விரி சடையோன்! மேல்நாடு சென்று, இயேசு என்று பரப்பிய தர்மங்கள் எல்லா மக்களையும் ஈர்த்தது. அதில் பொறாமை கொண்டு, அதற்கு நிகராக, வெள்ளைக்காரன் (இராமன்) தான் கடவுள் என்று கொண்டு வந்த கடவுள் இராமன்.
சிவன் கொடுத்தான்; எல்லோருக்கும் நடுநிலை வகித்தான் அவன் கடவுள். பிறகு பிள்ளை முருகன் வஞ்சிக்க நடுநிலை கண்ணனை மகன் என்றான்.
பிறகு, தான் விஷ்ணு ஜீன் என்பதால், கண்ணன் விஷ்ணுவின் அட்ட அம்சங்களை தசாவதாரம் என்று கதைகள் வரைந்து, தன்னுடைய மனோ, கதா எல்லைகளை விஸ்தரிச்சு கொண்டான் வெள்ளைக்காரன். இவை நடந்து 1400 நூற்றாண்டுகள் ஆகி, இப்போது வெள்ளைக் காரனுக்கு கூட முழுமையாக தெரியாது; தான் தான் இராமன் என்று.
கடவுளுக்கு அங்க இலட்சணங்கள் உண்டு. அதை மீறுபவன் சாமானியன் அல்லது சாத்தான். கடவுள் அல்ல. அதோடு நாம் வழிபடும் சிவன் ஒரு பரம்பரை அல்ல. கான மயில் ஆட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து நடனம் ஆடிய கதை.
உண்மையான சக்தி எங்கே இருக்கிறது. நான் பணம் விஞ்ஞானம் குறித்து பேசவில்லை!
Love and Sharing
He: let's share; your assets only. Then yours? Blah blah come tomorrow.
No No politeness is important. Please come tomorrow.
சிவனுக்கும் (கூலி) ச.ரவணனுக்கும் (வேலை) Vision Motivation (திறமை உழைப்பு) ஒன்றாக இருந்தாலும் இருவரும் போகும் பாதைகள் வேறு வேறு!
சிவம் அன்பு சிவன் பாதை! சரவணன் பாதை குறித்து நான் சொல்லத் தேவையில்லை. வன்முறை திணிப்பு சிவன்-முகமூடி
- Satya Yuga
Sathur (4) gods - all good
- Treta Yuga
Thri Three (3) Rishi - 3 good - Dwapara Yuga
Thuvi two (2) kings - 2 good (Wasu Para) - Kali Yuga
Eka 1 - Kadaisi Yuga only Kali good 👍😊
தமிழில் தொடங்கி கடைசியில் தமிழ் - சிங்களத்தில் வந்து முடிகிறது! முதலும் முடிவும், அன்பில் தொடங்கி அன்பில் முடியும்.
எங்கடா போச்சுது கண்ணா உன் துவாபர யுக தர்மங்கள்?
துவாரகை - பாண்டவர்
சேர்ந்து தர்மத்தை ஸ்தாபித்தார்கள்.
கலியுகத்தில் தர்மம் குறித்து பேசுபவர்கள் ஒருவர் மட்டுமே!
Surprisingly அசுரர்
பரமசிவன் or இராவணன் (தமிழர்)
கலி சனி கிரகம்
கிழக்கில்(கீழ் திசை) தமிழில் அசுரரில் தொடங்கி
கிழக்கில் (கீழ் திசை) தமிழில் முடிகிறது.
குறிப்பு: சிங்களம் தமிழின் தொடக்கம்.
இடையே English புகுந்து விளையாடி இருக்கிறது.
முடிவில் அவர்கள் survive பண்ண ஏதோ தேவை! மீண்டும் பண்ணிக்கு பரமன் பாலா... தயிர் உறை சிவன்.
இது எல்லாம் நீதி தேவன் விளையாட்டுதான். #சனி.
Moral of the story என்னன்னா...
பாதிக்கப்பட்டவங்களுக்கு (victims) தான் எப்பவும் தர்மத்தின் தேவை ஏற்படுகிறது. அதனால் தான் ஆனைக்கொரு காலம் பூனைக்கொரு காலம் என்று வருகிறது. தேவைகள் வாழ்கிறது!
அதன் தேவைகள் வாழட்டுமே!குரங்கிலிருந்து மனிதன் வந்தால் எப்பிடி குரங்கு இன்னும் இருக்கிறது என்று ஒரு meme பார்த்தேன். அவர்கள் சொல்ல வருவது, பின்தங்கியதால்தான் அவர்கள் அசுரர்களாம். முதல்ல வந்தது கணபதி 🤷
அண்டத்தில் இருப்பதை பிண்டத்தில் காண்பாய்.
சனி, சந்திரன் சூரியனின் பிள்ளைகள்.
ஆனால் சந்திரன் பார்.வதி ஊத்தையை உருட்டி செய்த பிள்ளையார். பூமிக்கு மட்டுமான பிள்ளை.
சிவனின் பிள்ளைகள், சனி (ச.இராவணன்) மற்றும் சந்திர குல பாண்டவர் / தேவர் (பிள்ளையார்). சூரிய குலம் மட்டுமே துவக்கம். பிறகு எல்லாம் பகிர்வு. எல்லாம் மாயை. திரும்ப திரும்ப நடக்கிறது.
அன்றும் இன்றும் நாடு, நில உரிமை பார்வதிக்கு சந்திர குலத்துக்கு... சிவன் மணவாளன்.
சிவ சூரிய குல பரமசிவன் பூமிக்கு வந்தேறு குடி.
சூரியனில் இருந்து பூமிக்கு கதிர்கள் வந்ததால்தான் உயிர்கள் உருவானது. So பூமிக்கு ஒளி முதல் மட்டுமல்ல. உயிர் முதலும் சூரியனே!
Sivan, பூமிக்கு நான் வந்தேறு குடியா!
அப்போ உடம்ப மட்டும் நீ வைச்சுக்கோ!
உயிரை நான் வைச்சுகிறன் 🤷
சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்து அன்று பொன் ஒளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே.
குளிச்சா குத்தாலம்கும்பிட்டா பரமசிவம்

No comments:
Post a Comment