Thursday, November 13, 2025

முல்லைக்கு தேர் கொடுத்த பாரி; கர்ணன்.
இந்தியா! தட்சிணை வாங்கி வித்தை கற்பிக்கும் குரு பூமி.
பிரம்மா சரஸ்வதியம்மா சொல்லும் உண்மை என்ன?
இலங்கையின் குறை என்ன?
முருகன் கையில் சேவல் பொருள் என்ன?
இளம்கை; குழந்தைகளின் நிரந்தர அமரபூமி இந்தியா.
Indus Valley Civilizations - Maha Dev Shiva arose from South.

முல்லைக்கு தேர் கொடுத்த பாரி; கர்ணன்
ப.Reflection of Hannaadhee | Kandheebam

யார் இந்த பாரி? சிங்கள மன்னனா பாரி? கர்ணன்?
# முல்லைத் தீவு

தமிழர்களின் அடுத்த பொய் அரங்கேறுகிறது.

பாரி என்பது இருபக்கம் திருசூலம் (ப. Reflection) அமைந்த மயிலாசனன், #முருகன் கையில் இருக்கும் ஒரு ஆயுதம் ஆகும். இந்தியாவே சூலமும் / பூ என்னும் அமர பூமி என்றும், இலங்கையே வேல் என்னும் காளியின் கருவறை என்றும் நாம் முன்னைய பதிவுகளில் பார்த்தோம்.

இந்தியாவில் இருக்கும் தமிழுக்கு, சூலத்திற்கு, முல்லைத் தீவு காண நிலம் கொடுத்திருக்கிறான் கர்ணன் போன்ற பாரி மன்னன். கொடுக்கும்போதும் அதனை பாதுகாப்பு நிமித்தமே கொடுத்திருக்கிறான். இது சிவன் காலம் தொட்டு நடந்த கதை ஆகும்.

# மாலுக்கு (Mall) மழுவுக்கு, சக்கரம் அன்றருள் செய்தவன் மன்னுக தில்லை தன்னுள். சிவன் சக்கரத்தை கொடுத்தான், அவர்கள் வாழ வடக்கில் நிலத்தை பிரம்ம குலத்து, மயிலாசன குலத்தவர், பாரி தானமாக வழங்கியுள்ளனர். இங்கு பாரி சிங்களமாக மாறுகிறது. எனில் நானும் சிங்களமா

கொடுத்த பொருளை திரும்ப வாங்கும் பழக்கம் கர்ணனுக்கு உண்டா?

🤔 அதை விட முக்கியமாக கொடுத்த பொருளை திருப்ப கேட்கிறான் பாரி / கதிரவன் / கர்ணன்.

இப்படித்தான் எனக்கும் AL இல் நல்ல பெறுபேறு கொடுத்து பிறகு அதனை திரும்ப எடுத்து விட்டான்.

 

அனுராதபுரமும் அஸ்தினாபுரமும் 

பிறகு அதை அனுராதபுரம்வரை நீட்டித்துக் கொடுத்தான். இதன் நியாயம் என்ன? நான் நினைக்கிறேன், தாதுசேனனின் அடுத்த Batch, கீழே பிரம்ம புரியிலிருந்து மேலே தமிழருக்குள்ளே போய் இருக்கிறது.

அப்படி அல்லாது போகின் தமிழர் முழுவதும் முல்லை அல்லவா! முல்லை என்றால், முலையூட்டி #குகன் மட்டுமே! ஆனால், அங்கே முல்லை மட்டும் இல்லை. இன்றைய தினத்தில் மூன்று கண்ணும் இருக்கிறது. முள்ளும் அதிகம் தெரிகிறது. சோழர் சேரர் பாண்டியர்.

தென்னிந்தியாவிலே குடியேறிய ஒழுங்கு!
Era 1: குகன் / சேரர் மட்டும்!
Era 2: அதே குகன் குமரன் கலந்து பாண்டியராக மாறுகிறான்.
Era 3: பிறகு அங்கே குமரன் அதிகம் சேர்ந்து சோழர் உருவாகிறான்.
Also Telugu. Gates ஐத் திறந்ததும் அள்ளுப் பட்டுக் கொண்டு போய் இருப்பாங்கள் போல...

 

குருகுலம் குகன்குலம் சிவன்குலம் இந்தியா

இந்தியா இலங்கைக்கு குரு என்பதில் ஐயம் இல்லை. சிவன் காலம் தொட்டே தட்சிணாமூர்த்தி குரு இந்தியா ஆகும். இதன் பொருள், சிவன் முதலில் குகன் குல Origin என்பதுவும் பிறகு நிலவின் நிழல் போல மாறுகிறான் என்பதுவும் தெரிய வருகிறது. பிறைசூடும் தமிழர் சிவன்.

அதோடு, தமிழ் Original ஆக குகன் மொழி என்பதுவும், தெற்கு சிங்களவர் / தாதுசேனன் கலந்து, இந்தியாவில் பாண்டவர் (சங்கரன்) மற்றும் சோழர் (குமரன்) உருவானதும் தெரிய வருகிறது.

இதனால்தான் சிவனுக்கு, ஈசன் என்னும் பெயரும் பிறகு ஏற்பட்டிருக்க கூடும். சிவனின் ஐந்தொழில்கள் இப்படி ஒவ்வொரு இனத்திடம் இருந்து வந்தவையே! இதன் ஒழுங்கு சிவனும் தேவர் குலமே என்று மகாதேவர் என்று பெயர் கிடைக்க வழி வகுக்கிறது.

இந்திய சிவன் தமிழ் திரிசூலத்தின் பிம்பம் இலங்கையில் பா.Re என்று விழுமாறு நிலத்தை கொடையாக வழங்கியவர் அங்க தேச, Lanka தேச மன்னன், கர்ணன். அதையே கந்தனிடம் திரும்ப கேட்கிறார். கொடுத்ததை மறந்தாரோ, அங்க தேசத்து அரசர்

 இவை எல்லாம் மலையாளிகளுக்கு சிவன் வலப்பக்கம் கொடுக்க முதல், சிவனே தோன்ற முன்பு நிகழ்ந்திருக்கிறது.
“பார அறிய மனைவிக்கு பாதியுடல் ஈந்த நீ பாலகனைக் காக்கொணாதோ!”
இதன் பொருள் புதிய குகன் Batch, மலையாளம் போய் இருக்கிறது. அதுபோல புதிய தாதுசேனன / காளி Batch சோழர் மற்றும் தெலுங்கு என்று போய் இருக்கிறது.

நாகரீகங்கள் பிறக்கும், காளியின் கருவறையின் சொந்தக்காரார்,
பிரம்மா மற்றும் கலைவாணி தாய் சொல்லும் உண்மை என்ன?

பிரம்மா இலேயே அம்மா உண்டு. உண்மை என்னவென்று பிரம்மா மற்றும் கலைவாணி அம்மாவிடம் தாழ் பணிந்து கேட்டபோது, உடனடியாகக் கிடைத்த பதில்,

தமிழில் உள்ள பு** கெட்ட வார்த்தையின் பொருள் என்ன தெரியுமா? பூணூல் DIE. "குரு செத்து போ" என்று அர்த்தமாம். குரு வதை செய்திருக்கிறார்கள். குருவை நெருப்பில் இட்டு வதைத்திருக்கிறார்கள்; தமிழர்கள்.

இன்றும் "நீ எனக்கு அப்பனும் இல்லை. நான் உனக்கு மகனும் இல்லை. பார்ப்பனன் வெளியே போ" என்று சொல்லி இருக்கிறார்கள். இது எமக்கே தெரிந்த ஒன்று. ஈஸ்வரன் தன் தந்தை இல்லை, என்றும் தான் தான் தோன்றி என்றும், சிவனின் இடத்தைப் பிடித்துக் கொண்ட இராவண முருகன் சொல்லி, தந்தையை அவமதித்து பறந்து சென்றான். அதுபோல அண்மையில் சோழர்கள், பாண்டியரை எதிர்த்து நின்றார்கள்.

 

தமிழர்கள் தேவசேனையாக, வதைத்தது குகன்குலம் என்னும் குரு குலம் / பெரும்படையை ஆகும். ஆரம்பத்தில் இராவணன் வர முன்பு, சிவனின் பெரும்பான்மை குகன் குலம்; குரு குலம்.

வேதம் ஓதி, வெண்நூல் பூண்டு, வெள்ளை எருது ஏறி,
பூதம் சூழ, பொலிய வருவார்; புலியின் உரி-தோலார்;
“நாதா!” எனவும், “நக்கா!” எனவும், “நம்பா!” என நின்று,
பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழனநகராரே.

பு** என்றால் என்ன தெரியுமா? பூணூல் DIE. வைணவர்கள் சோழர்களை எதிர்ப்பதுவும் இதனாலேயே ஆகும்.

கலைவாணி - கல்வித் தெய்வம்.
பிரம்மா, பிரம்மன், Bramin
Bramin vs Bramanan [Raman vs Ravanan]

பிரம்மா இலேயே அம்மா உண்டு. உண்மை என்னவென்று பிரம்மா மற்றும் கலைவாணி அம்மாவிடம் தாழ் பணிந்தபோது, கண்ட காட்சி

 கலைவாணி,

இவை எல்லாம் மேகங்கள் போல கடந்து செல்லும். அடிக்கடி இயற்கையாக அங்கே மின்னல்கள் (போர்கள்) ஏற்படும்.
These all are passing clouds. Often there are lightning between clouds, naturally.

 [காட்சி: கடந்து செல்லும் முகில்கள் மற்றும் சற்று நேரத்தில் இடையிடையே மின்னல்கள்]

என்று சொல்கிறார்.

பிரம்மாவோ!


Ganesh Fruit, Head Changed by Shiva - Bramha

பழத்தை பிள்ளையாருக்கு கொடுத்தயிற்று. ஆனால் தலையை வெட்டி மாற்றியாயிற்று என்றார்.
யானை எனும் யாழ்ப்பாணத் தலையை பொருத்தி, ஞானப்பழத்தின் தலையை, அன்றே சிவன் கொடுத்து விட்டார் என்றார்.

[காட்சி: ஒரு மெல்லிய கம்பி ஒன்றுடன் வந்து, அதன் கூரால் என் இடது கை பெரு விரலை மூன்று முறை, கீறி கீறி காட்டினார். சுற்றி சுற்றி பார்த்தார்.] 

என்று பிரம்மா சொல்கிறார்.

 பிள்ளையார் கர்ணன் இவை எல்லாம் ஆற்றில் விட்ட ஒரு பொருளே!
காளியின் கருவறை, பிரம்மாவின் குடியிருப்பு, முட்டை என்னும் வேலே! 

இலங்கையில் குறைவது என்ன?
Head of Ganesha, Lanka

Reflection:
Cherar, Chola-Telugu, Pandya    ||;   Kandy Kingdom, Kotte Kingdom, Jaffna Kingdom

Mullai means Arabian jasmine, Tuscan jasmine, or Sambac jasmine.
என்ன இது, Jasmine குத்து, Arabic குத்தாக இருக்கிறது.

Mullai hata [Sinhala] - முல்லை வரை பாரி கொடுத்தான்.
ஆனால் அதுவே முல்லைக்கு என்றும் ஒரு பொருள்படும்.

Sambac Jasmine - சாம்பசி.வன் Jasmine / முல்லை


3 Eyes of Kaali / K.Eye.3 - Kayathiri / MoonruHan - Murugan

Lanka Mall ~ மாலு ~> மலேசியா ~> மலையாளம்

Malaysiya இற்கு Singapore உண்டு.
Of which Reflection is it?

முல்லைப்பூர் ஐக் காணவில்லை.

ஈனதேது இனியதேது ராம ராம ராம என்னும் நாமமே!

 

 

உலகம் முழுவதும் சேவலுடன் காட்சி தரும் மயிலாசனன் முருகன்     

கண் - எண்ணும் எழுத்தும் கண்
கண்.பதி - இடது நாசி
கண்.தன் - வலது நாசி
கண்.ணன் - வாய்
குகன் குமரன் என்னும் இரண்டு ஜீன்கள் கலந்து உருவாகும் கலவன் கண் ஆகும்.

சேவலுடன் முருகன் காட்சி தருவதன் அர்த்தம், கண்ணுக்கு ஒரு விசேட ஆற்றல் உண்டு. பேசாமல் பேசுதல். வாய் திறக்காமல் கூவுதல். இப்படி அளப்பரை செய்யும், குலம் மாறி, சிவனை/இராமனை காதல் திருமணம் செய்து கொண்ட கூட்டம் கலவன் ஆகும். அது அடிக்கடி அளப்பரை கொடுத்தபோது, அவர்களுக்கு வடக்கில் நிலம் கொடுத்து சேவல் மயிலாக பிரித்தவன், கீழே தூய குலமாக இருந்த மயில் குலத்தவன், அநேகமாக மயில் (குகன், குமரன்). பிறகு அதையே உலகம் முழுவதும் Implement செய்து சமரசம் செய்திருக்கிறான்.

இடம் கொடுத்ததே அவர்கள்தான். பிறகு அதையே திரும்ப கேட்கிறார்கள்.

கொடுத்த வாக்கும் கொடுத்த பொருளும் திரும்ப கேட்பதில்லை என்று சொல்லும் ரஜினி காந்தன் | ஆறுபடையப்பன் - முருகன் / வள்ளி மயில் ??




 

Batch Processing இல் ஒரு வட்டம் சுற்றி, கண்ணனால் வஞ்சிக்கப்பட்டு, சுற்றி வந்து இலங்கையின் பின்னால், காளியின் பிள்ளையாக சேர்ந்து கொண்ட கர்ணன், குமரன், இராவணன். ஆபிரிக்காவில் இருந்து அடுத்த Batch ஆக வந்து இணைந்து கொண்ட இராவணன்.
இதெல்லாம் இயற்கை. Passing Clouds.

ரொம்ப முன்னால் போய், 20000 வருட பழைய வரலாறுகளைப் பேசும் தமிழர். உங்களுக்கு நான் ஒன்று சொல்லவா! உங்களை விட பழைய வரலாற்று கோர்வை வெள்ளைக் காரனிடம் இருக்கும். இராமனான அவன் காலில் விழுந்தால் எல்லாம் தெளியும்.
என்ன சொல்லப் போகிறான். "வாழ்க்கை ஒரு வட்டம் தம்பி. எதுவும் நிலையில்லாதது. முன்னே போபவன் முதலில் பயணத்தை முடித்து திரும்புகிறான்." என்று சொல்வான்.

இதெல்லாம் ஜெசிக்காவிடம் இருந்து கிடைத்த ஞானமாக இருக்கும்.


 

இலங்கையில் பிறக்கும் கலாசார குழந்தை ஒவ்வொன்றும்,
சேர வேண்டிய இடம் இந்தியா என்னும் அமர பூமியே ஆகும்.

இதன்படி இலங்கையில் முழுவதும் குபேர நாடாக, குகனின் என நாடாக இருந்துள்ளது. இது இராமாயணக் குறிப்புகளிலேயே உள்ள விடயம். குபேரனைக் கொன்று தம்பி, இராவணன் ஆட்சியைப் பிடிக்கிறான். இதனால்தான் சோழர்களின் சைவம் குகன் குலத்தால் / வைணவர்களால் வெகுவாக எதிர்க்கப் படுகிறது. அன்று முதல் இன்று வரை சைவ சமயத்தை அவர்கள் வெறுக்க இதுவே காரணமாக அமைகிறது.

 

இவை எல்லாவற்றிற்கும்

“குரங்கிலிருந்து மனிதன் வந்தால் இன்னமும் எப்படி குரங்குகள் இருக்கின்றன”
என்பதே விடை ஆகிறது.
சிவன் தெற்கு என்பதற்கான ஆதாரம்
இலங்கையில் எலியாக, யானையாக, கறுப்பாக பிறக்கும் பிள்ளைகள், காளியின் கருவறையில் இருந்து வெளியேறி இந்தியாவில் சிவப்பாக நிரந்தர குடிகளை அமைத்துக் கொள்கின்றன. வெளியேறியே ஆக வேண்டும்.

Indus Valley Civilizations
Harappa and Mohenjo-daro

* Shivan must be a Harappa (Karuppan - Black Gene) God of whose languages may be Sinhala, Tamil, Telugu, Malayalam and all Dravida languages, and English.
* Swann (shuffle to get Annam / Ahenom / ஃ) which said to be a mythological WHITE bird - Which is named after Shivan.
* Also the number Seven (7) denotes Shivan. The 7 is pronounced as Shivan in deutsch. 7 Shaped as alphabet Dha in Tamil.
* Swann is used to illustrate the breathing and blood cycle within a human body
* Swann is also a symbol for Messenger of Love (Valentines).
* Sinhala Tamil English are said to be Valentine Languages [ව.ல.N tines]
    ව - Sinhala Va
    ல - Tamil La
    N - Englsh N 
Swan - Shivan - 🦢 

North Indians are Mohenjo-daro type, basically descendants of gene of Raman / White Men / Devs and who also mixed with Kanna, a South Indian son of Shiva, to form the Krishna.
That's how Hindi Spread in the Southern region of the India.

பிம்பி சாரன் - பிம்ப சாரன்; பௌத்த மன்னன்!

பிம்பிசாரன் (சமஸ்கிருதம்: बिम्भिसार, கிமு 558 - [[கி 491) மகத நாட்டை கிமு 543 முதல் தன் இறுதி வரை ஆண்ட ஹரியங்கா வம்சத்தை சார்ந்த ஒரு அரசன். இவருடைய மகன் அஜாதசத்ரு ஆவார். இவர் கௌதம புத்தரின் சீடர்களில் ஒருவர். பிம்பிசாரன் தொடர்புடைய தமிழ்நூல் ஒன்றை விம்பிசார கதை பக்கத்தில் காணலாம்.

பௌத்த ஜாதக கதைகளில் இவரைப்பற்றி அறியக்கிடைக்கின்றன. இவர்புத்தரின் சமகாலத்தவர். இவர் அங்கதத்தை வென்று சம்பாவை தலைநகராகக் கொண்டு தன் மகன் அஜாத சத்ருவை ஆளச்செய்தார். புத்தர் ஞானம் பெறுவதற்குமுன் ஒரு முறை அவரை சந்தித்துள்ளார். புத்தர் ஞானம் பெற்ற பின் அவரின் முக்கிய சீடர்களில் ஒருவரானார். பௌத்தத்தில் ஒரு நிலையான சோத்பன்னத்தை அடையப்பெற்றதாக கூறப்படுகிறது.

இவர் அரசுகளுக்கிடையே தனது நிலையை திடப்படுத்தவே தனது திருமணங்களைப் பயன்படுத்தியுள்ளார். இவரது முதல் மனைவி கோசல நாட்டின் அரசனின் மகளும் பசேனதியின் தங்கையுமாவாள். இத்திருமணத்தின் மூலம், காசியை வரதட்சினையாகப்பெற்றார். இத்திருமணத்தின் மூலம் கோசலத்திற்கும் மகதத்திற்குமான பகை முடிவுக்கு வந்தது மட்டுமல்லாது மற்ற நாடுகளுக்கிடையேயான உறவை தன்னிச்சைப்படி முடிவெடுக்கும் வசதியையும் பெற்றார்.

இதே சாரம் இதயத்திலும், காளியின் கருவறையும் விஷ்ணுவின் முதற்படியுமாகிய திருமாலிலும் (Mall) இலும் உண்டு. அதை புரிந்து நடந்து கொண்டால், சாசனங்கள் தேவை இல்லை. பழம் வரலாறுகள் தேவையில்லை. ஜனனாயகம் (Democracy) / மக்களாட்சி உலகம் முழுவதும் கோலோச்சும் இக்காலத்தில் பகை என்பது கடன் (Debt) அல்லது நஷ்டமே (Lost) ஆகும்.

பிம்பி சாரன் ~ பிம்ப சாரன் ~ விம்ப சாரம்

சாரம்சம்

  1. வாழ்க்கை ஒரு வட்டம்.
  2. எதுவும் நிலையில்லாதது.
  3. கணபதியின் தலை மாற்றப்பட்டது. 
  4. முன்னே போபவன் முதலில் பயணத்தை முடித்து திரும்புகிறான்.
  5. காடாறு மாதம், நாடாறு மாதம் அப்பா, ராஜாக்கள் கதை.
  6. பிம்ப சாரமே, பிரச்சினைக்கு தீர்வு.

No comments:

Post a Comment

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...