Sunday, July 12, 2020

உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கையில்...

எல்லோருக்கும் தனது வருங்கால கணவன் அல்லது மனைவி பற்றி அதிக கனவுகள் இல்லை என்றாலும், அவர் இப்படித்தான் நடக்க வேண்டும், இப்படி எல்லாம் நடக்கக் கூடாது என்று ஒரு சில தவிர்க்க முடியாத நிபந்தனைகள் இருக்கும். இவை ஒத்துப் போகாவிடில் வாழ்க்கை கசக்கும். சிலருக்கு எதுவும் சரி என்ற மனநிலையும் இருக்கலாம். ஆனால், ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தனது எதிர்பார்ப்புகளை தனது நடத்தைகளில் வெளிக்காட்டும்போது அதை மெச்சும் பெண்ணோ அல்லது ஆணோ, நெருங்கிச் சென்றால் மட்டுமே காதல் சாத்தியமாகும்.

இதனால்தான் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமாக (arrange marriage) இருந்தாலும் கூட, திருமணத்துக்கு முன்னர் சில தினங்கள் பழகிப் (dating) பார்ப்பதை நான் பரிதுரைப்பேன். ஆனால் பழகுதல் (dating) என்றால் நீங்கள் நினைப்பது போன்றது அல்ல. கருத்து, நடத்தை ஒருமைப்பாடு அறிய ஒன்றாக வெளியே செல்வதையும் அவ்வாறு குறிப்பிடுவார்கள். அதோடு ஆண்கள் எல்லோரும் பெண்களை ஏமாற்றுவதற்காக அலைபவர்கள் என்று ஒட்டுமொத்தமாக ஒரேமாதியாக எடைபோடுதல் (stereotyping) சரியானதல்ல; அது தவறு. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அனைத்தையும் ஒரேமாதியாக எடைபோடுதல் (stereotyping) தவறான முடிவுக்கே இட்டுச் செல்லும்.

2 comments:

  1. உங்கள் பழகுதல் category குளீ என்ன என்ன வரும்....

    ReplyDelete
    Replies
    1. எவ்வாறாயினும் சமூக கட்டுப்பாடுகள் தாண்டக் கூடாது. அவ்வளவுதான் நண்பா!

      Delete

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...