Saturday, December 27, 2025

தேனிருக்கும் இடத்தினை தேடி மொய்க்கும் எறும்பு போல்...

  • Freeze
  • Expecto Patronum
  • Prior வெளிச்சம் கொடு
  • Corporate Communism 
  • Educated or Non educated
  • Terrorism or Heroism
  • Stolen or Earned
  • No matter what

இதற்காகவே போர்கள். தெரியாமல் அப்பாவி மக்கள்...

ஆனால் போர் செய்பவன் பலவீனம் அடைகிறான்.
போர் செய்விப்பவன் பலம் அடைகிறான்.
புத்திMan பலவான்

தேனை சேர்ப்பதற்கு தர்மம் தடை.

தர்மம் என்றால் தானம் என்றும் பொருள்.
தர்மம் என்றால் நேர்மை என்றும் பொருள்.
தர்மம் என்றால் கடமை என்றும் பொருள்.

ஆகையால் தர்மம் போதித்த குருவின் மொழி, தேனை அதிகம் கொண்டிருக்காது. அதனால் அது அழிகிறது,
தர்மா!

தர்மத்தின் மொழி, சங்கரன் சிவனை சேர்ந்து முருகனாக, சிவனின் மூச்சிலே தோன்றிய மொழி முக்தி அடைகிறது.

புத்தியுள்ள பிள்ளை பிழைக்கும்
கோலெடுத்த பிள்ளை குருட்டு பிள்ளை

பூக்கள் பூக்கும் போது அழகாகவே இருக்கின்றன.
ஆனால் வாடிப் போன பூக்கள், அவற்றை பார்த்து கவலை கொள்கின்றன.
என்றால் மொட்டாக இருக்கையில் புழு தின்ற பூக்களின் நிலைமை என்ன? 

No comments:

Post a Comment

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...