☝️ இதுவே உலக நியதியும் அதன் சாரமும் ஆகும் - கீதா சாரம்.
இன்று காலை எழுந்தபோது ஒரு கனவு, வெள்ளையர் துப்பாக்கியை கழுத்தில் வைத்து, முட்டி போடு... முட்டி போடு... என்கிறார்கள். நான் இதை கழுத்திலும் உணர்கிறேன். அப்படியே கலைய ஒரு பாட்டு மனதில் ஓடுகிறது.
என்னுடல் வெறும் கூடுதான்உயிர் உள்ளது உனக்காகபூவே முதல் பூவே ஒருபனித்துளி உனக்காக
சிவன்: வா! அசுரா, உனக்கு 2 தெரிவுகள் இருக்கிறது.
- வீரத்துடன், விரைவில் சாவது
- அடிபணிந்து, நெடுநாள் வாழ்வது
ஒரு அசுரனாக எதனை நீ தேர்ந்தெடுப்பாய்?
ஏலா! Surrender என்று கையை தூக்கி விட்டால், அவனே எல்லாம் பார்த்துக் கொள்வான். உனக்கு வேண்டியது எல்லாம் கொடுப்பான். அவனே உன்னை ஆட்சி மேடையிலும் அமர வைப்பான். Surrender ஆக மாறுபட்ட Cultures பல உண்டு.
- கோயிலில் விழுந்து வணங்குவது.
- கையை தூக்குவது.
- வெள்ளைக் கொடி காட்டுவது.
- முட்டி போடுவது.
காலங்கள் யுகங்கள் வேறுவேறு. ஆனால் நியதி ஒன்று தான்.
”வலியவனுக்கு எளியவன் கீழ்ப்பணிய வேண்டும்”
”ஆண்டவனுக்கு அப்பால் எவனும் இல்லை. அவன் இவைகளைக் கடந்து உள்ளேயே இருக்கின்றான்.”
”எப்போதும் கொழுகொம்பை பற்றியே கொடிகள் வளரும்.”
இது புவியின் அகலாங்குக்கு கீழே இருக்கும் அசுரர்களின் அகல பாதாள லோகத்திலிருந்து தொடங்கி மேலே இருக்கும் தேவர்களின் மேலோகம் வரை உண்மை. கடவுளர் யுகத்தில் இருந்து, புராண யுகத்திலிருந்து இன்றுவரை இதுவே உண்மை.
கீழிருந்து மேலாக மேலாண்மை அதிகரிக்கும். அதிகாரம் அதிகரிக்கும். செல்வம், வளம், பலம், வாழ்க்கை செழிப்பு அதிகரிக்கும்.
- ஓம் - ஏகம் - 1 - கணபதி
- பிரம்மா - 4 - பிரம்மா
- நமசிவாய - 5 - சங்கரன்
- சரவணபவ - 6 - முருகன்
- நமோ நாராயணாய - 8 - விஷ்ணு
நடுவே இருந்த சங்கரன் பாரபட்சமின்றி அசுரருக்கும் உதவியமையால் மேலோகத்தால் ஒதுக்கப்பட்டான். யானை முகத்தை போல, Donaldo புயலைப் போல ஐரோப்பாவில் தொடங்கி பூமியை நெடுக்காகக் கிழித்துக் கொண்டு தெற்கில் ஒடுக்கமாக முடியும் பிள்ளையார், தன் துதிக்கை மூலம் தன் பக்தர்களுக்காக பலமுறை இந்த Infrastructure ஐ மீறியதுண்டு.
வாழ்க்கை நிலையற்றது
எப்பிடியும் செல்லரிக்க தான் போகுது. கறையான் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. மணி போன்ற Statistical உடைய நிலையில்லாத வாழ்க்கையில்... உன் தெரிவு என்ன?
கறையானைக் கிளையோனே, கதிர்காமப் பெருமாளே!
வீரத்துடன் சாவது என்று நான் முடிவு எடுத்தால் முதலில் ஐ பிறகு கடைசியாக இறக்கும்போது ஒரு ஐ. அத்துடன் என் கதை முடியும். யுகமும் முடியும்.
அசுரனுக்கு பல முறை இதே வாய்ப்புகள் அழிக்கப்பட்டது.
- பழத்தை பிள்ளையாரிடம் கொடுக்க முன்பு.
- இராமாயணத்தில் விபீஷணன் இராமர் பக்கம் போனபோது
- மகாபாரத யுத்தம்
- கடைசியாக... வேலுப்பிள்ளையின் பிரவாகம்.
மூன்று முறையும் அவன் தேர்ந்து எடுத்தது என்ன தெரியுமா! வீர மரணம்.
இதுவே அசுர பலம் என்ற சொற்றொடர் தமிழில் வரக் காரணம்.
"என்ன பண்ணிட்டு இருக்க?" - அசரீரி
அவள் ”உயிரே நான்” என்றாள். அதனால் இந்த உலக நியதியை விளக்க முயற்சி பண்ணிட்டு இருக்கிறேன்.
என் உயிரினும் மேலான உடன் பிறப்புக்களே!
சிங்களவர்களும் அசுரர்கள்தான். ஆனால் பிரம்மா (இராவணன் 10 தலைகளில், 4 தலைகள்) இனி சிவனின் உடன் பிறப்புக்கள் இல்லை. நீ பிள்ளையார் மூலம் Shortcut எடுத்து Straight ஆக தேவர்களுடன் ஆக கடைசி படிக்கு Link வைத்து விட்டாய். பிள்ளையார் உன்னை ஔவையார் போல தூக்கி 8 ஆம் படியில் இருத்தி விட்டார். ஔவையார் - பழந்தமிழ் - இன்று சிங்களம்.
ச.6.ராவணன்
க.4.ராவணன்
இதற்கு
முதலும் மூன்று முறை இந்தப் பகை நீடித்தது. அசுரவதம் (சூரசம்காரம்), இராவண
வதம், கடைசியாக வேலுப்பிள்ளை பிரவாகம் என்று பெரிய பகையே வளர்ந்து போக...
இவை எல்லாம் நிதர்சன நித்திய சத்திய நிலை.
இவை என் மனநிலை அல்ல.
”போட்டுக் குடுத்திட்டியேடா! - அசரீரி”
அதனால் என்ன? நான் அவனுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறேன். அதில் என்ன பிழை.
”அவன் அசுரன், ஒத்து வர மாட்டான். சண்டைக்கு நிற்பான். - அசரீரி”
நான்
இதுதான் நிலைமை, உலக நியதி என்று சொல்லியும், அவன் என் சொல்லை மதிக்காமல் /
நம்பாமல், அல்லது நம்பியும் உண்மை என்ன என்று தெரிந்து கொண்ட பிறகும்,
அவன் இன்னமும் அசுரன்போல அதையே தேர்ந்து எடுத்தால்... அது அவர்களுடைய
Choice.
எத்தனை காலம்தான் எதிர்கட்சியாகவே இருந்து அசுரனாகவே,
எளிவனாக சாவது. நாங்களும் மேன்மை அடைய வேண்டாமா! தனியாகவோ அல்லது கூட்டாகவோ
ஒரு உலக அமைப்பை உருவாக்கி ஒரு நிம்மதியான அமைதியான வாழ்க்கை வாழ
வேண்டாமா!
நாங்களும் முதன்மை என்னும் அந்த 8 படியை அடைய வேண்டாமா!
நாராயண பக்தர் நாடோடி நாரதர், கண்ட மாம்பழத்தை, தன்னைப் போல நெடுக்காக 1 தொடக்கம் 8 வரை பூர்வீகம் கொண்ட Omega God (Ganesh) இற்கு கொடுக்க பரிந்துரை செய்தார். அதன்படியே அவர் வஞ்சகமாக அவர் போட்டியை நிர்ணயித்தார். முருகன் பரீட்சை உண்மை என்று நம்பி உலகை சுற்றி வந்து ஏமாந்தான். கந்தன் ஏமாந்தான்!
Omega God தெற்கை சேர்ந்த பழத்தைச் சேர்ந்த பழந்தமிழர் (சிங்களம் ??) ஔவையாரை, நேரடியாக தனது கோட்டையான ஐரோப்பாவுக்கு அழைத்துக் கொண்டார் (பேரின்பம் ??). பிள்ளையாரின் யானை முகத்தை பார்த்தால், Donaldo புயலைப் போல ஐரோப்பாவில் தொடங்கி பூமியை நெடுக்காகக் கிழித்துக் கொண்டு தெற்கில் ஒடுக்கமாக முடியும். இதுவே Big-bang என்னும் ஓம் என்னும் பிரணவ இரகசியம் ஆகும். “Master the Blaster". உடலில் மூலத்தில் (பூர் புவஸ்வக இலிருந்து) மூளையில் முடிவடையும்.
பிந்தங்கியதால் > அசுரர்
ஒரு கூட்டம் Shortcut எடுத்து இப்படியாக 1-8பிள்ளையார் மூலம் 8 ஆம் படியை, நேரடியாக இராமனை சேர, இன்னொரு கூட்டம் இடையே இருக்கும் 5 ஆம் படி சிவனை சேர, இந்த இருவரையும் சாராமல் ஒரு கூட்டம் இருந்தது. அது சமூக கட்டமைப்பில் (சாதி) பின் தங்கியதால் சேர்த்துக் கொள்ளப்படாமல், அல்லது நீ பெரியவனா என்ற ஆணவத்தாலோ இருக்கலாம். #Ne.gombo
அவர்கள் இன்றும் அசுரர்களாகவே உள்ளனர். சிவனை சேர்ந்த இராவணனின் 6 தலைகள் ச.6.ரவணனும் கூட, சிவனை ஞான குருவாக ஏற்றானே தவிர சிவனுடன் முழுமையாக கலக்கவில்லை. இவர்கள் நாளடைவில் சோழர்கள் ஆனார்கள். #நெற்றிகண்ணில் தீப்பொறியில் தோன்றிய முருகன் ச.ராவணப் பொய்கையில் தோன்றிய முருகன் - #சரவணன் #பூர்வீகம் #இலங்கை.
நன்று நன்று நாங்களும் இன்றே பறக்கப் பழகுவோம் என்று கூறித் தாயுடன் இரண்டு குஞ்சு கிளம்பின. ஒன்று மட்டும் சோம்பலாய் ஒடுக்கிக் கொண்டு உடலையே... அன்று கூட்டில் இருந்தது. ஆபத்தொன்று வந்தது.இப்படியாக 5 ஆம் படியில் நெடுநாள் Stuck ஆகிப்போய் இருந்தவர்களே தமிழின் பூர்வீகம். இன்றும் இவர்கள் தாங்களே மிகப்பழைய நாகரீகம் உடைய, ஆதிக் குடி என்று சொல்கிறார்கள். அது உண்மைதான். ஆனால் அவர்கள் Stuck ஆனதை மறந்து விட்டார்கள். இவர்களின் கூற்றை 8 ஆம் குடிதானே அங்கிகரிக்க வேண்டும்..!
முதலில் முழுமை அடைந்த முழு முதற் கடவுள் பரமபிதாவின் கதை, அழிந்து போகும், பாரத பாண்டியர் கதை.
பன்றிக்கு ஞானப்பால் வைத்து ஆறறிவாக வளர்த்தெடுத்த பரமசிவனின் கதை. தமிழின் மூலம். அதையே விழுங்கி விட்ட பின்னால் வந்த சோழர்கள் தான் இன்று பெரும்பான்மை தமிழர்கள். பாண்டியர்கள் Gray கலர். ஆனால் சிந்துவெளிவரை இருந்தது தமிழே! என்கிறார்கள். அதைக் கொன்றதே நீதான். எண்ணிப் பார் எண்ணிப் பார் என்ன செய்தாய்! #தமிழினி
☝️ இதுவே உலக நியதியும் அதன் சாரமும் ஆகும் - கீதா சாரம்.
Stuck ஆகிப் போன தமிழருக்கு...
எது இன்று தமிழ் மொழியோ அது நாளை வேறொரு மொழியாகும்.
இதை நான் எழுதி வைத்து விட்டு, Tea குடிக்க காலை உணவு சாப்பிட கடை ஒன்றுக்கு சென்றேன். முதலாளி சரளமாக தமிழ் பேசுவார். நான் கொழும்பு பழக்கத்தில் Tea உம் கிரிபத் தாருங்கள் என்றேன். அவருக்கு சத்தத்தில் எதுவும் கேட்கவில்லை. பிறகு பால்புக்கை தாருங்கள் என்றேன். விளங்கவில்லை. Tea மட்டும் தந்தார். பிறகு பால்புக்கை தரவில்லை; தாங்கோ என்றேன். விளங்கவில்லை. மீண்டும் கேட்டேன். பால்சோறு தரவா என்று கேட்டார். ஓம் என்றேன். சம்பல் வேணுமா என்றார். ஆம் என்றேன். (ஓம் - > ஆம்).
Tea
குடித்துக் கொண்டு சற்று சிந்தித்தேன். சிங்களத்தில் புக்கை என்றால் கெட்ட
வார்த்தை. எனக்கு புறையேறிகொண்டு சிரிப்பு வந்தது. அப்போதுதான் புரிந்தது;
சிவன் பன்றிக்கும் பால் கொடுத்துதான் இருப்பான் என்று. அதோடு அவர் தாய்மொழி சிங்களம் என்று.
#பரமபிதா ஆயிற்றே. #OX
ஓம் ஆம் ரீம் அரகர புத்திராய மதக்கஜ வாகனாய பூரண புக்கில சமேதர மஹா சாஸ்தாய நமக.
கல்கி அவதார எதிர்வுகூறல்கள்
பல
ஆண்டுகளாகவே இப்படி கொரோனா போல ஒரு சம்பவம் நடக்கும் என்று தேடிக் கொண்டு
இருந்திருக்கிறார்கள். அப்போது அவர்கள் ஞான திருஷ்டியால் கண்ட கண்டவை பல
படங்களாக ஓடி இருக்கிறது.
ஓராண்டுக்கு முதலே என் வாழ்க்கையில் நடக்க
இருந்த பல சம்பவங்களை படம் பிடித்திருந்தார்கள். அப்போதுதான் எனக்கு
விதியில் நம்பிக்கை உண்டாயிற்று.
"#ஓராண்டுக்கு முதலே..!"
அதுதான் அட்டமாசித்தி. ஐ(முகன்).சிவன் அணிந்த திருநீறு முக்குறியில் மூன்றாம் குறி (5 + 3 = 8). அந்த விஷ்ணுவின் 8 இலே, எட்டாம் சித்தி; முக்காலமும் அறிதல். #சகாதேவன்
விதியை மாற்ற முடியாது
எல்லாம் ஏற்கனவே முடிவாயிற்று. அதை எதுவும் மாற்ற முடியாது. அதை நாம் அனுசரித்து வாழவே முடியும். அதை தாங்கிக் கொள்ள வேண்டும் அம்மா. அதை தவிர வேறு எந்த வழியும் இல்லை. நாம்தான் நமது வாழ்க்கையை செதுக்குகிறோம் / வாழ்கிறோம் என்ற செருக்கில் இருக்கிறோம். நாமே உலகை ஆளுகிறோம் என்பது எல்லாம் பொய். அப்படி நாம் நம்புகிறோம்.
- இதை சைவர்கள் "எல்லாம் ஈசன் செயல் என்பார்கள்".
- வைணவர்கள் "எல்லாம் அந்த நாராயணன் செயல் என்பார்கள்".
- கிறிஸ்தவர்கள் "எல்லாம் கர்த்தரின் கிருபை என்பார்கள்".
- முஸ்லிம்கள் "எல்லாம் அல்லாவின் கருணை" என்பார்கள்.
- பௌத்தர்களோ "எல்லாம் கர்மா விதி" என்பார்கள்.
வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறு பெயர்கள். ஆனால் எல்லாம் ஒன்றுதான். கூற்று என்று ஒரு சொல்லில் தமிழில் சொல்வார்கள்.
இதிலே
அதிக அதிசயங்கள் காட்டியது சிவனின், பரமபிதாவின், தமிழரின், சைவரின்
கூட்டம். அது எப்படி, என்ன என்று இன்று வரை உலக அளவில், தமிழரை வதைத்து
வதைத்து தேடிக் கொண்டு இருகிறார்கள்.
"கூற்றுதைத்த சிவன். #மார்க்கண்டேயர் கதை"









.jpeg)








No comments:
Post a Comment