Saturday, November 15, 2025

விநாயகர், கல்கி மற்றும் இலங்கை உரிமையின் சுழற்சி பற்றிய குழப்பமும் தெளிவும்.
Frozen v1.0 இலங்கையர்கள், ஆதாயத்தின் ஞானம் மற்றும் சரியான ஆட்சியாளரின் கட்டுக்கதை.
முடிக்குரிய கண்ணன்: இலங்கையில் பாரம்பரியம், அதிகாரம் மற்றும் ஆட்சியின் எதிர்திசைச் சுழற்சி.
காலில் விழும்போது “பிள்ளையார் குலம்” கொடுக்க வேண்டியது ஏன் கட்டாயம்.
சிவனால் கந்தனுக்கு வழங்கப்பட்ட முடி, இன்று மறுக்கப்படுவது ஏன்?

எதிர்ப்பதுதான் எல்லோரின் நோக்கமாயின் அன்பைக் காட்டப் போவது யார்?

ஞானப் பழம் பெற்ற பிள்ளையார்
v1.0 இல் Freeze ஆகிப் போன இலங்கையர்

  • v1.0 ~ காசி பிள்ளையாருக்கு காலில் விழுந்ததும் பழத்தைக் கொடுத்து விட்டு சென்றது.

  • v2.0 ~ அதே சிவன் திரும்பி வந்து பிள்ளையாரின் தலையை வெட்டி மாற்றி, ஞானத் / யானைத் தலையை வைத்து பிள்ளையாரை #கண்பதி ஆக்கியது. #கண்தன் Head.

  • v3.0 ~ பிறகு அதே சிவன் காப்பாற்றி அனுப்பிய #கண்ணன் சுற்றி, இராமன் மற்றும் கிறிஷ்ணனால வந்தது.


    கண்ணன் சென்றான், இராமன் | கிறிஷ்ணன் வந்தான்.

தற்போது இலங்கையில் ஆட்சியான, அதிக சாணக்கியம் நிறைந்தது கண்ணனே ஆகும்.

யார் பிள்ளை யார் என்று கொண்டே, பிள்ளையாரின் தலையை சீவி.னார் சிவன். பிறகு பார்வதி முறையிட யானை / ஞானத் தலையைப் பொருத்தி, இன்று முதல் இவன் கணபதி [Canal.ப.தீ / கண்.பதி ~ கண்.பார்பதி] என்று பெயர் சூட்டினார். அந்த பெயர்கள் All in One சாரம் போன்றவன. ”பார்வதி பரமேஸ்வரக”.

விழித்தெழுங்கள்

ஆனால், இன்று v3.0 வந்து விட்ட பின்னும், வடக்கில் இருக்கும், முருகன் என்னும் கந்தனுக்கு உரிமை இல்லை என்றும், இலங்கை முழுவதையும் சிவன் பிள்ளையாருக்கே கொடுத்தார் என்றும் வாதிட்டுக் கொண்டு இருக்கின்றனர். ஆனால், முடிக்குரிய பிள்ளையாரே இலங்கையில் இல்லை என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

இப்போது சிவனால் அனுப்பப்பட்ட v3.0 இற்குரிய கண்ணன் குலமே முடிக்குரியது. அதேவேளை, வடக்கிலே சிவனால் தலை மாற்றி வைக்கப்பட்டு முடி சூடப்பட்ட கந்தனுக்கும் உரிமை உண்டு. அதனை சிவனே வழங்கினார் என்பதை அவர்கள் மறந்தனர்.


புலி வேசம் கட்டி ஆடும் பிள்ளையார் குலம்

  • ஒளவையார் / பிள்ளையார் / யார்வதி உலகத்தின் பெரிய பிள்ளையிடம் கேட்டு கைலாயத்தில் இடம் பெற்றுக் கொண்டு சென்றார்.

சம்பாதிக்கும் ஞானம்: பின்பு, இது தங்கள் நாடு என்று கூவி கூவி, இலங்கை நாட்டைக் கறக்கிறார். கொடுக்காமல் போனால் சிவனின் காலில் விழுந்து தம் நாடு மீண்டும் வேண்டும் என்று கேட்பேன் என்கிறார். இப்படிக் கூறி மிரட்டி மிரட்டி வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் வேலை வாய்ப்புக்களை தனதாக்கிக் கொள்ளும் பிள்ளையார், அதன் மூலம் சம்பாதிக்கிறார்.

சம்பாதித்ததை பன்மடங்காக்கும் ஞானம்: பிறகு அதையே இருவருக்கு கொடுத்ததாக கதை சொல்லி, ஒருவருக்கு மட்டும் கொடுத்து Dept ஐ இரு மடங்காக்குவார். அது திரும்ப 2 ஆக வரும் இல்லையா! காசாக இல்லை என்றாலும், ஆதரவு கிடைக்கும். அதை வைத்து மீண்டும் சம்பாதிக்கும் வாய்ப்புகள்.

Something is better than Nothing: எந்த வேலையும் இல்லாமல் இருப்பவனைக் காட்டிலும், வேலையை செய்து சம்பாதிப்பவன், அதையே பல மடங்காக மாற்றுபவன் எந்த அளவு வளர்ச்சியைக் கண்டு இருப்பான்.

பெருங்கதை விடும் பிள்ளையார் குலம் - கல்கி

கணபதி v1.0 வேறு பிள்ளையார் வேறு; கணபதி யானைத் தலையை உடையவர். பிள்ளையார் பார்வதி / குகன் என்னும் எலியின் குலம். பிள்ளையாருக்கு இதனால் பல பெயர்கள் உண்டு.

பிள்ளையார் / பார்வதி இப்போது இலங்கையில் இல்லை. இன்னும் சொல்லப் போனால், இராமன் வந்து இராவணனை அழித்த பின்பு இலங்கையில் எஞ்சிய 4 பிள்ளையார் குலங்கள்; வி,பி,ச,ந ஆகும்.

கந்தன் தவிர, இலங்கையில் இன்றும் பெரும்பான்மையாக உள்னது விபீசண குடிகளே ஆகும். குடிகளில் மாற்றம் இல்லை. ஆனால், அவை ஆட்சிக்குரிய, முடி சூட்டுவதற்குரியன அல்ல. அல்லது முடி சூட்டப்படவில்லை.
#ஆழ_வந்தான்
#சிவன் பிள்ளைகள்
#கண்பதி #கண்தன் #கண்ணன்

  • #வாழைப் பழக்கதை புத்திசாலிகள்.
  • #கதை சொல்லும் சாணக்கியர்கள். SaNaKiYarKal
  • நாங்கள் எல்லாம் முட்டாள்கள்.

ஆனால் பிள்ளையார் பரம்பரைக்கு ஒரு Weakness உண்டு.
நாம் கால்ல விழுந்து ஏதாவது கேட்டால் கொடுத்தே ஆக வேண்டும்.
ஏனென்றால் அவருக்கு எல்லாம் கிடைத்ததே கால்லை விழுந்து தான்.

அதுவும் தன்னுடையதை கொடுப்பதில்லை. அதுவும்... வாழைப்பழம் 2. அது இன்னொருவரின் இன்னொன்று

இதுதான் கால்.Key ~ கல்கி
இதுதான் மகாபாரதக் கதை

இளவலை இரையாக்கிய
கைலை வாழ் பிள்ளையார் குலம்

முதலிலேயே இராமனுடன் ஆசை மோகம் காரணமாக வெளியே சென்றது, பிள்ளையார் என்னும் குகன் குலம் தான். அடுத்து தன் தம்பி குமரனை உள்நாட்டு யுத்தம் செய்ய வைத்து, அதிலே வெளிநாட்டில் குளிர் காய்ந்தது; பிள்ளையார் குலம். அவர்களும் வெளியில் சென்று விட்டார்கள். தம்பி குமரனைக் கிளப்ப அவர்கள் பயன்படுத்தியது தன்மானம், கோபம் ஆகும்.

கண்ணும் கண்ணும் கலந்தாச்சு: இப்போது வெளிநாட்டில், குகன் குமரன் (பிள்ளையார் முருகன்) இருவரும் ஒன்று சேர்ந்து விட்டார்கள்.

கந்தன் மீது பழி போட்டு,
கந்தனுக்கு Sketch போடும்
வெளிநாடுவாள் குகன் குமரன்

தமிழர் என்று ஒன்றாக இருந்து கொண்டு எப்படி குறளி வித்தை காட்டுகிறார்கள் பார்த்தீர்களா! இவற்றுக்கு மத்தியில், இனம் என்ன? மொழி என்ன? நிலம் என்ன?

இப்படி ஒவ்வொருவராக வெளியில் போகிறார்கள். இப்போது கந்தனின் Turn ஆனால் பொதுவாக கந்தன் (சூர பத்மன்) முழுமையாக வெளியேற்றப் படுவதில்லை. கண்த புராணத்தின்படி அவன் சேவலும் மயிலும் ஆக்கப்படுவதே வழமை ஆகும்.

ஆனால், இதே நிலை கண்ணனுக்கும் வரும். திரும்ப திரும்ப நாட்டில் எடுத்து கொடுத்து வரும் பிரச்சினைகளை சரிக்கட்டும் கண்ணன், ஒருநாள் அவனும் இக்கட்டான நிலைக்கு செல்ல நேரிடும். அந்த நாள் ஏற்கனவே வந்து விட்டது. அதாவது Reverse வட்டம் தொடங்கி விட்டது. இப்போது குமரன் ஆட்சியில் நிற்கிறார்.


சிங்களவர்களில் தொப்பையுடன் காணப்படும், ஆட்சியான இயல்புடையவர்கள் பிள்ளையார் அல்ல. கண்ணன் ஆவார்கள். பிள்ளையாரின் உயரம் குறைவு. கண்ணன் குகன் குமரனின் இடையன்; கலப்பு. அவர்கள் Average உயரம் இருப்பார்கள். ஆனால், குடிகள் அனைத்தும் அப்படி அல்ல. நான் ஆட்சியான ராஜ ஜீன்கள் குறித்து மட்டுமே சொல்கிறேன்.


Sri Dalada Maligawa Golden Roof

நிலத்திற்கு விலை இல்லை

ஒரு பத்திரிகை எடுத்து அதை பார்த்து வீடு தேட பொது இடம் இல்லாமல் தேடி அலைகிறேன். வெளிநாடுகள் போல வீட்டை விட்டு வெளியே வந்தால் இளைப்பாற இடங்கள் இங்கு இல்லை.

நிலத்தின் விலை என்ன தெரியுமா?
நிலத்துக்கு விலை இல்லை. விலையை நாமே தீர்மானிக்கிறோம். 
ஆனாலும் Private Proper Demand இற்கு ஏற்ப விலை போகும். அதனை அதற்கு முதல் வாங்கியவன் கொடுத்த விலையை ஆவது குறைந்த பட்சமாக எதிர்பார்ப்பான்.

 

No comments:

Post a Comment

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...