Monday, March 16, 2020

எமக்கு மட்டும் கேட்கும் எரிச்சலூட்டும் ஓசைகள் : தொனி மாயத் தோற்றப்பாடுகள் - Phonemes Hallucinations

  ஒரு குழப்பமான சொல்லைச் சொல்லுவார்கள். அதை நீங்கள் பலவாறு தினமும் பலமுறை சிந்தித்துக் குழம்புவீர்கள். இப்போது அதில் உள்ள ஒவ்வொரு தொனிப்பும் உங்களுக்கு கரைபாடம் ஆகிவிடும். இப்போது அச்சொல்லில் வரும் தொனிகளைக் குழப்பி அது கொண்டு உருவாக்கக் கூடிய எரிச்சல் ஊட்டக் கூடிய சொல்லைத் தேர்ந்தெடுத்து அதை அத்தொனிகளைக் கொண்டே கணினி துணைக் கொண்டு உருவாக்குவார்கள். "பாம்!" இப்போது அதனைப் பலவாறு பல முதல்களுடன் இணைத்து ஒலிப்பார்கள். நீங்கள் மட்டுமே அதைக் கேட்பீர்கள். அநாவசியமாகப் பல பேருடன் குழம்புவீர்கள்; சண்டை பிடிப்பீர்கள்.
  இதன் மாற்றுப் பொறிமுறை (Reverse Engineering) உம் உண்டு. சூழலில் அடிக்கடி ஒலிக்கும் ஓசைகளின் தொனிகளை எடுத்துக் கோர்வையாக்கி, வேண்டிய வடிவமாக்கி அதை உங்கள் மனதில் ஆழமாகப் பதியச் செய்துவிடுவர். இப்போது எவ்வெப்போது அந்த ஓசை உங்கள் சூழலில் ஒலிக்கிறதோ, அப்போதெல்லாம் நீங்கள் அந்த வடிவமைக்கப்பட்ட சொற்கள்/ஓசைகளைக் கேட்பீர்கள். உதாரணம்: வானொலி இரைச்சல், தொலைபேசி ஒலிப்பான் அதறல்கள், அரவச் சத்தங்கள், தட்டும் சத்தங்கள் போன்றன ஒலிக்கும் போது நீங்கள் வேறு ஏதாவது உணர்வது.

  ஆனால் இதனைச் செய்வதற்கு உங்களுடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அவசியம். அவ்வாறு அல்லாமல் அவ் ஓசைகளை உங்கள் மனதில் ஆழமாகப் பதிவது கடினம். நீங்கள் கேட்கும் பாடல்களில் சேர்த்துப் பதிந்தும்கூட வைக்க வாய்ப்பு உள்ளது.

  இதில் என்ன மர்மம் எனில் நீங்கள் மட்டுமே இவ் ஓசைகளைக் கேட்பீர்கள். அருகில் உள்ளவர்களைக் கேட்டால் அப்படி எதுவும் கேட்கவில்லை என்றே சொல்வார்கள். அது உண்மைதான். உங்கள் மனம்தான் ஓசைகளைத் தவறாக வாசிக்கக் கற்றுக் கொண்டுவிட்டது.

பழக்கம்தான் பெரிசு.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்.
Drilled holes are easily followed by nails.
It is easy to draw over a picture already drawn.
A known song is easy to be followed once you have start up.

Tips: Lighten up your mind when you are studying.
Needles are easy to pierce in wool rather than rock.

No comments:

Post a Comment

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...