Saturday, January 31, 2026

தமிழர் இராவணன் வருதிகள் என்பது உருட்டா?
மும்முடி தமிழர்கள்; சங்கரன் பிள்ளைகள்.
மூன்றுகண் - தெய்வானை | கந்தன் | வள்ளி - முருகன்

இராவணன் தனி ஆளே கிடையாது, ஒரு உருவக பாத்திரம்.
சனியின் கருமை நிறத்தை உருவகமாக, இரா நிறத்தில் உதித்தவை இராவணன்.

ஒவ்வொரு யுகத்திலும் இதே கதைதான்

ஒரு நல்ல சக்தி; ஒரு தீய சக்தி
ஒரு பகல்; ஒரு இரவு
ஒரு வெற்றியாளன்; ஒரு பாதிக்கப்பட்டவன்
ஒரு ஆண்டவன்; ஒரு அடாவடித்தனம் செய்பவன்

இவை இரண்டும் இல்லாமல் சிவனே என்று, நடுநிலையாக இருந்தவர் உண்டு.
சிவன் ### சங்கரன் ### சக்கரன்
#இந்திய கொடி சக்கரம்
#புத்த கொடி சக்கரம்

எலியில் இருந்துதான் குரங்கு வந்தது.
இன்னமும் பின்னால் போனால்...
Jelly Fish இன் பின்புதான் மீன்கள் தோன்றின.

அவ்வழியே குபேரன் பின் இராவணனும்
கணபதிப்பிள்ளையின் பின் வேலுப்பிள்ளையும் தோன்றினர்.

அரசம்பட்டி எலி கணபதி (குஹன் / சுஹா), ஆண்டிப்பட்டி குரங்கு குமரன்
வானத்தில தாவிட்டு திரிஞ்சதால வான.ரம் இற்கு நில புலம் எதுவும் உடமை இல்லாது போய் விட்டது.
இன்று கூட சட்டம் உண்டு; 15 வருடம் இருந்தால் அந்த நிலம் அவருக்கே சொந்தம்.

மண் சொந்தக்காரி - மண்.டோதரி
பார் சொந்தக்காரி - பார்.வதி (உங்களின் வதிவிடம் என்ன்?)

தமிழர் சங்கரன் (நதிகள் சங்கமம் - சுழி - கலப்பு) பிள்ளைகள். அவர்களுக்குள் மும்முடியும் உண்டு.

  1. சேரர் - எலி
  2. சோழர் - குரங்கு
  3. பாண்டியர் - கலப்பு (Next Generation of Human Being)
  • மூன்றுகண் => முருகன்
  • மூன்றுகண் - தெய்வானை | கந்தன் | வள்ளி - முருகன்
  • சேரர் | பாண்டியர் | சோழர்
சொல்பவர்கள் வள்ளி வழி வந்தவர்களாக இருக்கலாம். அவர்கள் சொல்வதும் சரிதானே!

Read More:

முக்கண்ணணும் மூன்று கண்களும்;
ஆதாம் குரங்கும் ஏவாள் எலியும்;
சிவம் நிலையானது;
அதை ஆட்டி வைப்பது சக்தி;
சக்தி வியாபிக்கிறது;
Kannan Man Theory


மேலே காணொலியில் தமிழில் பேசிக் கொண்டிருப்பவர் நிறம் என்ன சிவப்பா?
இராவின் (இரவு) வண்ணம், கறுப்பு தானே! அவர் தமிழன் தானே?

தமிழர் எல்லோரும் இராவணன் வருதிகள் அல்ல ஆனால், தமிழன் எல்லாம் கறுப்பு என்று நான் சொல்லல. மும்முடி - சிவனின் முக்கண்கள் - கலியுகத்தில் சிவனே தமிழின் தர்மத்திற்குள் ஒடுங்கியது போல கருதலாம்.

முருகன்; மூன்று கண்.

Read More:
தமிழ் தோன்றிய இடம். 6 முதல் 10 வரை.
தமிழ் மூத்த மொழியா?
பார்வதி, பிள்ளை யார்?
கர்ணன் தோன்றிய கதை.
பேளையில் வந்த பிள்ளை யார்?
இலங்கையை சேர்ந்த பார்வதி குகனும்.
சிவன் ஏன் பழத்தை பிள்ளையாருக்கு கொடுத்தார்?
சிவன் / இந்தியா மறந்த வரலாறு. மெய்ப்பொருள் என்ன?

சீதை - SiTa - Sivan Tamil means Tamil Shivan Ravanan Approached Indian Shivan / SiTa அவன் அப்போது தமிழ் இல்லாமல் இருந்து இருக்கலாம்.

தமிழர் என்பது ஒரு பரம்பரை அல்ல தமிழர் என்பது ஒரு மொழி பேசும் பெருந்தொகுதி. அதில் அசுரர், தேவர், சிவன் இருந்திருக்கலாம். நீங்கள் தமிழர்கள் எல்லோரும் நல்லவர்கள் என்றா சொல்கிறீர்கள்? என்றால் மற்றைய எல்லோரும் தீயவரா? இந்த ஆணவம் தான் முருகன் ஆன பின்னும் தமிழருக்கு சாபமாக, முருகனின் ஒரு கண்ணான இராவணனிடம் இருந்து பின் தொடர்கிறது.

No comments:

Post a Comment

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...