Monday, September 15, 2025

அஃன கண்களை இழந்த இதயம் - Chambers.Lanka;
இதயத்தின் நயா, நாகர் இழுபறிகள் ஒய்வதில்லை;
மூன்று கண் முருகன் - K.Eye.Three;
எல்லைக்குள் சுதந்திரம்; எல்லோரையும் வாழ வைக்கும்

இலங்கையை சேர்ந்த குகன் குலம் என்பது கணபதி அல்ல. சிவனின் மகன் கணபதி, இலங்கையின் பூர்வ குடி அல்ல. இலங்கையை சேர்ந்த குகன் குலம் கணபதியின் முன்னோர்.

இலங்கைக்கு வந்த சிவனின் மூத்த மகன் விஜயன் மற்றும் அவனுடைய சந்ததியே கணபதி ஆகும்.

குமரன் குகன் இருவரும் இலங்கையின் பூர்வீக குடிகள்
அவர்கள் இருவரும் சிவனும் கலந்து சிவனின் இரண்டாவது மகன் கந்தன் உருவாக்கியதாக சொல்லலாம்.
ஆனால், சிவன், கணபதி, கந்தன் எல்லாம் theoretical story என்பதால்... அவற்றை Gene என்று கொள்ளலாம்.
இலங்கை என்னும் முட்டை பொரிக்க முன்பு,

  • குகனை பிள்ளையார் என்றும்,
  • குமரனை முருகன் என்றும்,
  • கந்தனை சிவன்

என்றும் கொள்ளலாம்.

குகன் => கணபதி          - புத்தி
             +
குமரன் => சரவணன்    - சக்தி
             ^
             ||
             v
கந்தன் => சிவன்             - புத்தி சக்தி இரண்டும்

கோட்டையில் கொடி ஏற்றும் ஹயினா (Hanna)!

மூத்தவனுக்கு முடிசூடுவது உலகு - Traditionally

 

எப்போதும் முடியுரிமை மூத்தமகன் பிள்ளையாருக்கு என்பதையே, சிவன் பிள்ளையாருக்கு பழத்தை கொடுத்த உருவகக் கதை விளக்குகிறது. அது ஒருமுறை நடந்த, முடிந்து போன கதை அல்ல; தொடர் கதை; அரச வழக்கு.
அங்கே வயதுக்கு முன்னுரிமை அழிக்கப்படுகிறது.

ஆனால் இலங்கை விவகாரத்தில், பரம்பரைக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாமல் போகிறது. மூத்தவன் வந்தான் அவனிடம் இனம் மொழி பேதம் இல்லாமல் பழம் பறிபோகிறது.

Experience cannot be beaten by the origins - Bruce Lee

மூத்த மகன் விஜயன் இலங்கையை அடைந்த பிறகு...

ஆட்சி உரிமை, பூர்வ குடிகளான குகனுக்கும் இல்லை; குமரனுக்கும் இல்லை. சிவனின் இளைய மகன் கந்தன், இலங்கையே பூர்வ குடியாக இருந்தும் அவனுக்கும் இல்லை என்று போகிறது. இது சிவன் (இந்தியா) செய்த வஞ்சகச் செயலாகவே இலங்கை மக்களால் பார்க்கப்படுகிறது.

அதனால் ஆட்சி உரிமை மற்றும் ஏக போக சொத்துக்களை காப்பாற்றிக் கொள்ள, அனுபவிக்க குகனின் பெரும்பான்மை (குஹேனி) தன்னை விஜயனுடன் சேர்த்துக் கொள்கிறார்கள்.
இந்த இடம் மிக முக்கியமான திருப்புமுனை.

இது ஒன்றும் புதிதல்ல. இராமயண காலத்திலிருந்து இது நடந்ததுதான் - சீதாவாக்கை இராச்சியம். ஆனால் அதன் தாக்கம் பீடிப்பு அதிகரித்தே வந்திருக்கிறது.
Intelligence eaten the old civilization #போகி

 

ஆனால் இராமன் வருகை, குகனின் சம்மதத்துடன் இணங்கி நடந்தது. அதன் பிறகு எல்லாம் வல்லவன் வகுத்தபடியே நடந்தது - எதிர் பேச்சுக்கே இடம் இல்லை. பஹவான் வந்தால் சரணடையத்தான் வேண்டும்; அவர் அன்பாக வந்தாலும் சரி, ஆக்கிரமித்து வந்தாலும் சரி.

மொழி இங்கு பொருட்டு அல்ல - ஆனால் மொழி மட்டுமே கருத்து

கந்தனை எதிர்க்க, இராமரை வந்த பாதை வழி, கந்தனைக் கடந்து வந்த விஜயன் கையில் எடுத்துக் கொண்டது, தெற்கில் குமரனால் பேசப்பட்டு வந்த மொழி. அடக்குமுறையில் இருந்த குமரன் கூட்டத்திற்கு அது விடுதலை. மற்றும் புரட்சி. ஆனால் கடைசியில் அசுரர்களுக்கு அல்வா தான். சொந்த இரத்தம் கந்தனாக இருந்தால் கூட கலப்பு கறுப்பு ஆவது இருக்கும். இது அதுவும் இல்லை.
KGF போல காலத்தில் இன்னும் ரொம்ப முன்னாடி போனால், எல்லோரும் கீழே இருந்து போனவர்கள்தான்.
#ஞானம் பெற #வடக்கிருத்தல்

அதன்படி, சிங்களவர்கள் சொலவதும் உண்மை. தமிழர்கள் சொல்வதும் உண்மை. முன்னும் பின்னும் காலத்தில் பயணம் செய்தால் உண்மை எல்லாம் விளங்கிவிடும். இலங்கையில் சிங்களம் இருந்ததுவும் உண்மை, சிங்களமே மேம்பட்டு (மேல் பட்டு - Exposure) தமிழ் ஆனதுவும் உண்மை. குகன் மற்றும் கந்தன் - ஔவையார் மற்றும் வள்ளுவர் என்று பெரும்பான்மை ஒரு காலத்தில் தமிழாக #மாறி இருந்ததுவும் உண்மை.

வட்டத்திற்கு தொடக்கமும் முடிவும் இல்லை


கல்கிLion

கூட்டில் இருந்த மூன்று குஞ்சுகளுடனும், ஒவ்வொரு முறையும் வந்து கூட வந்த உறவுகள் மற்றும் மாற்றங்கள். அங்கே இருந்த குடிகளின் முடிவுகள் மாறுபடுகின்றன.

இதயத்தில் இருந்து விலகி தூரம் செல்ல செல்ல, மனசாட்சி குறைந்து, ஆசை பசி அதிகரிப்பதை அறிய முடிகிறது. வெகு தொலைவு சென்று விட்டால், திரும்பி வந்தவர்களுக்கு, தமிழ் என்ன சிங்களம் என்ன?

இதயத்தின் இழுபறிகள் ஒய்வதில்லை.

ஒவ்வொருமுறையும் திரும்ப வந்தவர்கள் அதனால் தோன்றிய புதிய மாற்றங்கள் என்பன யுக யுகமாக இருந்துள்ளன. சில வேளைகளில் அன்பும் சில வேளைகளில் அடக்குமுறையும் பதிவாகி உள்ளன.
#வலியவன் வாழ்வான் என்பது கலியுக நியதி
#அதிகமான குடிகளைச் சேர்ப்பவன் பலம் வாய்ந்த அரசன் ஆகின்றான்.

ஒளிப் பிரவாகம் இருளை அகற்றும் - Fine Tuned / Fine Grained

அதற்கான தந்திரங்களை, அனுபவம் நிறைந்தவன் அதிகம் அறிந்திருப்பான்.
இன்று வெள்ளையர்கள் தமது அனுபவ நாகரீக ராஜதந்திர ஞானத்தை கொண்டு, சூழ்ச்சிகள் செய்து பிரித்து ஆழ்வதை அறியவாவது முடிகிறது.

அன்று அதை அறிந்து கொள்ளக் கூட அறிவு இருந்திருக்காது. ஆகையால், ஒளி வந்தது இருள் போக்கியது என்பது எப்போதும் உண்மைதான். ஆனால், செங்கீழ் கதிர்கள் சில நேரம் சுட்டு விடுகின்றன.

அந்த வகையில், இங்கே மொழி முக்கியமா, அல்லது அந்தந்த நிலத்திற்கான குடிகள் முக்கியமா?
இன்னமும் என்ன நடந்தது என்பதை அறிய முடியாத ஏற்றுக் கொள்ளாத குழப்ப நிலை தொடர்கிறது.
இலங்கையின் குடிகள் ஆட்சியை அரசை தக்க வைக்க, மொழியையும் பல முறை துறக்கிறார்கிறார்கள். அதுவும் அவனுக்கு புதிதல்ல. இராமன் வந்தால் என்ன, விஜயன் வந்தால் என்ன? இன்று நாம் நிறத்தால் பேதப்படுத்தி, வெள்ளையர் என்று சொன்னால் என்ன. அல்லது பொதுவாக நான் ஒளி என்று சொன்னால் என்ன? ஆனால் இது காலை வெயில் அல்ல. சற்று வெயில் அதிகமாகித்தான் போய் விட்டது.

எப்போதும், மோகினி சொல்வது, நிபந்தனைக்குக் கட்டுப் பட்டவர்களுக்கு வாழ்க்கை. மற்றையவர்களுக்கு மனவருத்தம். மறந்து போயிருக்கும்.
என்றால் அன்று மத்திய மலை நாட்டில் வாழ்ந்த குகனின் மொழியும் தமிழாக இருந்திருந்தால் சிந்தித்துப் பாருங்கள். தமிழ் பெரும்பான்மையாக இருந்திருக்கலாம். என்றால், இங்கு மொழிக்கும், நில உரிமைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது. #மத்திய மலை நாடு

மூன்றுகண் முருகன் | K.Eye Three | Vel | Lan Kan | Read More

மூன்று கண்கள் குறித்தும் தெளிவாக விளக்கிய பிறகும் மயக்கம் ஏதாவது இருந்தால் என்ன செய்வது.

பேதங்கள் எல்லாம் பகையை ஏற்படுத்த, பங்கு தராமல் மறுக்க செய்யப்பட்ட சதிகள்; அவை இயற்கை ஆயினும் செயற்கை ஆயினும்...

நல்ல மன்னனை எதிர்த்து புரட்சி செய்பவர்கள்;
வறட்சி வரும்போதும் அதனை உணர்ந்து கொள்ள மாட்டார்கள்

ஆனால் தமிழர்களின் “இலங்கை முழுவதும் தமிழ்” வாதம் வீணானது!

நிலம் குடிகளுக்கு, மொழிக்கு அல்ல.

அங்கு இருந்தவர்கள் அங்கேயே இருக்கிறார்கள். வேறு கூட்டதுடன் கூடுகிறார்கள், பிரிகிறார்கள்.

ஆனால், வடக்கில் கந்தனின் கோட்டை வந்தேறி ஏற்பட்ட என்கிற சிங்களவர் கூற்றும் பிழையானது. தமிழ் வந்தேறவில்லை.

முட்டை பொரித்து, இலவம் பஞ்சு முற்றி, சமூக நாகரீக வளர்ச்சியால் வெளியேறியது. காய்கள் முற்றியதும் எல்லாம் வெடித்துச் சிதறிப் போகின்றன.
#Batch Processing New batches coming.

அந்த நிலம் தமிழர்கள் தொன்று தொட்டு வாழ்ந்த நிலமே! அவர்களால் / சிவனால் யாருக்கும் தாரை வார்க்கப்பட்ட நிலமும் அல்ல. (சிவன் பார்வதிக்கு பாதியுடல் கேரள மக்களுக்கு கொடுத்ததுபோல...). அது அவர்களின் பூர்வீக நிலம் என்பது சத்தியமே!

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே!

 

முதலில் இந்த உண்மையை உங்கள் சிங்கள குடிகளுக்கு விளக்குங்கள். அவர்களுக்கு அவர்கள் நிலத்தின் பூரண உரிமை வழங்கி, அவர்கள் நிலங்களை அவர்களையே ஆழ விடுங்கள். ஆனால் சிங்கள தேசங்களில் தமிழர்களின் அனைத்தையும் நீங்கள் வரையறுக்கலாம்; மட்டுப்படுத்தலாம்; தீர்மானிக்கலாம்.
E.g: University admissions, other services etc.

ஒரே நாடு, ஒரே Currency ஆகவும் இருக்கலாம் LKR. அதனால் எந்தக் மானிலம் (கூட்டம்) வளர்ந்தாலும், Currency வளர, அது அந்த நிலத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். வெள்ளையருக்கு தேவையான வரியை வெளிப்படையாகவே ஆலோசித்து செலுத்திவிடுங்கள்! வலியவனை எதிர்த்து வாழ முடியாது. நாம் முன்னேற ஒரு வலியவன் சகாயமும் தேவையாகிறது.

ஆனால், தமிழ் #குடிகளின் பூர்வீக நிலம், அதை ஆழும் உரிமை, அதனை பட்டா போடும், பிறருக்கு விற்கும் உரிமைகள், அந்த தேசத்து குடிகளுக்கே வழங்கப்பட வேண்டும். அதற்கு அவர்களுக்கு அந்த நிலங்கள் State ஆக, தமிழ் நாடு போல முழுமையாக வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் மெய்யான வளர்ச்சி ஏற்படும்.
#Kanthan #Jaffna Kingdom

“அதுவே நியாயமும், அன்றும் இன்றும் புத்தனின் தீர்ப்பும் ஆகும்”


Naya's - Naka's conflict and the Reality

No comments:

Post a Comment

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...