Sunday, December 7, 2025

தமிழ் கண்.தனை அழிக்கும் போகி.
கண்களை விற்றுத்தான் ஓவியமா!
சூத்திரர் காலில் அவதரித்ததன் விளக்கம்.
அழியவிருக்கும் கந்தமிழர்.
Tom and Jerry Game Rewards.
கந்தன் ~ பார்த்தன்.
வானலை.


Real Tamil-Sooran Bohr

sHanthana Thendralai Jannalkal Thandiththal Niyaayamaa - Fake JJ
இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்.
J J - என்ன சொல்லப் போகிறாய்?
செந்தமிழ் நாட்டு தமிழச்சியே! 


கண் போகி 

பழைய நாகரீகங்களைக் கடைந்து மேம்படுத்தி, புதிய நாகரிகத்தை உருவாக்கிய பின், பழைய நாகரீகங்களை அழித்து விடுவார்கள்.
#போகி
#சூரன் போர்

பொதுவாக 3 ஜீன்கள் இருக்கும்.
* 2 தூய யூத ஜீன்கள். எலி குரங்கு.
* 1 க(லவ)ண் ஜீன்.
# மூன்றுகண் / முருகன்.
# முக்கலவன் / முகலாயர்.

முன்னாள் முருகன் இந்நாள் சூரன்

மூன்று சூரன்.
முருகன் / தமிழர், பழைய நாகரிகத்தை. வேட்டையாடியபோது...
கஜமுகம் எலி - தெய்வானை.
சிங்க முகம் குரங்கு - வள்ளி.
கலப்பு மாய.சூரன் - கண்.தன்.

கண்டாயா பார்த்தாயா
கந்தன் பார்த்தன்
கர்ணன் கண்ணன்

இந்த வழி...
ஒரு சமயம், கந்தனுக்கு / பார்த்தனுக்கு சாரதியாக கண்ணன் வந்தான்.

தூயர்கள்/யூதர்கள் இப்போது கண்களை அழிக்கின்றனர்.
#கண்.பதி
#கண்.தன்
#கண்.ணன்

"சங்கரனார்க்கு ஏது குலம்"

கண்.கரனுக்கு (சங்கரனுக்கு) செல்வாக்கு அதிகம். ஆட்சி கைகூடும். ஆனால் குலம் இல்லை. அதனால் ஆட்சியில் இருக்கும் கண்ணை (Jesus Christ) தவிர ஏனைய கண்கள் / கலவன்கள் எல்லாம் இந்த இரண்டு குலங்களுடன் கொண்டான் - கொடுத்தானாக இருந்து பிச்சை வாங்கி வாழும் நிர்ப்பந்தம் ஏற்படும்.

கண்களை விற்றுத்தான் ஓவியமா...

அநேக தருணங்களில் தூய யூதர்கள் கொடுத்த வாக்குறுதிகளை மீறி விடுவார்கள். கொடுத்து வைத்த பொருளை குறைத்துக் கொடுப்பார்கள் / தர மறுப்பார்கள். அதனால், செல்வாக்கு அதிகம் உள்ள கண்கள் இவர்களை காயப்படுத்தும் / அழிக்கும். அதோடு கண்களுக்கு எலியின் கணித அறிவு, குரங்கின் விஞ்ஞான அறிவு இரண்டும் இருக்கும்.

தூயவர்களின் 1 1/2 கண்ணும் 1 1/2 கண்ணும் சேர்ந்து நெற்றிக் கண்ணும் உருவாகி விடும். அது Activate ஆகி விட்டால், எலி குரங்கின் களவுகள் எல்லாம் பிடிபட்டு விடும். அதனால் எப்போதும் கண்ணை சீரழிக்க, அதன் ஞானத்தை கறந்து கொள்ள, நல்ல விலையை யூதர்கள் கொடுப்பார்கள். அதனால் கண்களை முருகன், கண்ணன், முகல்வன் போன்றவர்கள் விற்று தமது கண்களின் குலமில்லாத வறுமையைப் போக்குவார்கள்.

=> Why Hitler? Unknown Story Behind

என்னை விற்ற தமிழர்

பெற்று எடுத்தவ தான் என்னை வித்து வட்டியைக் கட்டிபுட்டா...

அங்கே யூதர்களுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டிய க(லவ)ண் குடும்பம், ஒரு பாடகி (mm + ee)
புலிகள் செய்த லீலை

TR / நாதன்: நானும் உந்தன் உறவை தேடி வந்த பறவை.
தேடி வந்த வேளை, வேடன் செய்த லீலை...

வேடன் / குகன் / குஹனி / பார்வதி / யூதன்
உங்கட ஆட்கள்தான். அவர்களையே காட்டிக் கொடுக்கிறீர்களா? நடிக்கிறீர்களா? உங்களுக்குத்தான் கொடுத்தார்கள்.
வஞ்சித்தது கலப்பு கண் என்னை...

முருகன் என்று ஒன்றாக இருந்து...
இருந்ததையும் கெடுத்தான் கொள்ளிக் கண்ணன்.
ஊதிக் கெடுத்தேன் ஆண்டி.

கண்கள் (ஞானம்) திறந்ததடி 
களவுகள் தெரிந்ததடி.

தமிழுக்கு கடைசி Warning - தமிழ் கண் அழிப்பு

தமிழரை மொத்தமாக அழிக்க திட்டம் தீட்டியுள்ளார்கள். இந்த லட்சணத்தில் "ஆழப்போறான் தமிழன் உலகம் எல்லாம்..." என்று பாட்டு வருகிறது.

இது குறித்த நிலவரங்களை முதலாம் விஜயன் (பார்த்தன்/அர்ஜுனன்), விஜய் இன் திரைப்படங்களைப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

யூதர்கள் இப்படி செய்யக் காரணம். எப்போதும் காதல் கலப்பு திருமணம் செய்யும் கண்கள் விரட்டி அடிக்கப்படுவர்.
#இரண்டாம் விஜயன் வருகை #இலங்கை
அவர்களுக்கு நிலம் புலம் இருக்காது. ஞானம் மட்டுமே இருக்கும். அதனை பயன்படுத்தி பார்.வதியை / மண்.டோதரியை மணந்து நிலத்தை ஆழ்வார்கள்.

இப்போது, பார்வதி மற்றும் கங்கை கொடுத்த சீதனத்தை திருப்ப தரும்படி கேட்கிறார். காலா காலமாக தேங்கிய சங்கரனின் பூர்வீகம் இந்தியா. இது தங்கள் நாடு வெளியேறு என்பது அவர்கள் வாதம்.

கேசவா நான் சாகவா 😂🤣

அழியவிருக்கும் கந்தமிழர்
பிரிது செல்லும் வள்ளி, தெய்வானை

  • பிரிந்து செல்லும் யூதர்கள்.
  • பிரிந்து போன வடக்கு கிழக்கு.
  • உள்ளே ஒத்து மாறிக்கொண்டு வெளியே, Gray Color என்று அணி சேரும் எலி, குரங்கு.
  • குண்டு வைத்து விட்டு, வழக்கம்போல, ரான் bomb வைக்கிறான் என்று பிள்ளையார் கதை விடும் குஹனி.
  • கந்தனை "வெளிய போடா, எங்கட நாடடா" என்று கூவும் குயிலினி குகனி.
  • மாறிப் போன இலங்கையின் ஆட்சி. 


“நடக்கப் போறதை முதலே சொல்லி இருக்காங்க. ஞானம் இருக்கு போல...”

காலுக்குள் இருக்கும் உங்களுக்கு எப்படி ஞானத்தைப் பற்றி சொல்வார்கள். தலைக்கு போங்கோ. நானும் 3 மாதம் இருந்து விட்டுத்தான் வந்தேன். (GERMANY)

"நீங்கள் காலில் அவதரித்தவர்கள்"
அர்த்தம் இப்போது புரிகிறதா!

இவன் எவரும் சொல்லிக் கொடுக்காமல் சொல்கிறான். இவன் கந்தன் குலமாகத்தான் இருக்க வேண்டும்.
இந்து, சமயம், வரலாறு, தமிழ் நூல் முழுக்க இதுதான் Syllabus. அதை புரிஞ்சு கொள்கிற அளவுக்கு மூளை இல்லாத சுயநலவாதிகளாக நீங்கள் இருந்திருக்கு நான் என்ன செய்வது!

இப்போது ஒப்புக் கொள்கிறீர்களா, எனக்கு வந்த Rank 10, Original தான் என்று!

Tom and Jerry

வெளில Tom and Jerry ஆட்டம் போட்டிருக்கு.  ஆனால் உள்ள எலி, இன்னமும் தான்தான் பூனை என்று நினைத்துக் கொண்டு சுத்திக் கொண்டு இருக்கு. கண்ணை மூடிக் கொண்டு, யாரும் பார்க்கலன்னு பாலை வேற குடிக்குது.

மாட்டினால் காலி. மாட்டுற வரைக்கும் ஜாலி.
ஆனால், இந்த கொரோனா வீழ்ச்சிக்குப் பிறகு, புது Technology கள்! தப்பிக்க வழியே இல்லை. அவனே பொய்கள் சொல்லி களவு பிடிச்சு Reward வாங்கிட்டு இருக்கான்.
இதுக்க Husband and Wife உறவு எப்படி அமையும்.
முன்னாள் காதலி காதலன்...

இராமன்கள் எல்லாம் நாக.பூஷ் அணி என்று போயிடுவான். மற்றவன் எல்லாம் போகவே தேவையில்லை, கௌரவர் அணி என்று பச்சை குத்திடுவான்.

இனிமேல் கீழைத்தேய நாட்டில் பாண்டவர் என்று ஆள் பிடிக்கிறது கஷ்டம். மேலை நாடுகளில் கடும்பசி. White Collar இற்கு Blue Collar, Light Blue Collar எல்லாம் போட்டியாக  கடும் பசி!
இப்போ Reward முக்கியமா நேர்மை உண்மை முக்கியமா? என்று பலபேரு தானாகவே கௌரவர் படையுடன் மறைமுகமாக் உறவு வைக்கிறான்.

யாதிச் சண்டையோ, பரம்பரைச் சண்டையோ
அடுப்பில வேக கொள்ளைக் கறி இருந்தால் போதும் என்பது அரக்கர் நிலைமை.
Life is very short என்னு தர்மம் எல்லாத்தையும் துறந்து போய்க்கிட்டு இருக்கான்கள்.

இதைப் போய் அவங்க கிட்ட கேட்காதீங்க.

 - புலிகேசி அரசன் from ஜெயில்


“ஒரு ராஜா வருந்தாமல், புத்தன் ஜனனம் இல்லை”
“ஒவ்வொரு துறவும் ஒரு சாபத்துடன் ஆரம்பிக்கிறது”
தமிழ் ..?

No comments:

Post a Comment

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...