிக்கிறது. தமிழ் மொழியும் அப்படியே இதியாவின் சங்கரனுடன் கலக்கும் பல நதிகளுடன் ஒன்றாக கலந்து முக்தி அடைக்கிறது.

 

தமிழ் வாழ வேண்டின் அது சங்கரனைக் கடந்து செல்ல வேண்டும். ராஜ மார் தாண்ட என்பது போலே... சிங்களம் வாழ வடக்கே இருந்த விஷ்ணுவின் மார்பான, கலப்பில் உருவான க.சி என்னும் கறுப்பு சிவன் - கந்தனின் யாழ்ப்பாண இராச்சியத்தைக் கடந்து, அவர்கள் இந்தியா சென்றது போலே...

இல்லை எனில், அந்த மொழி சுழியில் மாட்டியவர் போலே, சக்கரத்திலே முக்தி அடையும்.

 

பிரம்மா சிவன் விஷ்ணு எல்லாம் வர்ணங்கள் / பேதங்கள். ஆனால் இன்று எல்லோரும் சமவுரிமை உள்ள மனிதர்கள் தானே! இன்றும் பேதங்கள் பார்த்து பிரம்மா சிவன் விஷ்ணு என்று வர்ணங்கள் பூசலாம். ஆனால், இன்று எல்லோரும் சிவன் என்று சொல்வது சமம்.

அதோடு, கலப்பு என்கிற ஒன்று வந்த பின்புதான் இந்த வர்ணங்கள் படிப்படியாக அழிந்து போயின. அது Community Dependency பிரச்சினை. இன்றும் கூட ஐ.நா சமவுரிமை என்பதுவும் கலப்பில் உருவான ஒரு Community இன் தீர்மானமே! இதுவே கலப்பின் சக்தி மகத்துவம். அதனால் தான், அமெரிக்கா DV Lottery (பல்வகமை குடி தேர்வு) ஒன்றை நடத்துகிறது.

அதனால், மோட்சம் கொடுப்பவன் கலவன், சங்கரன்☸️- ஐக்கியம்.

சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே!
- திருமந்திரம், சிவபரத்துவம், திருமூலர்.

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...