Wednesday, July 23, 2025

நான் கடவுளானால்...

பக்கத்து ரூமில் பாட்டு கேட்கிறது.

"மண்ணானாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன் - ஒரு
மரமானாலும் பழமுதிர்சோலை மரம் ஆவேன் - கருங்
கல்லானாலும் தணிகை மலையில் கல் ஆவேன் - பசும்
புல்லானாலும் முருகன் அருளால் பூ ஆவேன்"

சின்ன வயசுல சொல்லும் கதைகள் ஞாபகம் வருகிறது...
நான் ஜனாதிபதியானால்...
நான் பேராசிரியர் ஆனால்...
நான் கதிரையானால்... 

My Mind Voice: இருங்க. நான் ஒரு அணி சேராமல் எந்தக் கடவுளாகவும் மாறக் கூடாது.

"கொல்லப் போறம்டா!"

என்னடா கண்ணன் பாரதப் போரில் அணி சேர்வது போல என் நிலைமை! ஆக என்னை தேவர்கள் இனி ஏற்றுக் கொள்ளவே மாட்டீங்க. அம்மாவின் Side இல் எனக்கு இடமே இல்லை. கண்ணனாக என்னை பார்க்க மாட்டீங்க... அப்படித்தானே!

“முருகனாக இல்லை. வேணும் என்றால் அமரன் பட முகுந்தன் ஆக பார்க்கிறோம்”

அப்போ முடிவே பண்ணிட்டீங்க... 

“அப்ப நீ போட்றா...”

கல்லானாலும்...

எப்படி நான் கடவுளாக மாறுவது. என்னை கடவுளாக உணர்வது.

அது ஒன்றும் இல்லை. “என்னை புகழ்ந்து பாட்டுப் பாடுறாங்க”. நான் அவர்களுக்கு நல்லது செய்ய வேணும்" என்று ஒரு புழகாங்கிதத்தில் இருக்க வேண்டியதுதான்.

அவ்வளவும்தான் “நான் கடவுள்”!

ஆனால், எந்தக் கடவுளாக எம்மை உணர்கிறோமோ அந்தக் கடவுளின் சித்தாந்தம் முக்கியம்! ஒருவரின் சித்தாந்தமே அவரின் வாழ்க்கையில் பலவற்றைத் தீர்மானிக்கும்.

No comments:

Post a Comment

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...