Tuesday, July 29, 2025

Murugan Background

Dev Sena commander Murugan, Shiva's Blood had a company of Sa.6.Ravanan and Katha.4.Ravanan because of Geological Factor.

  • Nallur Kanthan / Ilakkuvan / Arjunan
  • Sannithi Saravanan
  • Kataragama Kugan / Kathiravan / Karnan / Vipeeshana

Murugan = Shiva's Blood = Shankaran = Son of Haran = Son of Rann = Saampa Sadha Shivan = Sam Buddhan

அன்பிலுள்ள மதிப்பை விட
பயத்தில் உள்ள மதிப்பே அதிகம்.

ஆக்கத்தில் உள்ள பக்தியை விட
அழித்தலில் உள்ள பய பக்தியே அதிகம்.

காதல் விடயத்திலும் இது உண்மை.

அனுபவம்:
(Even though JC / JS does not mean to her, it taught me a good lesson)

  • Jessie உம் நானும்...
  • தமிழரும் முப்பாட்டனும்...
  • தலைவனும் இறைவனும்...

There was a historical story of a woman who was adamant and married to a Tamil's leader. With regards to true love, it is other way around but fake and a planned deceive to hurt love instead. Love (Shiva) was adamant but Ravan denied. It hurts so good!

தங்கத்தை வெறுப்பவர்கள்; தங்கத்தை இழக்கிறார்கள்!

This reflects how Ravana kidnapped Shiva (Si.Tamil - Pandiya) to demonstrate his power, but ultimately revealed his arrogance and downfall instead.

நான் கேட்டேனா! நான் பாட்டுக்கு சதா சிவனே என்னு தானடா போய்ட்டு இருந்தன்! 
Your desires; Your actions; Your Karma! You never blame god!
This is Ravan Males Karma of hurting Saadhu's intentionally or for his desires.

Shankaran to Road, not by someone else but his people themselves.

தமிழர் கர்மா! இராவணனின் ஆண்.அவனின், என்றும் மாறாத அதே ஆணவம்!
போடா நீயும் உன் மயிலும்! மயில் ஆண்டி!
என் அன்பின் உதாசீனமும் உன் உ.........

“அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.”

அரசம்பட்டி அண்ணனிட்ட கேட்டு கொஞ்சம் கற்றுக்கொள்!

நான் உனக்கு திரும்ப திரும்ப சொல்லும் பாடம். நீ கேட்க மறுக்கும் பாடம்.

  • Innocence Intelligence ஐயும் பகைக்காதே!
  • நம்பிக்கைக்கு துரோகம் செய்யாதே!

நீ எனக்கே வேண்டும் என்று ஆசை காட்டி அல்வா கொடுத்து, ஏமாற்றுகிறாய்! நான் தோற்றத்தில் சின்னவன் என்று இழக்காரமோ! பத்து இரத்தமும் கலந்த தசரதன் தோற்றமும் நிறமும் எல்லாம், எல்லோரையும் பிரதி பலிக்கும் Average ஆகத்தான் இருக்கும்.
#சிவனின் முதுகில் விழுந்த அடி எல்லோர் முதுகிலும் பட்டது.

ஏகாதிபத்திய ஏகபத்தினி (ஏகபத்து நிற) விரதனாக இருந்திருந்தால் தசரத்தனின் நிலையே வேறு!

Nallur Kanthan Yearly Festival has begun today

Wednesday, July 23, 2025

நான் கடவுளானால்...

பக்கத்து ரூமில் பாட்டு கேட்கிறது.

"மண்ணானாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன் - ஒரு
மரமானாலும் பழமுதிர்சோலை மரம் ஆவேன் - கருங்
கல்லானாலும் தணிகை மலையில் கல் ஆவேன் - பசும்
புல்லானாலும் முருகன் அருளால் பூ ஆவேன்"

சின்ன வயசுல சொல்லும் கதைகள் ஞாபகம் வருகிறது...
நான் ஜனாதிபதியானால்...
நான் பேராசிரியர் ஆனால்...
நான் கதிரையானால்... 

My Mind Voice: இருங்க. நான் ஒரு அணி சேராமல் எந்தக் கடவுளாகவும் மாறக் கூடாது.

"கொல்லப் போறம்டா!"

என்னடா கண்ணன் பாரதப் போரில் அணி சேர்வது போல என் நிலைமை! ஆக என்னை தேவர்கள் இனி ஏற்றுக் கொள்ளவே மாட்டீங்க. அம்மாவின் Side இல் எனக்கு இடமே இல்லை. கண்ணனாக என்னை பார்க்க மாட்டீங்க... அப்படித்தானே!

“முருகனாக இல்லை. வேணும் என்றால் அமரன் பட முகுந்தன் ஆக பார்க்கிறோம்”

அப்போ முடிவே பண்ணிட்டீங்க... 

“அப்ப நீ போட்றா...”

கல்லானாலும்...

எப்படி நான் கடவுளாக மாறுவது. என்னை கடவுளாக உணர்வது.

அது ஒன்றும் இல்லை. “என்னை புகழ்ந்து பாட்டுப் பாடுறாங்க”. நான் அவர்களுக்கு நல்லது செய்ய வேணும்" என்று ஒரு புழகாங்கிதத்தில் இருக்க வேண்டியதுதான்.

அவ்வளவும்தான் “நான் கடவுள்”!

ஆனால், எந்தக் கடவுளாக எம்மை உணர்கிறோமோ அந்தக் கடவுளின் சித்தாந்தம் முக்கியம்! ஒருவரின் சித்தாந்தமே அவரின் வாழ்க்கையில் பலவற்றைத் தீர்மானிக்கும்.

Thursday, July 17, 2025

ஏமாருபவனே குற்றவாளி
நீ யார் அணி? சித்தாந்தமே முக்கியம்!
Tamil Junction, Tamil gods, Tough சித்தாந்தம்
God Feeling Guilty
குற்றம் செய் அர்ச்சுனா!

ஏமாருபவனே குற்றவாளி

ஏமாற்றுபவனை விட ஏமாருபவனே குற்றவாளி என்பது உண்மை. அவனது அறிவீனமான செயல் அவனை ஏமார வைத்திருக்கும்.

“ஆனால், ஏமாற்றுபவனுக்கு தண்டனைகள் அளிக்க வேண்டாமா?”
தண்டனையை ஏமாற்றுபவனுக்கு கொடுங்கள். ஆமை முட்டை கதை. ஏமாற்றியவர்கள் உறவினர்களுக்குக் கொடுக்காதீர்கள். அப்பாவிகளைத் தண்டித்து புது பகை வளர்க்கிறீர்கள்.

“ஆனால், ஏமாற்றியவர்கள் Funds இலிருந்து அவர்களின் உறவினர்களுக்கு பணம் போகிறதே! அதையே ஊதியம் என்கிற பெயரில் அவர்கள் வாங்குகிறார்களே!”
அது கறுப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றும் செயல் முறையாக கூட இருக்கலாம்.

“இப்படி ஏமாற்றி பங்கிடுவதன் மூலம்தானே உலகில் Economy, Industry, Supply, Dependencies எல்லாம் இயங்குகிறது!”
அப்படியெனின் உங்கள் அணியும் அதைத்தானே செய்கிறது. நீ கொஞ்சமாக மோசமான குற்றம் செய்கிறான். அவன் அமைதியாக நிறைய குற்றம் செய்கிறான். பிறகு எதை வைத்துக் கொண்டு நியாயம் கேட்கிறாய்?

செய் அல்லது செத்து மடி

ஏமாந்தபின் திருடனிடம் நியாயம் கேட்பவன், அடி முட்டாளாகக் கருதப்படுவான். உன்னால், முடிந்தால் உன் பராக்கிரமம் கொண்டு, போராடி வெல், அல்லது நிகழும் யாவற்றையும் சகித்துக் கொண்டு வாழ்ந்து விட்டுப் போ, அல்லது  உன் உயிரை மாய்த்துக் கொண்டு நிரந்தர அமைதியைப் பிராப்தம் பெறுவாயாக!
“செய் அல்லது செத்து மடி” என்பதே நிகராக விளைந்த இரு அணிகளின் நமக்கு விதிக்கும் நிலைப்பாடு ஆகும். ஆசையின், மோகத்தின் கர்மா ஆகும்.

நீ யார் அணி? சித்தாந்தமே முக்கியம்!

நானும் கூட என்னை குரங்கு எலி இரண்டு அணிகளும் ஏமாற்றி, கழட்டி விட்ட பிறகு, British Kings (Raman) இன் படம் ஒன்றை என்னுடைய பூஜை அறையில் வைத்துள்ளேன். எனக்கு வேறு வழியில்லை.

இராமனின் சித்தாந்தம் Equity. சிவன், சித்தார்த்தன் புத்தனின், இயேசுவின் சித்தாந்தம் Equality. இரண்டும் பிழை என்று சொல்லிவிட முடியாது. அது ஒவ்வொருவர் பார்க்கும் பார்வையில் மேய்ப்பனின் கைகளில் தங்கியுள்ளது.

ஆகையால், ஒருவனுக்கு பல சூழ்நிலைகள் உருவாகலாம். ஆனால், அவன் கைக்கொள்ளும் சித்தாந்தம், மற்றும் அதனால் ஏற்படும் கர்மாவே முக்கியமாகும். அந்த சித்தாந்தத்தில் அவன் நிலையாக இருக்க வேண்டும்.

அதனால் நீ,

  • கர்ணன் போல செஞ்சோற்றுக் கடனுக்காக சாகப் போகிறாயா,
  • கௌரவர் போல தர்மம் அறிந்தே குற்றம் செய்யப் போகிறாயா,
  • பாண்டவர் போல தர்மத்திற்காக நின்று பல துன்பங்களை தாங்கப் போகிறாயா,
  • கண்ணன் போல கேட்பவருக்கான உதவிகள் மட்டும் செய்து விலகி நிற்கப் போகிறாயா

என்பதை நீயே முடிவு செய்து கொள்! நீ யார் அணி?

Tamil Junction, Tamil gods, Tough சித்தாந்தம்

இந்தியாவிலே தேவர் அசுரர் சங்கமம் நிகழ்ந்தபோது, அங்கே முதலாவது யுகத்தில் தோன்றிய இணைப்பு மொழி, தமிழ்.

சிங்களம் + சிவன் => தமிழ்
இப்போது அதில் 4 குரங்கை தனியாக்கி தேவர்கள் கதையை மாற்றினர். குரங்குகள் இன்றி மனித வாழ்க்கை நிலையாது. அதனால், குரங்குகளை பிரித்தாழ விதி செய்தனர். மீதி 6 குரங்கு ச.ராவணன் என்று போனது. கலப்பில் ஒருவன் கண்ணன் என்று தோன்றி ஏழாவது மலையாக மாறினான்.

இப்படி சங்கமத்தில் தோன்றியமையால் அங்கே தேவர், அசுரர், பரமசிவன் என்று  மூவர் இருந்தனர். பிறகு பிந்தைய யுகத்தில் அவர்களுக்குள்ளும் கலப்பு நிகழ்ந்து ஐவர் இருந்தனர். இவர்கள் பாண்டவர்கள்.

அனைத்து இனங்களும் சந்திக்கும் மொழி என்பதால் அங்கே தோன்றிய சித்தாந்தம், இந்திய தேசம் புவிக்கு மத்திய கோட்டில் அமைந்தது போல, நடுநிலையானது. இன்று இந்தியாவில் தமிழர்களின் நிலத்தை கணித்தால் தெரியும் தேவர்களின் ஆக்கிரம்ப்பு எப்படி மும்முரமானது என்று.

அந்த நடுனிலையான சித்தாந்தம் கடைப்பிடிப்பது கடினமானது. அதற்காக நிறைய வலிகளைத் தாங்கிக் கொள்ள வேண்டி இருக்கும். கொடுப்பதில் வல்லவனாக கர்ணன் இருந்தும், குருதேவருக்காக வலிகளை சகித்துக் கொண்டு, அதையே சாபமாக வாங்கி, சிலுவையில் மரிக்க வேண்டி இருக்கும். பல வேளைகளில், போதிதர்மர், சிவன், புத்தர் போல விசம் அருந்தி சூழ்ச்சியால் மரணிக்க வேண்டி இருக்கும்.

 

இவை எல்லாம் எடுத்துக் காட்டுவது, சிவன், முருகன், புத்தர், இயேசு இவர்கள் எல்லாம் தமிழ் ஹந்தியில், தமிழ் சித்தாந்தத்தினால், ஊக்கம் பெற்று உருவெடுத்த கடவுள்கள் என்பதை ஆகும்.

God Feeling Guilty

மனிதர்கள் எல்லோரும் ஒழுக்க நெறி கண்டு வாழ, நடுநிலையான சித்தாந்தங்கள் வகுத்த கடவுள், அவையே இன்று தர்மத்தின் கைகளைக் கட்டிப் போட்டு, அதனை நம்பிய தரப்பின் தோல்விக்கு செய்யபட்ட சூழ்ச்சி போல அமைவதைக் கண்டு, கடவுள் மனம் வருந்துகிறார்.

கைகளைக் கட்டி வைத்துக் கொண்டு ஒருவனை தண்டிப்பது, உலகில் நடுநிலையற்ற தர்மம் அல்லவா! அதையே நற்போதனைகளும் சித்தாந்தங்களும் செய்து விட்டது. அவற்றை ஒட்டி ஒட்டாமல் ஏற்றுக் கொண்ட தேவர்கள், வர இருப்பதை முன்கூட்டியே அறிந்துகொண்டு, அந்த சித்தாந்தத்தையே விலங்காக்கி, அசுரர்களை; நல்லவர்களை; நடுநிலையான சிவனைக் கூட சாய்த்தனர்.

குரு துரோகம் உலகுக்கு புதிதல்ல

உலகை உதறி விட்டு, தன் வாழ ஆசையில்லாதவன் இந்த மாய உலகில் வாழத் தகுதி அற்றவன். குருவை ஏமாற்றி, குருவுக்கு தனக்கு இணையான ஸ்தானம் அளிக்காமல், அடுத்த நிலைக்கு மனிதர் போயிருக்காவிடில், உலகின் நாகரீகம் வளர்ந்து, தெற்கிலிருந்து வடக்கே, பல்வேறு படிநிலைகளில் காணப்படாது.

யுகம் 1
குரங்கு + எலி => சிவன் (குரு) - the first superior intelligence / teacher - double knowledge
-----------------------------------
யுகம் 2
சிவன் + எலி => பிள்ளையார் - the first influential power - அரசம்பட்டி
சிவன் + குரங்கு => சராவணன் (கந்தன்) - ஆண்டிப்பட்டி
-----------------------------------
தொடரும்...

இப்படி ஒவ்வொரு யுகத்திலும், நீண்டகால இடைவெளியின் பின்பு, வடக்கு கிழக்கு / எலி குரங்கு கலப்பு நிகழும்போதும் அங்கே ஒரு Superior Intelligence தோன்றுகிறது. கலப்பின் இடைச்சாதி கண்ணன.
To know more: முக்கண்ணணும் மூன்று கண்களும்; ஆதாம் குரங்கும் ஏவாள் எலியும்; சிவம் நிலையானது; அதை ஆட்டி வைப்பது சக்தி; சக்தி வியாபிக்கிறது;
Kannan Man Theory

அசுரர் > சிவன் (குரு) > இராமன்

குருவை ஏமாற்றி அடுத்த படிக்கு சென்றிருக்காவிடில், எப்படி இந்த பரிணாம படிகள் தோன்றியிருக்க முடியும்.

  • பிரம்மா > சிவன் > விஷ்ணு
  • அசுரர் > மஹாதேவர் > தேவர்
  • இராவணன் (கர்ணன்4, சரவணன்6) > பரமசிவன் > இராமன்
  • கௌரவர் > பாண்டவர் | பரமசிவன் > கிறிஷ்ணர்
  • சோழர் > பாண்டியர் > சேரர் > மேலைத்தேயர்

கந்தையா பார்த்தையா - Handiya and Pardhiya

கந்தனாக இருந்த சிவன் அசுரர் கலப்பின் பரம்பரை, அடுத்த யுகத்தின், கிறிஷ்ணரின் ஆதிக்கத்தின் கீழ் பார்த்தன் என்று ஆகிறார். ஆனால், ஸ்ரீ கிறிஸ்ணர் கூட உலகின் இதயம் என்னும் இலங்கையிலேயே தோன்றினார்; கடைசி கலவன். அப்போதே தேவர்கள் இதயம் வரை ஆக்கிரமித்து விட்டார்கள். Australia, Deluge 🤔.
இதுவே இந்தியாவிலும் தமிழ் நிலங்கள், தேவ இரத்தத்தால் ஆக்கிரமிக்க பட்டிருக்கும் என்பதற்கான வலுவான கருதுகோள். ஆகையால் ஒளியின் பிரவாகம் தூரத்துடன் குறைவதுபோல, வடக்கில் ஆரியர் வருகையும் அதன் செறிவும் வடக்கிலிருந்து தெற்காக குறைவதும் உண்மையே!
காணுதல், பார்த்தல் (to see)

சங்கமித்த - Shankara - Tamil Junction

இலங்கைக்கு பௌத்தத்தை கொண்டு வந்தவரின் பெயர் மஹாவம்சத்தின் படி, சங்கமித்த என்று இருப்பதுவும், சித்தார்த்தன் எனப்படும், கௌதம புத்தரும், தமிழ் சித்தாந்தத்திலிருந்து ஊக்கம் பெற்று உருவான கடவுள் என்பதையே காட்டுகிறது.

“சரியென்ன தவறென்ன எவருக்கு எது வேண்டும் செய்வோம்”

“திருட்டு என்பது தீவிரவாதத்துக்குள் வருமா?” என்பது சித்தாந்தங்கள் அனைத்தையும் கேள்விக் குறியாக்கும் ஒரு கேள்வி. ஏனெனில், மஹாதேவர் சிவன் தவிர அனைத்து தேவ இரத்தத்தங்களும், ஆசை சுயநலம் ஆகியவற்றை மட்டுமே பிரதானமாக கொண்டவை - ஏகாதிபத்தியம்.

இலங்கையில் சிவன் - வாசுதேவன் மற்றும் தேவகிக்கும் பிறந்து, யாழ்ப்பாண முனையூடு இந்தியா சென்று, மிதிலை, மதுரை மற்றும், துவாரகை போன்ற இடங்களை ஆண்ட தேவர் இரத்தம் கலந்த, ஸ்ரீ கிருஷ்ணர் ஐ மன்னனாக ஏற்ற கலவன் #சமூகம் கூட, திருடுவதை மறைமுகமாக ஊக்குவிக்கிறது. தேவர் இரத்தம் கலந்தாலே அங்கே சுயநலம் உருவாகி விடுகிறது.

“அசுரர் கைகளைக் கட்டிப் போட்ட மஹாதேவரின் சித்தாந்தம்”

வெண்ணெய் திருடி தின்பவன் கண்ணன். தேவர்கள் இயல்பாக Influential Power கூடியவர்கள். அதிலே நல்லவர்களும் இருக்கலாம்; தீயவர்களும் இருக்கலாம். நல்லவர்களை யார் இங்கே மதிக்கிறார்கள். பணத்தையே மதிக்கிறார்கள். அதனால், இந்த கலியுகத்தில் தேவர்கள் அனைவரும் சுயநலத்தை கடைப்பிடிக்கலாயினர்.

இவர்கள் அமைதியாக அரசினை தம்வசம் வைத்து திருடி, எவருக்கும் எதுவும் செய்து விட்டு போய்விடுவார்கள். பிறகு, அதனால் பாதிக்கப்பட்டவர்கள், அயர்ந்து தூங்கி விட்டு, அவ்வளவு காலமும் ஏமார்ந்து விட்டு, திடீரென்று விழித்துக் கொள்வார்கள். பிறகு, தீவிரவாதம், ஆர்ப்பாட்டம், வான வேடிக்கை, கலவரம் எல்லாம் செய்வார்கள்.

இதில் யார் மெய்யான, குற்றவாளி, கர்மாவுக்கு உரியவர் என்பதை, தேவர்களின் பொறுமை, Intelligence, மறைத்துவிடும். இப்படி எல்லாம் பயங்கரவாதம் செய்துவிட்டு, பிறகு Absolute Shiva இன் தலையில் வந்து மிளகாய் அரைப்பார்கள். சிவன் Police என்று ஒருவன் சொல்வான். காட்டிக் கொடுக்கிறாயா என்று திருடன் ஹொல்வான். ஆனால், இருவரும் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். Australia போனால் இருவரும் “தமது திருட்டுகளில் Share கொடுக்க முடியாது; நீ Gray Color” என்பார்கள். சிவன் தெரு!

ஏமாரும் தேவர்களுக்கும், அவனை ஆதரித்த பேயன் சிவனுக்கும், அதுவே பழகிப் போய்விட்டது.

கண்ணனின் ஏகாதிபத்தியம் சாதுக்களை வதைக்கிறது

சீன எலியும், தெற்கின் தமிழ் குரங்கும் இந்தியாவில் கலந்தே, மனிதன் (சங்கரன்) உருவாகி இருக்கிறான். இப்படி ஒவ்வொரு முறையும், யுக யுகமாக கலந்து கலந்து Next Generation மனிதன் உருவாகி இருக்கிறான். அப்படி உருவாகிய புத்தி கூடிய மனிதனே, ஒரு காலத்தில் இந்தியாவில் அதிகூடிய Intelligence, சிவனாக ஆக இருந்திருக்கிறான். இருந்து ஆங்கிலத்தை உருவாக்கி, பிறகு மேலைத்தேய நாடுகளில், கோட்டையை அமைத்துக் குடியேறி இருக்கிறான். குறிப்பு: சீனா என்பது ஒரு உதாரணம் மட்டும்தான்.

 
The first ever Ruler / Intelligence / Influence formation 

இன்று ஏகாதிபத்தியம் செய்பவர்கள் எல்லாம் கலப்பு; கண்ணனின் இடைச்சாதி. அசுரர்களின் இரத்தமும் கலந்தவர்கள்தான் அவற்றை செய்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம். கோட்டையில் கொடியேற்றும் கண்ணன்; Border ஐ Cross செய்து விட்ட சிவன் (வாசுதேவர்) - A complaint on Shiva ever.

ஒளி, வெள்ளை நிறம்,  வெண்தோல் மிருகங்கள், சாதுவான மிருகங்கள், நல்ல மனிதர்களை தேவர்கள் என்றும் இருள், கறுப்பு நிறம், கருந்தோல் மிருகங்கள், கொடிய விலங்குகள், தீய மனிதர்களை அசுரர்கள் என்றும் கொள்ளலாம். இப்போது தூய்மையான தேவர்கள் என்று சீனா, கொரியா போன்ற நாடுகளில் வசிப்பவர்களையும் மற்றும்  சில யூத இனங்களையும் கொள்ளலாம். ஆனால் அவையும் கலப்பு என்பதே உண்மை.

குற்றம் செய் அர்ச்சுனா! பொய் சொல்! களவு செய்! வாழ்!

நான் அவ்வளவு காலமும் கௌரவர் பக்கம். கடைசியாக பாண்டவர் பெண்ணை காதலிக்கிறேன் என்று என்னை கழட்டி விட்டார்களாம். யார் அந்தப் பெண் என்று எனக்கு தெரிய வேண்டும்.

“அது ந...ன்”
எல்லாம் Na குலம் என்று எனக்கும் தெரியும். ஒரு ஆணை நான் காதலித்தேனா! நான் Male, Gender இரண்டுமே Straight ஆண் தான்.

நீயும் பொய்கள் சொல் அர்ச்சுனா! கலப்பில் திருமணங்கள் செய். நிறைய வாக்குறுதிகள் கொடுத்து Commit ஆகிக் கொள். பிறகு, கடைசியில் உனக்கு பொறாமை Ego / ஆசை வந்தால்; வரணும், உன்னுடைய வாக்குறுதிகளைத் தாண்டி உனக்கு ஆசைகள் வரணும். அவன் வேறு ஒருவனை காதலிக்கிறான் என்று பொய் சொல். வாக்குறுதி பற்றிக் கேட்டால்... “இல்லையே!” என்று சொல்.
தனித்தனியாக ஒட்டு மொத்த இராஜ்ஜிய நிதிகளைத் திருடி உன்னை பலப்படுத்திக் கொள்.

எல்லோரும் பொய்கள் சொல்லுங்கள், களவுகள் செய்யுங்கள்; நேர்மையின்றி நடவுங்கள். எங்கே தெறிக்கிறது என்று பார்ப்போம்! ஏமாந்தால் ஒன்றாக ஏமாருவோம். கெட்டால் ஒன்றாக கெடுவோம். கயவர் சங்கமத்தில் நாமும் ஐக்கியம் ஆவோம்!

Monday, July 14, 2025

முக்கண்ணணும் மூன்று கண்களும்;
ஆதாம் குரங்கும் ஏவாள் எலியும்;
சிவம் நிலையானது;
அதை ஆட்டி வைப்பது சக்தி;
சக்தி வியாபிக்கிறது;
Kannan Man Theory

 

Highlight:
ஆதாமும் ஏவாளும்
தாவும் தமிழ் குரங்கும், எலி வாலுமா?
Kannan Man Theory
தமிழை Reference ஆக்கிய ஆ.தாமோ, பிரித்து அழிக்கும் ஏ.வால்
ஆதாமை கொல்லும் ஏவாள்
Adam Eve - AsuraDamilMonkey EnerVhiteEli
Arctic to Antarctica - ஆதிக்கரை to அந்தக்கரை
- த.மோ -


அக்கினியா, ஆக்கினையா! 

அக்கினி, ஒளி, இன்னும் பல வடிவங்கள் கொண்டது சக்தி. அதில் நெருப்பு மனித நாகரீகத்தில் பெரும் மாற்றம் ஏற்படுத்திய ஒன்று. நெருப்பை கையாள தெரிந்த பின், மிருகம் மனிதனாகிறது.

சக்தியில் நல்லது கெட்டது என்று இல்லை. அதன் தன்மை அதைக் கையாள்பவரின் விருப்பத்தில் உள்ளது. அனால் Intelligence இலே Good Intelligence மற்றும் Bad Intelligence என்று உண்டு.

தீ.மை தான் வெல்லும்

  • சாம்பல் தான் நிலைக்கும்
  • அதுவும் நிலைக்காது

அக்கினியே என்றும் வெல்லும் என்பது உண்மை.

அக்கினி வெல்லுமா அல்லது ஆக்கினை வெல்லுமா என்பதை மனிதரே தீர்மானிக்கின்றனர்.

சூரியனின் விம்பம், புவியில் அது கொண்ட காதலுக்கு சாட்சி 

இதயம் ஒரு கண்ணாடி
உனது விம்பம் விழுந்தடி
இதுதான் உன் சொந்தம்
இதயம் சொன்னதடி

உலகத்தை சூரியன் அதிமாக அரவணைத்தபோது...
உலகத்தை ஒளி வியாபித்தபோது...
உலகத்தை தேவர்கள் ஆக்கிரமித்தபோது...

அதன் விம்பம் இதயத்திலும் விழுந்து கொண்டது.
# இதயம் இலங்கை
# தேவர் ஆக்கிரமிப்பு உலகம்
# இலங்கை விதிவிலக்கு அல்ல
# மொழி சூழ்ச்சி, சிங்களம் - கத.ராவன் மொழி
# மெய் மறந்த சராவணன்

காமம் அக ஒளியை அதிகரிக்கும்

காமம் என்பது காதலின் மிகுதி. அது அக ஒளியை அதிகரிக்கிறது. ஆனால் அதனை முறையாகக் கையாளத் தெரியாதபோது புற இருள் அதிகமாகி விடுகிறது. சமூக சிக்கல்கள் அதிகரிக்கிறது. சமூகக் கட்டுப்பாடுகள் மூலம், நம்மை நெறிப்படுத்திய தேவர்கள், தாங்கள் இளவயதுகளில் திருமணம் செய்து கொள்கிறார்கள். அதற்குள் அசுரர்கள் வீணாகிப் போகிறார்கள்.

காமத்தை அடக்கி, சரியாகக் கையாளத் தெரிந்தால், விரைவில் ஞானம் பெறலாம். 


Sex Boosts Energy

இலங்கையின் காணப்படும் வரலாற்று கருத்து முரண்பாடு ஏன்?


In each era, influence of Devs/light around the world,
reflected in the heart, Chamber.La, Sri Lanka. 

Their record: வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலரவே! 

இதயத்தில் மூன்று கண்
முருகன் > பிள்ளையார் > சங்கரன் | முகுந்தன்

இது கடவுள் செய்த குற்றம், தவிர்க்க முடியாத ஒன்று.
# நகரமயமாதல்
# உலகமயமாதல்
# நாகரிகமடைதல்

இதிலே பின்தங்கி நீங்கள் இருந்தாலோ,
பின்தங்கிய அணியை காத்து இருந்தாலோ,
கடைசி Batch (தொகுதி) நீங்களே,
தோல்வி உங்களுடையதே!

அழிந்து போவது இருள்தான் என்பதை உணர்க!
கரியில் இருந்து நெருப்பும் நெருப்பில் இருந்து சாம்பலுமே எஞ்சும்.
பிறகு மீண்டும் நெருப்பு உண்டாக நெடுங்காலம் ஆகும் என்று சொல்கிறார்கள். ஆனால் அது இந்த பூமியிலா என்பதை உத்தரவாதமாக சொல்ல முடியாது.
ஏற்கனவே நான் உலக நாகரீகத்தின் விளிம்பில் உள்ளோம்.

வரலாறுகள் பயனற்றவை; மெய்ப்பொருள்

வரலாறுகள் பயனற்றவை; காலத்துடன் மாறுபவை. அதிலிருந்து படிப்பினைகளை மட்டுமே எடுக்கலாமே ஒழிய உரிமைகளை கோர முடியாது. அதற்கு மீண்டும் போராட வேண்டும்.
#Everything is based on war in this world
நீ யார் அணி?

Kannan Man Theory - கண்ணன் இடைச்சாதி இனால் மனிதன் உருவாகினான்

சிவனின் பிள்ளைகள்
# பிள்ளையார் எலி
# முருகன் குரங்கு
# கண்ணன் கலப்பு > மனிதன்

First  Ever Inter-cast Marriage, which might have been a mistake or symbol of love, has formed Human Beings. 😂🤣யே கலக் கலக் யே - கலக்குவேன் கலக்குவேன் song... ஏகலக்...


The first ever mixture of Devs and Asura
which formed Human / Sankaran


ஆதாமும் ஏவாளும் 

சீன எலியும், தெற்கின் தமிழ் குரங்கும் இந்தியாவில் கலந்தே, மனிதன் (சங்கரன்) உருவாகி இருக்கிறான். இப்படி ஒவ்வொரு முறையும், யுக யுகமாக கலந்து கலந்து Next Generation மனிதன் உருவாகி இருக்கிறான். அப்படி உருவாகிய புத்தி கூடிய மனிதனே, ஒரு காலத்தில் இந்தியாவில் அதிகூடிய Intelligence, சிவனாக ஆக இருந்திருக்கிறான். இருந்து ஆங்கிலத்தை உருவாக்கி, பிறகு மேலைத்தேய நாடுகளில், கோட்டையை அமைத்துக் குடியேறி இருக்கிறான். குறிப்பு: சீனா என்பது ஒரு உதாரணம் மட்டும்தான்.

 
The first ever Ruler / Intelligence / Influence formation 

இன்று ஏகாதிபத்தியம் செய்பவர்கள் எல்லாம் கலப்பு; கண்ணனின் இடைச்சாதி. அசுரர்களின் இரத்தமும் கலந்தவர்கள்தான் அவற்றை செய்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம். கோட்டையில் கொடியேற்றும் கண்ணன்; Border ஐ Cross செய்து விட்ட சிவன் (வாசுதேவர்) - A complaint on Shiva ever.

ஒளி, வெள்ளை நிறம்,  வெண்தோல் மிருகங்கள், சாதுவான மிருகங்கள், நல்ல மனிதர்களை தேவர்கள் என்றும் இருள், கறுப்பு நிறம், கருந்தோல் மிருகங்கள், கொடிய விலங்குகள், தீய மனிதர்களை அசுரர்கள் என்றும் கொள்ளலாம். இப்போது தூய்மையான தேவர்கள் என்று சீனா, கொரியா போன்ற நாடுகளில் வசிப்பவர்களையும் மற்றும்  சில யூத இனங்களையும் கொள்ளலாம். ஆனால் அவையும் கலப்பு என்பதே உண்மை.

இவை எல்லாம் மனித நாகரீகத்தில் ஏற்கனவே தோன்றி கோலோச்சி ஆயிற்று. கண்ணனின் நாகரீகமே 3000 வருடங்கள் பழையது என்றால், இப்போது முழுக்க முழுக்க ஒளி வியாபிக்கும் நேரம்.

மெய்ப்பொருளை உணர்ந்து கொள் இராவணா!
உனக்கு எது வேண்டும். ஒன்று நீ உன் தமிழை தியாகம் செய். அல்லது உன் நிறத்தை தியாகம் செய்!

இதை எல்லாம் முன் கூட்டியே திட்டமிட்டு, அதி புத்திசாலிகள் Mars இலே பார்க்கிறார்கள்!

கோட்டையில் கொடியேற்றும் கண்ணன்

தோற்றத்தால் (Dimension) குறுகிய தேவர்கள், டைனோசர் அழிவின் பின்பு, எலியின் குறுகிய தோற்றம் மற்றும் செழிப்பின் வெண்ணிறம் உடையவர். இன்றும் தோற்றத்தால் சிறுத்த தேவர் ஜீன்களைப் பரவலாக காண முடியும். குரங்கை விட எலி சிறியது என்பது வெளிப்படையானது. அது இந்த முக்கண்ணின் முதலாம் கண்ணின் தன்மை. #பிள்ளையார்.

அதனால், சீனாவில் இருந்து தொடங்கிய தேவர் பயணம், இந்தியாவை அடைந்து அங்கே அசுரர் என்னும், குரங்கை கலந்து, அவர்களின் Dimension ஐப் பெற்றுக் கொண்டனர். அதோடு, அவர்களுக்க்கு வெண்ணிறமும் கிடைத்தது. அதுவே கண்ணன் என்னும் ஜீன். இந்தக் கலப்பு பலமுறை நடந்துள்ளது. கடைசியாக இதயத்திலேயே நடந்துள்ளது. அப்போதுதான் கண்ணன் என்று நாம் வணங்கும் ஸ்ரீ கிறிஸ்ணர் தோன்றினார்.

ஆனால் அங்கு கலப்பில் கறுப்பு நிறமும் தோன்றும். அவற்றை தவிர்த்துக் கொண்டு, தமது தூய நிறத்தை மட்டும் கொண்டு, மேலைத்தேய நாடுகளில் சென்று கொடியேற்றிக் கொண்டனர். அதாவது அவர்கள் அசுரர்களின் Dimension ஐப் பயன்படுத்திக் கொண்டனர். எதனையும் சரியாக பயன்படுத்துவது தேவர்களுக்குக் கை வந்த கலை. வரலாற்றை புரட்டிப் பார்த்தால் தெரியும், தேவர்கள், சக்தியால் வெல்வதை விட புத்தியால் வெல்வதே அதிகம்.

யுகங்கள் மீளுமா?

மீண்டாலும் சூரியனின் கொதிப்பு கூடுமே ஒழிய குறையாது. இந்த நிலம் நரகமாக மாறிக் கொண்டு இருக்கும். அதை தாங்கிக் கொள்ளும் உயிரங்கள் உருவாகும். ஆனால் அவை இன்று இருப்பதுபோல, நேற்று இருந்ததுபோல இருக்காது.


Sun Rays Expands from the Equator Ever

அப்படி நிகழ வேண்டின், ஒன்று பூமி தயவு செய்து வேகமாக சூரியனை சுற்ற வேண்டும். அல்லது சூரியன் தயவு செய்து வெப்பத்தை குறைக்க வேண்டும். இவை இரண்டும் நம் கையில் இல்லை.

நாம் கொண்டு வந்தது என்ன? கொண்டு போவது என்ன? தமிழா!

ஆசை என்னும் அப்பிளை உண்ட ஆதாம்

நல்ல சக்திகள் பிறக்காத உலகம் அல்ல இது. மகாதேவரே அதற்கு முதல் சாட்சி. ஆனால் இந்த உலகம் நல்லனவற்றை மதிப்பதில்லை. நல்லவர்களை மதிப்பதில்லை. அது யார் குற்றம்?

இது போன்ற ஞானம் சிவனிடம் இருக்கிறது என்று, கயவர்கள், முதலே இந்த ஆட்டத்திலிருந்து சிவனை வெளியேற்றி விடுகின்றனர்.

இதெல்லாம் பெரிய ஞானமா, அற்ப விடயம். அப்படி இதில் என்ன இருக்கிறது. அப்படியெனில் இத்தனை காலம் ஏன் உனக்கு இந்த அற்ப விடயம்  தோன்றவில்லை.

Dinosaur - the Mother of Rats 

தேவ எலிகளின் Dinosaur அம்மாவை, குரங்குகள் சூனியம் வைச்சு கொண்ணுடிச்சாம். அதானால்தான் தேவர்கள், கலந்து, உறவாடி கெடுக்கிறார்களாம்.
#Chicxulub Crater

நல்லா Motivation காரணம் சொல்லி சுத்துறீங்க போங்க!
சத்தியமாக எனக்கொன்னும் தெரியாது!
காலா காலமாக வடக்கும் தெற்கும் கலந்துதான், பன்மடங்கு சக்தி கொண்ட, ஈஸ்வரன் தோன்றினான்!

முதலில் எலி, பிறகு குரங்கு

முதல்ல எலி தோன்றி வடக்கே போக, பிறகு நீண்ட காலமாக அதுவே பிரம்ம பூமியில், வெயிலில் சூரியக் கதிர்களால் உருமாற்றம் (Mutation) அடைந்து குரங்கு தோன்றின. இப்போது அடுத்த படைப்பை பிரம்மா படைத்துக் கொண்டு இருப்பார். அவை மனிதனுக்கு தீங்கு செய்யும் நுண்ணுயிர்களாகவும் இருக்கலாம்.

ஈஸ்வரனின்,
# முதற் பிள்ளை, செழிப்பான பிள்ளையார்
# இரண்டாம் பிள்ளை, காயம் காயத்திரித்த முருகன்
# பிறகு இரண்டும் கலந்து கண்ணன்
Repeat

இதற்கிடையில், ஏற்கனவே படைத்தவை கலந்து, தனது புத்தி மற்றும் சக்தி கொண்டு தோன்ற இருக்கும் புதிய உயிர்களைக் கையாளும் திறன் பெற்றிருக்க வேண்டும். இதனையே சங்கரன் சிவன் முயலகனை காலில் மிதித்து வைத்திருப்பதுவும், பிரம்மாவுக்கு கோயில் இல்லாமல் செய்தவும் குறிக்கிறது. அடுத்தொன்று மனிதனை விட வலுப்பெறும் வரைதான் மனித இராஜ்ஜியங்கள் இந்த உலகத்தில் இடம்பெறும்.

முக்கண்ணனும் மூன்று கண்ணும்

சிவனுக்கு மூன்று கண்கள்.

  • வலது நாசி - பிள்ளையார் - தேவர் - குகன்
  • இடது நாசி - சரவணன் - அசுரர் - இராவணன்
  • இடையில் வாய் - சங்கரன் - கண்ணன்

சிவன் மூவரையும் அணைத்துக் கொள்வான். சிவனின் அம்சமே முருகன் - மூன்று கண். ஆனால் சரவணன் என்பது 6.இராவணன் தலைகள் - ச.ராவணன்.

கண்ணன் அப்படி அல்ல. கண்ணன் தந்து வாயைத் திறந்து தனது தாய்க்கு இந்த உலகைக் காட்டியவன். அவன் நல்லன, நடுநிலை ஆனவற்றை மட்டுமே வைத்துக் கொள்வான். தர்மத்துக்கு முரணானது எதுவாகினும் அழித்து விடுவான். கடைசியாக கண்ணன் பிறந்த இடம் யாழ்ப்பாணம் - ய.முனையை கடந்து வாசுதேவர் அவனை யசோதையிடம் ஒப்படைத்தார்.
Devs, almost reached back to the root

முருகன் வேறு சரவணன் வேறு

 

முருகனை ஒன்றாக்கி குழப்பி விட்டார்கள். முருகன் - மூன்று.கண் - முக்கண்ணன். இது நடராஜர், இராவணன், தேவகி மூவரும் ஒன்றாக நிற்பதைக் குறிக்கிறது.

  • தமிழர்க்கு 3 முடிகள்; மேற்கண்ட மூன்றும்.
  • நல்லூரில் நடராஜர் மற்றும் சிவலிங்கம் உண்டு.
  • ஆனால் சன்னதி, கதிர்காமத்தில் இருப்பது ஆறுமுகம், ச.ராவணன்.

  • இதுபோல சிவன் இராமனுடன் நிற்கும் போது SiTa ஆகி விடுவார்.
  • இவை எல்லாம் கூட இராமாயணம் நடந்த காலத்திற்கே பொருந்தும்.
  • பழத்தை முருகனுக்கு கொடுத்த சிவன், இப்போது இராமனாக இருக்கலாம்.
  • ஆனால் நான் சிவனின் முக்கண்ணனின் கண்ணனின் வழி நிற்பதையே விரும்புவேன்.
  • ஆனால் சரவணன், பிள்ளையார் ஆகியோர் இதயம் மற்றும் சங்கு என்று இந்தப் பக்கம் ஒருவர் இடி போலவும், அந்தப் பக்கம் ஒருவர் (chunk of beef) அலை போலவும் பக்க சார்பாக நிற்கிறார்கள்.

அதிகாலை சோம்பல் முறிக்கும் - ஒளி இருளை அழித்துவிடும் 

பிள்ளையார் விபீஷணன் கண்ணன் இராமனோடு சேர்ந்து கொண்டார். கண்ணனின் குணமும் முஸ்லிம்கள் சொல்லும் நபிகள் நாயகத்தின் குணமும் ஒன்று. அவர்களும் வாயையே அதிகம் போற்றுவார்கள். அவர்கள் பள்ளிவாசல்களில் ஓதும்போது அதனை நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள். அல்லா என்று நீட்டித்து ஓசை எழுப்புவார்கள். இவர்களுக்குள் இன்னொரு ஒற்றுமையும் உண்டு. அனைவருக்கும் நாயக்கர் என்ற பரம்பரை பெயரும் பொதுவாக இருக்கும்.

மெய்ப்பொருள் என்ன?

Raja Loyalty Resources Pvt Ltd. எல்லோரையும் பற்றி சிந்தித்த பின்பு எனக்குத் தோன்றியது. எல்லோரும் தம்மை நல்லவர் என்கின்றனர். எல்லோரையும் நான் புகழாரம் சூட்டுகிறேன். ஆனால் எனக்கு மட்டும் வசை பாடுதல், பழிகள் வந்து சேர்கிறது. ஏன்?

பிறகு புரிந்து கொண்டேன். வளங்கள் மட்டானவை. அவற்றை எல்லோருக்கும் பகிர்வது முடியாத ஒன்று. இதனை ஒரு சுயநலவாதி தொடக்கத்திலேயே புரிந்து கொண்டிருப்பான். நான் தான் மூக்கை நேராக தொடுவதற்குப் பதில், சுற்றி வந்து தொடுகிறேன்.

சமூகத்தில் ஜோதியில் ஐக்கியம் ஆகிவிட வேண்டும்

எல்லா உண்மையும் சொன்ன பின்பும், தங்களுடைய பூர்வீக நிலம் என்று #உரிமையுடன் Claim பண்ணுகிறார்க ளே.
இப்போது உங்களின் Influence தான் அதிகம், வைத்துக் கொள்ளுங்கள்!
ஆனால் படைப்பின் நியதியை தெரிந்து கொள்ளுங்கள்...

உரிமை என்று எல்லாம் ஒன்றும் இல்லை.
Influence மட்டும்தான்...
எந்தக் காலத்தில் எவர் Influence அதிகம்;
யார் கோலோச்சுகிறார்கள் என்பது மட்டும்தான்...

தமிழை Reference ஆக்கிய ஆ.தாமோ, பிரித்து அழிக்கும் ஏ.வால்
ஆதாமை கொல்லும் ஏவாள் (Adam - Eve) - வெட்டுக்கிளியின் கதை

“இது எங்கட நாடடா!” என்று
தமிழை Reference ஆகப் பிடித்துத் தொங்கிக் கொண்டு தாவும், ஆதாம், குரங்குத் தமிழன், இராவணனுக்கு... (Australia)

பல சமூகங்கள் ஒன்றாகும்போது,
ஜோதியில ஐக்கியம் ஆகி விட வேண்டும்.
தர்மம் நியாயம், நல்லது கெட்டது பேசக் கூடாது.
அதுவே Evolution God, Charles Darwin இன் கூர்ப்பு விதி!
Survival of the fittest.

6 ச.ராவணா!   கத.ராவன் (கதிரவன்) / விபீஷண / கர்ணன் (4) ஐப் பார்த்தியா, எப்படி தமிழ் Reference ஐ நேக்கா கழட்டிக் கொண்டான்! படக் என்று காலில் விழுந்தான். இப்போது பழம் அவனுக்கு... உன் பழனியும் பறிபோய் விட்டது.

ஒருமுறை எதிர்ப்பை வெளிப்படுத்தி விட்டால்,
அவர்கள் உன்னுடைய Reference ஐ வைத்தே உன்னை அழிப்பார்கள்!
உன்னுடைய Reference தமிழ் தானே!
No Game, No Excuse - என்னிடம் சொன்னார்கள், உன்னுடைய ஆட்கள்!

அப்படி எல்லோரும் சேர்ந்து உன்னை சூறையாடி,
உன்னுடைய  Influence எல்லாம் கைய விட்டுப் போன பிறகு...
தமிழ் அழிகிறது என்று, தாவிக் குதிக்க கூடாது.

பட்ட காலிலே படும்,
கெட்ட குடியே கெடும்.

Sunday, July 13, 2025

World Order எங்கே மாறுகிறது;
பரம்பொருளில் குற்றம் இல்லை;
அனைத்திற்கும் சாட்சியாக பரம்பொருள்!

World Order எங்கே மாறுகிறது

அசுரர் - Extinct
1. சந்தர்ப்பவாதம் - Utilize Opportunities
2. அன்பு - Love

சிவன் - Being Extinct
1. அன்பு - Love
2. விசுவாசம் - Loyalty 
3. தர்மம் - Dharma / Integrity
4. சந்தர்ப்பவாதம் - Utilize Opportunities

தேவர் - Being Populated
1. சந்தர்ப்பவாதம் - Utilize Opportunities
2. அன்பு
3. Loyalty 
4. தர்மம்

மனிதர்களின் சித்தாந்தத்தில் மேற்கண்டவற்றின் Order மாறும்போது, World Order உம் மாறுகிறது.

பரம்பொருளில் குற்றம் இல்லை

எந்தக் கடவுளின் Definitions இல் தவறில்லை.
அதை பின்பற்றுபவர்கள் பல சமூகங்களாக இருக்கிறார்கள். அவரவர் Locality இற்கு ஏற்ப, அவர்கள் கொண்டுள்ள மேற்கண்ட Order / ஒழுங்கு மாறுபடுகிறது. ஆனால் ஒரு பிரச்சினை என்றதும், ஒரு குடையின் கீழ் வந்து விடுகிறார்கள். 

God is a higher-dimensional concept. In clustering, based on distance metric, linkage method the clusters can be further split and become permanent.

உதாரணமாக இஸ்லாம் உலகம் முழுவதும் பல நாடுகளில் பல சமூகத்தினால் கடைப்பிடிக்கப்படும் 2 வது பெரிய மதம். இருப்பினும் அது மிகப்பெரியதாக பல வேர்கள் ஊன்றி இருப்பதால், அது தனக்குள்ளேயே இன்னும் சமநிலை அடையவில்லை. கடவுளின் கொள்கைகளில் அவர்களுக்கிடையேயே கருத்து வேறுபாடு பல உண்டு.

கடவுளை அறியாதவர்களே மதங்களைப் பற்றி அலட்டிக் கொள்வார்கள்

இது முழுமையாக கடவுளை புரிந்து கொள்ளாத நிலையாகும். Local community influence என்றே சொல்வேன். அல்லது சில diplomatic அரசியலில் மாட்டிக் கொண்ட, பூரண ஞானம் அடையாத நிலைமை.

உதாரணமாக முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடான பாக்கிஸ்தான் தீவிரவாதம் அதிகமாக இருத்தல். இந்தியா மற்றும் உலகின் Intelligence Influence இல் அவை சிக்கியுள்ளன.

உன்னை அறிந்தால் உலகத்தில் போரடலாம்

தாம் செய்வது சரி என்றும், தாமே செய்வதாகவும் நினைத்துக்கொண்டு அவர்கள் செய்பவை, உண்மையில் அவர்கள் செய்வதே இல்லை. அவர்கள் இன்னும் தங்களையே அறியவில்லை. #என்னை #அறிந்தால்.

சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் விளையாட்டாக இருக்கிறது, தேவர் விளையாட்டு.

“எங்க படம் ஓடினாலும் அங்கே Hero நாங்கடா!”

ஆனால் உங்கள் ஆட்களும் ஆசைக்காக அதே வழியில் தானே, Syllabus ஐ படித்து அதே வழியில்தானே போகிறார்கள்.

நீ நல்லவனாக இருக்கிறாய். சொகுசாக வாழ்ந்திட்டு போ!

நான் அதனை அறிந்து கொண்டு செய்தால், தவறில்லை என்று ஆகிவிடுமா! யார்அதை செய்தாலும், ஆசையால் தவறு செய்கிறார்கள் என்றே வரும். தர்மம் அதர்மம் குறித்து எனக்கு ஆயிரம் கேள்விகள் எழுகின்றன. 

நான் ஒன்றை அனுபவிக்கும்போது அதற்கான ஊழியத்தை, இந்த உலகம் திருப்தி காணும் அளவுக்கு மெய்யாக செய்யாது போகின், நானும் ஆசை என்னும் மாயையில் சிக்கிக் கொண்டவன் தானே! இதனை எனக்கு கற்றுக் கொடுத்த ஒவ்வொரு ஆசியரிடமும் கேட்க வேண்டும்.

நீங்கள் ஏன் எனக்கு ஒரு குருவாக இருக்கவில்லை. வெறும் ஆசானாக மட்டும் இருந்தீர்கள்!

பரம்பரையில் தவறில்லை. World Order இல் தவறு.

தேவர் அசுரர் பரம்பரையில் தவறில்லை. பெரும்பான்மை தேவர் என்று ஆகி விட்டபோதிலும் முழுக் குற்றமும் தேவர் பரம்பரையில் விழுந்துவிடாது. அவர்களிலும் பெரும்பான்மையானவர்கள் இந்த உலகில் துன்பங்களை அனுபவிப்பவர்களே!

ஏமாந்தவனே முட்டாள்!


Karna was reserved and refused what he deserved

தவறு World Order இல் இருக்கிறது. அதனை யார் ஆதரிக்கிறார்கள் என்பதில் இருக்கிறது. அது ஒரு சங்கிலித் தொடர் 2600 ஆண்டுகளுக்கு முன்பு இராமாயணத்தின்போது தேவர்களால் ஏற்பட்டது. அப்போதே, முதலாவதாக நான் குறிப்பிட்ட புதிய World Order இற்கான விதைகள் வெண் தோல் கொண்ட, புத்தி வாய்ந்த தேவர்களால் ஏற்படுத்தப்பட்டு விட்டது. புதிய முதற்கோணல் முற்றும் கோணல். அதிலே வளைந்து கொடுத்தவர்கள், தேவர் மகன் குகன்.

வளைந்து கொடுக்காமல் வாய்ப்புக்களை கைவிட்டு வறுமைப்பட்டவன் நீ!

ஆமை முட்டை கதை. அவர்கள் எங்கும் தமது செல்வாக்கை பெருக்கிக் கொள்ள, எங்கும் தமது தேவ இரத்தத்தை விதைத்தார்கள். அது பரவலாக, உன்னுடைய ஆட்களாலும் கூட மெய்ச்சப்பட்டது. இருளை விட ஒளியையே எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால், தேவர்களுக்குள்ளும் பிணக்குகள், இழுபறிகள் உண்டு.

தர்மத்தால் வளைந்து கொடுக்க மறுத்து, வாய்ப்புக்களை கைவிட்டு வறுமைப்பட்டவன் நீ. அதனால் உன்னுடைய தரப்பு முழுவதுமாக புதைந்து போய்விட்டது. ஏமாற்றுபவனை விட ஏமாருபவனே குற்றவாளி என்னும்போது, தவறு உன்னுடையது.

கோயில் சிலையாக்கி பூசை செய்யப்பட்டு, அதற்கு ஈடாக அனைத்தும் பிடுங்கப்பட்ட, தர்மர், கர்ணன் நிலை. அடுத்தது இந்தியா மத்திய பூமத்திய ரேகை, நீங்கள் தான். இனி இராமனுக்கு தான் பூசைகள். புரிந்தவன் பிஸ்தா

தர்மத்தை காக்கும் கடவுளின் பெயரால் சூது. கடவுளின் பெயரைக் கெடுத்தவர்க்கு கண்ணனின் தண்டனை எதுவாக இருக்கும்?

அனைத்திற்கும் சாட்சியாக பரம்பொருள்!

தற்போதைய உலக உழுங்கில், நியாயம் பெற்றுக் கொடுக்க பல அமைப்புக்கள் இருக்கிற போதிலும், அதனை கையாள்வதும் மனிதர்களே! அது மீண்டும், உலகின் பெரும்பான்மையான தேவர்கள் கையிலேயே விழுகிறது. இதனால் அதனை சாதகமாகப் பயன்படுத்தி, மெய்யான நியாயத்தை ஆசை என்னும் சாத்தான் விழுங்கிக் கொண்டு விடுகிறான்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், கண்ணன், முக்கண்ணனின் மகன், Almighty, Controller of the Universe, இந்த உலகில் மனிதனாக அவதாரம் எடுத்தபோது, சொன்னார்.


Vishnu Kan.Nan | Old Mu(n)ru.Kan

இந்த உலகில் அனைத்திற்கும் காரணம் நானே!
அனைத்திற்கும் சாட்சியுமாக நானே இருக்கிறேன்!
இந்த உலகின் அதர்மங்கள் தலைதூக்கி,
மன்னுயிர்கள் அதிக துன்பங்களை அனுபவிக்கும்போது,
அவற்றிற்கு விடுதலை தந்து மோட்சம் அளிக்க,
நான் மீண்டும் மீண்டும் இந்த பூவுலகின் அவதரிப்பேன்!

"யதா யதாஹி தர்மஸ்ய க்லானிர்-பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்
பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம-ஸம்ஸ்தாபனார்தாய சம்பவாமி யுகே யுகே!"
    - பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் -



ThaNanSaya நின் கண் தீபம் எழுக

தமது தரப்பில் தவறில்லை என்றும்,
தாம் அதற்கான நஷ்ட ஈடுகள் கொடுத்து விட்டோம் என்றும்,
நிலையில் தாழ்ந்தவர்கள் தம்மை பொய் குற்றம் சொல்வதாக மேலாளரும்,
தம்மை ஒடுக்குமுறை செய்து விட்டதாக நிலையில் தாழ்ந்தவர்களும்
குற்றம் சொல்கிறார்கள்.

இனியும் தரப்புகள் சேர்ந்து கயவர்கள் பாதுகாக்கப்பட, அங்கே அப்பாவிகள் நசுங்கிப் போவதும், பணம் அதிகாரம் மேலும் வலுப் பெறுவதும் வேண்டாம். எது உண்மை. என்ன நடந்தது என்பதை அனைத்திற்கும் சாட்சியான, பரமாத்மா / Supreme Soul ஒன்றே அறியும். நாம் ஹரியோம்.

ஆதலால், தேவர்களும் அசுரர்களும் உங்கள் இதயம் என்னும் கண் தீபத்தை (காண்டீபம்) ஐ ஏற்றுங்கள். யார் என்ன கர்மா செய்தார்களோ, அதற்கு வேண்டிய தண்டனையை இம்மி அளவு பிசகாமல், கண்ணன் கொடுப்பான்! அது தேவர் அசுரர் சிவன் ஏன் காண்டீபத்தை ஏற்றியவர் ஆயினும் வேறுபாடில்லை.


எது பெரிது என்று அடித்துக் காட்டு

ஏட்டுக் சுரக்காயில் வைத்திருக்கும் தமிழர்கள், தர்மத்தின் காரணமாக இடையிலே தேங்கிப் போனார்கள். காரணம் அவர்களும் பாவம் செய்யாமல் இல்லை. ஆனால், இவை அனைத்தையும் தாண்டி சென்ற தேவர்கள், அவற்றை செயலுருவாக்கி, உலகை ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.

தமது மொழிக்கு மாற்றி மாற்றி எழுதிக் கொண்டு, ஆதாரங்களை அழித்த தேவர்கள், அதிலுள்ள தமிழ் பாத்திர பண்டங்களின் பெயர்களை மாற்ற மறந்து போனார்கள். வாய் வழியாகவே பின்பற்றப்பட்டு வந்த அந்த இதிகாச கதைக்கு இலக்கிய வடிவம் கொடுத்த அவர்கள், இப்போது அதுவும் தமதே என்று உரிமை கோரி... நிற்கவில்லை. நடக்கிறார்கள்; ஏனையவர்களை அழித்தால் எஞ்சி இருப்பதற்கு உரிமை கோரவும் வேண்டுமோ! Ultimately Exclusive


தர்மம் வேண்டின் கர்ம காண்டத்தையும் தாண்டிப் போ!

 

உனக்கு வாழ்வில் தர்மம் வேண்டின், நீ எந்த இன மத குலமாயினும், நீயே அர்ஜுனன். கீழுள்ள பதிவை நன்கு அறிந்து, எச்சரிக்கையுடன், இந்த கர்ம காண்டத்தை தாண்டி செல்வாயாக!

அர்ஜுனா! நின் காண்டீபம் எழுக

Monalisa ThananJaya, நின் காண்டீபம் எழுக!
எது சரியான கர்மா என்பதை கண்ணே முடிவு செய்யட்டும்.
அவரவர் கர்மாவை இம்மியும் பிசகமால் அவரவர் அனுபவிக்கட்டும்.
நியாயம், Judgement களை வேறொருவர் முடிவு செய்ய தேவையில்லை.
நீயே சொல் மனமே!
Cut out the middle man

I don't like black 
ஐயோ சாமி Ni.crow எனக்கு வேணாம்!
MoreNa MoreNa Gasolina
நீதான் King ஆ?

இங்கு யுத்தம் இரத்தம் குருதி என்று புவி நிலப்பரப்பில், யுத்த களத்தில் நிகழாது. அகிம்சை என்பதே யுத்தமாகும். அதுவே காந்தீ.பம் ஆகும். நின் காண்டீபம் எழுக.

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...