- Freeze
- Expecto Patronum
- Prior வெளிச்சம் கொடு
- Corporate Communism
- Educated or Non educated
- Terrorism or Heroism
- Stolen or Earned
- No matter what
இதற்காகவே போர்கள். தெரியாமல் அப்பாவி மக்கள்...
ஆனால் போர் செய்பவன் பலவீனம் அடைகிறான்.
போர் செய்விப்பவன் பலம் அடைகிறான்.
புத்திMan பலவான்
தேனை சேர்ப்பதற்கு தர்மம் தடை.
தர்மம் என்றால் தானம் என்றும் பொருள்.
தர்மம் என்றால் நேர்மை என்றும் பொருள்.
தர்மம் என்றால் கடமை என்றும் பொருள்.
ஆகையால் தர்மம் போதித்த குருவின் மொழி, தேனை அதிகம் கொண்டிருக்காது. அதனால் அது அழிகிறது,
தர்மா!
தர்மத்தின் மொழி, சங்கரன் சிவனை சேர்ந்து முருகனாக, சிவனின் மூச்சிலே தோன்றிய மொழி முக்தி அடைகிறது.
புத்தியுள்ள பிள்ளை பிழைக்கும்
கோலெடுத்த பிள்ளை குருட்டு பிள்ளை
பூக்கள் பூக்கும் போது அழகாகவே இருக்கின்றன.
ஆனால் வாடிப் போன பூக்கள், அவற்றை பார்த்து கவலை கொள்கின்றன.
என்றால் மொட்டாக இருக்கையில் புழு தின்ற பூக்களின் நிலைமை என்ன?

No comments:
Post a Comment