Tuesday, May 5, 2026

கந்த கோட்டம், கண் தமிழன் - சிவ&தமிழர் ராஜ்ஜியங்கள்.
கந்தன் எனும் பெயர் கொண்ட கருப்பொருட்கள்.
கந்தன் இலங்கை வடக்கில் வளர்த்த மொழி தமிழ்.
சிவனின் மொழி ஆங்கிலம் என்பதற்கு ஆதாரங்கள்.

முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி.
கொம்பை விட்டு வாலைப் பிடித்த பாரி!
Gate Keeper Kandhan

ராம என்னும் மந்திரமே இலங்கையில் தமிழர் இருப்பின் ஆதாரம். ராமரின் இரண்டு குழந்தைகள்; லவன் உருவாக்கிய தமிழ், குகனின் சிங்களம்.

வேதத்தின்படிதான் இந்த உலகமே இயங்குகிறது.
இலங்கையில் தமிழருக்கு மறுக்கப்படும் நில உரிமை.
இந்தியாவில் இருந்து வந்ததாக நம்பப்படும் வதந்தி.
தர்மத்தை ஸ்தாபிக்க தலையெடுக்கும் கண்ணன்.

கண்ண கட்டி காட்டில விட்டது சாமி சாமி சாமி.
ஆங்கில சிவனே தமிழரின் கடைசி தந்தை.
தர்மர், அர்ஜுனன், பீமன், நகுலன், சகாதேவன்.
பிதா பா வாபா அப்பா பாதர்.

குலம் அறியாத கடைசி சங்கரன் கந்தன்.
நாட்டின் கடன், சுமைக்கு நேந்து விடப்படும் கந்தன்.
பணத்தால் தன்னை ஸ்தாபிக்கும் குகன்.
இந்தியாவில் பிரசவித்துக் கொண்டிருக்கும் தமிழ்.
நீ யார் அணி?

கடைசி சங்கரன் தமிழர். அதற்கு முதல் இருந்த சிவனிடம் ஞானப் பழத்தை வாங்கியது தமிழர் தான். ஞானத் தலை பொருத்திய இலங்கை வடக்கு. பழனி. அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல் நடுவில் மாட்டிக் கொண்ட தமிழர்.

I have 2 fans and one heater; out!


கந்தன், கண் தமிழன் - சிவ&தமிழர் ராஜ்ஜியங்கள்
சிறப்புடனே கந்த கோட்டமுண்டு;
உன் சிங்கார மயிலாட தோட்டமுண்டு

  1. சேவல்
  2. நாக ராஜ்யம் - ரட்சகன் நாகம் - மஹாபாரதம்
  3. இந்திரப் பிரஸ்தம்
  4. பழனி
  5. யாழ்ப்பாண இராஜ்ஜியம்


எங்க இருக்கு கந்த கோட்டம்!
முழுக்க இப்போ சிங்கார மயிலிட்ட தான் இருக்கு.

உன் சிங்கார மயிலின் ஆட்டத்தை பாத்தியா?

உன்னையே காப்பத்திக்க முடியல...
உன்னை நம்பி கோடி பக்தர்கள் !


கந்தன் எனும் பெயர் கொண்ட கருப்பொருட்கள்

  • கந்தன் <=> தங்கன்
  • கண் தமிழன்
  • கண் தான் - Eye Himself - out of 3 eyes of Sri Lanka, the third eye himself is Kandhan.
  • கண் என்னும் இதயமே சிவன்; தமிழர்.

நீங்கள் இதயத்தை நினைத்து வாழ்பவர்கள்.
நாங்கள் அந்த இதயமாகவே வாழ்பவர்கள்.


One cycle of Yuga completes,
Kanthan / Thiru.mal becomes the Almighty


கந்தன் இலங்கை வடக்கில் வளர்த்த மொழி தமிழ்.
ஆங்கில சிவனே கண்.த வின் தந்தை UK - Main King Branch 007.
ஐரோப்பியர் மயில் என்னும் சிங்கள குகனின் தந்தை - Side Na Raja Na Branch.

யாழ்ப்பாணத்தில், இலங்கையின் தென்பகுதியில் இருக்க முடியாது என்று வாழ்வைத் தேடி வடக்கே சென்ற யா-பா-நம் கூட்டம், யாவகர் கூட்டம் ஆகும். யா-பா-நம் என்றால் "யா முடியாது என்றால்" சிங்களத்தில் பொருள்படும். இலங்கையை யாழ் என்று கருதினால், இலங்கையின் பாணம் / அம்பு யாழ்ப்பாணம் ஆக இருந்தது.

இவ்வாறாக யா-பாரி-நம் யாழ்ப்பாணம் / இந்தியாவின் பாணமாக சென்ற கூட்டம் கண்.த கூட்டம் ஆகும். அவர்கள் கலப்பு திருமணம் செய்தமையால் குகன் (Who's son) இனால், பரம்பரை #கௌரவம் நிமித்தம் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் ஆவார்கள். காதல் திருமணத்தை கந்தன் செய்தான்.

குரு சிவனுடன் சேர்ந்து பாரி இலங்கை வடக்கில் வளர்த்தெடுத்த மொழியே தமிழ் ஆகும். #கந்தன். #கண்.த #சிவ.த

சிவன் கொடுத்த ஞானக் கண்கொண்டு, இலங்கை முழுவதையும் சிகிரியாவை தலைநகராகக் கொண்டு, காசி / பாரி / கந்தன் கழுத்தில் இருந்து ஆட்சி செய்தான்.


சிவனின் மொழி ஆங்கிலம்
சிவன் ஆங்கிலம் என்பதற்கு ஆதாரங்கள்

  • May I come in?  Do in.
  • Vel come
  • Va nna come - வணக்கம்
  • Luv காத்த கிள்ளை, இலவு காத்த கிளி, யாருக்கும் சொந்தமாகாத இலங்கை.
  • முருகன், மூன்றுகண், K.Eye.Three, Gayatri Mantra
  • சத்தியவான், சாவி.three
  • Pennisula - பெண்ணின் சூலகம்
  • Heart, Heart தல், Heart தவ ராஜன்
  • All of them => Om
  • I am => Am

Shiva's teachings. Pretty sure king of tounge, Shiva's language was English.

இங்கேயே தமிழுடன் ஆங்கிலம் இருந்திருக்கிறது. சிவனின் மொழி ஆங்கிலம் என்பது ஊர்ஜிதம் ஆகிறது.




முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி
கொம்பை விட்டு வாலைப் பிடித்த பாரி!
Gate Keeper Kandhan

Vel Heart

நீ போ நான் பாத்துக்கிறன்
நீ போ நான் பாத்துக்கிறன்
நீ போ நான் பாத்துக்கிறன்

மூன்று மூன்றாக செல்லுங்கள்!
#Kandhan #the gate keeper

முல்லைக்கு தேர் கொடுத்தான் கந்தன் பாரி.
யாழ் பாரி நம்!

கழுத்தில் தேங்கிய ஆல கால விஷம், கொடியா விடமுண்ட கண்டன்.

Where is Sadaiyappan 🤷
Where is Kasiyappan 🤷


ராம என்னும் மந்திரமே
இலங்கையில் தமிழர் இருப்பின் ஆதாரம்
ராமரின் இரண்டு குழந்தைகள்
லவன் உருவாக்கிய தமிழ், குகனின் சிங்களம்

"ராம ராம என்னும் மந்திரத்தில் 'ரா' என்பது நேற்று சேர்க்கப்பட்டது." 🤦❌

"ராமருக்கு குசன் (who's son - how many initials) மட்டுமே மகன். (க)லவன் (கந்தன்) ராமரின் மகன் அல்ல." 🤦❌

"பிள்ளைக்கே ஞானப் பழம் கிடைத்தது."

ஆமாம். பிள்ளைக்குத்தான் கருவறை; பிள்ளைக்குத்தான் பாடம் கற்பிப்பார்கள். பிஞ்சுக்கு தான் கருவறையில் பாடம் கற்பிப்பார்கள். #ஏற்கனவே #முத்தின ஞானப் பழத்துக்கு கருவறையில் பாடம் சொல்லிக் கொடுப்பார்களா!

Moreover, thats just a formula bro 🤦.

பாற்கடலைக் கடைந்து வெண்ணெய் எடுக்கும் Formula. ராஜா ஆட்சி முறையை அழித்து "நா ராஜா நா" democracy ஐ நிறுவிய இராமனினால் உருவாக்கப்பட்ட Formula.


முக்காலத்திலும் உண்மையானது வேதம் எனப்படும்.
இந்த உலகமே அந்த அடிப்படை உண்மைகளில் இயங்குகிறது.
உண்மையை விளக்கி தர்மத்தை ஸ்தாபிக்க அவ்வப்போது தலையெடுக்கும் கண்ணன்.

இந்த உலகத்தை இயக்குவது ஒரு வேதம். அந்த வேதத்தை ஒரு வரியில் விளக்க முடியாது என்னால்...

ஆனால், ஒரு சொல்லில் உபதேசிக்கலாம்.

All of them - ஓம்


கீத போதகம்

சிவனின் மொழி ஆங்கிலம் என்பதற்கு இது மற்றுமொரு உதாரணம். அதோடு உலக இயக்கம் மொழியுடன் தொடர்புபட்டது அல்ல.

என்ன கதை என்று "ஓம் நாராயணாய" இல் 8 ஆம் படியில் உலகை ஆளுபவனைக் கேழுங்கள்!

ஏமாந்த நீங்கள் தான் முட்டாள் 🤷

தமிழ் குழந்தையை Delivery செய்ய இடம் தேடுகிறாள் இலங்கைத் தாய். The World has got filled out already. A complete grown adult. We got stuck in the ... Neck.


இலங்கையில் தமிழருக்கு மறுக்கப்படும் நில உரிமை
இந்தியாவில் இருந்து வந்ததாக நம்பப்படும் வதந்தி

You do not go out.
I have 2 fans and one heater; out! 
நீ போ நான் பாத்துக்கிறன்!

இப்படி எல்லா முல்லைகளையும் வெளியில் அனுப்பி, வளர்த்து விட்டு, அதன் விசத்தை தாங்கிக் கொண்டு காலா காலமாக கழுத்தில் இருந்த கந்தனுக்கு இந்த நிலத்தில் உரிமை இல்லை என்கிறார்கள். தமிழர் எங்கிருந்தோ வந்தார்களாம்.

நன்றி கெட்ட மனிதரை விடவும் நாய்கள் மேலடா! நன்றி உள்ளவர்கள் மன்னிக்கவும்.

சிவனின் நெற்றிக் கண்ணே கந்தன்தான். ஞானத்தை சிவன் கொடுத்ததும் கந்தனுக்குத்தான். சிவனின் இடத்தை மீழ் நிரப்பியது கந்தனே! இறுதி சங்கரன் (சிவன்) கந்தனே!

ராம நாமம் சொல்கிறாயே!
அதில் ரா கந்தன் - #கொடியா விஷம்.

ம நீ; மயில்!


கண்ண கட்டி காட்டில விட்டது சாமி சாமி சாமி
ஆங்கில சிவனே தமிழரின் கடைசி தந்தை UK
தர்மர், அர்ஜுனன், பீமன், நகுலன், சகாதேவன்
பிதா பா வாபா அப்பா பாதர்

Tamils lost their father during Ramayana where skin complexity was the conditional criteria, Shiva qualified and unified & submerged into the new world order. Tamils got stuck in the neck / ###.

But one of his son who got stuck in the hip last is Tamil.

இந்தியாவில் நிலம் கொடுங்கள்; நாங்கள் விட்டுட்டு வருகிறோம். நாங்களும் வளர வேணாமா! சிவனின் வழி தொடர வேணாமா!

இப்போ என்ன சந்தேகம் என்றால் தமிழர் சென்று விட்டால் அந்த gate keeper பதவியை ஏற்க இருக்கும் தைரியமான இனம் எது என்பதுதான்!

மறுமுறை ஒரு முறை பார்ப்போமா!
திரும்ப திரும்ப பார்த்து பார்த்து...


பணத்தால் தன்னை ஸ்தாபிக்கும் குகன்
நீ யார் அணி?

Whos son குபேரன்; தான் சேர்த்த செல்வத்தை வைத்து அனைத்தையும் படிப்படியாக விலைக்கு வாங்குவான்.

நாளை அவனை விட பணக்காரன் ஒருவன் அவனை விலைக்கு வாங்க, அவன் பின்னால் வந்து நிற்பான். இது ஒரு முடிவில்லாத தொடர் கதை!

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையது ஆகும். மற்றொரு நாள் அது வேறொருவர் உடையதாகிறது.

நீ யாரணி? கவனம், அழகான குளம் ஆபத்தாக இருக்கலாம

No comments:

Post a Comment

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...