Friday, February 14, 2020

கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்

அது போல ஒலியியல் மின்சுற்றில் ஒலிபெருக்கி மின்வாய் உள்ள ஒருங்கிணைந்த மின்சுற்றுத் துண்டம் கூட, ஒலிபெருக்கி இணைக்கப்படா விட்டாலும் பாடலைப் பாடிக் கொண்டு தான் இருக்கும்.

இது போலவே எமது உடலிலும் மூக்கு மசிறும், நுரையீரல் பிசிறும், செவிப்பறையும் எனப் பல பாகங்கள் பேசும் வல்லமை படைத்தவை. நாம் நினைப்பவற்றை உச்சரிக்காவிடினும் நமது மனம் அதைக் கேட்க முடிகிறது. இந்த விளைவிலிருந்து தப்பவே பாடகர்கள் செவிப்பன்னியை அணிகின்றனர். நாம்  ஒன்றை நினைக்கையில், அதைப் பேசாவிடினும் எமது உடலில் மூச்சு வீதத்திலும் இரத்தத்தில் அமுக்கத்திலும் மாறுபாடு ஏற்படும். அதிலுள்ள நெருங்கங்களை நாம் பேசிய போதான ஒலி நெருக்கங்களுடன் ஒப்பிட்டு, நாம் நினைப்பவற்றை நம்மைப் பற்றிய தகவல்களை ஆராய்வதன் மூலம் ஊகிக்க முடியும். இன்னும் மேலாக நாம் வேகத்தை மாற்றிச் சிந்தித்தாலும் அதிலுள்ள நெருக்கல்களுக்கு இடையிலான விகிதங்களை ஒப்பிட்டு ஊகித்துக் கொள்ள முடியும். இன்னும் மேலாக அந்த அமுக்க அளவின் தீவிரத்தின் மூலம் நமது உணர்ச்சியைப் புரிந்து கொண்டு நாம் நினைப்பவற்றை இன்னும் திருத்தமாக ஊகித்து அறிந்து கொள்ள முடியும். இவற்றை ஓசை, காட்சி மூலம் உங்களுக்கு வெளிப்படுத்த நீங்க அதற்குச் செய்யும் எதிர்வினையைக் கொண்டு அதை உறுதியும் செய்து கொள்ள முடியும்.
"தானாடா விடினும் தசை ஆடும்."

அப்பறம் இந்த என்னைப் போன்ற குரல்? இது தொழில்நுட்ப யுகம் செல்லம்.
இது எப்பிடி இருக்கு...

No comments:

Post a Comment

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...