Wednesday, July 9, 2025

தர்மம் முக்கியமா? சித்தாந்தம் முக்கியமா?

Highlight: யாழ்ப்பாணத்தில் சிவனின் சித்தாந்தமான பௌத்தம் மதம் வேரூன்றினால் தமிழர்களுக்கு நல்ல எதிர்காலம் பிறக்கும்.
அசுரர்களின் கவசம் சிவ சித்தார்த்தனின் சித்தாந்தமே!

யார் First ஆக வாறாங்க என்பது முக்கியம் இல்லை... எதுவுமே முக்கியமில்லை.
எவருக்கும் #நிலையான ஒரு சித்தாந்தமே முக்கியமானது.

எல்லோரையும் பார்க்க வேண்டும் என்கிறாய். அம்மாவை மட்டும் Australia எடுப்பேன் என்று சொன்னாய்.
ஓவ்வொருவருக்கும் ஒவ்வொரு சித்தாந்தம் இருக்கும்.
அவரவர் தமக்கு பிடித்த சித்தாந்த்தைப் பின்பற்றிக் கொள்ளலாம்.

சமத்துவமும் சமப்படுத்தலும் (Equity vs Equality)

சமத்துவமும் சமப்படுத்தலும் இருவேறு சித்தாந்தங்கள்.

 

Equality / சமத்துவம்சிவ சித்தார்த்தனின் சித்தாந்தம். அனைவருக்கும் ஒரே மாதிரியான வாய்ப்பு அல்லது வளங்களை வழங்குவது. ஒருவன் உழைப்பு அவனுக்கே போக வேண்டும். ஆனால் வாய்ப்புகள் எல்லோருக்கும் சமமாக இருக்க வேண்டும்.

Equity / சமப்படுத்தல்இராமனின் சித்தாந்தம். ஒவ்வொருவரின் தேவை மற்றும் சூழ்நிலையைப் பொறுத்து அவர்களுக்கு தேவையான ஆதரவை வழங்குவது. ஒருவர் நிலையில் பின் தங்கி இருந்தால் அவருக்கு இருப்பவரிடம் இருந்து பெற்றுக் கொடுத்தல். அதற்கான உரிமையை தான் வைத்துக் கொண்டு அரசாள்வது.

இராமனின் சித்தாந்தம் (Equity) 

இராமனின் சித்தாந்தம் புத்தரின் சித்தாந்தத்திலிருந்து மாறுபட்டது. இராமன் நன்கு அறிவான். குகன் குலம் விஞ்ஞானத்தில் சற்று பிந்தங்கியது. கணிதத்தில் தேர்ச்சி பெற்றது.
இராவணன் அன்றே புஷ்பக விமானம் வைத்திருந்தவன் என்று இராமாயணமே சொல்கிறது.


இன்றைய அறிவியல் யுகத்தில் படித்து பட்டம் பெற்று சிறந்த வேலைகள் செய்து ஏராளம் சம்பாதிக்கும் இராவணன் மத்தியில் குகன் குலம் பிந்தங்கி இருக்கும். அதனால், அவனுக்கும் இராவணனுக்கு நிகரான வாழ்க்கை கிடைக்க வாய்ப்பழித்து, குகனின் முகாமைத்துவம் மற்றும் கணிதம் ஆகியவற்றை தனது தேவைகளுக்கு #பயன்படுத்திக் கொள்கிறான். இதனால்தான் என்றும் குகன் இராமனின் விசுவாசியாக இருக்கிறான்.


இங்கே, குகனுக்கு இன்றைய அறிவியல் யுகம் விதி விலக்கு எனினும் அவனுக்கும், இராவணன் போல சிறப்பான வாழ்க்கை வாழ வெளிநாடுகளில் இடமளிக்கப் படுகிறது. அதற்காக பல யுத்த நாடகங்களும் அரங்கேறுகின்றன. இங்கே வாய்ப்புகளில் ஏற்ற இறக்கம் இருக்கிறது. நிகராக சமப்படுகிறது. 

புத்தரின் சித்தாந்தம் (Equality) 

ஆனால், புத்தரின் சித்தாந்தம் வித்தியாசமானது. ஒவ்வொரு உயிரும் சமமானது. அவற்றை சமமாக கையாள வேண்டும். அவற்றுக்கு சமமான மரியாதை மற்றும் அன்பு அளிக்கப்பட வேண்டும். ஆனால், வளர்ச்சி மற்றும் ஞானம் அவரவர் முயற்சி, ஞானம் மற்றும் சமர்ப்பணம் பற்றியதாக்கப்படுகிறது.

#குரு குல முறையின் முன்னோடி சிவன் சித்தார்த்தனின் சித்தாந்தமே ஆகும். நல்லவர்களுக்கு மட்டும் வித்தைகள் கற்றுத் தரப்படுகிறது. இருப்பினும் தீயனவும் திருத்தம் செய்யப்பட்டு, போதனைகள் வழங்கிக் காக்கப்படுகிறது. பாத்திரம் அறிந்து பிச்சை இடுபவன் சிவ சித்தார்த்தன்.

உங்களுக்கு யார் வேண்டும்? இராமனா? புத்தனா?

உங்களுக்கு எந்த சித்தாந்தம் பிடித்திருக்கிறதோ, அதையே கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அப்படி உங்களுக்கு புத்தரின் சித்தாந்தம் பிடிக்கவில்லை என்றால் புத்த சிலைகள் எல்லாவற்றையும் கொண்டு போய்க் கடலில் வீசுங்கள்.

மதத்தினால், மொழியினால் மக்களை ஒன்றிணைக்க...
சிவன் பெயரால் இந்துக்கள் கபட நாடகம் போடுவது போல...
நீங்களும் அரச மதமாக இருப்பதால் மட்டும்...
அவன் போதனைகள் பிடிகாது போயினும்...
உங்கள் கொள்கைக்கு அது நேரெதிராக இருப்பினும்...
புத்தனையும் பிள்ளையாரையும் கலந்து...
புனித தந்த தாது என்று ஒரு கதை வரைந்து...
புத்தனை வணங்க வேண்டாம்.

ஒருவனின் சித்தாந்தத்தை மதிக்காவிடில்,
அவனையே மதிக்காமைக்கு சமமாகும்.
பிறகு கும்பிட்டு விழாக்கள் செய்து பயனில்லை.

உதாரணமாக, ஒரு முதலாளி உங்களுக்கு சில வேலைகள் சொல்கிறார்.
அவர் சொல்லும்போது தலையை ஆட்டிவிட்டு, அவர் சென்று வரும்போது,
அதற்கு நேர் எதிராக செய்து வைத்திருத்தல்  அவரை அவமதிப்பதற்கு சமம்.
அதன் பிறகு உங்களுக்கு அங்கு வேலையில்லை. அதுபோல இனி புத்தருக்கு நீங்கள் பூஜைகள் செய்து வேலையில்லை.

புத்த போதனைகளை மதிக்காமை,
புத்தனை மதிக்காமைக்கு நேர் சமனானது.
இதுவே சத்தியம்.

"""
இவர்கள் எந்த அளவுக்கு என்னை வெறுத்து,
என்னுடைய காதலை உதாசீனம் செய்து,
என்னை ஏமாற்ற நினைக்கிறார்களோ,
அந்த அளவுக்கு என்னுடைய அன்பு ஆசீர்வாதங்கள்
எல்லாம் அவர்களுக்கு சாபங்களாக மாறட்டும்.
"""

இதுவே உங்களுக்கான இறுதி மன்னிப்பு. That's the limit.

ஒருவர் ஏமாற்றத்தை மட்டுமே பரிசளித்து...
திரும்ப திரும்ப வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருக்கையில்...
ஒருவர் காதலை மட்டுமே காட்டிக் கொண்டிருந்தால்...
காதலுக்கு என்ன மரியாதை!
கடவுள் கல் என்று ஆகிவிடும்.
தர்மம் பொய் என்று ஆகிவிடும்.
கபட நாடகங்கள் எல்லாம் முடிவுக்கு வரட்டும்.

இது நான் சொல்லும் வாக்கு அல்ல. என்னுடைய முன்னோர்கள் இவர்களுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை எல்லாம் மீறி, அவர்களே வந்து சொல்வது போன்ற வாக்கு இது. உண்மை நிலையை நான் உணர்ந்து, நான் சொல்வதும் அவர்கள் சொல்வதும் வேறு வேறு அல்ல.

சிவன் > பிள்ளையார் + முருகன்
பிள்ளையார் + முருகன் > சிவன்
இது சிவன் வாக்கு

தர்மத்தை நிலை நாட்ட செய்து கொடுத்த சத்தியங்களையும் மாற்றிக் காட்டுவான், வாசுதேவன். சிவன் கொடுத்த வாக்கு, மீறுவது கிறிஷ்ணன்; உங்கள் இரத்தம்.

யுகம் யுகமாக அசுரர்களைத் தேடி வந்து அருளிய சித்தன் வாக்கு

சிவன் > பரமசிவன் > கௌதம புத்தர் > பாண்டியன்
நான் சாபம் போட்டதும் என்னில் கோபம் வந்து விட்டதோ!

இந்த சாபத்துக்கும் என்னுடைய உடம்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இந்த வாய் அதனை சொல்கிறது. அவ்வளவுதான். ஆனால் அதுதான் நிலைப்பாடு. நான் தூய்மையான மனதை வைத்துக் கொண்டு, இந்த உலகத்தை அளந்து அதனை சொல்கிறேன். என்னுடைய சொந்த விருப்பங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நடக்க இருப்பதை சொல்லும் ஒரு தேவ தூதன் எனக் கொள்ளலாம்.

 

பரிசுத்தமான மனதை உடைய எவராலும் அதை எளிதாக செய்ய முடியும். எவராயினும் அவர் தூய மனம் படைத்திருந்தால் அவரால் அதை செய்ய முடியும்.
அதுவே ஞானம். அதை எனக்கு கற்றுத் தா என்று, அழுக்கு மனதுடன் வந்து கேட்டால் எப்படி முடியும்.

நீங்கள் உங்களை குணத்தை மாற்றிக் கொள்ளத் தயாரில்லை. ஆனால், சூட்சும இரகசியங்களை மறைத்து வைத்திருக்கிறார்கள் என்றால், ஒரு அசுரனுக்கு, நான் என்ன சொல்வது. நடக்க இருப்பதை சித்தனால் மாற்ற இயலாது. உலகில் உள்ள மனிதர் யாவரையும் என்னால் எப்படிக் கட்டுப்படுத்த முடியும். ஆனால், அவனும் இந்த உலகில் இரண்டறக் கலந்து இருப்பதால் அதை உணர இயலும். ஆகையால், அவர் வேறு நான் வேறு அல்ல.

குறள்: 1154, பிரிவாற்றாமை

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு.

அருள் செய்த காலத்தில், ‘அஞ்சாதே’ என்று கூறி, என் அச்சத்தைப் போக்கியவரே, இப்போது விட்டுப் பிரிவாரானால், அவரை நம்பிய நமக்கும் குற்றம் ஆகுமோ?

பழத்தை தேவர் மகனுக்கு கொடுத்த சிவன்

பழத்தை சிவன் சித்தார்த்தன், ஆளுமை கருதி, தேவ இரத்தம் என்கிற காரணத்தால் பிள்ளையாருக்குக் கொடுத்தார். சாசனம் சிவ சித்தார்த்தனின் பெயரில் இருக்கிறது. அதனை நினைவு கூர புத்தரின் புனித தந்தை தாது பிள்ளையாரினால் பேணப்படுகிறது. பிள்ளையாரின் தந்தம் மற்றும் பௌத்தம் ஒன்றிணையும் சாசனம் அது. தலதா மாளிகையில் உள்ளது.

 

உதாரணமாக விஜயன் வருகை கி.மு. 543 இல் கணிக்கப்படுகிறது. புத்தர் காலமும் கி.மு 6 ஆம் நூற்றாண்டுகளிலே கணிக்கப்படுகிறது.
விஜயன் வருகை: கிமு 543 (புத்தர் பரிநிர்வாணம் அடைந்த அதே ஆண்டில் என மஹாவம்சம் குறிப்பிடுகிறது)
வருகை இடம்: தம்பபன்னி (தற்போதைய இலங்கையின் வடமேற்குப் பகுதி)

இப்போது பௌத்த மதம் இந்தியாவில் அதிகம் இல்லை. சீனாவிலேயே உள்ளது. அதனால் அந்த சாசன உரிமையை, அதிக அதிகாரங்கள் கொண்ட இராமன் சீனாவிடம் கொடுக்கலானான். இதனால் இடையில் இராமனை பகைத்த பாரதன், இலங்கைக்கு சொப்பனமாக இருப்பான்.

இராமனை பாரதனும் வழிபடுகிறான். இராமனை அறிந்து செய்கிறானா, அறியாமல் இந்து மத மூடத்துவம் செய்கிறானா தெரியவில்லை. இராமன் இருந்தபோது small world - மனித சமுதாயம் சிறிய மரம்.

சிவன் சித்தார்த்தன் என்றால் ஒருவர் அல்ல. அது ஒரு இரத்தம் அல்லது பரம்பரை அல்லது சிவ சித்தார்த்தனின் குறித்த சித்தாந்தத்தை உயிரெனப் பேணும் குழுவினர். அதில் நானும் ஒரு கூறு. நான் கூட முழுமை அல்ல. கந்தன் என்றுதான் என்னை கணிப்பார்கள்.

கந்தனின் ஆவி, சிவனின் ஆவி

முருகனின் ஆவி அப்படி அல்ல. கந்தன் அணி சேராமல் சிவன் போல தவ வாழ்வு வாழ்ந்தால், அவனும் சிவனும் ஒன்று. ஆனால் அப்படி வாழ்வது இலகு அல்ல; விட மாட்டார்கள். இதுதான் இராவணனுக்கு இருக்கும் அசுர பலம் போல, கந்தனின் மறைமுக பலம்.
#சிவ இரகசியம்

 

சிவனின் ஆசியைப் பெற, கந்தன் என்ன செய்ய வேண்டும்?

தன்னுடைய விருப்பு வெறுப்புகளை உட்சேர்க்காமல், உள்ளதை உள்ளபடி சொல்வது, சிவனின் ஆவி. கந்தன் கலப்பில் தோன்றியவன் அவனால் போர் செய்யாமல் இருக்க முடியாது. அவனுடைய மறுபாதி, தேவர்களால் வதைக்கப்பட்டபோது, தோன்றிய மா.வலி உள்ளடங்கியது. அது தன்னுடைய வலியை பிறருக்கு கொடுக்க துடிக்கும். அதை அடக்கி அமைதியாக தவ வாழ்வு வாழ்ந்தால், கந்த சிவனின் ஸ்தானத்தை பெறுவான்! அசுர குணங்களான பஞ்ச மா பாதகங்கள் செய்யாமல், இருக்க வேண்டும்.
சிவ இரகசியம் ☝️

பௌத்த மதம் தமிழர்களுக்கு நல்ல தீர்வு
அசுரர்களின் கவசம் சிவ சித்தார்த்தனின் சித்தாந்தமே!

 

இந்தியா இலங்கைத் தமிழர்களை ஏமாற்றுகிறது. இந்து மதம் என்ற பெயரில் அது இந்திய மக்களையே ஏமாற்றுகிறது. அங்கு சொல்லப்படும் சித்தாந்தங்கள் சிவனின் சித்தாந்தம் அல்ல. போலிப் பரப்புரைகள்.

சிவனும் சித்தார்த்தனும்;
விசமுண்ட கடவுள்கள்;
சிவனின் மதம் பெளத்தம் 

சைவசமயம் சொல்லும் கருத்துக்கள் ஏற்புடையவை. ஆனால், இந்து மதம் தன்னுடைய கொள்கைகளை சரியாக கடைப்பிடிப்பதில்லை. விஜயனின் அதே ஏகாதிபத்திய தேவ இரத்தம், அங்கு பெரும்பான்மையாக உள்ளது. தமிழர்களுக்கு இந்து மதம் என்று போலியான நம்பிக்கை அளித்து, ஒட்டுமொத்த இலங்கையையே ஏமாற்றுகிறது; இந்தியா!

இலங்கையின் பூர்வ குடி அசுரர்களை ஏமாற்றி, சிவசித்தார்த்தனின் சாசனப்படி, இலன்கையின் ஆட்சியைப் பிடிக்கவே,  அவர்களால் போலியாக பௌத்த மதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் சிவனின் சித்தாந்தமான பௌத்தம் மதம் வேரூன்றினால் தமிழர்களுக்கு நல்ல எதிர்காலம் பிறக்கும்.☝️

இராவணன்: சிவன் என்றால் என்ன பெரிய கொம்பா?
சிவன்: OK. மாட்டேற்றுச் சட்டம்

புலித்தோலை உரிப்பது மற்றும் மானை பாதுகாப்பது சிவ சித்தாந்தம். நீயாக செய்தாலும், கடுப்பேத்தி செய்தாலும், புலிக்குணம் உனக்குள் இருந்தால், நீ தேவனாக இருந்தாலும், இராவணனாக இருந்தாலும், உன்னை வதைத்து, மன்னுயிரை இரட்சிக்க சொல்கிறது சிவ சித்தாந்தம்.
இப்போது ஆட்சி மாற்றம் ஏன் நடந்தது என்று புரிகிறதா!
சித்தாந்தம் முக்கியம் மக்களே!
முதல்ல மேல இருக்கிறவனை மதித்துப் பழகுங்கள்!

நிறம் குணத்தை தீர்மானிப்பதில்லை; ஒரு குறிகாட்டி

சித்தாந்ததுக்கும் பிறவிக்கும் சம்பந்தம் இல்லை. இருப்பினும் ஞானம், Awareness இல்லாதபோது, பக்குவம் அடையாதபோது, ஒருவன் எடுக்கும் முடிவு, அவனது பிறவி குணத்திலேயே, அவன் இரத்தத்தில், ஜீனிலேயே தங்கி உள்ளது.
எதுவுமே கற்றுக் கொடுக்காதபோது ஒருவன் எடுக்கும் முடிவு. அவனது ஜீன் Default Circuit இன் அடிப்படையிலேயே நிகழும் என்பதை மறுக்க முடியாது. அதனால் தான் கந்தன் தவ வாழ்வு வாழ்ந்தால் அவனும் சிவனே!

 

இதனால்தான் பரம்பரைக்கு, இரத்தத்துக்கு, முதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மேலும் தேவ இரத்தமான கணபதிக்கு ஆட்சி கொடுக்கப்பட்டது. இராவணன் என்னும் நிறத்தின் பிரிவினைக்கும் காரணம் அதுவே அன்றி வேறு எதுவும் இல்லை. பிறகு வெண்ணிறமாக இருந்தால், நீ பெரியவனா? உன்னை மதிக்க வேண்டுமா என்று கேட்பது மூடத்தனம்.
இதற்கு இராமனின் சித்தாந்தமே ஒரு மிகச்சிறந்த உதாரணம்.
இராமன் - RannMan - பொன் மான்

ஆனால், இந்த விதிகள் கணபதிக்கும் பொருந்தும். சித்தாந்தம் மீறப்படுவது தெரிய வந்தால், அவன் நிலத்தில் தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பது சாசனம்.

கந்தனை குழப்பும் கயவர் - மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்

இனிக் கந்தனை குழப்பி கோபப்பட வைக்க அல்லது காதல் தோல்வி செய்து துறவு பூண வைக்க விஜயன் பெரிய பிரயத்தனம் செய்வான்.

கந்தனும் விஜயனும் சகோதரர்கள்

விஜயன் என்றால், விஜயன்தான்.
சிங்க இரத்தம்; சிவனின் பிள்ளை.
சித்தார்த்தனின் முன்னோடி.
முக்கிய குறிப்பு: கந்தனும் விஜயன் என்பது குறிப்பிடத் தக்கது.

விஜயன், அர்ச்சுனன், இலக்குவன் எல்லாம் ஒன்று. வில்லுக்கு விஜயன்.
ஒருவன் வடக்கினால் விஜயம் செய்து தமிழை ஏற்றுக் கொண்டான்.
ஒருவன் மேற்கால் விஜயம் செய்து சிங்களத்தை ஏற்றுக் கொண்டான்.

 

ஆனால், சிங்களவர் அசுர, மாயைகளின் குணம் பொருந்தியவர்கள் என்பதால், சந்ததிகள் கடக்கும்போது, அவர்களின் மாயைகளுக்குள் விழுந்து, கந்தன் குணம் கெட்டு கோபப்படுவான். சிவ குணம் தொலைந்து போகும்.

மேற்கினால் வந்து சிங்களவரை சரணடைந்த விஜயனின் கவசமாக அந்த மாயையின் அசுர குணம் கொண்ட பிள்ளைகள் இப்போதும் விளங்கிக் கொண்டுள்ளனர். அவர்கள் காட்டுவது ஒன்று; செய்வது ஒன்றாக இருக்கும். அதுவே சிங்கள விஜயனின் பலம். இது இன்றும் உண்மை.

பொறுத்தார் பூமியை ஆழ்வார்; பொங்கினார் மண்ணை கவ்வுவார்

TK TK TK தொல்லை கொடுத்து தொல்லை கொடுத்து தொலைத்துக்கட்டும் கூட்டம். நானா தானா வீணா போனா வழியே இல்லையே! சிவ சித்தாந்தம் சொல்கிறது. 

தீமைதான் வெல்லும்

இதை அறிந்த பிறகாவது, அசுர இரத்தம் தீய எண்ணங்கள் நிறைந்தது என்று, சிவன் ஏன் பழத்தை தேவர் மகன் பிள்ளையாருக்கு கொடுத்தான் என்பதை அசுரர் இராவணர் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் எவ்வாறாயினும் பிள்ளையார் தவறு செய்தாலும் சிவ சித்தாந்தம் ஆவன செய்யும்; செய்தது; ஆட்சி மாற்றம். 

No comments:

Post a Comment

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...