Thursday, September 3, 2020

உயரமாக வளர சித்த மருத்துவம்

தேவையான பொருட்கள்

  1. பனங்கிழங்கு - 1
  2. மிளகு 3-4
  3. மாதுளம்பழம் - 1
  4. அத்திப்பழம் - 20g
  5. நாட்டு மாட்டுப்பால் / ஆட்டுப்பால் - 1 கப்

மாதுளம்பழ முத்துக்கள், பனங்கிழங்கு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து வைக்கவும்.
நறுக்கிய அத்திப் பழங்களையும் சேர்த்து பொடியாக்கிய மிளகினையும் பாலில் இட்டுக் கரைத்து அரைத்து வைத்த களிம்பையும் சேர்த்துக் கூழ் போல செய்ய வேண்டும்.

குழந்தைகள் தினமும் 100ml மட்டும்
பெரியவர்கள் தினமும் 100-250ml குடிக்க வேண்டும்.

1 அடி வரை உயரம் கூடும். பரம்பரை உயரமும் கூடும்.

தாழ்வு மனப்பாங்கு நீங்கும்.

  • பனங்கிழங்கு - உயரம்
  • அத்திப்பழம் - உடல் கழிவு நீங்க / தொந்தி குறைய
  • பால் - சத்தூட்டி
  • மிளகு - சளிப் பிடிப்பதைத் தவிர்க்க
  • மாதுளம்பழம் - தாழ்வு மனப்பாங்கு நீங்கும்


ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.

No comments:

Post a Comment

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...