யாழ்ப்பாணம யமுனா நதியைத் தாண்டி விட்டால் முக்கண்ணன் ஈசனை அடைந்து விடலாம். இலங்கையின் கழுத்தில் / கண்டத்தில் இருப்பவன் கந்தன். இராவணனின், ஈசனுடன் ஞான மொழி பேசும் தலை. மொழி தமிழானது எப்படி?
மொழி மாறும் தானே! Exposure இருக்கிற இடத்தில் மொழி மாறும், கலாசாரம் மாறும். அப்போது தென்பகுதி நாகரீகம் அடையாத ஒன்று என்பது எல்லோருக்கும் தெரிந்தது.
தென்பகுதி முழுவதுமாக நாகரீகம் அடையவில்லை. அந்த Exposure கிடைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சீதையை கடத்தி வந்து சிறை வைத்தான் இராவணின் தென்பகுதி வாரிசுகள். அந்த அளவு நாகரீகம் அடையாத அரக்கர் நிறைந்த வனம் தென்பகுதி. சிவனை மீட்க இராமன் வந்தான்.
நீ கொம்போ! Negombo.
பிறகு இராவணனை கொன்ற பிறகு இராமனுடன் வந்தவர்களும், இலங்கையில் இருந்த இராவணன் தம்பி விபீசணன் (வினாயகர், பிள்ளையார், கணேஷன்) இவர்கள் சேர்ந்து ஆட்சி செய்தனர். இராமனின் மூலம் கிடைத்த நேரடி தொடர்பால் அப்படியே படிப்படியாக சிவனை விடுத்து நேரடியாக இராமனின் கீழ் இயங்க ஆரம்பித்தனர். Cut out the middle man. அவர்களின் அளவுக்கு அதிகமான பணிவு மற்றும், விசுவாசம் இராமனை ஈர்க்க அதுவே சிவனுக்கு வினையாக வந்து முடிந்தது. வினை தீர்க்கும் விநாயகன் செயலை பார்த்து ஈசன் மனம் நொந்தான்.
பிறகு பழனி முருகன் சண்டை ஆரம்பமானது. பல தோல்விகள். இராமனுடன் சேர்ந்தவனை 8 ஆம் படிக் காரனை வெல்வது இலகுவா?
இடையே கண்ணன் வந்து இந்தியாவில் ஆட்சியை பிடித்துக் கொண்டு, இராமன் மற்றும் தேவரின் செல்வாக்கை சங்கரன் இடத்திலும் அதிகமாக்கினான். இருப்பினும் கிறிஷ்ணன் கலப்பு என்பதால் இரு தரப்புக்கும் பார பட்சம் இன்றி நடந்து கொண்டான். எல்லா திசைகளிற்கும் சமமாக ஈவதால் தர்ம சக்கரம் சமச்சீர் போல, சரவணனுக்காக பாண்டவர் (சரவணன் - கந்தன்/சாமகானம் பாட சென்ற தலை) கொண்டு போர் செய்து அஸ்தினாபுரத்தை நிறுவினான். அதுவே அன்றைய தேவர் எல்லையாக இருந்தது. இன்று ஆபிரிக்கா தவிர எங்கும் தேவர் எல்லை. ஏன் ஆபிரிக்காவிலும் தேவர் ஆட்சி என்றே சொல்லலாம்.
ஈசனின் 3ஆம் பிள்ளை கண்ணன்
தீயவைகள் அழிக்கப்படுகின்றன. அப்போது நாம் நாமும் தீயவர் என்று சண்டை செய்யக் கூடாது. அவற்றில் இருந்து விலகி நல்லவைகளுடன் சேர்ந்து கொள்ள வேண்டும். அப்படி செய்தால் நாமும் தீயவர் என்று கணிக்கப்படுவோம்; அழிக்கப்படுவோம்.
நாங்கள் எல்லோரும் இதயத்தில், ஹம்ஸன் (Hamsha) என்னும் கொடிய அரக்கனிடம் சிறைபட்டவர்கள். அங்கு இடியும் மழையும் ஓய்வதில்லை.
"Hamsha" likely refers to the Hamsa Hand, an ancient Middle Eastern amulet symbolizing the Hand of God. Hamsha is more likely to be Chamber.La - the Hamsha Lanka itself.
வாசுதேவர், ஸ்ரீ கிருஷ்ணரை இடியும் மழையும் பெய்கையில், யமுனை நதியைக் கடந்து கொண்டு சென்றார். ஆகையால், நீங்கள் யாரும் ஹம்சன் வேசம் தரிக்க தேவையில்லை.
இதயம் இந்த இதயம் இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ!
#சபிக்கப்பட்ட தேசம்
#இளம்.கை - இலங்கை
சங்கரன்: எங்கிருந்தோ வந்தான்; இடைச்சாதி நான் என்றான்!
After Chera and Chola, Krishna came to Sankaran from somewhere, saying I am a middle cast.
He ruled India, still with his name they rule Bharat. #திருப்பதி
How did Muruga Perumal (Supiramaniya Swamy) Temple become Venkata Perumal Temple?
The ultimate mixture, of churned Asura Devs community. Here devs, influence increased further.







No comments:
Post a Comment