World Order எங்கே மாறுகிறது
அசுரர் - Extinct
1. சந்தர்ப்பவாதம் - Utilize Opportunities
2. அன்பு - Love
சிவன் - Being Extinct
1. அன்பு - Love
2. விசுவாசம் - Loyalty
3. தர்மம் - Dharma / Integrity
4. சந்தர்ப்பவாதம் - Utilize Opportunities
தேவர் - Being Populated
1. சந்தர்ப்பவாதம் - Utilize Opportunities
2. அன்பு
3. Loyalty
4. தர்மம்
மனிதர்களின் சித்தாந்தத்தில் மேற்கண்டவற்றின் Order மாறும்போது, World Order உம் மாறுகிறது.
பரம்பொருளில் குற்றம் இல்லை
எந்தக் கடவுளின் Definitions இல் தவறில்லை.
அதை பின்பற்றுபவர்கள் பல சமூகங்களாக இருக்கிறார்கள். அவரவர் Locality இற்கு ஏற்ப, அவர்கள் கொண்டுள்ள மேற்கண்ட Order / ஒழுங்கு மாறுபடுகிறது. ஆனால் ஒரு பிரச்சினை என்றதும், ஒரு குடையின் கீழ் வந்து விடுகிறார்கள்.
God is a higher-dimensional concept. In clustering, based on distance metric, linkage method the clusters can be further split and become permanent.
உதாரணமாக இஸ்லாம் உலகம் முழுவதும் பல நாடுகளில் பல சமூகத்தினால் கடைப்பிடிக்கப்படும் 2 வது பெரிய மதம். இருப்பினும் அது மிகப்பெரியதாக பல வேர்கள் ஊன்றி இருப்பதால், அது தனக்குள்ளேயே இன்னும் சமநிலை அடையவில்லை. கடவுளின் கொள்கைகளில் அவர்களுக்கிடையேயே கருத்து வேறுபாடு பல உண்டு.
கடவுளை அறியாதவர்களே மதங்களைப் பற்றி அலட்டிக் கொள்வார்கள்
இது முழுமையாக கடவுளை புரிந்து கொள்ளாத நிலையாகும். Local community influence என்றே சொல்வேன். அல்லது சில diplomatic அரசியலில் மாட்டிக் கொண்ட, பூரண ஞானம் அடையாத நிலைமை.
உதாரணமாக முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடான பாக்கிஸ்தான் தீவிரவாதம் அதிகமாக இருத்தல். இந்தியா மற்றும் உலகின் Intelligence Influence இல் அவை சிக்கியுள்ளன.
உன்னை அறிந்தால் உலகத்தில் போரடலாம்
தாம் செய்வது சரி என்றும், தாமே செய்வதாகவும் நினைத்துக்கொண்டு அவர்கள் செய்பவை, உண்மையில் அவர்கள் செய்வதே இல்லை. அவர்கள் இன்னும் தங்களையே அறியவில்லை. #என்னை #அறிந்தால்.
சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் விளையாட்டாக இருக்கிறது, தேவர் விளையாட்டு.
“எங்க படம் ஓடினாலும் அங்கே Hero நாங்கடா!”
ஆனால் உங்கள் ஆட்களும் ஆசைக்காக அதே வழியில் தானே, Syllabus ஐ படித்து அதே வழியில்தானே போகிறார்கள்.
நீ நல்லவனாக இருக்கிறாய். சொகுசாக வாழ்ந்திட்டு போ!
நான் அதனை அறிந்து கொண்டு செய்தால், தவறில்லை என்று ஆகிவிடுமா! யார்அதை செய்தாலும், ஆசையால் தவறு செய்கிறார்கள் என்றே வரும். தர்மம் அதர்மம் குறித்து எனக்கு ஆயிரம் கேள்விகள் எழுகின்றன.
நான் ஒன்றை அனுபவிக்கும்போது அதற்கான ஊழியத்தை, இந்த உலகம் திருப்தி காணும் அளவுக்கு மெய்யாக செய்யாது போகின், நானும் ஆசை என்னும் மாயையில் சிக்கிக் கொண்டவன் தானே! இதனை எனக்கு கற்றுக் கொடுத்த ஒவ்வொரு ஆசியரிடமும் கேட்க வேண்டும்.
நீங்கள் ஏன் எனக்கு ஒரு குருவாக இருக்கவில்லை. வெறும் ஆசானாக மட்டும் இருந்தீர்கள்!
பரம்பரையில் தவறில்லை. World Order இல் தவறு.
தேவர் அசுரர் பரம்பரையில் தவறில்லை. பெரும்பான்மை தேவர் என்று ஆகி விட்டபோதிலும் முழுக் குற்றமும் தேவர் பரம்பரையில் விழுந்துவிடாது. அவர்களிலும் பெரும்பான்மையானவர்கள் இந்த உலகில் துன்பங்களை அனுபவிப்பவர்களே!

Karna was reserved and refused what he deserved
தவறு World Order இல் இருக்கிறது. அதனை யார் ஆதரிக்கிறார்கள் என்பதில் இருக்கிறது. அது ஒரு சங்கிலித் தொடர் 2600 ஆண்டுகளுக்கு முன்பு இராமாயணத்தின்போது தேவர்களால் ஏற்பட்டது. அப்போதே, முதலாவதாக நான் குறிப்பிட்ட புதிய World Order இற்கான விதைகள் வெண் தோல் கொண்ட, புத்தி வாய்ந்த தேவர்களால் ஏற்படுத்தப்பட்டு விட்டது. புதிய முதற்கோணல் முற்றும் கோணல். அதிலே வளைந்து கொடுத்தவர்கள், தேவர் மகன் குகன்.
வளைந்து கொடுக்காமல் வாய்ப்புக்களை கைவிட்டு வறுமைப்பட்டவன் நீ!
ஆமை முட்டை கதை. அவர்கள் எங்கும் தமது செல்வாக்கை பெருக்கிக் கொள்ள, எங்கும் தமது தேவ இரத்தத்தை விதைத்தார்கள். அது பரவலாக, உன்னுடைய ஆட்களாலும் கூட மெய்ச்சப்பட்டது. இருளை விட ஒளியையே எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால், தேவர்களுக்குள்ளும் பிணக்குகள், இழுபறிகள் உண்டு.
தர்மத்தால் வளைந்து கொடுக்க மறுத்து, வாய்ப்புக்களை கைவிட்டு வறுமைப்பட்டவன் நீ. அதனால் உன்னுடைய தரப்பு முழுவதுமாக புதைந்து போய்விட்டது. ஏமாற்றுபவனை விட ஏமாருபவனே குற்றவாளி என்னும்போது, தவறு உன்னுடையது.
கோயில் சிலையாக்கி பூசை செய்யப்பட்டு, அதற்கு ஈடாக அனைத்தும் பிடுங்கப்பட்ட, தர்மர், கர்ணன் நிலை. அடுத்தது இந்தியா மத்திய பூமத்திய ரேகை, நீங்கள் தான். இனி இராமனுக்கு தான் பூசைகள். புரிந்தவன் பிஸ்தா
தர்மத்தை காக்கும் கடவுளின் பெயரால் சூது. கடவுளின் பெயரைக் கெடுத்தவர்க்கு கண்ணனின் தண்டனை எதுவாக இருக்கும்?
அனைத்திற்கும் சாட்சியாக பரம்பொருள்!
தற்போதைய உலக உழுங்கில், நியாயம் பெற்றுக் கொடுக்க பல அமைப்புக்கள் இருக்கிற போதிலும், அதனை கையாள்வதும் மனிதர்களே! அது மீண்டும், உலகின் பெரும்பான்மையான தேவர்கள் கையிலேயே விழுகிறது. இதனால் அதனை சாதகமாகப் பயன்படுத்தி, மெய்யான நியாயத்தை ஆசை என்னும் சாத்தான் விழுங்கிக் கொண்டு விடுகிறான்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், கண்ணன், முக்கண்ணனின் மகன், Almighty, Controller of the Universe, இந்த உலகில் மனிதனாக அவதாரம் எடுத்தபோது, சொன்னார்.
இந்த உலகில் அனைத்திற்கும் காரணம் நானே!
அனைத்திற்கும் சாட்சியுமாக நானே இருக்கிறேன்!
இந்த உலகின் அதர்மங்கள் தலைதூக்கி,
மன்னுயிர்கள் அதிக துன்பங்களை அனுபவிக்கும்போது,
அவற்றிற்கு விடுதலை தந்து மோட்சம் அளிக்க,
நான் மீண்டும் மீண்டும் இந்த பூவுலகின் அவதரிப்பேன்!
"யதா யதாஹி தர்மஸ்ய க்லானிர்-பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்
பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம-ஸம்ஸ்தாபனார்தாய சம்பவாமி யுகே யுகே!"
- பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் -
ThaNanSaya நின் கண் தீபம் எழுக
தமது தரப்பில் தவறில்லை என்றும்,
தாம் அதற்கான நஷ்ட ஈடுகள் கொடுத்து விட்டோம் என்றும்,
நிலையில் தாழ்ந்தவர்கள் தம்மை பொய் குற்றம் சொல்வதாக மேலாளரும்,
தம்மை ஒடுக்குமுறை செய்து விட்டதாக நிலையில் தாழ்ந்தவர்களும்
குற்றம் சொல்கிறார்கள்.
இனியும் தரப்புகள் சேர்ந்து கயவர்கள் பாதுகாக்கப்பட, அங்கே அப்பாவிகள் நசுங்கிப் போவதும், பணம் அதிகாரம் மேலும் வலுப் பெறுவதும் வேண்டாம். எது உண்மை. என்ன நடந்தது என்பதை அனைத்திற்கும் சாட்சியான, பரமாத்மா / Supreme Soul ஒன்றே அறியும். நாம் ஹரியோம்.
ஆதலால், தேவர்களும் அசுரர்களும் உங்கள் இதயம் என்னும் கண் தீபத்தை (காண்டீபம்) ஐ ஏற்றுங்கள். யார் என்ன கர்மா செய்தார்களோ, அதற்கு வேண்டிய தண்டனையை இம்மி அளவு பிசகாமல், கண்ணன் கொடுப்பான்! அது தேவர் அசுரர் சிவன் ஏன் காண்டீபத்தை ஏற்றியவர் ஆயினும் வேறுபாடில்லை.
எது பெரிது என்று அடித்துக் காட்டு
ஏட்டுக் சுரக்காயில் வைத்திருக்கும் தமிழர்கள், தர்மத்தின் காரணமாக இடையிலே தேங்கிப் போனார்கள். காரணம் அவர்களும் பாவம் செய்யாமல் இல்லை. ஆனால், இவை அனைத்தையும் தாண்டி சென்ற தேவர்கள், அவற்றை செயலுருவாக்கி, உலகை ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.
தமது மொழிக்கு மாற்றி மாற்றி எழுதிக் கொண்டு, ஆதாரங்களை அழித்த தேவர்கள், அதிலுள்ள தமிழ் பாத்திர பண்டங்களின் பெயர்களை மாற்ற மறந்து போனார்கள். வாய் வழியாகவே பின்பற்றப்பட்டு வந்த அந்த இதிகாச கதைக்கு இலக்கிய வடிவம் கொடுத்த அவர்கள், இப்போது அதுவும் தமதே என்று உரிமை கோரி... நிற்கவில்லை. நடக்கிறார்கள்; ஏனையவர்களை அழித்தால் எஞ்சி இருப்பதற்கு உரிமை கோரவும் வேண்டுமோ! Ultimately Exclusive
தர்மம் வேண்டின் கர்ம காண்டத்தையும் தாண்டிப் போ!
உனக்கு வாழ்வில் தர்மம் வேண்டின், நீ எந்த இன மத குலமாயினும், நீயே அர்ஜுனன். கீழுள்ள பதிவை நன்கு அறிந்து, எச்சரிக்கையுடன், இந்த கர்ம காண்டத்தை தாண்டி செல்வாயாக!
Monalisa ThananJaya, நின் காண்டீபம் எழுக!
எது சரியான கர்மா என்பதை கண்ணே முடிவு செய்யட்டும்.
அவரவர் கர்மாவை இம்மியும் பிசகமால் அவரவர் அனுபவிக்கட்டும்.
நியாயம், Judgement களை வேறொருவர் முடிவு செய்ய தேவையில்லை.
நீயே சொல் மனமே!
Cut out the middle man
I don't like black
ஐயோ சாமி Ni.crow எனக்கு வேணாம்!
MoreNa MoreNa Gasolina
நீதான் King ஆ?
இங்கு யுத்தம் இரத்தம் குருதி என்று புவி நிலப்பரப்பில், யுத்த களத்தில் நிகழாது. அகிம்சை என்பதே யுத்தமாகும். அதுவே காந்தீ.பம் ஆகும். நின் காண்டீபம் எழுக.

.jpg)










No comments:
Post a Comment