Thursday, June 5, 2025

கண்ணனும் கிறிஸ்ணனும் - கல்கியும் சாம்பலாவும்

Quoted from Quoras "கண்ணனுக்கும் கிருஷ்ணருக்கும் என்ன வித்தியாசம்?
கிருஷ்ணரே தமிழில் கண்ணன் என்று அழைக்கப்படுகிறார் என்பது தெளிவாகிறது. எனவே அது கிருஷ்ணரின் மற்றொரு பெயர். கிருஷ்ணர் எல்லையற்றவர், அவருக்கு பல பெயர்கள் உள்ளன."

ரெண்டையும் Merge பண்ணி Mix செய்துவிட்டு, எல்லாம் ஒன்று என்கிறார்கள்!

கண்ணன் பிறந்த லீலை

இலங்கையில் (சாம்பலா) பிறந்த கண்ணனை வசுதேவர், யமுனை - யாழ்ப்பாண முனையைக் கடந்து இந்தியாவிற்கு கொண்டு சென்று, யசோதாவிடம் ஒப்படைக்கிறார்.

ஜமுனா நதி - இன்றைய யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறை - பாக்கு நீரிணை
(Jamuna Nadhi — today's Point Pedro of Jaffna — connects through the Palk Strait)

பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமால்

பாக்கு நீரிணை - யமுனை - வாசுகி

எல்லாக் கடவுளும் இதயத்திலே, இலங்கையிலே, சாம்பலாவிலேதான் தோன்றினார்கள். ஆனால் இதயத்தில் விழும் இடி மின்னல் வானலைகள் காரண்மாக, அவர்கள் யாருமே அங்கு தங்கவில்லை. கண்ணிலே பிறந்ததால்  அவன் பெயர் கண்ணன், அவன் பிறந்த உடனேயே நாடு கடத்தப்பட வேண்டியதாயிற்று.

  • Heart > 4 Chambers
  • Chamber.La(nka) - Sri Lanka - Heart - Fish - Pearl - Mall - Kann / Eye
  • Geological importance of Sri Lanka

யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணனோடு தான் ஆட..
பார்வை பூத்திட பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட... 

மாலுக்கு சக்கரம் அன்றருள் செய்தவன்.

பாதுகாப்பு கவசம் தான் கொடுத்திருக்கு. ஆக்கிரமிப்பு செய்ய அல்ல. பிறகு இராமன் 8 ஆம் படியில் இருந்து வந்தபோது, எனக்கு நேரடி Connection இருக்கும்போது இடையே தரகர் எதுக்கு; உங்களை விட அவர்கள் மேலானவர் என்று அவர்களுடன் சென்ற கண்டி ராஜ்ஜியம், இன்று வரை அவர்களுக்கே விசுவாசமாக இருந்துகொண்டு, சிவனை எதிரியாகவே கருதிக் கொண்டு, சிவனை காட்டிக் கொடுத்து பிழைத்துக் கொண்டு, பித்தா என்ற சிவனின் பெயரை, Mental என்று ஆக்கி மாத்தி பட்டம் கட்டிக் கொண்டு உள்ளனர்.

திருமால் — மாலு — மால் — மீன் — இதயம் — சாம்பலா — கண் → கண்ணன் → கண்ணன் நாயக்கர் — கண்டி இராஜதானியின் கடைசி அரசர்.
(Sri Lanka  — Vishnu — Sri Mall — Malu — Fish — Heart — Chamber.La — Eye — Third Eye — Kann → Kannan → Kannan Nayakka, the last king of the Kandyan Kingdom. Vasudev and Devaki — an inter-caste union, just like then.) 

ශිව, හශි, ஸிவ, சிவ - Buddhist Flag 

வாசுதேவர் கிருஷ்ணரை தனது வளர்ப்புத் தாயான யசோதாவிடம் அழைத்துச் சென்றார். ஆனால் இங்கே Jessica! Jessica Vs Jashodha

No worries, if you can protect yourself. You can go.
கிளிக்கு ரெக்கை முளைச்சிடிச்சு, ஆத்தை விட்டு பறந்து போய்டுது.
Also, deal with your பரம enemy, Ravanan.
Don't blame me for his brutal act if any in case it was necessary for him to do.
I don't force anyone. My name is love and that's all explanation I have to say.
காதலைத் தவிர உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை.

யாழ்ப்பாணமும் ஞானப்பழமும்

(Yaazhpanam - Njana Pazham 🥭)
அஸ்தினாபுரம் - அனுராதபுரம் (Asthinapura - Anuradhapura)

 Jaffna Kingdom

"Because I transcend the perishable and am even higher than the imperishable, I am declared to be the Supreme Person (Purushottama) in the world and in the Vedas."
– Bhagavad Gita 15.18 
"நான் அழியக்கூடியவற்றைக் கடந்து, அழியாதவற்றை விட உயர்ந்தவனாக இருப்பதால், உலகிலும் வேதங்களிலும் நான் உயர்ந்த நபர் (புருஷோத்தமன்) என்று அறிவிக்கப்படுகிறேன்."
– பகவத் கீதை 15.18

ஹரியும் ஹரனும் ஒன்று

Sri Lanka  — Sri Chamber.La — Sambhala — Sudarsana Chakara — Dharma Chakara → Kalki 

P.S. Jesus [Shivan + Pram.Mary]
P.V. Raman [Vishnu + Bram.Mary]
S.V. Kannan [Shivan + Vishnu] 

Kan.nan != Vishnu 

பாரதம் மற்றும் இலங்கை சிவபூமி - பரமபிதா சிவனின் பூமி - தமிழ். Shiva the land himself. Himalaya and Sindhu River → ශිව, හශි, ஸிவ, சிவ - Buddhist Flag

“ஆகவே இலங்கை முழுவதும் 10 தலை இராவணன் வசம் இருந்தது” ✅

என்ற கூற்று சரியானது.

ஆனால்,

“இலங்கை முழுவதும் ச.6.ராவணன் (தமிழர்) வசம் இருந்தது” ❌

 என்ற கூற்று பிழையானது.

#பாண்டவர்க்கு (ச.6.ராவணன்) உரிமையுள்ள பங்கைக் (மட்டும்) கொடுத்தான், நாம் படிப்பதற்கு கீதை என்னும் பாடம் கொடுத்தான்.

# ச.4.ராவணன்
# க.4.ராவணன் - கதர கம

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானம் ஆண்டி — கதர கம🤷

🐓 உம் 🦚 உம் போற்றி. Chambers.Lanka போற்றி போற்றி.

 ஸ்ரீ சக்கரா அகம், Gandhi(pam) Road, Clock Tower, Jaffna

எங்கிருந்தோ வந்தான்; இடைச்சாதி நான் என்றான். இங்கிவனை யான் பெறவே...

 


கண்ணன் கைபர் கணவாய் கடவுளா? Did the lord Krishna come through Khyber Pas?

கண்ணன் பாக்கு நீரிணையூடாக வந்த கடவுள் என்றால், கைபர் கணவாய் ஊடாக வந்த கடவுள் யார்? கண்ணனின் அவதாரம் எனப்படும் மற்றுமொரு இளைய ஜீனை சேர்ந்த, ராமன்.
ஆனால் கண்ணன் கலப்பு ஜீன். பாரம்பரிய கடவுள் இதயத்தில் வசிக்கும் சிவனும் இளைய புவியின் கடவுள் பார்வதியும் கலந்து உதித்தவன் கண்ணன்.

குழந்தையாக மீண்டும் கண்ணன் பிறக்க மாட்டானா!
புல்லாங்குழல் எடுத்து ஊதி எம்மை மயக்க மாட்டானா!
கண்ணன் பிறந்த லீலை


சாம்பலா கல்கி அவதாரம் குறித்த எதிர்வு கூறல்கள்

எல்லோரும் எதிர் பார்த்துக் காத்திருந்தார்கள். ஆனால் வந்து விட்ட பிறகு என்னை சாக சொல்கிறார்கள். கலியுகத்தில் கண்ணனுக்கும் துன்பத்தில் விதி விலக்கு இல்லை போலும். 

The Vel has sent over, to operate the Chakra, in the Geographic corner, near the Jaffna #Kotte

In 2019 Dec, I spread (வியாபித்தல்) all over the world to find you.
How would you be committed to someone else if you are my Maha Lakshmi?

You are a cheater; traitor.
You made me a believer.

கோ என்றால் அரசன் - கோ.விட் - கோவிந்தா

The last king of the Jaffna Kingdom

வெள்ளைக் குதிரையில் கல்கி - வாளேந்திய சிங்கம்
சங்கிலிய மன்னன் - I

 

Cankili I, also known as Segarasasekaram

The last king of the Kandy Kingdom 

Sri Vikrama Rajasingan originally named Kannasamy Nayaka
 
காற்று மண்டலம் ஏறி நான் உன்னைத் தேடி பார்ப்பேன். நீ வேற்றுக் கிரகம் போனாலும் மாற்று வழியில் வருவேன்.
உன்னை நான் அடைவது சத்தியம்.
Jee Boomba என் தேவதையை நீ காட்டு. 

  

யார் பெரிய கடவுள்? 

 Coronation of King of King Charles

அண்டக் கதிர்ப்பு வக்கிலிருந்து தெற்கிற்கு பாய்கிறது; விஞ்ஞானம்

Propagation of Waves from North to South
கீதாசாரம்:
  • Propagation of waves of the universe (fate) is from North to South - Propaganda.
  • We experience past waves from the north in the mediator.
  • Underground world (Asura Loga) i.e. Australia would experience the waves that we've already lived through.
  • Propagation - பிரவாகம்
  • There is one god on the top of the universe being the witness of all your acts and it pays back eventually by time.

வானத்திலிருந்து கொட்டும் அருவி கடலில் கடக்க முதல் சொல்லும்,
பல மேடு பள்ளங்கள் கடந்து வந்தேன்;
பல வலிகளை சுமந்து வந்தேன்;
வரும் வழியில் அழுக்குகளை கழுவி வந்தேன்!

இங்கு நடப்பவை #அனைத்திற்கும் நானே சாட்சி! - இதயம் - கண் - மனசாட்சி 

பூனை கண்ணை மூடிகொண்டு பாலைக் குடித்துக்கொண்டு நினைக்குமாம்; தன்னை யாரும் பார்க்கவில்லை என்று.

எல்லாம் என் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது! #கர்மா
அதனால் என் பெயர் கண்ணன்!

உங்கள் மனதை கொள்ளை அடித்தவன் நானே!

ஓருயிர் கொண்டு உலகை அளந்தேன். இன்று உங்கள் அனைவரினதும் உறவாக நான். கோ.விந்தனு.

இப்போது நானும் நீங்களும் வேறு வேறு உயிர்கள் அல்ல.
Life is very short Nanbaa!
நான் ஒரு கண்ணாடி போல...
 
சொன்னவன் #கண்ணன்!
சொல்பவன் Again #கண்ணன்!
துணிந்து நில் தர்மம் வாழ...
 
பூனை கண்ணை மூடிகொண்டு பாலைக் குடித்துக்கொண்டு நினைக்குமாம்; தன்னை யாரும் பார்க்கவில்லை என்று.
சொன்னவன் #கண்ணன்!
சொல்பவன் Again #கண்ணன்!
துணிந்து நில் தர்மம் வாழ...  
 
காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம்
எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்
வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே

 

கண்ணாடி - Spectre(cles) - James Bond 007 Predictions


சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது. அது என்ன?

 

Hot Stove Theory - "If a cat sits on a hot stove, that cat won't sit on a hot stove again" 

கேட்டவர்க்கு கேட்டபடி கண்ணன் வந்தான்.
கேள்வியிலே பதிலாக கண்ணன் வந்தான்.

சூடு கண்டா, பு/பூ நினை! ஊது!
கண்ணன் வந்தான் அங்கே வாயைத் திறந்து கண்ணன் வந்தான்.

கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்.
ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்.

கண்ணன் மற்றும் இராமன் Controversial Theory

  • ஓம் கடவுள்  <>  ஆம் கடவுள்
  • Oom God  <>  Aam God
  • Heart  <>  Lungs
  • Mouth  <>  Nose
  • Chakra  <>  Changu
  • Now, Who came first controversial!    
  •  

அடிபணிந்த உறவு என்பது ஒரு வகையான அர்ப்பணிப்பு
(Submissive Relationship is kind of a commitment)

Now this is time for you to pay back.

”பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிலடாம் குல சேகரனை” அது என்ன? #Pandiculation
[ பாண்டிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிலடாம் குல சேகரனை ]

பாண்டிக்கு நன்றி கூறி குன்றின் மேல் ஏறி நின்றால் கொன்றிடலாம் பாண்டியனை! 🤷
எப்படி கீழான பிறவிகள் மேலான சந்ததியை பெற்றன.
#பன்றிக்கு பால் கொடுத்த பரமசிவன். #நந்தி
பிரம்மாவின் கீழான உயிர்களையும் தத்தெடுத்து வளர்த்த சங்கரன் சடையப்பன் பாண்டியன் கையிலைநாதன் பரமசிவன்.

சிவன் அப்பாவை கொன்றதாக சொல்லும் ஆம் கடவுள் B.Ram.ha - Raman.

  • Samma Sambudu saranai
  • Kandha suridhu pihitai
  • Devan saranai
  • Sri Mahavishnu saranai

சித்தார்த்தருக்கு நல்ல நன்றிக்கடன் செய்தீர்கள்.
எட்டாம் படியில் வாழும் "ஓம்" கடவுளும் "ஆம்" கடவுளும் பேர் மூடனும் 


சிவனை எப்படி இராமன் beat பண்ணினான் தெரியுமா!

இராமன் எவரை எப்படி நடத்த வேண்டுமோ அப்படி நடத்தினான்.

சிவன் அசுரர் தேவர் திருடர் பொய்யர் பேராசைக்காரன் ஆண்டி அனைவரையும் ஒன்று போல நடத்தினான்.
சிவனைப் போல் Fair அக யாராலும் நடந்து கொள்ள முடியாது!

எல்லோருக்கும் நல்லவன் தன்னை இழந்தான்.
எதை நீ இழந்தாயோ அது இங்கேயே இழக்கப்பட்டது.

முப்புரம் எரித்த சிவன் - 3 புரமும் 7 லோகமும்

பிரம்மா படைத்த புதிய உயிர் - Corona Covid 19
(Bramha created the new creature)

நான் இதயக் கண் - ஒரு கண்ணாடி போல... நான் பிரபஞ்சத்தின் பிதா, பிரம்மா, கர்மாவின் பிள்ளை. நான் எதுவும் செய்வதில்லை. அனைத்திற்கும் சாட்சியாக, மனச் சாட்சியாக இருக்கிறேன். கர்மாவிற்கு என் பிறவியும் விதி விலக்கு அல்ல.
#சயித்தான் - முற்பிறவி ஞாபகங்கள் => சித்திர புத்திரன் கர்மா - க.ராவன் - பிரம்மா - எமன் @ema.

 

பிரம்மா என் மனதில் 5 நிமிடம் வந்து என் தொப்பிளில் உறையவே உலகில் இப்படி பேரளிவு உருவாகிறது. இப்போது சொல்லுங்கள். பிரம்மாவை சிவன் அளித்தாரா! பிரம்மாவின் படைப்புக்களை மனிதர் மற்றும் பிற மன்னுயிர்களைக் காக்க, அவற்றின் மீது கொண்ட காதலால் அப்படி செய்தாரா!

அன்பு ஒன்றுதான் கருவி.
அதுவே எல்லாம் செய்யும்.
காதலைத் தவிர உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை.
#Psycho

பிரபஞ்ச பிதா பிரம்மாவின் புத்தா; பரம பிதா #சிவன். சாவக சங்கு.

நான் கடவுள் எல்லாம் இல்லை. கடவுள் தான் நினைச்சதை சொல்ல, செய்ய ஒரு நாற வாய் தேவைப்பட்டது. அந்த வாய் இந்த வாய். எல்லாம் சாப்பிடும், எல்லாம் பேசும்.

எனக்கு அன்பு ஒன்று மட்டும்தான் கருவி. நான் எல்லோர் மீதும் அன்பு வைப்பேன். அவர்கள்தான் என்னை ஆழ்வார்கள். நான் அவர்களை ஆட்டி வைப்பதில்லை. இங்கு அதிகாரம் இல்லை. அறிவிப்பு மட்டும்தான்!


காத்திரு நலம்பெறும் நாள் வரும் சிறை மீட்கிறேன்

வேல் - பு

சூடு கண்டா(ல்) பூனை...
பு நினை - பூனை - புர்ர்ர்ர்ர்ர்ர்ர்

முருகனின் நீண்ட நாள் காட்டிக் கொடுத்த சாபம்.
சொல்லாமல் கொள்ளாமல் வைச்சு சிதைச்சது.
தானாக குழந்தை எழுந்து நடக்க வேண்டும் என்பதுதான் விதி.
அதை மீறி பிரம்மாவின் பின் தங்கிய படைப்புகளுக்குக் காட்டிக் கொடுத்தால்...
சுற்றி வளைத்து சும்மா சும்மா கிலி.

When it hurts, it hurts mind too, itself...
கல்கி, ஆனால் ஏன் வேலால்...
சுதர்சன சக்ரா அகம், காந்தி Road/Route இல இருக்கிறதால வேலால Reach பண்ண முடிஞ்சுது.

Sinhala Aa and the Secret

கோவிந்தா! கோ வின்.து வா! 

Quoted from Quoras ”What is the difference between Lord Kannan and Lord Krishna?
Apparently Krishna Himself is known as Kannan in Tamil. So it's just another name of Lord Krishna. Lord Krishna is unlimited and He has many names.” 

 

No comments:

Post a Comment

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...