Saturday, December 27, 2025

ஒரு காகா கதை
கஞ்சன், கறுப்பன்
Moreகஞ்சதாரோ, கரைப்பன்

கஞ்சன்

* அவன் கஞ்சன் சேர்த்து வைத்தான், முதலாளி ஆனான்.
* அவர்களில் திருடன், ஒருமுறை கொடுத்து விட்டு, இருமுறை கொடுத்ததாக அதுதான் இது, இதுதான் அது என்று கணக்கு சொல்கிறான்.
* #கவுண்டமணி செந்தில் வாழைப்பழ கதை

கறுப்பன்

* இவன் கறுப்பன் கொடுத்து மாண்டான். வறுமைப் பட்டான். கஞ்சனின் திருட்டுக்களை பிடித்து, தண்டம் வாங்கி பிழைப்பு நடத்தினான்.
* திருட்டுக்களை பிடித்ததும், இவன் மட்டும் நல்லவன் என்று அல்ல.
* இவர்களில் திருடன், ஒரு திருட்டுக்கு, தண்டனை கொடுப்பான்; பல முறை தண்டப்பணம் அறவிடுவான்; மரியாதையும் கெடுப்பான். ஏன் என்று கேட்டால் அதான் இது என்று சாட்டு சொல்கிறான்.
* #கவுண்டமணி செந்தில் வாழைப்பழ கதை

இரண்டு தரப்பிலும் இருக்கும் திருடர்கள் செய்யும் வேலை அந்தக் கூட்டங்களின் குணத்தையே Criticize செய்கிறது. கடைசியில் அது மாறாப் பகையாகிவிடுகிறது.

அன்று முதல் இன்றுவரை எதுவுமே மாறவில்லை.
தப்புக்கள் செய்து பட்டபின், மனிதன், தன்னை திருந்தக் கற்றுக் கொள்ளவில்லை.
மாறாக அதை யாருக்கும் தெரியாமல் செய்யக் கற்றுக் கொண்டான்.

கொஞ்சம் Adjust பண்ணலாமா!

ஞானம் வளர வளர,
நாகரீகம் வளர வளர,
கைலாயம் வளர வளர,
மனிதன் அதிகம் கெட்டவனாகிறான்.
இதை யாரும் மறுக்க முடியாது.

அப்படிப் பார்க்கையில்,
இன்றைய திகதிக்கு,
உலகத்தின் பார்வையில்,
சிங்களவர் தானே நல்லவர்கள்.

இதுக்கு நாங்கள் ஏன் படிப்படியாக உண்மையை உணர்ந்து கெட்டவன் ஆக வேண்டும்.
ஒரேயடியாக தீவிரவாதி ஆகிவிடலாமே என்று ஒரு திடீர் வேகம், அவர்களை ஒன்றும் இல்லாமல் செய்திருக்கும்.

மெய்ப்பொருளை உணர்ந்து கொண்டால்...
உண்மை நிலையை ஒப்புக் கொண்டால்...
#மட்டுமே மேம்பட முடியும்

கற்குழிவது வேறு. கல் வெடிப்பது வேறு.

No comments:

Post a Comment

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...