Saturday, April 19, 2025

முப்புரம் எரித்த சிவன் - 3 புரமும் 7 லோகமும்

சிவனில் ஏன் எல்லோருக்கும் ஆறாத பகை. சிவனின் முக்கிய அவதாரம் ருத்திரன் அழித்தல் கடவுள்; மும்மூர்த்திகளின் முப்புரம் எரித்தவன். உலகை பூகோள நெடுக்காக 3 பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
  • பிரம்மா (அமெரிக்கா கனடா அவுஸ்திரேலியா)
  • விஷ்ணு (ஐரோப்பியா அரேபியா)
  • சிவன் (சீனா, பாரதம், குமரி)

குமரி தற்போது ஆபிரிக்கா. அது பணத்துக்காக விஷ்ணுவுடன் சென்றது அல்லது விஷ்ணுவால் திருடப்பட்ட இராவணனின் தங்க நகரம்.
இந்த மூன்று புரங்களையும், மொத்த உலகையும் எரித்து கோபம் தீர்த்தவன் சிவன். அதனால் தான் எல்லோருக்கும் சிவனில் பயம் பகை.

பிரம்மா (அமெரிக்கா - கனடா - அவுஸ்திரேலியா)

உருவாக்குபவன் படைப்பாளி. படைத்தல் என்பது ஒரு ஆற்றல் (சக்தி) - Innovation. ஆனால் இயற்கை எப்படிப்பட்ட சிக்கலான படைப்புக்களை இடையறாத தொடர்ச்சியாக உயிர்களாக படைத்துள்ளது. அவ்வாறு படைக்கும் சக்தியைக் கருதினால் அதை, அந்த சக்தியை நாம் பிரம்மா என்று பெயரிட்டால், அந்த சக்தியை நம்முள் வர வைக்க முடியுமா!
அதை அறிந்தே விஷ்ணு தேசத்து பிரித்தானியா தேசங்களை தேடி, அமெரிக்காவை காலணித்துவம் செய்து கொண்டது. இன்றும் அதுவே வல்லரசு. ஆனால், தென்அமெரிக்காவில் சிவனுடன் நெருங்கிய உறவில் இருந்த மாயன்கள் வாழ்ந்த தடயங்கள் உள்ளன. செவ்விந்தியர்கள் என்று பிரித்தானியர்களே அடையாளம் கண்டு கொண்டனர். அவர்கள் அட்டமாசித்தியை சரியாகப் பயன்படுத்துகிறார்கள்.

பேர்முடா > பேர் மூடா > பேர் மூடு ஆ
பொருள், 'திறந்த வாயை மூடு'
வாயை மூடாதவரை, அவர்கள் முட்டாள் என்று அழைக்கிறார்கள்.
சிவன் மட்டுமே தனது வாயை அல்லது நெற்றிக்கண்ணை திறக்க அனுமதிக்கப்படுகிறார்.
அதோடு அல்லாஹ்வின் பிரார்த்தனையும் வருகிறது.
அண்மைக் காலமாக உலகை உலுக்கி வரும் மர்மங்களில் இதுவும் ஒன்று.
வாயை மூட வைக்க, இந்த இரகசியத்தை சொல்ல மாட்டார்கள்.
ஏனெனில் இது ஆன்மீகத்தில் மிகவும் சக்திவாய்ந்த ஒரு சூட்சுமம் / சிவ இரகசியம் ஆகும்.

நாராயணன்

நீங்கள் சொல்லும் விஷ்ணு என்னும் கடவுள் வேறு. அவரின் கண்ணன் என்னும் பரம்பரை அவதாரம் வேறு. சைவ சித்தாந்தத்தில், ஏன் இந்து சித்தாந்தம் எதிலும் மும்மூர்த்திகள் பிரம்மா, சிவன், விஷ்ணு என்று சொல்லப்படுகிறது. அவர்கள் இந்த பிரபஞ்சத்தில் ஐந்தொழில் செய்வதாக சொல்லப்படுகிறது. இதில் வரும் சிவன் கூட நான் கூறும் பரம.சிவன் பரம்பரை சிவன் அல்ல. அந்த சிவனை முழு முதலாக நம்பி வழிபட்ட கூட்டம் பற்றி சொல்கிறேன்.

சிவ தேசம் Shiva and two sons


சீ.னா
சீ.க்கியர்
சீ.ங்களவர்

சீ.க்கள் மற்றும்
லீ.க்கள் (அசுரர்)
கலி 🤔, அலி

  • இவர்களுக்குள் சீனா Na குலம் - தேவர் குலம் - பிள்ளையார் கூட்டம் - மூத்த பிள்ளை.
  • கீழே அசுர குலம் / எமன் மற்றும் பிற சிவனின் அவதாரங்கள்.
  • எல்லோரும் போராட்டக் காரர்களாகவே இருக்கிறார்கள்; அல்லது அதற்கு தள்ளப் படுகிறார்கள்.
  • சிவன் விஷ்ணு பிரம்மா
  • இவர்களுள் என்றும் சிவன் கூலிக் காரனாகவே இருக்கிறான்.
  • ஆனால் பிரம்மா விஷ்ணுவுக்கு ஒரு காலம் வந்தால் சிவனுக்கு ஒரு காலம் வர வேண்டுமே!
  • பூக்களே ஓய்வெடுங்கள் அவள் வந்து விட்டாள்.
  • என்றால் இவர்கள் ஏதோ குறி காட்டியை வைத்து காத்திருந்து காத்திருந்துதான் சொல்கிறார்கள்.

சீ சீ சீ பாடல் பாடியவருக்கு ஏன் திடீர் விருது. எவனோ ஏதோ demand பண்ணி அந்த பாட்டை famous ஆக்குகிறான். அதை மறைக்க அவன் விருது கொடுக்கிறான்.


அண்டத்திலும் பரம்பரையிலும் பார்வதி சிவனை விட்டு, அரசனை நம்பி புருசனை கைவிட்டு விஷ்ணு Region மற்றும் இராமனுடன் சேர்ந்தாள்.

சீ சீ சீ, சிவன், சிந்து, சிங்கம், சீனா. இவை புவியின் மூன்றில் ஒரு பங்கு. அதில் பொன் விளையும் இராவண பூமி ஆப்பிரிக்காவும் உள்ளடக்கம். ஆனால் அது லிங்கேசன் என்னும் இராவணனை சேர்ந்த அசுர குலம். அதை மட்டுமே வைச்சு அழிச்சான்; இராவணன் உடன் இருக்கும் சிவன்களை!

சிவன் தேசம் பாரதம் - Shiva’s Region Bharat

உலகெலாம் உணர்ந்து ஓதுதற்கு அரியவன்; சிவன்.
அப்படி எனில் நிலவுலவியன் நீர்மணி வேணியன். நிலவில உலவினானா. நீர் மணி; கங்கை. அதற்கு வேறு வேறு அர்த்தங்கள் இருக்கும். அதில் உள்ள அர்த்தங்களை நீங்கள் தான் விளங்கிக் கொள்ள வேண்டும். அதற்கு வேறு பல பொருள்களையும் நல்லதாக இருந்தால் சேர்க்கலாம். உனக்கு உன் நல்ல மனதிற்கு என்ன விளங்குகிறதோ அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொள். அதுவே பொருள் ஆகும்.

சிவதேசத்தின் சிவ உருவ இரகசியம் மற்றும் சிவலிங்கம்.
நிலவிற்கு அர்த்தம் ஒன்று உண்டு. சிவன் ஏன் பூரண நிலவை அணியவில்லை. ஏன் குறையான பிறையை அணிந்தார். அது வரைபடத்தில் இமய மலை ஆகும். கங்கை சிந்து நதி ஆகும். சிவனை இல்லாது செய்தது, விஷ்ணு/இராமன் அல்ல. அவன் இரண்டு மகன்களும்தான். வடக்கே குகன் பிள்ளையார். தெற்கே இராவணன் முருகன். நடுவே வந்தான் கண்ணன்.

இராவணனை சிவன் தன் வலதுகால் கட்டை விரலால் மிதிக்க, இராவணன் 10 இல் ஒரு தலை கிள்ளி சிவனை மகிழ்விக்க சமாகானம் வாசித்தான் இராவணன். 6ச.ரவணன் + 4க.ரவன் = 10 என்றால் அந்த ஒன்று.
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
யாழ்ப்பாணம் - பாணர் வாழ்ந்த இடம். பாரத சிவனுக்கு மிக அண்மையில் இருக்கும் இடம். 10 தலைகளில் ஒரு தலை யாழ்ப்பாணம்.

இந்த குறுகிய பகுதியை குன்றி என்றும், சிவனின் கழுத்து என்றும் சொல்வது குழப்பத்திற்கு உரியது. கழுத்தில் பாதுகாப்பாக இருந்த பாம்பு யார்? 10 தலை இராவணன்.

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது? கருடா சௌக்கியமா! கருடன் விஷ்ணுவின் வாகனம். அதே பாம்பு பின்னாளில் பணத்துக்காக இராமனுடன் சேர்ந்து கொண்டது. குன்றிய பகுதிக்கு கீழே குமரி - maybe 2 - குன்றிய மறுதி.

இராவண குலம் மட்டும் போகவில்லை. குமரிக் கண்டமே போனது. இவை எல்லாம் என்ன! அங்கிருந்து ஆட்டுகின்றவன் ஆடுகின்ற நாடகம் இது! கர்மாவை நம்புங்கள்.

சிவன் - நெற்றிக்.கண் - ஆசியாவின் கிழக்குபகுதி
வாசுதேவன் - மகாதேவன்
3 பிள்ளைகள்
கண்.நன் - Dev / Na குலம்.
கண்.தன் - Asura / Ni குலம்.
கண்.பதி - Kuhan குலம் + Dev
முருகன் - Ravan குலம் + Asura

நன் - தேவகி
தன் - தமிழன்
பதி - பார்வதி

சிவனின் நடுனிலைமை

சிவன் நடுனிலமை காரணமாக தேவர் மற்றும் அசுரரை பேதமின்றி ஆதரித்தான். அதனால் சிவனை தேவர்கள், தேவ கடவுள் விஷ்ணு எதிரியாகப் பார்க்க ஆரம்பித்தனர்.

  • Shiva Neutral + Asura and Dev >> Dev seen Shiva, an enemy
  • Shaiva   <<>>   Vaishnava         >> Shiva became not the father of Kannan.
  • Note: கண்ணன், Vishnu ஒன்று அல்ல.

கண்ணன் விஷ்ணுவின் ஜீன் உள்ளடங்கியது, ஆகையால் விஷ்ணுவின் அவதாரம் என்று சேர்த்துக்கொண்ட பிறகு, அது விஷ்ணுவின் இராஜ்ஜியத்தை விஸ்தரிக்க உதவியது.

  • வாசுதேவன் + தேவகி (விஷ்ணு) => கண்ணன்
  • சிவன் விஷ்ணு கலந்து இடையே கண்ணன்.

சிவன் - எத்தனை வாசம் வீசி இருக்கும் என் தோட்டத்து மலர்கள்... நல் மலர்கள் வாசம் வீசத்தான் செய்யும்.

How do devs call people who misuse the power of OOO?
ஒரு மூடன்
மக்கண்

  • நானா           நீயா
  • தேவர்           அசுரர்
  • வெள்ளை   கறுப்பு
  • Devs.              Asura.
  • Na.                  Ni.      
  •                         Ni.crow
  • நான்.           நீ.
  • I.                    Y.o.u
  • I.                    Why Ooh you?

English Tamil relationship

Intelligence to win - ராம் ரோம் முறை.மை

எவனிடம் வேகம் இருக்கிறதோ, எவனிடம் விவேகம் இருக்கிறதோ, அவன் வாழட்டும்; ஆளட்டும் என்பது அவன் கொள்கை. No matter what Dharma! சோம்பேறிக்கு உணவளிக்க முடியாது.

  • தர்மம் அதர்மம் தேவையில்லை.
  • வலியதுதான் உயிர் பிழைக்கும்.
  • Everything else to be wiped out.
  • இது இராமனின் இராச்சியம். இராமனா? ரோமனா? ஏதோ ஒன்று.
  • Why blood same blood
  • Fool or foolish of love
  • யாரைச் சொல்லி நோவது தேவன் வகுத்த சாசனம்..!
  • மீண்டும் மீண்டும் பூமியில் தோன்றலாம்..!

தாநாநா நா தந்தன தந்தன

  • தன்னானே தானநனே
  • தமிழன் மூல இரகசியங்களாக "அ" "ஐ" "ஃ" "த" "ந" "க" வை சொல்வான். M,K
  • எனில் ந ம ஸி வ ய 🤔
  • வெள்ளைக்காரன் NA J T R (தமிழ் அ) ஐ சொல்வான்.
  • NATARAJ
  • இது தமிழ் தேவர் இருந்த ஆதாரமாக கொள்ளலாம். #சிவந்தமிழ்.

சிவனின் தேசத்தில் அசுரர்

சிவனிலும் பல வடிவங்கள் உண்டு. சிவன் மற்றும் பிள்ளையார் முருகன் என்று 2 பேர். அதற்கு முன்பு கூட, சிவனுக்கு பல  அவதாரங்கள் இருந்ததாக வேதங்கள் சொல்கிறது. சிவனின் பகுதியில் மட்டுமே அசுரர் / இராவணன் எனப்படும் கறுப்பு தோல் உடைய மக்கள் வாழ்ந்துள்ளனர்.


தமிழ்நாட்டு மக்கள் ஆபிரிக்காவில் இருந்து இடம் பெயர்ந்து வந்தவர்கள் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. அதில் உண்மையும் இருக்கிறது. சோழ சேர பாண்டியர் தமிழர்.

  • பாண்டியர் - தேவர் குல தமிழர் - சிவன் குலம் - குரங்கு ஜீன் - பாரத தேசம்.
  • சோழர் - அசுர குல தமிழர் - இராவண அல்லது முருக குலம் - குரங்கு ஜீன் - குமரி தேசம்.
  • சேரர் - தேவ குல தமிழர் - பிள்ளையார் குலம் - தேவர் மகன் - வட நாடு.

குமரியே உடைந்து ஆபிரிக்காவுடன் இணைந்தது. அந்த வகையில் தமிழர் ஜீங்களை பரிசோதித்தால் அது ஆபிரிக்கர் ஜீங்களுடன் ஒத்துப் போகலாம். ஆனால், பாண்டியர் என்னும் பரமசிவன் குல தமிழர் அங்கேயே நிலை கொண்டு குறுகி போனவர்களே. இராவணனை ஆதரித்தது பரமசிவன் மட்டும்தான். பிரளயத்தின் பின் கூட சோழர் என்று உருவான தமிழர் கூட்டம் பெரும்பான்மை இராவணன் கூட்டத்தின் மிச்சங்கள்.

அசுரர் தேசம் குமரி நாடு - ரா.வண்ண பூமி

இராவணன் உடலில் உறையாத ஐஸ்வர்யம் அவன் தேசத்தில் தங்கமாக நிறைந்து இருந்தது. இராவணன் லங்கை ஒரு தங்கக் கோட்டை. ஐயா என் குமரியைக் காணோம் என்று, தமிழர்கள் புலம்புவது ஆச்சரியத்துக்கு உரியது. குமரி இலங்கையை விட்டு மிகுதி தென் ஆபிரிக்காவாக சென்று விட்டது. இராவணன் இலங்காபுரி முழுவதும் தங்க கோட்டைகள் இருந்ததாக வரலாறு சொல்கிறது. இப்போது எங்கே இருந்து தங்கம் எடுக்கிறார்கள். பிரளயத்தின் பின் அவை கனிம வளங்களாக மாறி இருக்கலாம்.

தமிழர் மேல் ஏன் பகை, உலகம் அழிக்க துடிப்பது ஏன்?

தமிழர்களை பல காலாகாலமாக அவர்களின் இரக்க குணம் மற்றும் புத்தி குறைவு காரணமாக, தேவர்களால் ஏமாற்றப்பட்டு உள்ளனர். அவர்கள் இவை எல்லாவற்றையும் அறிந்து கொண்டால் நியாயம் கேட்க வேண்டும். வரலாறு குறித்து தர்மம் குறித்து அதிகம் அலட்டிக் கொள்வார்கள். அவர்களை அழித்து விட்டால் அந்த தொல்லை இருக்காது.

அவர்களில் தோல்விக்கு அவர்களின் கூட்டு மற்றும் கர்மாவே காரணம். தமிழர்களின் சிவனும் தேவனே அவனுக்கும் சிறந்த சிந்தனை திறன் மற்றும் பலம் இருந்திருக்கும். ஆனால் அவன் பின் தங்கியவர்களுக்கு ஆதரவு அளித்தால் அவர்களை கட்டுப்படுத்தவே பாதி பலம் வீணாகிவிடும்.
அதுவே ஏக பத்தினி விரதனாக தேவரை மட்டும் சேர்த்துக் கொள்பவர்களுக்கு அவர்களின் பலம் எண்ணிக்கையுடன் மேலும் மேலும் கூடும்.

அசுரர் செய்த துரோகம். அசுரர் நாளடைவில் நடந்து வந்த பாதையை மறந்தனர். சிவனை தன் போட்டியாக கருதி அவர்களையும் அழிக்கலாயினர். இது நடக்கும் என்று முன்பே பலமுறை தேவர்கள் எச்சரித்தார்கள். இருந்தும் சிவன் அன்பால் இரங்கி அசுரர்களுக்கு உதவியதால் அவர்களும் சேர்ந்து சிவனை அழிக்கலாயினர். இப்போது தமிர்களின் கர்மா அவர்களை அழிக்கிறது. தமிழினி


மனிதர்கள் யுகங்களுடன் வலுவிழந்து, ஆவி குறுகி போவதுபோல, பாறை மண்ணாகி அற்றுப் போவது போல்...
முன்பு சூரியனாக பால்வெளியும் நாராயணனாக(அன்றைய பூமி) உம் இருந்திருக்குமோ! பின்பு, அந்த சூரியனின் பிள்ளை நாராயணன் சூரிய நாராயணன் ஆக, அன்றைய சூரியன் பால்வெளியாக, அன்று மிஞ்சிய மிச்ச மீதி எல்லாம் எடுத்துக் கொண்டு, அன்றைய நாராயண பூமி நாசாவின் மூலம் இன்றைய பூமியில் வந்து இறங்கி இருப்போமோ!

எனில் அடுத்த சூரியன் பூமி; சிவ சூரிய நாராயண பூமி ஆக இன்றைய நிலவு நாளை பூமி ஆகலாம். எனில்... தேய்வது என்பது நிலவுக்கு மட்டும் கிடையாது... நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

மூலம் என்னும் வேர்

என்றால் சிவன் சூரியன் மகன் நாராயணன் என்று வருமே... சரி அது கோள்கள் கடந்த பல யுக கணக்கு naming convention ஆக இருக்கலாம். எனில் தயிர் உறை சிவன், XMan concept anunaki எல்லாம் பொருந்தும். ஆனால் பூமியில் சிவ விஷ்ணு பிரம்மா பரம்பரைகளில் நான் சொன்னது தான் சரி.

வேற்றுக்கிரக வாசி Alion சிவன் எனில், அவர் பார்வதியை (பூமி வாழ் உயிர்களை) மணந்து உருவானவையே இன்றைய மனிதர்கள்.
என்றால் பன்றிக்கு பால் கொடுத்த பரமசிவன் கதை சரியாகும். ஆனால் அதை மறைத்து விட்டார்கள்.

ஆனால் அனைத்தையும் சிவனிடம் இருந்து கற்றுக் கொண்ட பிறகு, இவை எல்லாம் கலைகள் தான் என்ற இரகசியத்தை சிவனிடம் அறிந்த பிறகு, மனித உடல், ஞானம் எல்லாம், கண் எனப்படும் முக்கண்ணன் இடம் அடைந்து விட்ட பிறகு, அதற்கு மேலான சக்தி எதுவும் சிவனிடம் இல்லை, தாங்களும் சிவனுக்கு நிகரானவர்கள் என்று தெரிந்து விட்ட பிறகு, நீ வேற்றுக் கிரக வாசிகள். எங்கள் பூமி என்று இவர்கள் நயவஞ்சகம் செய்திருக்க முடியும் 🤔
அடுத்தது தமிழர்கள் தொடங்கி விடுவார்கள் தமிழ் வந்து கோள்கள் கடந்த பிரபஞ்ச மொழி, பூமியில் தோன்றிய மொழி அல்ல என்று...
ஒன்று மட்டும்தான்,

  • தேவதைகள் வாழும் இடம் துலங்கும்.
  • அது அவர்கள் வாழும் காலத்தின் அளவை பொறுத்து காணப்படும்.
  • அது நேரில் வந்தாலும் ஆவியாக வந்தாலும் சக்தியாக வந்தாலும்

உள்ளதை உள்ளபடி சொன்னால் அதுதான் சத்தியம். அதுவே ஞானமும் ஆகும்.

  • Bermuda > Ber Muda > Ber Moodu AA
  • Meaning in Tamil:
  • Name, shut-up your opened mouth.
  • A person who does not close his mouth, they call him a fool.
  • Only Lord Shiva is meant to open His mouth or the so called third eye.
  • Then comes the prayer of Allah.
  • In recent years, it has been disturbing the world the most.
  • They do not want to teach the reason
  • Because it is a spiritually very powerful matter / lord shiva's divine secret.
  • #Oh(m) my god #Vasudev, Shiva

No comments:

Post a Comment

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...