Saturday, May 24, 2025

முருகன் வளர்த்தெடுத்த #முத்து போன்ற தமிழின் பின்னணி!


முருகன் வளர்த்தெடுத்த #முத்து போன்ற தமிழின் பின்னணி!

முத்தும் நவரத்தினமும் இலங்கைக்கு சிறப்பு சேர்ப்பவை.
தமிழ் மொழி சிவன் பரமசிவன்(நடராஜன்), இராவணன், குகன் ஐ சேர்ந்தது. பாண்டியர் சோழர் சேரர் - தமிழரின் மும்முடிகளின் பின்னணியைச் சேர்ந்தது.

அதிலே குகன் மற்றும் பரமசிவன் தேவர் (Na) நல்ல/ நற் குல குடிகளின் தமிழ் அல்லது #நாகரீகம் அடைந்த சமுதாயம். இராவணன் / ச(6)ராவணன் (Ni) நீச குல தமிழ். - இது சாதிமுறை Politics அல்ல. வளர்ந்து வரும் சமூகத்தின் படிமுறைகள்.

மூத்த சிவனின் மூலமே தமிழ் மொழியின் மூலம் ஆகும். மூலத்தை விழுங்கிய தமிழர். வேரை உண்ட மரம் நிலையாது; பயன் தராது என்று தமிழினி மெல்லச்சாகும் என்று உய்த்தறிந்தான் பாரதி. உலக நியதி என்னும் Hierarchy இலிருந்து வீரத் தமிழர் எனத் தனி அடையாளம் உருவாக்க தொடங்கிய அசுர குல இரத்தம், சரவணன் ஆணவம்.

பேச்சு மொழியில் இரண்டும் ஒன்றே. ஆனால் தமிழை தெற்குல சரவணன் வளர்த்தெடுக்க முன்பு, தமிழ் பிராமி எழுத்து முறையையே கொண்டிருந்தது. அது ஆங்கில எழுத்துக்களுக்கு அண்மித்த உருவ அமைப்புக்களைக் கொண்டிருந்தது. தமிழின் எழுத்துருக்கள் சிங்கள எழுத்துருக்களில் இருந்து மருவியைவை.


இராவணன் சிவனை சேர்ந்து, கலைகள் வித்தைகள் எல்லாம் கற்க ஆரம்பித்தபோது, அவனும் தமிழை ஏற்றுக் கொண்டான். இந்த வகையில் சோழர்கள் எழுத்து வடிவங்களே, நாம் இன்று தமிழில் பயன்படுத்தும் எழுத்துக்கள். சிங்கள மொழியில் இருந்து மருவி, வளர்த்து எடுக்கப்பட்ட தமிழ்.

அதிலே தமிழில் முதல் எழுத்து ”அ” வா? ”க” வா?

- கண் கண்ணின் வடிவம் நான் வரைந்து காட்டினேன். அதுவே A இன் வடிவமும் ஆகும்.

கண் பதி - பார்பதி
கண் தன் - தமிழன்
கண் னன் - Na குலம் - ஆரியர் - தேவர் குலம் - ஆங்கில இரத்தம்.

க - 1. K (inverse) தமிழில் பிராமி அ ஆகும். அதுவே சிவனின் பிடித்தமான யோக நிலை. அமர்ந்து இடது காலை மடித்து அமர்ந்து இருக்கும்போது, அதன் வடிவம் இடப.க்க.ம் இடபம், தமிழ் பிராமி அ (inverse K) போல இருக்கும். அதுவே நடராஜரின் தோற்றமும் ஆகும்.

சேர சோழ பாண்டியர் என்று மும்முடி இருக்க மேலோங்கிய சோழர்கள்... மறந்தார்களா, மறைத்தார்களா தெரியவில்லை.

சிவன் அன்று மேலே இருப்பவருக்கு கீழே இருந்தான். அவனுக்கு கீழே இராவணன் ச6ரவணன் இருந்தான். சிவன் பிள்ளையாருக்கு இலங்கையில் பெரும்பகுதி அரசுரிமை கொடுத்தார். சேரர்;(பிள்ளையார்) இராமனுடன் சேர்ந்ததால், சிவன் ராஜ்ஜியம் பலவீனமடைய தொடங்கியது. இதனால் சிவன் இராவணணுடன் பாதி சேர, மீதி வைஷ்ணவம் தழுவி அடுத்த படிநிலையை அடைந்து விட்டது. இராவணன் சிவன் விஷ்ணு இவை எல்லாம் நிரந்தரம் அல்ல. வெறும் States மட்டுமே!

முருகன் விதிகளை மீறி காட்டிக் கொடுத்தல்.

இந்த Hierarchy இல் குரு குல முறை ஒன்று உண்டு. அடுத்த நிலைக்கு செல்ல, மேல் நிலையில் இருப்பவர் கால்களில் விழுந்து சரணடைய வேண்டும். அதன் பின்பே அந்த இரகசியங்கள், வித்தைகள் எல்லாம் கற்றுக் கொடுக்கப்பட்டு தீட்சை அளிக்கப்படும். அதன்மூலம் இந்தப் படிமுறை ஒழுங்கு மற்றும் நிர்வாகம் காப்படையும்.

இதன்படி சரவணன், இராவணனை / அசுரகுலத்தை விலகி சிவனை சரணடைந்தார். அதனால் அவருக்கு தேவசேனையில் தளபதி பொறுப்பு மற்றும், தெய்வானையை (சீதையை) மணமுடித்தும் வைக்கப்பட்டது.

சோழர்கள் இடையில் சில பக்கங்களை மறந்தார்களோ அல்லது அவர்களின் நிறத்தை பற்றி கதைத்ததும் வீரம் மற்றும் ஆணவம் தலை தூக்கியதோ என்னவோ, அவர்கள் மேலே இருப்பவரை மதிக்க மறுத்தார்கள். வீரத் தமிழர் என்று புதிய அடையாளம் உருவாக்க தொடங்கினர்.

ரஜினிகாந்த் எப்போதும் மேலே கையை காட்டி அவன் பார்த்துக் கொள்ளுவான் என்பார். நேரிலே பார்த்தால் எதிரி, பிறகு மேலே இருக்கும் எவன் பார்த்துக் கொள்வான் என்கிறார். அப்படிப் பார்த்தால் இவர்களுக்கு உண்மை தெரியாது அல்லது மறந்து விட்டது. ஒருவேளை ஆதிசிவன் என்னும் பரம்பொருளை சொல்லி இருக்கக் கூடும்.

உடனே மேலே இருப்பவன் இவன் இனி எனக்கு உணவு, PRAY அல்ல; PREY என்று எடுத்துக் கொண்டான். எப்படியும் ஒரு கூட்டத்தை உணவாகத்தான் வேண்டும். கிண்டி கிண்டி பார்க்கிறது எவன் கிளப்புறானோ... DOT. If you can you can rule and stand again but only if you can. Also don't forget whom you fight against and also don't forget that you declared a war with them by time. இல்லன்னா நடுவில சில பக்கம் காணாமல் போய்டும்.

இதே வேளை குகன் இராமன் பக்கம் சேர்ந்ததும் சிவனை பலமிழக்க வைக்க அதுவே தேவர்களுடன் பெரிய பகையாக மாறியது. மேற்கண்ட Hierarchy இல் உலகை எதிர்த்து ஒருவன் எதிர்த் திசையில் செல்ல ஆரம்பித்தான். அன்று விதிக்கப்பட்ட தடை. இன்னமும் தமிழருக்கு அடிமுடி விளங்காத அளவுக்கு தடைகள், போராட்டங்கள்... நடுவில் கொஞ்ச பக்கத்தை காணவில்லையாம். இது எல்லாம் யார் செய்த சதி என்று தெரியவில்லை.

ஆனால் இன்றைய குகன் குலத்தின் நிலை, புத்தி உள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும் என்னும் பாடத்தையே சொல்கிறது. எப்போதும் கொழுகொம்பை பற்றியே கொடிகள் வளரும்.

பிறகு சோழர்கள் பிடியில் பாண்டியர்கள் துன்பப்பட, தாங்கள் நடுநிலையாயானவர் என்று சொல்லிக் கொண்டு ஆரியர்கள் வந்து கை கொடுத்தார்கள். கண்ணன் பிறந்தான். அல்லது வந்தான்.

இலங்கை முழுவதும் தமிழாக இருந்தது என்று கோரும், Obsolete Truth ஐ claim செய்யும் தமிழர்.

சிங்களமும் தமிழே. கருவில் அல்லது ஊற்றில் ஊறிக் கொண்டிருந்த பிரம்ம மொழி சிங்களம். அதில் இருந்து சிவனைப் பற்றி, சரணடைந்து வளர்ந்த தமிழ். இப்படி எல்லோரும் அசுரர்கள். அவர்கள் சொன்னதில் ஒரே ஒரு சின்னத் திருத்தம் சொல்வேன். முழுவதும் தமிழருடையது அல்ல. முழுவதும் வள்ளியுடையது. முழுவதும் பச்சை நிறத்துக்கு உரியது. முழுவது இராவணனின் உடைமை. அசுரர் தேசம்.

அதை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்தது தேவர்கள் மற்றும் அவர்களின் கீழ் இருந்த சிவன். இரவாணன் சிவனின் காலில் மிதிபட்டு, சாம்கானம் பாடி சிவனை சரணடைந்தான். இதனால் அவனை ஏற்றுக் கொண்ட சிவன் தான் பரலோகத்திலேயே தஞ்சம் அளித்தார். ஏற்க மறுத்த 4 பிரம்ம தலைகள் உண்டு. அவை மாறி மாறி தேவர்களால் வதம் செய்யப்பட்டது. சிவன் இராவணனுக்கு இடம் அழித்தாலோ என்னமோ சிவனும் அந்த hierarchy நிர்வாகத்தில் இருந்து வெளியேறியவனாக, விதிகளை மீயவனாக கருத்தப்பட்டான். இன்று மேலாகத்தில் இருப்பவர் ஒரு காலத்தில் சிவனாக இருந்தவரே! அப்படி இருக்க நாம் மட்டும் ஒன்றையே பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டு இருக்கிறோம். Stuck ஆகி விட்டோம். வளரவே இல்லை.

"நீ எல்லாம் ஒரு தமிழனா!"

என்னை தமிழன் இல்லை என்று தான் அண்ணனும் தம்பியும் சொல்கிறார்கள். இவ்வளவு காலமும் சண்டை பிடித்தது அவர்களே. ஒருத்தன் மேல இருந்து வந்தவன் (போய் திரும்பி) மற்றவன் கீழ இருந்து வந்தவன். இவர்கள் சண்டைக்குள் சங்கரன் தலை உருளுகிறது. நான் Gray கலர் பாருங்கோ. நீங்கள் இந்த மேலிட Hierarchy ஐ மீறியவர்கள். ஒருத்தன் இராமனை கூட்டிக் கொண்டு வந்தான். ஒருவன் சிவனை நிற பேதம் செய்து வெறுத்தான்.

இவர்கள் நிறத்தை கொண்டு உரிமை கோர மானம் இடம் கொடுக்காமையோ அல்லது நெடுங்காலம் சிவனுடன் இருந்து மறந்து விட்டதோ தெரியவில்லை. தமிழே அடையாளம் எனக் கோரியே இந்த யுத்தம் செய்தார்கள். அந்த உண்மை இவர்களுக்கு தெரியுமா தெரியாத தெரியவில்லை.
இப்படியாக ஒவ்வொரு தரப்பும் உண்மையை பாதியாக சொல்லி பொய்களை சொல்லிக் கொண்டு இருக்கையில்...

Absolute உண்மையை சொல்லும் நான் எல்லா தரப்புக்கும் எதிராகிறேன். ஆனால் மானத்துக்காக எல்லாம் என்னால் சத்தியத்தை மறைக்க முடியாது. சத்தியம் என்பது கடவுள் போல. அப்படித்தான் வேதம் சொல்கிறது. வார்த்தையே கடவுள்.

சரி No Harm பொய்கள் தானே! பரவாயில்லை. மானத்தை மறைக்க நாம் உடைகள் போடுவோம். அதுபோல மானத்தை மறைக்க சிறு பொய். சொன்னால் பரவாயில்லை.

காலில் விழுந்து சரணடைவது முக்கியம். இதுவே சித்தார்த்தன் என்று வந்த புத்தரை சரணடைக்கிறோம் என்று சிங்களவர் இன்றும் வழிபடுகின்றனர். ஆனால் இது ஒன்றும் linguistic போர் அல்ல. மொழியால் அமைந்த Hierarchy அல்ல. மேலே இருப்பவனுக்கு கீழே இருப்பவன் பணிவாக நடக்கவே வேண்டும். இல்லை என்றால் தமிழர் நிலைதான் என்பது உதாரணம். இல்லை இல்லை stuck ஆகிப் போன சோழர். சரவணன் முருகன். சிவனும் அப்படித்தான் இருந்தான். ஏதோ ஒன்று அவனை பலவீனப்படுத்தி, வேறு வழி இல்லாமல் விலக வைத்தது.

"ஆனால் கறுப்பு என்றால் அசுரர் என்று சொல்லி விட்டானே!" இதனை உங்களுக்கு அவனும் சொல்லி இருக்க மாட்டான். உங்கள் முன்னோரும் மானத்துக்காக சொல்லி இருக்க மாட்டார்கள்.

புவியின் தெற்கில் பாதாள லோகம் / அசுர லோகம் இருந்ததே அவை எல்லாம் இப்போது யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது..? சிவனை வேண்டாம் என்ற சோழர் நிலை என்ன.

வ வ என்ன?

சிங்கள சி (ශි), தமிழ் வ, ஆங்கில N ஒத்த அமைப்பு உடையவை. அதுவே. வெள்ளை கறுப்பு சிவன் சேர்க்கை அடையாளம். இதுவே நவாலி ஊர், நாவற்குழி என்று ஊரின் பெயர்களால் குறிக்கப் படுகிறது. சங்கரனின் நிம்மதியான, peace பயணத்தில், தேவைக்கு அடைக்கலம் சேர்ந்து, பிறகு பிரிந்து துரோகம் செய்து, அவன் நிம்மதியை, குடியைக் கெடுத்தது யார்?

வடமொழி கிரந்த எழுத்துகள் ஸி எங்கிருந்து தமிழில் வந்தது. அது சிங்கள சி உடன் எப்படி ஒத்து நிற்கிறது. இதையே Harripotter scene வரை கொண்டு போய் சேர்த்து இருக்கிறார்கள். இவை எல்லாம் #எல்லாம் வெள்ளைக்காரன் நன்கு அறிவான். ஆனால் அவனை சரணடைபவருக்கு மட்டுமே அவன் உதவி செய்வான்.

குமரி குமரி என்று ஒன்றை காணவில்லை என்கிறார்கள். எங்கே அது. அதையும் சிவன் முப்புரம் எரித்ததும் போல அழித்திருக்கக் கூடும். அசுரருக்கு தன் தேசத்திலேயே பரமசிவன் இடம் தந்தாலும். ஆதி சிவன் நீங்கள் செய்யும் துரோகத்துக்கு தந்த தண்டனைகள் அவை. பில்லி சூனியம் அல்ல.

பத்து தலை இராவணனில் சஷ்ர 6 தலைகள், பிரம்மனை (சதுஷ்ரம் - கதற 4 தலைகள்) எதிர்த்து, சிவனை சரணடைந்து, சரவணனாகி - தேவருமாகி, பிறகு மீண்டும் சிவனை பகைத்து, உலகையும் பகைத்து தனித்துப் போன கதை இதுதான்.

[சரணங்கர பாதை - ச(6)ரா(வணா) நான் க(4)ரா(வணண்)]
சரவணன் - கரவணன => 10 தலை இராவணன்

பிரம்ம தாச
கண்ண தாச
காளி தாச (கறுப்பு லீடர்)

தண்ணீரை நெருப்பு என்று சந்தேகம் கொண்டவர்கள் கண்ணீரைக் காணாமல் ஓய்ந்தது இல்லை.

No comments:

Post a Comment

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...