Sunday, August 16, 2020

வானிலே நாம் வீழ்ந்தால்... - கவிதை

எம்மொழியும் சிந்தையுறும் கவி நம் செம்மொழியில்:
"வானிலே நாம் வீழ்ந்தால்..."


மழைத் துளிகள் விளையும் கருநீல முகில்காடு - முத்துச் சிதறல்கள்.

ஆங்கே பலவண்ணத்தில் தோன்றும் அரைநாண்கள் - வானம் வளைந்த போதுகள்.

தாரகைகள் பூத்த வெறுமை நிறத்தடாகம் - தங்க தெறிப்புகள்.

அங்கே கதிரோன் ஒளிநிழலாய் நிலவு - தங்கப் பதக்கம்.

பஞ்சுவிதைகள் திரணைகளாக வெடித்துலவும் நீல வெளி - மனம் கொள்ளும் பள்ளியறை.

அங்கு நிதம் உருண்டுருண்டு உறங்கும் ரசத் திவளை - பகல் அவன்.

பிறப்பிறப்பின் சாட்சிகள், காலை மாலை - செம்மேனியில் வெண்ணாரைத் துளை.

கார்மேகக் குவியலைப் பிளந்திறங்கும் மின்னல்கள் - எரிவான் வெடிப்பு.

அம் மின்னல்கள் உயிர் படைக்கும் வான் விம்பம் - நீல்கடல் மாயம்.

இம்மாய உலகில் யாவும் மாயமே...
வீழ்வோமா மெய் வானிலே!
மனமெனும் உடல் தரித்து...
வானிலே நாம் வீழ்ந்தால்...

- கீதன்

No comments:

Post a Comment

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...