Saturday, June 28, 2025

சமத்துவம் என்னும் பொய்களும்: ஏற்றுக்கொள்ள வேண்டிய ஏற்றத் தாழ்வும்

"Intelligence பெரிய Intelligence - Our Country, Fruits"

முதல்ல புரிந்து கொள்ளுங்க. ஒரு மிருகத்தை விட மனிதன் பெரியவன். ஏனெனில் அவனிடம் ஆறறிவு உண்டு. அவன் தன்னுடைய வேலைகளை சிறப்பாக செய்ய ஆறறிவு தேவை. அதுபோல உங்களை விட அறிவாளி, intelligence உங்களை ஆட்கொள்ள வல்லது. அது கூடாதது உங்களை அடிமைப்படுத்தவும் செய்யலாம். எனினும் உங்களை விட கூடிய intelligence உங்களை ஆட்கொள்ள வல்லது உங்களுக்கு வழிகாட்ட வல்லது நமக்கு குருவாக இருக்க தகுதி உடையது. என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அதனால் அதை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். நாமும் மேலும் புத்திசாலி ஆவதே நமது நோக்கமாகும்.

"பெரிய போதகரிடம் கற்றுக் கொள் - காவற்கோபுரம்"

சும்மா Intelligence என்றால் பெரிய கொம்போ என்று புறக்கணிப்பு செய்ய வேண்டாம். அப்படி எனில் ஏன் இந்த தேசம் இப்படி இருக்கிறது. நீங்கள் பெரிய புத்திசாலி என்றால் அது எப்போதோ வளர்ந்திருக்கும். அசுரர் அடாவடித்தனத்துக்கு பொறி வைத்த மேலான Intelligence.

எல்லோரையும் சமம் என்ற எண்ணத்தை உருவாக்கியது தேவர்

அதில் ஒரு மறைவான பொறியும் உண்டு. எல்லோரும் சமம் என்று சொல்லும்போது, நானும் சமம் என்று போட்டி போட்டு முன்னால் வருபவர்கள், அவர்களின் வாளின் கூர்மை அறிந்து ஏற்றுக் கொள்ளப்படுவர். அல்லது அவர்களின் பொய்யான ஆணவம் அறிந்து அழிக்கப்படுவர். அது தானாக நடக்கும். அது புத்தி குறைந்தவை அழிந்து போதல்.

ஆகையால், Intelligence இல் மெய்யான மேன்மை அடைவதே உங்கள் நோக்கம் என்பதை முதலில் மனதில் வையுங்கள். உங்களை விட மேலானவற்றை மதிக்கப் பழகுங்கள். அவர்களிடம் கற்றுக் கொண்டு அவர்களுக்கு உங்கள் உயிருள்ளவரை நன்றி உள்ளவராக இருங்கள். உப்பிட்டவரை உள்ளளவும் நினை. நீங்கள் 5 அறிவு PET களை வளர்க்கிறீர்கள். அது உங்களை எப்படி பார்க்கும் என்பதை உணர்ந்து கொண்டால், உண்மை தெளிவாகும்.

எனில், எல்லோரும் சமம் என்பது உண்மை இல்லையா!

உண்மையை விளங்காதது உங்கள் பிழை. உங்களுக்கு வழி காட்ட நல்ல குரு இல்லாமை அதன் காரணம். எல்லோரையும் சமமாக மதிக்க வேண்டும் என்பது சட்டம் அல்லது பண்பாடு. ஆம் அது உண்மைதான்.
அதனால்தான்,

Because, positions are temporary. Ranks and titles are limited.
=> But the way you treat people will always be remembered.
There are variations in creatures. But souls are the same, forms of god, self, himself. Don't compare which god is great at all!
So, Intelligence people deserve more respect.

ஏனென்றால், பதவிகளும் பெயர்களும் தற்காலிகமானவை.
=> ஆனால் நீங்கள் மனிதர்களை எப்படி நடத்துகிறீர்கள் என்பது என்றும் நினைவில் நினைத்திருக்கும்.
உயிரினங்களில் வேறுபாடு இருக்கலாம், ஆனால் ஆத்மாக்கள் எல்லாம் ஒரே மூலத்திலிருந்து, இதயத்திலிருந்து, கடவுளிலிருந்து தோன்றியவை. அந்தக் கடவுளையே பிரதிபலிப்பவையாக இருக்கின்றன. எந்த கடவுள் பெரியவர் என்று ஒப்பிடவே கூடாது!
ஆனாலும், அறிவாளிகளுக்கு அதிக மரியாதை உரியது.

அவர்கள் அதை எதிர்பார்ப்பார்கள். யாராக எந்த சாதியாக இருந்தாலும், சாதி எல்லாம் அரசியல் (Politics), வரைமுறைகளை மீறி, உள்ளே நுழைய, "உயர்ந்தோர் தாழ்ந்தோர்" "ஒரு தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன்" ஒன்றிணைவது சாதி ஆகியது.

ஆனால் எல்லோரும் சமம் இல்லை. பிறகு ஏன் பாடசாலை சென்று படிக்கிறீர்கள். அங்கே ஒரு ஏற்றத் தாழ்வு இருக்கிறது அல்லவா! அறிவில் மட்டுமல்ல, அனைத்திலும் ஏற்றத் தாழ்வு உண்டு என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். அதனை சுயநிர்ணயம் (Self Evaluation) செய்து கொண்டால் தான் நமது நிலைமை புரியும். அதனை சீர் தூக்கிப் பார்த்து நமது நிலைமையை, இந்த உலகை ஏற்றுக் கொண்டால் தான், நாம் இன்னும் வளர வேண்டும் என்பதே தெரிய வரும். எல்லோரும் சமம் என்று நினைத்திருந்தால், எந்த வளர்ச்சியும் இல்லாமல், அப்படியே தேங்கிப் போவீர்கள்.

முன்பு சில இரகசியங்களை தாழ்ந்தவர்களுக்கு சொல்லிக் கொடுக்க பயப்படுவர். இன்று அந்தக் கவலையே இல்லை. அனைத்து இடங்களிலும் தேவர்கள் ஆக்கிரமித்து அரக்கர்களை அழித்து விட்டனர். இப்போது அவர்கள் அதனை தவறாக புரிந்து கொள்வார்களோ என்கிற, Reputation பிரச்சினை மட்டுமே!

மேன்மை அடைந்து மேலே செல்வதுதான் வாழ்க்கையின் இலட்சியம். குறைந்தபட்சம் இருக்கும் நிலையாவது தாழ்ந்து விடக் கூடாது. அதாவது மகன் தந்தையில் இடத்தையாவது பிடிக்க வேண்டும்.
ஆனால் முருகன் மட்டும் எதிர்ப் பக்கத்தில் இருந்து சண்டை செய்கிறான். நாம் மேலே செல்லும்போது போட்டிகள் இருப்பதால் அணிசேருதல் தேவைதான். ஆனால் எதிர்த்து நின்று தாக்குவது முறையல்ல.  வானை எதிர்து நிற்பது அழிவுக்கு வழிவகுக்கும்.

ஆனால், முன்னேறும்போது சிலர் விதிமுறைகளை மீறுவது கவலைக்குரியது. அத்துடன் அங்கே நண்டுகள் பிற நண்டுகளை பிடித்து இழுத்து விழுத்துவதைப் போல, இழுத்து விடுவதை அவதானிக்க முடிந்தது. பிறரை வீழ்த்தி, அழித்து பெரியவன் ஆகுவதை அவதானிக்க முடிந்தது. சிறிய உயிர்களை உண்டு பெரிய உயிர்கள் ஜீவனம் செயவது போல அது.

பிறகு நான் அறிந்து கொண்டேன். வாழ்க்கை என்பது ஒரு Race போன்றது. எல்லோரும் வெற்றி பெறூவது கடினம். இது ஓம் கடவுளுக்கு All of them, பொருந்தாத மனவருத்தத்துக்குரிய செயலே!

தன்னுடைய எதிரியைக் காட்டிக் கொடுத்தால், உனக்கு தேவ லோகத்தில் 1000 பேருக்கு இடம் தருகிறேன் என்றால், அதனை ஓம் கடவுள் செய்ய மாட்டான். எத்தனை சுயனலம் இருந்தாலும், இங்கு யாரும் நல்லவர் கெட்டவர் என்று அல்ல. தேவர்கள் எல்லோரும் தர்மத்தின் படியே நிற்கின்றனர் என்றும் அல்ல. ஆனால் அவர்கள் படி உயர்ந்தவர்கள்.

ஆதாவது ஒரு பணக்காரனை பார்த்து ஏழை கூச்சலிட்டால் அது சூரியனை பார்த்து நாய் குலைப்பது போல, அந்த பணக்காரன் நல்லவன் ஆயினும் தீயவன் ஆயினும், அவன் பெரியவனே, சூரியனே! ஏழை நிலை அவனுக்கு முன் நாய் போன்றதே!

எது எவ்வாறாயினும் நமது நோக்கமும் சூரியன் போல அவனின் நிலையை அடைவதே என்பதை மறக்காதீர்கள். முடிந்தால், சூரியன் ஆனதும் தர்மத்தை மறக்காதீர்கள்!

இவை அனைத்தையும் தாண்டி, நீங்கள் என்ன பாத்திரத்தை எடுக்கப் போகிறீர்கள். புனிதமான சூரியனின் பாத்திரமா? அதன் நிழலைப் பார்த்துக் குலைக்கும் நாயின் பாத்திரமா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!

Despite everything, which role will you choose — the sun that shines with purpose, or the dog that merely chases shadows? The choice is yours.

No comments:

Post a Comment

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...