Friday, January 10, 2025

இலங்கை வடக்கு (தமிழ்) குடிகளுக்கு இராவணபுரி இலங்கையில் உரிமை இருக்கா; இல்லையா?

உலகில் தேவ-சிவ-அசுர குடியும் குடிப் பரம்பல்களும் பற்றி சொல்லியாச்சு.
இப்போது சொல்லுங்கள். இலங்கை வடக்கு (தமிழ்) குடிகளுக்கு இராவணபுரி இலங்கையில் உரிமை இருக்கா; இல்லையா?

நில உரிமை என்பது மொழி அடிப்படையிலானது அல்ல. குடி அடிப்படையிலானது. கறுப்பு என்பது தெற்குக் குடிகளின் பூர்வீக நிறம் (குமரி உட்பட). குமரி அழிய சிவனிடம் தஞ்சம் புகுந்த கூட்டம் உண்டு. இலங்கைக் குஹனி, சேர் பொன் இராமன் உடன் சேர்ந்து இராவணனை அழித்தது எல்லோருக்கும் தெரிந்த இராமாயணம். ஆனாலும் பார்வதி, உங்களது பிள்ளைகளுக்கு நீங்கள் தானே நிலம் கொடுக்க வேண்டும்!

அதையே அன்று மகாபாரதம் செய்து கண்ணன் செய்தான். பின்பு, காலச் சக்கரத்தை reset செய்ய, தேவர்கள் சாம்பாலாவை தேடி வந்தார்கள். இன்றும் சாம்பாலா கதவு திறந்து இருக்கிறது. இப்போது உங்கள் முடிவு என்ன!

தேவர் அசுரர் சிவன் என்று அமைய, அவரவர் பாடும் காவியங்கள் அவரவரைப் புகழ்ந்து கொள்ளும். எல்லோரையும் பாட வெவ்வேறு கூட்டங்கள் உண்டு. ஆனால் பாரபட்சம் அற்ற, #அன்பேயுருவான சிவனை (empathetical god) பாட அனைத்துக் கூட்டங்களும் உண்டு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அதனால்தான் "சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை" என்பர்.

"சிங்களவர் அசரீரி - __"
தேவசேனைகள் எழுதிய #மகாபாரதத்தில் "ஐந்து கிராமங்களை மட்டும் அல்ல; ஐந்து பிடி மண்ணைக் கூட தரமாட்டேன்" என்று சொன்ன #துரியோதனன் என்ற பாத்திரமும்,
உங்கள் கூட்டம் எழுதிய #இராமாயணத்தில் வரும் #இராவணனை அழித்த #இராமன் என்ற பாத்திரமும் உங்களது முன்னோர்களை வகை குறிப்பதுதான் என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ளுங்கள்.

கர்ணன் தேவரின் இரத்தம் என்பதால், கர்ணனை அவர்கள் அழித்தாலும், மகாபாரதத்தில் கர்ணனைப் போற்றி எழுதி இருப்பார்கள்.

இதையும் கேளுங்கள். இவை எல்லாம் நடந்து முடிய, யாழ்ப்பாண இராச்சியம், கண்டி இராச்சியம், கோட்டை இராச்சியம் என்று சமநிலையில் சிறப்புற அமைந்து இருந்தது. வரலாற்று சக்கரத்தை மீழ் துவக்க (Reset செய்ய), வெள்ளையர்கள் ஒவ்வொருவராக சாம்பலாவைத் தேடி வந்தார்கள். பிரித்தானியன் இலங்கையைக் கைப்பற்றியபோது உலக வரைபடத்தில் யாழ்ப்பாணம் (Jaffna Country) என்னும் ஒரு நாடு காணாமல் போய் இருந்தது. #Aththuppatti Citizen.

Sir Pon #Ramanathan (இராமன்) - தனி நாடு வேண்டாம் என்று சொன்னதனால், பிரித்தானியன் ஒருமித்த நாடாக்கி விட்டுச் சென்றான். காலச் சக்கரமானது தேவ அசுர பாலத்திலே reset செய்யப்பட்டது.
#Avurra Bridge. #Palani

காத்திருந்த பார்வதி (குஹேனி - Hill country), இராமனுடன் (Rajapaksha - Padshi Rajan) சேர்ந்து இராவணனின் பழைய பகையை தீர்த்தாள். அப்போது அங்கே போரிட்டது வேலுப்பிள்ளை (முருகன்). கிழக்கு மாகாணத்தை சேர்ந்த குகன் குலத்தவர்கள் வழக்கம் போல, இராமனுடன் சேர்ந்து கொண்டு, இராவணனை வஞ்சித்தனர். அதற்கு இராவணன் நடத்தை காரணமாக இருந்திருக்கலாம். பார்வதி வரலாறு அனைத்தும் அறிந்திருந்திருந்தாள்.

இலங்கையில் வடக்கில் வாழும் தமிழரில், சங்கிலியன் என்று ஆழ வந்த ஆரியப் பரம்பரை / குறைந்த விழுக்காடு பாண்டியர் தவிர, பெரும்பான்மை முருகன் என்று சிறப்புப் பெற்ற இராவணன் கூட்டமே ஆகும். இராவணனின் பூர்வீக மொழி தமிழ் இல்லை. இராவணன், சிவனை சரணடைந்து, சிவனின் மொழியை தத்தெடுத்து வளர்த்த முருகன் ஆவான். இது தயிறறை சிவனின் தொல் மொழி, தமிழ் என்பதை மேலும் வலியுறுத்தும்.

#சிவன் #தெரு
சிவனின் சொல்லை மதிக்காமல் போய் அனைத்தும் இழந்து போனவர்கள் இருவர்.
1. வள்ளியுடன் போனான் இராவணன் > முருகன்.
2. சிவனும் வேண்டாம் மகன் முருகனும் வேண்டாம் என்று divorce எடுத்து விட்டு, இராமனுடன் போன பார்வதி.
பார்வதி, இராவணனை அழித்தாள், முருகன் சோழன் என சிவனிடம் திரும்ப வந்தான்.
இராமன் பார்வதிக்கு (விஜயன் குவேனி) துரோகம் செய்தான். பார்வதிக்கு நல்ல படிப்பினை கிடைத்தது. கந்தன் தனது சகோதரனான கண்ணனுடன் சேர்ந்து மகாபாரதம் செய்தான்; உரிமை உள்ள நிலத்தை மீட்டான். #இந்திரப்பிரஸ்தம் #யாழ்ப்பாண இராச்சியம்.


சிவன் + பார்வதி   >>  முருகன் / கந்தன்
சிவன் (வாசுதேவர்) + கங்கை (தேவகி)  >>  கண்ணன்

இந்தப் பாடல்வரிகள் சிவனால் எழுதப்பட்டதுபோல அமைந்துள்ளது
#விதை #இல்லாமல் #வேரில்லையே
#உன்னை #மூச்சாகி #வாழ்வானேடா

நீங்கள் தேவராக இருந்தாலும் சரி அசுராக இருந்தாலும் சரி, கண்டிப்பாக பக்கச்சார்பாகத்தான் நடப்பீர்கள். பச்சையாக எல்லோரையும் பற்றி சிந்தித்து வாழ முடியாது என்று என் காது பட பேசிய தமிழர், சிங்களவர், வடநாட்டவரை நான் சந்தித்திருகிறேன். ஆனால், நான் சத்தியத்தை நம்பி நடப்பவன், எனது வழியில் போகிறேன். எனக்கு தொந்தரவு தந்தால், சத்தியம் பேசும். சத்தியமே அனைத்திற்கும் சாட்சியாக நிற்கிறது. ஆதலால், சத்தியம் பேசினால் அது உண்மைகள் அனைத்தையும் வெளியில் கொண்டுவரும்.

நீங்கள் வரலாற்றை மொழியின் அடிப்படையில் தேடுகிறீர்கள். நான் வரலாற்றை குடிகளின் அடிப்படையில் தேடுகிறேன். நீங்கள் உரிமை வாதத்தை இனத்தை அடிப்படையாக முன்வைக்கிறீர்கள். நான் மனிதர்களை இதயத்தால் காண்கிறேன். அவர்களை உணர்ச்சிகள் உள்ள மனிதர்களாகவே காண்கிறேன்.

அப்படி காண்பவன் empathical intelligence அடைந்தவன் ஆகிறான். அவன் சிவத்துவம் அடைந்தவன் ஆகிறான். இராவணன் சிவனை பூஜித்தான். பிறகு முருகன், தமிழ் தேர்ந்த கடவுள் என்று ஆனதும், நன்றி மறந்தான். பழம் பார்.யார்.வதிக்கு என்று ஆனதும், சிவனை வேண்டாம் என்று உதறி சென்றான். அத்துடன் அவன் சிவ குணங்கள் இல்லாது போயின. அவனுடைய இராவ(கோ) ணேஷ்வரன் என்ற பெயர் துறந்து முருகன் என்று பெயர் வைத்தான். இராமாயணத்தில் இராவணன் தோற்ற கதைதான் இது.


பிறகு அவனுடைய பிரிவினை வாதத்துக்கு, உரிமை வாதத்துக்கு, பக்க சார்பாக செயல்படும் தேவர்களுடன் கைகோர்த்து, கண்ணன் தலைமையில் மஹாபாரத யுத்தம் செய்து இந்திரப்பிரஷ்தம் என்னும் யாழ்ப்பாண நாட்டை (Jaffna Country) வென்றான்.


ஆனால் இதை எல்லாம் சிவன் எந்தத் தலையீடும் இன்றிப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான். சிவனும் இயேசுவும் இதயத்தால் மனிதனைக் காணும் நடுநிலையான கடவுள்களாகவே பார்க்கப் படுகிறார்கள். அன்பு ஒன்றே அவர்கள் வழி.
Jesus.Shiva
Yes.yes. ஆமேன். ஆம். ஓம். அஞ்சேல். அடையா நெடுங்கதவு. தட்டுங்கள் திறக்கப்படும்.
இப்போது மீண்டும் சம்பாலா கதவு திறந்து இருக்கிறது. #Corona


நான் முதலே சொன்னது போல காடு இயக்கருக்குத்தான் / குஹேனிக்குத்தான் சொந்தம். "சிவனும் அன்று அதையே சொன்னான்; பழம் பிள்ளையாருக்கே என்றான். ஹுஹன் என்றால் எலி என்று பொருள்." அதனால்தான் இயக்கருக்கும் நாகர்-சிவனுக்கும் பிறந்த தமிழன், முருகன் கோபித்துக் கொண்டு உலகம் சுற்றச் சென்றான். இப்போது எத்தனையாவது முறை உலகம் சுற்றச் சென்றிருக்கிறான் என்பது தெரியவில்லை. திரும்ப திரும்ப இது நடந்தும் இயக்கரும் விட்டுக் கொடுத்த பாடில்லை. இவன் சண்டையும் ஓய்ந்த பாடில்லை. கடைசியில் அசுரர்கள் பாதாளத்தில் இருந்து வந்து, தேவர்களின் வகையில் சிக்கி, பாதளத்துக்கே போய்க்கொண்டு இருக்கிறார்கள். திரும்ப திரும்ப நடந்தும், ஒருவருக்கும் இன்னும் ஞானம் கிட்டவில்லை.

காடு இயக்கருக்குத்தான் சொந்தம் என்றாலும், நீங்கள் பொன் இராமனுடன் சேர்ந்து கொண்டு விட்டாலும், தனது கறுப்பு நிறம் படிந்த, உங்கள் பிள்ளைகளுக்கு பார்வதி சொல்லும் பதில் என்ன? பிள்ளைகளுக்கு நீங்கள் தானே நிலம் தந்தாக வேண்டும்!

No comments:

Post a Comment

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...