Saturday, July 12, 2025

மூன்று கண் வரலாறு
ஒரு முருகனா?
நிறைய முருகனா?
முருகன் தேவதையா?

 

“முருகன் வள்ளியை காதலித்து மணந்த இடம் கதிர்காமம்”

ஒரு முருகனா?
நிறைய முருகனா?
முருகன் தேவதையா?

முருகன் - மூன்று கண்

இது நான் உன் அழகினிலே தெய்வம் உணரும் கதைதானே!

பூத கணங்கள் போன்ற பிரம்மாவின் படைப்பில் அமையப் பெற்ற...
கீழ்மையான இந்தப் பிறவிகளில் இருந்து முத்தி அடைவதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? வடக்கிருத்தல் என்றால் என்ன?

அதற்காக ஆன்மீகம், Syllabus இல் 4 Edition ஐ பதிவு செய்தது.
சரியை கிரியை யோகம் ஞானம்
The latest edition, ஞானம். அதன் அடையாளம் முருகனின் வேல்.
வழிபாடு என்றால் என்ன?
முருகனை நினைத்து பயன் இல்லை.
மூன்று கண்ணாகவே மாற வேண்டும்.

தேவதை வாழ்வது வீடில்லை; கோயில்

ஒரு இடம் எந்த அளவு செழிப்பாகிறது என்பது, அந்த இடத்தில் நல்ல தேவதை எவ்வளவு காலம் குடி கொண்டது, என்பதை பொறுத்தே அமையும்.

அது குழந்தை வரம் போலி சாமி கதையா என்று கேட்கக் கூடாது.
தேவதை என்றால் அழகு, கருணை, ஞானம் என்று அனைத்தும் ஒருங்கிணைந்தது.

அப்போது நாகரீகம் அடையாத இயக்கருக்கு முருகன் பெரிய ஆள்!

முருகன் வந்து கடவுளாக, அதைக் கேட்டு இராமன் வந்த பிறகு, இராமன் பெரியவன். இராமன் முருகனை விட அறிவும் அழகுமாக இருந்தான்!

இன்று முருகன் மதிக்கப்படுவது இல்லை. இராமனால் தண்டிக்கப் படுகிறான்.

மதிப்பு இல்லாத இடத்தில் கருணை, அருள் இருப்பதில்லை. நீங்கள் யாரை உயர்த்தி வைக்கிறீர்களோ, அவரே உங்களையும் உயர்த்தி வைக்க வல்லவர்; வைக்கவும் விளைவார்!

ஆனால் போட்டி நிறைந்த இந்த வாழ்க்கையில் ஒரு மனிதனை இன்னொரு மனிதன் எப்படி மதிப்பான். உறவுகள் எல்லாம் படிகளை கடந்து வரைதான் என்று இருக்கும்போது, கற்றுக் கொடுக்க, உதவி செய்ய, காவல் செய்ய யார் வருவார்?

கடவுள் துறவு பூண்டார்!
சாத்தான் உலகை ஆக்கிரமித்துக் கொண்டான்!

இவை சொல்ல வரும் பாடம், தர்மம் உயிர் பிழைக்காது. வலியதுதான் உயிர் பிழைக்கும்.

இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

#ஆவி #சிறுத்தேன்

கண்கள் தீட்டும்
காதல் என்பது அது
கண்ணில் நீரை வர
வரவழைப்பது பெண்கள்
காட்டும் அன்பு என்பது
நம்மை பித்தனாக்கி
அலைய வைப்பது.

எங்கிருந்து
சொந்தம் வந்தது
இன்று எங்கிருந்து
நஞ்சு வந்தது

அங்கிருந்து
ஆட்டுகின்றவன்
தினம் ஆடுகின்ற
நாடகம் இது

யாருக்காக
இது யாருக்காக இந்த
மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த
மாளிகை!

இதிலே வருத்தத்துக்குரியது என்ன்வெனில் 2600 வருடங்களுக்கு முன்பு கை நழுவிப் பாலில் விழுந்த பழத்தை, இன்னமும் முருகனின் சந்ததியான தமிழர்கள் உரிமை கோர நினைப்பதுதான். 

No comments:

Post a Comment

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...