Saturday, June 28, 2025

இறந்தவர்கள் உயிர்த்தெழும் நேரமிது!
சூரசம்காரத்தின் பொருள் - சத்துரு சம்காரம்

சூர சம்காரத்தின் பொருள் - சத்துரு சம்காரம்

நித்தியமாக சூரசம்ஹாரம் திருவிழாவில் கொண்டாடப்படுகிறது, அங்கு முருகன் மூன்று அசுரர்களை வீழ்த்துகிறார்:

  • கஜமுகன் – கீழ்மையான சக்திகளை சுத்திகரிப்பதன் மூலம் அழிக்கப்படுகிறார்.
    மூலாதாரத்திலிருந்து கஜமுகன்  முதுகுத் தண்டினூடாக, இதயத்திற்கு மூச்சை ஊதுதல்.

  • சிங்கமுகன் – நெஞ்சில் வைத்து மெதுவாக அழிக்கப்படுகிறார். (நரசிம்மர் ஹிரண்யகசிபுவை கொன்றதுபோல்) 
    இது இதயத்தில் இருந்து எழும் நெருப்பு — மார்பில் ஊறும் நெருப்பு — அது மார்பின் கதவுகளின் அருகே நடைபெறுகிறது.

  • சூரபத்மன் – மாயைகள் செய்துகொண்டு கண்டத்தில் (கழுத்து) நிற்கிறான். முருகனின் கூர்மையான நேரான வேல் இதனை செயல்படுத்துகிறது. கழுத்து வழியாக மூச்சை வெளியே விடுவதன் மூலம் சூரபன்மன், சேவல் மற்றும் மயிலாக மாற்றப்படுகிறார் — இவை மார்பு மற்றும் உடலை குறிக்கின்றன.

இறந்தவர்கள் உயிர்த்தெழும் நேரமிது! - பைபிள்

1. (க்)உண்.டி சுருங்குதல் பெண்டிற் அழகு
2. அதையே சூது கவ்வும் என்று short ஆக சொல்லலாமே!
3. அதையே சுருக்கி க for கட்டு என்று சொல்லலாமே!
4. அதையே இன்னும் சுருக்கி கு என்று சொல்லாமே!
5. அவ்வளவு தானா! கு for கு*டி.

உண்.டி - உண்ணும் டீ


ஒரு பாட்டுடையான் - சத்துரு கண் 

காத்திரு நலம் பெறும் நாள் வரும். சிறை மீட்கிறேன்!
- Karthick; Psycho Shivan

 

No comments:

Post a Comment

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...