சங்கமத்தில் பாரதத்தில் தோன்றிய சங்கரனின் வடநாட்டு மொழியே சமசுகிருதம்.
ஒரு காலத்தில் இன்று International Language போல இருந்த மொழி.
ஆனால் இருந்த யுகம் வேறு. Cut out the middle man போல யுக மாற்றத்துடன் மறந்து போன மொழி.
புது கூட்டங்கள் தேவ அசுர இடங்களில் இருந்து வந்த போது வழக்கொழிந்த மொழி.
ஆதாரங்கள், வேதங்கள் சமசுகிருதத்தில் காணப்படுதல்.
இலங்கையில் தோன்றிய ஶ்ரீ கிருஷ்ணர் பாரத்தில் சென்று மதுரையை ஆண்ட போது அவரும் சமஸ்கிருத்தை கையாண்டுள்ளமை, சமசுகிருதம் பேசும் பண்டிதர்கள் ஶ்ரீ கிருஷ்ணரை போற்றிப் பாடி இருக்கின்றமை.
ஒரு காலத்தில் பண்டிதர்களின் புரோகிதர்கள் மட்டும் பயன்படுத்தும் Pro மொழியாக இருந்திருக்கிறது சமஸ்கிருதம்.
அங்கும் புதிதாக சென்ற முருகன் தமிழர்களே அளப்பரை செய்து சமஸ்கிருத்தை தாம் கைவிட்டு, தமது மொழியின் சிறப்பை மெருகேற்றி உள்ளனர். அதற்கமைய தேவர்களும் அதனை கைவிட்டு தாம் கொண்டு வந்த மொழியை கலந்து புது புது மொழிகள் பயன்படுத்தலாயினர்.
இவை எல்லாம் யாராவது அந்த மொழிக்கு கொடுத்த ஒருவரின் சாபமாக இருக்க முடியும். அது காலத்தால் நிறைவேறி இருக்கும். ஆனால் இன்று சிந்தித்தால் சாபங்களில் நம்பிக்கை இல்லாமல் இவை எல்லாம் வெறும் போலிகள் போல தோன்றும். 100 வருடங்கள் வாழும் எமக்கு 1000 1000 வருடங்கள் வாழும் வானவர்கள் தேவர்கள் பித்ருக்கள் வழங்கும் சாபம் குறித்து என்ன விளங்கப் போகிறது.

No comments:
Post a Comment