Sunday, September 21, 2025

அடுத்த தலைமுறையை வெல்வது கடினம்
காளியின் கருவறை; இலங்கை - (குகன் குமரன் கந்தன்)
கறுப்பு பார்வதியும் வெள்ளை பார்வதியும்
கந்தனுக்கு கண்ணன், மாமனா? தம்பியா?


Sun.Mugam or Son.Mugam (English-Tamil) (the face from the womb)
M|K ஆறு
KadiRavan (Tamil - Sinhala)

Highlight: 
  • K.காளியின் கருவறை (K.குகன் K.குமரன் K.கந்தன்) - M.முருகன்; 3 கண்
  • K.கண்ணனால் தனக்கு அழிவு என்று கண்ணனை அழிக்க துடித்த K.கம்ஷன் (கந்த.குஹன்) தமிழன்.
  • கண்ணனை யாழ்ப்பாண முனையை கடந்து இந்தியாவில் விட்ட மஹாதேவன் சிவன்.
  • வேரூன்றி விருட்சமாக வளர்ந்த பின் கம்சனை சுற்றி வந்து சாப்பிட்ட கண்ணன்.
  • கந்தன் % சிவன் 
  • K.கண்ணனின் தங்கை K.கங்கையை திருமணம் செய்த மஹாதேவன் சிவன். கந்தனின் தம்பி கண்ணன், கந்தனுக்கு மாமாவாக மாறியமை.
Next Generation cannot be beaten at all
Important:
இங்கு காளி, குகன், குமரன், கந்தன், கண்ணன் ஒவ்வொரு பாத்திரமும் பிரம்மாவின் புதிய படைப்புக்கள் அல்லது Gene என்னும் புதிய பரம்பரையும் குறிக்கும்.


K
.காளியின் கருவறை (K.குகன் K.குமரன் K.கந்தன்)

இதயம் / இளங்கை என்னும் கருவறையில், பிரம்ம புரியில், சிவன் என்னும் சிங்கத்தின் நாகரீகம் தோன்றியது. காளிக்கு குகன் குமரன் கந்தன் என்று பிள்ளைகள் அடுத்தடுத்து பிறந்தார்கள். இது நாகரீகத்தின் தொடக்கம்.

Kaali => Kuhan | Kumaran | Kanthan

காளிக்கு குகன்(புத்தி), குமரன்(சக்தி) என்று தூய குழந்தைகள் பிறந்தார்கள். அவர்கள் இருவரும் கலந்து கந்தன் உருவாகினான். அவன் Next Generation என்னும் இருவரின் ஞானத்தையும் பெற்று புத்தியும் சக்தியும் ஒருங்கே விளங்கி அந்த தேசத்தில் இருந்து மேலாண்மை பெற்று வெளியேறினார்கள். அல்லது கலப்பு காதல் திருமணம் செய்து கொண்டமையால் கந்தன் இருவராலும் வெளியேற்றப் பட்டான்.

குரங்கு - குமரன்
எலி - சூஹா - குகன்
கலப்பு - கந்தன்/<சிவன்>/கண்ணன்/இராமன்

குமரனின் மொழி சிங்களம். குகனின் மொழி தமிழ். கந்தனின் மொழி English.

நாளடைவில் வரைபடத்தில், வானம் (Sky.layam) வளர்கையில், கந்தன் சிவனாக மாறினான். அப்போது சிவன் மொழி ஆங்கிலமாகவும் கந்தன் மொழி தமிழாகவும் மாறியது. வாழ்க்கை ஒரு வட்டம்.

ஆனால், சங்கமத்தில் சிவ சங்கரனாக வாழ்பவரை எளிதில் அழிக்க முடியாது. இதயத்தை / சக்தி முதலை அழித்தால் அனைத்தும் அழிந்து போய்விடும்.

=> இதன்படி இடைக்காலத்தில், இடைநிலையில் இருக்கும் யாதவர்-இடையர்-தமிழர் இலங்கையில் பெரும்பாலும் தமிழாக இருந்தது என்பதும் உண்மையே! ஆனால் மொழி என்பது இனமும் அல்ல, நில உரிமையும் அல்ல என்பதை புரிந்துகொள் தமிழா!

- சித்தார்த்தன்

இளங்.கை கந்தனின் விம்பம், இந்திய சிவன்

கந்தனின் விம்பமாக இந்தியாவில் சிவ சங்கரன் உருவாகினான். அதாவது காளியின் மகன் சிவன். இருப்பினும் நெடுங்காலம் இந்தியாவிலேயே இருந்தவனாகவே சிவன் பார்க்கப் படுகிறான். 

சிவனுக்கு குகன் பார்வதியாக இருப்பான். சிவன் பார்வதி கலந்து Next Generation பரம்பரை உருவாகும். இதன்படி, குகன் குமரன் கந்தன் போன்று இந்தியாவிலும் ஒரு மூன்று சமூகம், பிரதி விம்பமாக உருவானது (Reflection Theory). சிவன், முருகன், பிள்ளையார் என்று உருவாகியது.

இவர்களில் முருகன் மூன்றும் என்னும் மூன்றுகண், குகன் குமரன் கந்தன் மூவரும் கலந்து உருவாகியவன். அதுவே தமிழ்-சிவன்-சங்கரன் என்னும் முருகனின் சிறப்பு ஆகும்.

இந்த மூன்று கண்களிலிருந்தே, இந்த காளியின் கருவறையில் இருந்தே, பிற இனங்கள் மற்றும் நாகரீகங்கள் உருவாகின. ஆகையால் தொன்மையான மொழி சிங்களத்தின் பிறகு தமிழ் என்பதே உண்மை ஆகும்.
e.g. சீனா, முஸ்லிம் ராஜ்ஜியங்கள் (இரு பிரிவுகள்).

 

K.கண்ணனால் தனக்கு அழிவு என்று கண்ணனை அழிக்க துடித்த K.கம்ஷன் (கந்த.குஹன்) தமிழன்

அடுத்த தலைமுறை தன்னை அழிக்கும் என்று கணித்த கம்ஷன் என்னும் கந்த.குகன் (தமிழர்), கண்ணனை கொல்ல முயற்சி செய்தனர். கண்ணனை சிறை வைத்தனர். அப்போது ஒருமுறை காளி அவனை காப்பாற்றினாள்.

கம்சன் ~ கம்.ஹன் ~ கந்த.குஹன்

கண்ணனை யமுனையை கடந்து யசோதையிடம் ஒப்படைத்த மஹாதேவன்-சிவன் 

ஆனால், சிவனுக்கு உயிர்களில் வேறுபாடு இல்லை. அதனால் வாசுதேவர் (சிவன்) கண்ணனை, யாழ்ப்பாண முனை என்னும் யமுனை நதியை கடந்து கொண்டு சென்று விட்டு, அவனைக் காப்பாற்றினார். இந்தியாவில் சிவனுக்கு அப்பாலே வளர்ந்து பெருவிருட்சமாகினான், கந்தனின் தம்பி கண்ணன்.

யமுனை - யாழ்ப்பாண முனை - பாக்கு நீரிணை - வாசுகி - வாசு தேவர் - சிவன்
யசோதை - யா.சிவ.தை - யாழ்பாண சிவன் பெண்

சிவனுக்கு பிடித்தமான பிள்ளையாக கண்ணன் இருந்தமையும் குறிப்பிடத் தக்கது. அதற்கு பிள்ளையார் மற்றும் முருகன், ஆட்சி மற்றும் அந்தஸ்துக்காக, வரலாற்றில் பல தடவைகள் சிவனை கொலை செய்தமை, மற்றும் சிவனை மதிக்காமல் Psycho | பித்தன் | Mental என்று உதாசீனம் செய்தமை காரணம் ஆகும். இது இலங்கையிலேயே 3 வரலாற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளது.

e.g.

  • காசியப்பன் கொலை.
  • சீதையை கடத்தியமை. SiTa - சி.த - சிவன் தமிழ் - குஹன்

“எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்!
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்!

சங்கரன் போல அரவணைக்கும் குணம் கொண்டவன் கண்ணன். ஆனால், வானில் பரந்த பரந்தாமனின் வெண்ணெய் திருடி தின்னும் குணத்தினால், பாதுகாப்பு காரணத்துக்காக, சிவன், இலங்கைக்கு பௌத்த மகுடத்தை சூட்டினான். அதோடு, இந்த உலகம் தமிழ் மொழியை, முருகனை வஞ்சிப்பதும் அதனால்தான்.



வேரூன்றி விருட்சமாக வளர்ந்த பின் கம்சனை சுற்றி வந்து சாப்பிட்ட கண்ணன்

இந்தியாவில், சிவனின் மதுரை மற்றும் பிருந்தாவனம் (Gujarat) என்று நாகரீகம் அமைத்து நன்கு வேரூன்றிய பின், வாழ்க்கையை தேடி இலங்கைக்கு மீண்டும் வந்தது. இலங்கை வந்து குகனின் மத்திய அரசை அடக்குமுறையால் மொழி மாற்றி ஒன்றிணைத்து, ஆட்சியை தனதாக்கிக் கொண்டது.

இலங்கையில் ஏற்கனவே குமரனிடம் சிங்களம் இருந்தது உண்மையே! ஆனால், அதையே ஆயுதமாக எடுத்துக் கொண்டது அடுத்த தலைமுறை கண்ணன் சமூகம். ஆனால், ஆட்சியாளர் மாறினாலும் அங்கே குடிகள் பெரிதாக மாறவே இல்லை. ஆகையால், சிங்களவரும் இலங்கையின் பூர்வ குடிகளே! அவர்கள் எங்கிருந்தும் வரவில்லை.

 

இதுபோல அதன் பின் இராமாயண காலத்திலும் நடந்துள்ளது. தொலைந்து போவது தமிழே! அல்லது வானம் வளர விரிந்து போவது வானவில்லின் வளையமே! ஆனால் வானம் வளர்வது நின்று விட்ட பிறகும் இலங்கையில் எஞ்சிய தமிழருக்கு உரிமை மறுக்கிறது அரசு.

“ஒரு விடயத்தை கவனித்தீர்களா, தமிழ் குரங்கை இங்கே எங்கும் காண முடியவில்லை” - தாமோ - TaMo - Tamil Monkey - சிவன்


 

நில உரிமை குடிகளுக்கே! மொழிக்கு அல்ல!

நில உரிமை குடிகளுக்கே! மொழிக்கு அல்ல! என்பதை ஒத்துக் கொள், கள்ளத்தனம் செய்யும் இந்திய அரசு--இராணுவ, கண்ணா! இன்னைக்கு மகாபாரதமே உனக்கு எதிராகதான்!

அந்த வகையில் அது இப்போது, இன்றைய திகதிக்கு சிங்களவர் நாடும் தான். ஆனால், தமிழரின் நாடும்தான் என்பதை இலங்கை மக்களும் அரசும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அது மொழியால் ஏற்பட்ட உரிமை அல்ல. அவர்களுக்கு உயிர் தந்த பூமியால், குடிகளால், இரத்தத்தால் அவர்கள் கொண்ட உரிமை.

- சித்தார்த்தன்

இதுபோல இயக்கர், நயா, நாக (குகன், குமரன், கந்தன்) பிரச்சினையை தீர்த்து வைக்க சிவன் சித்தார்த்தன் சங்கமித்த இலங்கை வந்து சென்றதும் பலமுறை வரலாற்றில் பதிவாகியுள்ளது.

கந்தன் %சிவன்

கந்தன் தேவ சேனாதிபதி, போர் வீரன். தமிழர்க்கு சார்பானவன்; சிவனின் மகன்; சிவனின் முன்னோடி. கந்தன் நெறிப்பட்டு நின்றால், சிவன்.

சேனாதிபதி - இந்தியன் - களையெடுத்தல் - Commander

K.கண்ணனின் தங்கை, K.கங்கையை திருமணம் செய்த மஹாதேவன் சிவன். கந்தனின் தம்பி, கண்ணன், கந்தனுக்கு மாமன் முறையானார். 

பிறகு சிவன் கண்ணனின் தங்கை கங்கையை (வெள்ளை பார்வதி) திருமணம் செய்து கொண்டார். இதனால் கந்தனுக்குத் தம்பியான கண்ணன் மாமனாக முறை மாறிக் கொண்டார்.

இவை எல்லாம் புராணக் கதையில் சிவன் விஷ்ணு முருகன் என்று ஏறகனவே உள்ள சாரம் தான். இதன்படி “எல்லாம் அந்தந்த இடங்களிலேயே இருக்கின்றன. நாம் அந்த சக்தி நிலையை அடைந்து கொள்கிறோம் அல்லது அறிந்து கொள்கிறோம் - Discovery”

 

இதுவே “மானிடர் ஆன்மா மரணம் எய்தாது. மறுபடி பிறந்திருக்கும். மேனியைக் கொல்வாய்” என்று மனிதனின் மறுபிறவி குறித்து ஸ்ரீ கிறிஷ்ணர் அர்ஜுனனுக்கு கீதை சொன்னதாக மகாபாரதம் சொல்கிறது. இது “உலகம் அழுக்காகிவிட்டது. இது கள்ளாட்டம். எல்லாவற்றையும் அழி. மறுபடியும் ஆரம்பிக்கட்டும்” என்பதைப் போன்றது.

இதன் சாரம்சம் என்னவெனில்,

“மூத்தவரின் துணைக் கொண்டே எதுவும் செய்யப்பட வேண்டும்.”
Next Generation cannot be beaten easily.

No comments:

Post a Comment

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...