Saturday, May 2, 2020

நியாயம் யாரின் பக்கம்?

"நான் உங்க கட்சியும் அல்ல, எதிர்க் கட்சியும் அல்ல. நான் நியாயத்தின் பக்கம் நிக்கிறேன். நீங்கள் நியாமாக இருந்தால் உங்களுக்கு சாதகமாக முடிப்பேன்" என்று கூறினால் இரண்டு கட்சில ஒருத்தனும் சேத்துக்கவே மாட்டான். யாருமே அண்ட மாட்டான். ஏனெனில், அவர்களே பல தப்புப் செய்துகொண்டுதான் இருப்பார்கள். அவற்றில் பல அநியாயங்களாகவே இருக்கும். அதில் அவர்களுக்குப் பல நியாயங்கள் இருக்கும்.

தப்புப் பண்ணாத மனிதனும் இல்லை. தப்புப் பண்ணலண்ணா அவன் மனிதனே இல்லை. ஆனால் அதை அறிந்தே sஎய்வது மிகவும் தவறு. அதையே திரும்பத் திரும்பப் பண்ணுவது மிகமிகத் தவறு. தப்புப் பண்ணலாம்; திருந்தலாம். அதன் பின்பு அதைத் திரும்பியே பார்க்கக் கூடாது.

ஆனால், உண்மையில் சரி எது தப்பு எது என்று எதுவும் இல்லை.

நதி போல ஓடிக் கொண்டிரு!

No comments:

Post a Comment

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...