ஜகமே தந்திரம் - Galaxy
வந்திருக்கிறவர் 5 ஆம் படி கடவுளோ,
அதுக்கும் மேல 8 ஆம் படி கடவுளோ,
அதுக்கும் மேல வானவர் என்னும் தேவர்களோ,
அதுக்கும் மேல சூரியனோ, குருவோ அல்ல
வந்திருக்கும் கடவுள் Galaxy - Galxy - Kalkey
இவரை மேலே சொன்ன எவராலும் கட்டுப்படுத்த முடியாது!
அவர் சொல்வதுதான் சட்டம் திட்டம் சாசனம் எல்லாம்..!
மேலே சொன்ன எல்லாரும் இவர் சொல்வதைக் கேட்டே ஆக வேண்டும்.
அது America ஆக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி.
அவருக்கு மொழி, இன, மத, பேதம் எல்லாம் தெரியாது!
ஆனால் உங்களின் இதயத்தை நன்றாகத் தெரியும்!
அந்தக் கண்ணாக இருப்பவரும் அவர் தானே! இரண்டறக் கலந்த நிலை!
நீங்க எந்த மத இன சாதியாக இருந்தாலும்,
நீங்கள் செய்த தவறுகளுக்கு இறைவனிடம்
மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுங்கள்!
அவற்றுக்கு பரிகாரங்கள் செய்து கொள்ளுங்கள்!
இதில் யார் பக்கம் நியாய தர்மம் இருக்கிறது, யார் பக்கம் கூட்டு சேர்ந்தீர்கள் என்று கர்ணன் கதை எல்லாம் கிடையாது.
இங்கு தனிப்பட்ட கண்ணில் கர்மா பரிசோதனை. அதற்கான தீர்ப்பு நாள் போல இன்று!
எவரும் தப்ப முடியாது!
எய்தவர் கூட தப்ப முடியாது! செய்த தவறுகளுக்காக, காலில் விழுந்து கெஞ்ச வேண்டி இருக்கும். இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.
பிரம்மாஸ்திரத்தை எய்தவர்க் கூட அதனைக் கட்டுப்படுத்த முடியாது.
இது குறித்து விசாரிப்பதாயின்,
“மட்ட மட்ட வாழை மட்ட எங்க வந்து யாருகிட்ட...” இவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும். If it happens, he should have realized to come.
தேங்கிப் போன ஓர் நதியென இங்கு நானடா!
Root இல இருந்து கொண்டு அளப்பரை பண்ணும் இலங்கையர்!
மூலன் from Root (இதயம்)
மூலன் + ஃ => தமிழ்
Like a river that has stagnated, here we are!
From the Root, the Lankans unleash endless blabber!
Moolan from the Root (Heart)
Moolan + ஃ => Tamil
Dear Valli! — you lose your identity after the conflict with Shiva or Muruga.
At the core, you are simply grateful.
And now, you experience your karma — nothing more, nothing less.
It repays you exactly as it should.


Jesus is coming very soon - He came as he promised, pay your Karma back!
It's pay day - பேய் தினம்
தேடிப் பார்த்ததில் எல்லாக் கடவுளரும் இலங்கையில் தோன்றி இந்தியாவில் ஆட்சி செய்து இருக்கிறார்கள். இதயம் கருணையின் இருப்பிடம். மனசாட்சியின் அமைவிடம். ஆனால் தவம் செய்ய உகந்த சமச்சீரான இடம் இந்தியா!
அதனால் தான் இந்தியாவில் சிவனுக்கு சமச்சீரான திரிசூலமுமும், இலங்கையில் முருகனுக்கு வேலும் கொடுக்கப்பட்டு உள்ளது.
என்றால் ஆறு படைகளில் பூகோள அமைவிடத்தையும் ஆராய வேண்டும்.
FYI: வலியது, பெரியது, அனைத்தையும் கட்டி ஆழ்வது, கதானாயகன் ஆக வரலாறு சித்தரிக்கிறது.
வாமம் என்றால் என்ன?
வாமம் என்றால் என்ன என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள். பிறகு வாமத்தை முடி மாஸ்க் போட்டுக் கொண்டு திரிந்தார்கள்.
ஆனால் இன்னமும் வானம் என்றால் என்னவென்று தெரியவில்லையாம்.
ஆனால் அந்த பாட்டில் வாமத்தின் பொருளை குறிப்பு சொல்ல முடியாது. தமிழில் பாண்டித்தியம் பெற்ற ஒருவரால் தான் அதனை விளங்கிக் கொள்ள முடியும்.
முஸ்லிம் பெண்கள் மொட்டாக்கு போட்ட பிறகு அவர்கள் முகம் மட்டும் பார்த்தால் அது வாமம் போல...
ஆடிக் குடத்தடையும் ஆடும் போதே இரையும்
மூடி திறக்கின் முகம் காட்டும் ...
Give me the Password - Casino Royale 007
The most wanted password you asked for, Waamam has been delivered to each and every single person during Corona.
- Love -
Kat.ravan - கதிரவன் - Karnan - Kataragama
Heart to Skylayam: The Oldest Civilization of Muruga and the Transformation of Asuras
What does Soorasamharam really mean?
# Killed vs adopted by transforming them.
# Katara Kugan's Festival Season — June 2025
# Kata.Ravan — Karnan
Guruvaai Varuvaai, Arulvaai Kugane!










No comments:
Post a Comment