#சிவனொளிபாத மலை
#Sri Pada #Adam's Peak #Damo Damil.Monkey
#Chamber.La #Heart
அதே மரத்தின் வேரை, காலத்தடத்தை, இந்துக்கள் சிவனின் கால்கள் என்றும், பௌத்தர்கள் புத்தரின் கால் தடங்கள் என்றும், முஸ்லிம்கள் அல்லாவின் காலடித் தடங்கள் என்றும் உரிமை கொண்டாடுகின்றனர். ஒரே முட்டையில் உருவாகிய பறவைகள்.
இதிலே சிவன் என்பது மிகவும் பழைய பொதுவான கதை. சூரியன் சிவனாகவும், சூரியனின் பிள்ளைகள் மூவர் தோன்றிதாகவும் சொல்லும் புராதனக் கதை.
ஆனால், சிவன் என்ன சித்தார்த்தன் என்ன எல்லாம் ஒன்றுதான்.
எங்கு இருந்தாலும் எவரை வணங்கினாலும், மனசாட்சி என்னும் கண்ணான இதயக்கனியை உண்ட பிறகு, யாரை வணங்கி என்ன பயன்...
நான் என் அப்பனுக்கே பிள்ளை இல்லை என்று சொல்வதைப் போன்றது அந்தச் செயல். பிறகு வேரை தேடி என்ன, நாத்து நடவா முடியும். அல்லது இங்கேதான் என் அப்பாவின் கனவுகளை, கொள்கைகளை புதைத்தோம் என்று சொல்லவா முடியும்.
சிங்கத்தின் பிள்ளைகள்
சூரிய எந்தக் கிரகத்தில் உயிர்கள் தோன்றினாலும் யுகம் ஆரம்பிக்கும்போது அவற்றின் மொழி இயல்பு தமிழ். சின்ன Mistake சிங்களம் > தமிழ் > ஆங்கிலம்
கதிர் - சிங்களம்
நார் - தமிழ்
கந்தல் - ஆங்கிலம்
Bramma | Sinhala => Amma
Father | English => Appa
தமிழர்கள் இலங்கை முழுவதும் தமிழாக இருந்தது என்று கோரியதில் இது ஒரு பெரும் திருத்தம். ஆனால் இலங்கை முழுவதும் வேலாக இருந்தது என்பது எந்தக் காலத்துக்கும் பொருந்தும் உண்மை.
கதிர்காம குகன்
ராமன் | சன்னதி குமரன்
நல்லை கந்தன்
சூரியன் ~ Sun ~ சிவம் ~ சிங்கம்
முக்கண்ணன் சிவன்
- (குகன் குமரன் கந்தன்) => முக் கண்ணன் | காளி [இலங்கை]
- (பிள்ளையார் முருகன் கண்ணன்) => சிவன் [இந்தியா]
- தென்னாடுடைய சிவன் ~ தென்னாட்டினுடைய சிவன்
- இலங்கை வேல் மொட்டு => இந்தியா சூலம் பூ
கண்ணன் Returned the problem started
வெண்ணெய் திருடி தின்னும் கண்ணன்
மூன்று கண் - முருகன் - சிவன்
ஆனால் முருகன் என்றால் தமிழர் என்னும் கருத்து இங்கே பெரும் சர்ச்சையை உருவாக்கும். திரும்ப அதே விட்ட இடத்தில் வந்து நிற்கும்.
எட்டுக் கதவையும் திறந்து வைத்த தர்மன், சங்கரன்
இந்தியாவில் உள்ளவரை சங்கரன் என்று சொல்வது தகும்.
பூவுக்கு மொட்டு போல
பூமிக்கு சந்திரன் போல
சூலத்திற்கு வேல் அமைந்தது
சூரிய வம்சம் oto சந்திர வம்சம்
பிரம்மபுரம் oto கைலாயம்
அசுரர் குலம் oto தேவர் குலம்
சிவன் பெயர் சொல்லும் பிள்ளை யார்!
அந்த முட்டையில் தோன்றி இருந்தாலும், நீ உன் அப்பனுக்கே பிள்ளை இல்லை. வாசுதேவன் என்று குடும்ப பெயரை (Surname) ஐ போட்டுக் கொண்டாலும், அவன் தன்னை சிவனின் பிள்ளை என்று சொல்லிக் கொண்டதே இல்லை.
சிவன் கண்ணனை காளியிடம் இருந்து காக்க, யமுனை (யாழ்பாண முனை - பாக்கு நீரிணை) நதியைக் கடந்து இந்தியாவில் விட்டதாக புராணங்கள் சொல்கிறது. ஆனால், கிறிஷ்ணனோ, தான் சிவனுக்கு அடுத்து இருந்ததாகவே சொல்லிக் கொள்வான். பிள்ளை என்று சொல்வதில்லை.
மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்
சக்கரா அஹம், மணிக்கூட்டு கோபுரம், யாழ்ப்பாணம்
# யாழ்ப்பாண இராஜ்ஜியம்
அதோடு, கண்ணன் இலங்கை வந்து அங்கும் வெண்ணெய் திருடிக் கொண்வான். ஆனாலும் இலங்கையைக் காக்க, சிவன் சக்கரம் கொடுத்தான். புத்தனாக வந்து பௌத்த மதத்தை ஸ்தாபித்து, இந்து மதத்தில் இருந்து இலங்கையை பிரித்து, பௌத்த சாசனம் எழுதி, இலங்கை நிலத்தையும், மக்களையும் பாதுகாத்தான்.
"நிழலின் அருமை வெயிலில் தெரியும்"
If you want to comment on this post, please visit your nearest temple, and say it to a god there. There, I am in the form of Eternal Truth.
Naan avan illai 🔥
By: 3 - moonu - muni






No comments:
Post a Comment